diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0347.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0347.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0347.json.gz.jsonl" @@ -0,0 +1,333 @@ +{"url": "http://www.gowsy.com/2019/04/", "date_download": "2019-12-07T20:16:59Z", "digest": "sha1:OSZ62TK74P5RD3ZFDXKG4RYNT34F3SRG", "length": 24886, "nlines": 286, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 04/01/2019 - 05/01/2019", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 27 ஏப்ரல், 2019\nநேரம் ஏப்ரல் 27, 2019 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 ஏப்ரல், 2019\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை\nகாட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் முறையானது எம்முடைய தவறுகளையும் சிந்தனைப் போக்கையும் சீர் செய்ய உதவுகின்றது.\nஅல்ஸ்கைமர் என்னும் நோயாளிக்கு அளிக்கும் பயிற்சியில் ஒன்று அல்பம் பார்த்தலும் விளக்கம் அளித்தலும் ஆகும். அன்று ஒரு நோயாளியின் 50 ஆவது ஆண்டுத் திருமணவிழா அல்பத்தைப் பார்த்த போது ஆச்சரியமாகவும் ஆசையாகவும் இருந்தது. காரணம் இரத்த உறவினர்கள் அனைவரும் மொத்தமாக இணைந்திருந்து ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்கள். கைக்குழந்தைகள் உட்பட 103 பேர் நின்று எடுத்த புகைப்படமே எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எம்முடைய குடும்ப அல்பத்தில் இவ்வாறு ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்திருந்தால் எத்தனை பேர் இணைந்து இருப்பார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பாருங்கள்.\nவருடத்தில் ஒரு நாளாவது ஒன்றாக இணையும் முறை ஜேர்மனியருக்கு உள்ள பழக்கவழக்கங்களில் ஒன்று ஆகும். நத்தார் விழாவில் எங்கே இருந்தாலும் பெற்றோரைத் தேடி வந்து அவர்களுடன் இணைந்தே நத்தார் விழாவைக் கொண்டாடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை குடும்பநாள் என்று முடிவு கொண்டு அன்றைய தினம் எந்த நியமனங்களையும் அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. இவ்வாறு கிட்டே என்றும் இருந்து தொல்லை கொடுக்காது. தள்ளி இருந்து உறவை வளர்ப்பதே அவர்கள் பண்பாகப்படுகின்றது.\nஜேர்மனியர்கள் மத்தியில் அவர்கள் குடும்பப் பெயரானது தொடர்ந்து பிறக்கின்ற பிள்ளைகள் எல்லோருக்கும் கூடவே தொடர்ந்து வரும். தமிழர்கள் மத்தியில் ஒரு பெண் ஒருவரைத் திருமணம் செய்கின்ற போது அந்தப்பெண்ணின் பெயர் திருமதி என்று மாறி கணவன் பெயருடன் ஒட்டிவிடுகின்றது. இங்கே தந்தை பெயர் இடம் தெரியாமல் ஓடி மறைந்து ���ிடுகின்றது. எம்முடைய பாட்டன் பூட்டன் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால், ஜேர்மனியரை பார்க்கின்ற போது தொடர்ந்து வரும் பெயர் அவர்கள் பரம்பரைப் பெயராகவே இருக்கும். அனைவரும் பாட்டன் பூட்டன் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருக்கின்றார்கள்.\nஎமது உறவினர்கள் கூடுகின்ற குடும்ப விழாவை எடுத்துப் பார்த்தால் அனைவரும் கலந்து சிறப்பிப்பது அருமையாக இருக்கின்றது. உறவினர்கள் பணம் தரவில்லை என்று சிலரும், காணி விற்ற பணத்தில் ஒரு பகுதி தமக்குப் பகிரவில்லை என்ற கோபத்தில் சிலரும், தம்மைவிட உயர்ந்து நிற்கின்றார்களே என்ற பொறாமையில் சிலரும், தம்முடைய விருப்பத்தை மீறித் திருமணம் செய்து வாழுகின்றார்கள் என்று சிலரும், உள்வீட்டுப் பூசலைத் தூண்டிவிட்டு அழகு பார்த்துப் பிரிந்து நிற்கும் சிலரும், என சின்னச்சின்னக் காரணங்களைப் பெரிதாக நினைத்து ஒன்றிணைய விரும்புவதில்லை. இரத்த உறவினர்கள் இணைந்து எடுத்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தொகை தாயகத்தில் கூடக் குறைவாகவே இருக்கும்ஃ\nஎமது இனம் தாம் ஆதரவு தேடி வௌ;வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த போது கைகள் மட்டுமே துணை என்று துணிந்து புகுந்தார்கள். பெரும் கடினத்தின் மத்தியில் தம்மால் முடியாத வேலைகளைக் கூட வாழ வேண்டும் என்ற காரணத்தினால் துணிந்து செய்தார்கள். அந்த வேளையில் கையில் கிடைக்கும் பணத்தில் ஒரு தொலைபேசி அட்டையை காசு கொடுத்து வாங்கி தாயகத்திலுள்ள உறவினர்களுடன் பேசி உறவாடி மகிழ்ந்தார்கள். தொலைபேசிக் கட்டணத்திற்காக பணத்தை யன்னலைத் திறந்து எறிகின்றீர்களே என்று ஒரு ஜேர்மனிய நண்பன் கூறியதை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். இவ்வாறு ஒருநாள் தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால், ஏன் தொலைபேசி எடுக்கவில்லை என்று கலங்கிவிடுவார்களே என்று பணத்தைவிட உறவுதான் உத்தமம் என்று நினைத்தவர்கள் அதிகம். ஆனால், இன்றோ உலகநாடுகளிலுள்ள உறவினர்களுடன் நினைத்தவுடன் பேச கையில் ஏiடிநசஇ றூயவளயிpஇ ஆநளளநபெநசஇ ளுமலிந போன்ற எத்தனையோ வசதிகள் இருந்தும் தொடர்புகள் இல்லை. தாயகத்து உறவுகளுக்கு புலம்பெயர் உறவுகளின் அவசியம் குறைந்துவிட்டது. தாயகத்தில் பணவீக்கம் கட்டுக்கடங்காது அதிகரித்துவிட்டது. அதனால், புலம்பெயர்ந்தோரைத் தேட வேண்டிய அவசியம் உறவினர்களுக்குக் கிடைய��து.\nஆனால், இன்று உதவி தேவைப்படுவோருக்கு மாத்திரமே அநளளநபெநச தேவைப்படுகின்றது. அப்படியென்றால், உதவிக்கு மட்டுமே உறவா என்ற கேள்வி தலைநிமிர்ந்து நிற்கின்றது.\n என்று புலம்பெயர் மனித மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணத்தை அகல விரித்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்று அருகே இருப்பவர் உலகநாடுகளில் எந்த எல்லையில் பிறந்தாரோ அந்த மனிதரே இன்று ஆபத்துக்குப் பக்கபலமாகின்றார். கையிலே பனம் பழத்தை வைத்துக் கொண்டு நெய்யுக்கு ஏன் அலைய வேண்டும். தூரத்துத் தண்ணி ஆபத்துக்குதவாது. ஓடி வந்து ஏற்றிச் செல்ல அம்புலன்ஸ் வண்டியைக் கொடுப்பவர் இந்த நாட்டவரே. கைபிடித்துக் கூட்டிச்செல்ல உதவிக்கு வருபவர் எந்த போலந்து அல்லது துருக்கி நாட்டவரோ அவரே. உற்றார் உறவினர்கள் அல்ல. இனமத பேதமற்ற அன்பே அவசியமாகின்றது.\nஇதனையே மூதுரையிலே ஒளவையார் கூறினார்.\n\"உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா\nஉடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா\nமாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும்\nஅம் மருந்து போல் வாரும் உண்டு\"\nஇப்பாடலிலே நோய் எங்கள் உடலுக்குள்ளேயே இருந்து எங்களைக் கொல்லுகின்றது. அதேபோல உடன் பிறந்தவர்கள் சுற்றம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. மலையிலுள்ள மூலிகைகள் தானே நோயைத் தீர்க்கின்றன. எங்கோ இருந்துதானே எமது நோய்க்கு மருந்து கிடைக்கின்றது. என்று அனுபவித்துத்தானோ எழுதினார்.\nதலையிடி காய்ச்சல் வந்தால் தயவுடன் மருந்தைக் கேளாய்\nமலையிலுள்ள கல்லைத் தூக்கித் தலையில் போட்டால்\nஎன்று மட்டக்களப்பு மண்ணிலே நகைச்சுவையாகப் பாடப்படும் ஒரு நாட்டுப் பாடல் என் எண்ணத்தில் வந்து விழுகின்றது.\nஎனவே அருகே யார் இருக்கின்றார்களோ, அவர்களுடன் ஒட்டி உறவாடி உறவினர்களாகக் கைகோர்த்துப் பழகுவோம். கிடைக்காத உறவை நினைத்து ஏங்குவதை விட்டு கிடைக்கின்ற உறவைப் பலப்படுத்திக் கொள்ளுவோம்.\nநேரம் ஏப்ரல் 05, 2019 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோல��ே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/03/blog-post_06.html", "date_download": "2019-12-07T18:43:43Z", "digest": "sha1:NH2NKRATCBRO4GZJ6LGWL4GUYK77G5MR", "length": 15968, "nlines": 178, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஎப்ப பார்த்தாலும் சண்டைதான், எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வீட்டில் நிம்மதியே இல்லை என்று புலம்புபவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த கட்டுரை… தம்பதியரிடையே இணக்கம் ஏற்படவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உளவியல���ளர்கள். அவமதிப்பது ஆபத்து\nபேச்சுவார்த்தை சின்னதாக தொடங்கும்போதே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியை தேடவேண்டும். அதை விடுத்து ஒருவருக்கு ஒருவர் எதிர்பேச்சுப் பேசி அவமதிக்கும் வகையில் பேசுவது மிகச்பெரிய பிரச்சினைக்கு வழி வகுக்கும். எனவே பேசிய பின்னர் இப்படி பேசி விட்டோமே என்று நினைத்து வருந்துவதை விட எதையுமே பேசும் முன்பு யோசித்து பேசுவது இருவருக்குமே நல்லது.\nகண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் எனவே உங்கள் துணைவரைப் பற்றி உங்களுக்குத்தான் முழுதாக தெரிந்திருக்க வேண்டும். உங்க வீட்டுக்காரரை அங்கே பார்த்தேனே என்று பக்கத்தில ஒரு பொண்ணு இருந்திச்சே என்று யாராவது கொளுத்திப் போட்டால் அதையே சாக்காக வைத்து வீட்டுக்கு வந்த உடன் குடையக்கூடாது. அவராக ஏதாவது சொல்கிறாரா என்று அமைதி காக்கவும். இல்லையா வேறு டாபிக் ஏதாவது பேசிவிட்டு அதோடு சேர்த்து மெதுவாக கேட்கவும். அப்புறம் சண்டைக்கு ஏது வழி எது உண்மை என்று தெரிந்து கொண்டால் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கை உங்களுடையதுதான்.\nஎப்பொழுதுமே நீங்கள் சொல்வதுதான் சரி என்று நினைக்காதீர்கள். உங்கள் பக்கம் தவறு நேரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வாழ்க்கைத்துணையானவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கேளுங்கள். ஈகோ என்பது குடும்பத்திற்குள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தால் மகிழ்ச்சி என்பது காணமல் போய்விடும். அப்புறம் யார் பெரியவர், யார் சொல்வது சரி என்று எப்போதும் வாதம் செய்யவேண்டியதுதான். நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு வேடிக்கையாகிவிடும்.\nஅன்றாடம் நடந்தவைகளை தினமும் எழுதுங்கள். அலுவலகமோ, வீடோ, எங்கே என்ன நடந்தது என்பதை எழுதி துணையின் பார்வைக்கு வைக்கலாம். அவர் அணிந்திருந்த உடை அழகாயிருந்தால் அதையும் கவிதையாய் குறிப்பிடலாம். தேவையற்ற பேச்சுக்கள் குறையும். உங்கள் செயல் யோசிக்க வைக்கும். சிறிய தவறென்றாலும் விட்டுக்கொடுத்துப் போங்கள். அப்புறமென்ன நீங்கள் தான் ஆதர்ச தம்பதிகள்.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n99 வயதிலும் தொய்வில்லாத உழைப்பு : நம்பிக்கையுடன் வ...\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்..\nதிருமணத்தை தள்ளி போடும் பெண்கள்\nகுண்டானவர்களை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர் – ஆய்வில்...\nதமிழர்களை சாதி வைத்தா கண்டுபிடிப்பது \nஇரண்டாவது ஆவணப்படம்- Channel Four தொலைக்காட்சி\nமதுரை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை, டெஹ்ராட...\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் முருங்கைக் கீரை\nமுனியாண்டி விலாஸ் ஜவுளி மாளிகை\nஎன்னை நீ காதலிக்க வேண்டாம் .....\nப��ணம் பாண்டே தனது அடுத்த கவர்ச்சி வீடியோவை வெளியிட...\nஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....\nஉடலுக்கு பலம் தரும் கைக்குத்தல் அரிசி\n\" கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு சில தீர்வு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-12-07T20:29:45Z", "digest": "sha1:DC7DORVEKSBSCHA4U4LW5LTU7QTRVX6E", "length": 13181, "nlines": 250, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy வெ.நீலகண்டன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வெ.நீலகண்டன்\nமுன்பெல்லாம், கிராமப்புறங்களில் மாட்டு வண்டி நிறைய மண்பாண்டங்களை அள்ளிக்கட்டிக்கொண்டு வந்து ஊர் ஊராக விற்பனை செய்வார்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள். தேர் அசைந்து வருவதுபோல மெதுவாக வரும் அந்த மாட்டுவண்டி. வீட்டுக்கு வீடு நிறுத்தி, உப்பு, புளி, [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅரவிந்தன் நீலகண்டன் - - (7)\nஅரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி - - (1)\nஆ. திருநீலகண்டன் - - (1)\nஆனந்த் நீலகண்டன் - - (1)\nஆனந்த் நீலகண்டன், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஎஸ். நீலகண்டன் - - (2)\nகே. பாலசுப்பிரமணியன், கே. நீலகண்டன் - - (1)\nப.நீலகண்டன் - - (1)\nமருத்துவர் துரை. நீலகண்டன் - - (1)\nவெ.நீலகண்டன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழ் சினிமா வரலாறு, விற்பனைக், krishna krishna, விபத்துகள் முதலுதவி, மூலிகை%வைத்தியம், சிறுவர் கலைக் களஞ்சியம், தத்துவ மரபு, பழந்தமிழரின், உள்ளத்திற்கு, அசோ க மி த் திர ன், kambarasam, பலன், முன் பின், தெனாலி, அவளை\nராமகோடி (ஶ்ரீராமநாமா எழுதும் நோட்) -\nஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan\nபட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் -\nமாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர் -\nதமிழர் தத்துவம் - Tamilar Thathuvam\nஅறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன் -\nபெரியாரைக் கேளுங்கள் 1 பெரியார் -\nரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Branson\nவல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541415/amp", "date_download": "2019-12-07T18:53:49Z", "digest": "sha1:6A2TBOAT32GYERIWSBMHMM2RZPFFI3TD", "length": 8154, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Student Fatima, Union Minister, Letter | மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக மத்திய அமைச்சருக்கு கடிதம் | Dinakaran", "raw_content": "\nமாணவி பாத்திமா மரணம் தொடர்பாக மத்திய அமைச்சருக்கு கடிதம்\nதிருவனந்தபுரம்: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்தக் கோரி மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் கடிதம் எழுதியுள்ளார்.\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஎன்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nநீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\nநேபாளத்தில் நடைபெறும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கம் வென்று சாதனை\nநீதி என்பது உடனடியாக இருக்க முடியாது; பழிவாங்குவதாக இருந்தால் அது நீதி என்ற தன்மையை இழக்கும்: தலைமை நீதி எஸ்.ஏ.பாப்டே கருத்து\nநீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது: தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nஉத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி பேட்டி\nகடந்த நவம்பர் மாதம் திருப்பதி உண்டியலில் ரூ.93.77 கோடி காணிக்கை\nஉலகளவில் பாலியல் வன்கொடுமைகளின் தலைமையிடமாக இந்தியா பார்க்கப்படுகிறது: ராகுல் காந்தி எம்.பி. பேச்சு\n4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\nஉ.பி.யில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகிலேஷ் யாதவ் தர்ணா\nநாட்டை வழிநடத்துபவர் மீது ராகுல் குற்றச்சாட்டு\nஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.5% வாக்குப்பதிவு\nநாடு முழுவதும் அதிர்ச்சி; உ.பி.யில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ப்பு\nமத்திய அரசு உதவி செய்யாவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை\nஐதராபாத்தில் 4 பேர் குற்றவாளிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை\nஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969117", "date_download": "2019-12-07T19:56:54Z", "digest": "sha1:BFKOXNDABFDG6XGJN6ET7RAD6SI2OX2Q", "length": 9145, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கமுதியில் கொட்டி தீர்த்த மழை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிர�� ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகமுதியில் கொட்டி தீர்த்த மழை\nகமுதி, நவ.20: கமுதியில் நேற்று முழுவதும் மழை கொட்டித்தீர்த்ததில் பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கமுதியில் நேற்று காலையில் இருந்து மழை விட்டு விட்டு பெய்தது. மழை அறிவிப்பு இருந்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாததால் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கமுதியில் உள்ள பள்ளிகளுக்கு வந்து படிக்கின்றனர். மழையிலேயே நனைந்து கொண்டு பள்ளிக்கு சென்றனர். பின்னர் பள்ளி முடியும் நேரத்தில் அவரவர் ஊர்களுக்கு செல்ல மழையில் நனைந்து கொண்டு பேருந்துகளை பிடிப்பதற்கு சென்றனர்.\nபொதுமக்களின் அன்றாட பணிகளும் தடைபட்டன. நேற்று கமுதியில் வாரச்சந்தை ஆகும். தொடர்ந்து மழை பெய்ததால் காய்கறிகள், பழங்கள், மீன், மற்றும் பல்வேறு வியாபாரிகள் பொதுமக்கள் சரிவர வராததால் வியாபாரம் பாதிப்படைந்ததாக வருத்தத்துடன் கூறினர். தொடர் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் விவசாயம் நன்றாக இருக்கிறது என்று கூறினர்.\nகீழக்கரையில் சில பகுதிகளில் மழை பெய்ததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடைக்கின்றன. இதுபோன்று வடக்குத்தெரு சி.எஸ்.ஐ. நடுநிலை பள்ளி அருகில் உள்ள வீட்டுக்குள் பகுதியில் மழைநீர் செல்லும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் பள்ளிக்குச் செல்லும் மாணவ,மாணவிகள் அவ்வழியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அப்பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி இதுபோன்ற நிலை ஏற்படுகின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.\nபராமரிப்பு எப்போதும் இல்லை நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்\nராட்சத குழாயில் தண்ணீர் உறிஞ்சி விற்பனை தனியாருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nகிராம பகுதிகளில் களையிழந்த உள்ளாட்சி தேர்தல்\nகமுதி அருகே ஊரணியில் ஆபத்தான ம��ன் கம்பம்\nபழுதான மடைகளால் வீணாகும் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு\nவாக்குகள் குறைவாக பதிவான இடங்களில் அதிகரிக்க நடவடிக்கை\nதீவிபத்தில் அதிக சேதம் ஏற்படுவதால் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் தொண்டி பொதுமக்கள் வலியுறுத்தல்\nமாவட்டம் முழுவதும் 3,691 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்\n× RELATED சீர்காழி அருகே மேலவல்லம், நல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/oviya-talks-about-90ml-movie/", "date_download": "2019-12-07T18:39:43Z", "digest": "sha1:7VK7HK46XBRYOAXYAYWYN42GVDGHOF22", "length": 3311, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "1000 பேர் முன்னாடி கூட இதை செய்வேன்.. எனக்கு வெட்கம் இல்லை - ஓவியா அதிரடி! | Wetalkiess Tamil", "raw_content": "\n90 ML படம் கலாசார சீரழிவு என்று கூறியவர்களுக்கு ஓவ...\nமோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் 90 ml படத்தின் ம...\nதமிழ் சினிமா பார்க்காத ஹாட்டான சீன் – 90 ML ...\nஇது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் தான் – ஓவிய...\nஓவியாவின் 90 ML அடல்ட் படத்தின் கதை இது தான் ̵...\nஇதுக்கு தான் 90ml படத்தில் நடித்தேன் – சிம்ப...\n90ml, தடம் முதல் வார வசூல் விவரம் -யார் முன்னனிலை\nLKG, தடம், 90 ML படங்களின் வசூல் விவரம் – பா...\n90 ML திரை விமர்சனம்\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ...\n“விஜய் 63″க்கு மைகேல் என தலைப்பு வைத்ததற்கு காரணம் இது தானா\nஒரு வழியாக ரிலீஸ் தேதியை உறுதி செய்த என்னை நோக்கி பாயும் தோட்டா – இதுவா\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/10/11014-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-12-07T19:56:44Z", "digest": "sha1:LV3YEKQVSOY2NDZBQNEEXEWCV26A4XDZ", "length": 11403, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தெம்பனிசில் பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி | Tamil Murasu", "raw_content": "\nதெம்பனிசில் பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி\nதெம்பனிசில் பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி\nதெம்பனிஸ் சந்தை, உணவங்காடி மையப் பகுதியில் நேற்றுக் காலை யில் மகிழ்ச்சியாக ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டிருந்த குடியிருப் பாளர்களுக்குத் திடீரென கிளம் பிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் இடையூறாக அமைந்தது. ‘துப்பாக் கிக்காரர்கள்’ சுட்டு வீழ்த்தப்பட்டு, ‘தாக்குதலில் காயமடைந்தவர்’ களுக்கு முதலுதவி அளிக்கப்பட, மக்கள் தங்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பினர். தெம்பனிஸ் சங்காட் நெருக்கடி நிலை ஆயத்த நாளின் ஓர் அங்க மாக சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சமூகத் தொண்டூழியர்கள் இணைந்து இந்த பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு பாவனைப் பயிற்சி அங்கு இடம்பெற்றது. இத்தகைய நெருக்கடிநிலையின் போது ஓடி, ஒளிந்துகொண்டு, பின் தகவல் கூறும்படி குடியிருப் பாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.\nகடந்த செப்டம்பரில் அறிமுக மான தேசிய அளவிலான ‘எஸ்ஜி செக்யூர்’ இயக்கத்தின்கீழ் இடம் பெற்ற 28வது நிகழ்வு இது. இந்த இயக்கம் அறிமுகமான தைத் தொடர்ந்து, மக்கள் கழகம், உள்துறை அமைச்சுடன் இணைந்து செயலாற்றி நெருக்கடிநிலை ஆயத்த நாட்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாற்றியமைத்தது.\nதெம்பனிஸ் சங்காட் தொகுதியில் நேற்று நெருக்கடிநிலை ஆயத்த நாளை ஒட்டி பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு பாவனைப் பயிற்சி இடம்பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம். படம்: சாவ் பாவ்\nதற்காப்புக்காக குற்றாவளிகளைத் தாங்கள் சுட்டதாகவும் போலிசார் கூறின���். படங்கள்: ஊடகம்\nமருத்துவரை எரித்துக் கொன்ற அதே இடத்தில், கைதான நால்வரும் ‘என்கவுன்டர்’; கொண்டாடிய பெண்கள்\nN-nitrosodimethylamine (NDMA) என்று அழைக்கப்படும் நைட்ரசமைன் வேதியியல் மாசு மூன்று மெட்ஃபார்மின் மருந்துகளில் இருப்பதாகவும் அவை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமாக இருப்பதாகவும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. படம்: சுகாதார அறிவியல் ஆணையம்\nபுற்றுநோயை ஏற்படுத்தும் மாசு இருப்பதால் நீரிழிவுக்கான 3 மருந்துகள் மீட்பு\nதமிழ் மொழிபெயர்ப்பில் பிழை; மன்னிப்புக் கோரிய மார்சிலிங்-இயூ டீ நகர மன்றம்\nசாலையோர குழிக்குள் விழுந்த பெண்; ஈராண்டுகளுக்குப் பிறகு பல மில்லியன் வெள்ளி இழப்பீடு கோரி வழக்கு\nதூக்கிலிருந்து தப்பித்த ஆடவருக்கு ஆறு ஆண்டு சிறை\nவீட்டை விற்றுக் கடனை அடைக்க உத்தரவு\nநியூசிலாந்துக்கு சுற்றுலா சென்ற மலேசிய குடும்பம்; விபத்தில் சிக்கி மூவர் பலி, இரு இளையர்கள் படுகாயம்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-01%5C-03T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-12-07T19:30:21Z", "digest": "sha1:G3PSTMICNLFEQA5CB7EBKYWBV7T2KOZT", "length": 6327, "nlines": 109, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (39) + -\nபிள்ளையார் கோவில் (23) + -\nகோவில் உட்ப���றம் (4) + -\nசுவாமி காவும் வாகனம் (4) + -\nகோவில் விளக்கு (3) + -\nகடற்கோட்டை எச்சம் (2) + -\nகோவில் பின்புறம் (2) + -\nகோவில் முகப்பு (2) + -\nசனசமூக நிலையம் (2) + -\nதேர்முட்டி (2) + -\nயோகர்சுவாமிகள் சமாதிக் கோவில் (2) + -\nஇயற்கை துறைமுகம் (1) + -\nஇலந்தை இலை (1) + -\nஇலந்தைக் குளம் (1) + -\nஇலந்தைமரம் (1) + -\nஉப்புக்குளம் (1) + -\nகயிறு திரிக்கும் இயந்திரம் (1) + -\nகோவில் கிணறு (1) + -\nசிவன் கோவில் (1) + -\nதல விருட்சம் (1) + -\nபாடசாலை (1) + -\nபாலர் பாடசாலை (1) + -\nவிதுசன், விஜயகுமார் (35) + -\nரிலக்சன், தர்மபாலன் (3) + -\nஜெயரூபி சிவபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (38) + -\nகொழும்புத்துறை (35) + -\nஊர்காவற்துறை (3) + -\nகாரைநகர் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகொழும்புத்துறை சனசமூகநிலையம் (2) + -\nசிவதொண்டன் சபை (2) + -\nகொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம் (1) + -\nகொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலையம் (1) + -\nசந்திரசேகர பிள்ளையார் கோவில் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஊர்காவற்துறையில் உள்ள கடற்கோட்டை எச்சம் 2\nஊர்காவற்துறையில் உள்ள கடற்கோட்டை எச்சம்\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் முகப்பு\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலின் உள்வீதி\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலின் உட்புறம்\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் பின்புறம்\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலில் உள்ள சிலை\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலின் தேர்முட்டி\nகொழும்புத்துறை சனசமூகநிலைய முன் பள்ளி\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவிலில் உள்ள உடைந்த சிற்பம்\nசந்திரசேகர பிள்ளையார் கோவிலின் தலவிருட்சம்\nகொழும்புத்துறை மேற்க்கு சனசமூக நிலைய அரங்கு\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் உள்ள சுவாமி காவும் காமதேனு வாகனம்\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலில் உள்ள சிலை 2\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/author/venu/page/1810/", "date_download": "2019-12-07T18:54:58Z", "digest": "sha1:NV77SLW5KNLFIHMQJCA6NENMHDIHZ6YO", "length": 10404, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "venu, Author at Dinasuvadu Tamil | Page 1810 of 1849", "raw_content": "\nஜெயலலிதா சிறையில் இருந்த போது அவரது கைரேகை வாங்கவில்லை\nபரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரி மோகன் ராஜன் விளக்கம்.\nவங்கிக்கணக்கு,செல்போன்,பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nவங்கிக்கணக்கு, செல்போன், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு என மத்திய அரசு தகவல்.\nஆர்.கே.நகரில் மதுசூதனன் பரப்புரையில் பாட்டில் வீசியதாக தினகரன் ஆதரவாளர்கள் கைது …\nஆர்கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பரப்புரை செய்கையில் பாட்டில் வீசியதாக, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு.\nசென்னையில் முதல்வர் மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை…\nமீனவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியுடன் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு.\nதிருச்சி வந்த விமானத்தில் ரூ.15.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் \nமலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில15.24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை.\nஆர்.கே.நகர் போலி வாக்காளர்கள் வழக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு உயர் நீதிமன்றம் உத்தரவு …\nஆர்.கே.நகர் தொகுதியில் 5,117 போலி வாக்காளர்களை நீக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கு.திங்கட்கிழமை பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவம் 12ஆம் தேதி வருகை \nபாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் வரும் 12ம் தேதி வருகை, முதலில் 15 கம்பெனி வரவுள்ளனர்.ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு டிச.12-ம் தேதி முதல் பூத் சிலீப் வழங்கப்படும் ...\nநெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆளுநர் ஆய்வு\nநெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப்பணியிலும் ஈடுபட்டார்\nதோனி மீண்டும் சென்னை அணிக்கே திரும்புகிறார் \nஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே திரும்புகிறார் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி என தகவல் வெளியாகியுள்ளது. மே��ும் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய...\nதே.மு.தி.க. பொதுசெயலாளர் விஜயகாந்த் பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nபிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.2013ம் ஆண்டு பத்திரிகையாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nவிக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/o-panneer-selvam/", "date_download": "2019-12-07T18:58:09Z", "digest": "sha1:XCNWSLOZKTSYUUP6QT4VIEURJNAPNDPM", "length": 8628, "nlines": 108, "source_domain": "dinasuvadu.com", "title": "o.panneer selvam Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nசென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமியுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி உடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.தனது 13 ...\nநரசிம்ம அவதாரம் எடுத்தது போல் பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார்-பன்னீர்செல்வம்\nகன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நரசிம்ம அவதாரம் எடுத்தது போல் பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார் என்று துணை முதலமைச்சர் ...\nஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் தினகரன் – சசிகலா தரப்பு மனு தள்ளுபடி\nஇரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோ���ி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ...\nசிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்…துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டு\nதமிழக மக்களுக்கு எதிரான திட்டத்தை அரசு அனுமதிக்காது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில் , கருணாஸின் தவறான ...\nநங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம்; துணைமுதல்வா் ஓபிஎஸ்\nதிண்டுக்கல்: திமுக டெபாசிட்டை இழந்து பரிதாபமாக நிற்கிறது.இனிமேல் வேறு எந்த தேர்தல் வந்தாலும் திமுக தேறாது என மதுரையிலிருந்து ஒரு குரல் வருகிறது அதுதான் அழகிரி எனவும் ...\nதமிழக அரசு ஆட்சி கலைப்பு : பத்திரிக்கையில் வெளியான பரபரப்பு\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு வருகிற 25 அல்லது 26 அன்று டிஸ்மிஸ் செய்யவிருப்பதாக 'நமது எம்ஜிஆர்'-இல் செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nவிக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/11/21/introduction-of-facebooks-next-action-service/", "date_download": "2019-12-07T19:23:30Z", "digest": "sha1:ICKW6QSPJYUK6KTHVQCGMMLRJUW52VNF", "length": 13033, "nlines": 174, "source_domain": "www.jaffnavision.com", "title": "பேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம் - jaffnavision.com", "raw_content": "\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nயாழ். பல்��லைக்கழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று (Video)\nயாழ். மாநகரசபை பாதீட்டை ஏன் எதிர்த்தோம்- விளக்குகிறார் பார்த்தீபன் (Photos)\nயாழ்ப்பாணத்தில் சிறுமி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வு\nவடக்கு ஆளுநராக முன்னாள் தலைமை நீதியரசரை நியமிக்க முயற்சி\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம்…\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக்…\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் காலை 8 மணிக்கு திறப்பு\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nஉயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nHome ஏனையவை பேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nபேஸ்புக்கில் தற்போது பங்காளிச்சண்டை போல முதலீட்டாளர்கள் மார்க்கை இரட்டைப் பதவியில் ஏதேனும் ஒன்றிலிருந்து விலக வேண்டும் என கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிக்கும் நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் மடமடவென சரிவைச் சந்தித்துள்ளது.\nஇந் நிலையில் பேஸ்புக்கில் யுவர் டைம் ஆன் பேஸ்புக் என்ற பணியை அந் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.\nஇதன் மூலம் பயனாளிகள் தாம் எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன் படுத்தியுள்ளோம்\nபேஸ்புக்கைப் பயன்படுத்தும் நேரத்தை இதில் செட் செய்துகொள்ளும் வசதியும் உள்ளமையால் பயனாளர்களுக்கு உபயோகமானதாகவிருக்கும் எனவும் நம்பப்படுகின்றது.\nPrevious articleயாழில் பாலகனை கடித்துக் குதறிய தந்தை: போதை செய்த வேலை\nNext articleயாழ். சாவகச்சேரியில் அதிகூடிய மழைவீழ்ச்சி\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம் வீழ்ந்து பாதை தடை\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக் கொலை\n‘YouTube’ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3585", "date_download": "2019-12-07T20:28:20Z", "digest": "sha1:PNFTCS3OWTKPXF57JISGUVYVMRHUF74X", "length": 9461, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Kena Upanidatham - கேன உபநிடதம் » Buy tamil book Kena Upanidatham online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: அதிசயங்கள், அற்புதங்கள், துறவி, மந்திரங்கள்\nஅருள்மிகு தெய்வத் திருமணங்கள் பாடம் சொல்லும் பகவத் கீதை\nவேதங்களின் முடிவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, விளக்கிக் கொண்டிருக்கின்ற, உள் ஒலி, ஒளியாக திகழ்கின்ற அரிய பொக்கிஷங்கள்தான் வேதாந்தங்கள். வேதாந்தத்தின் முக்கிய ரகசியங்களில் ஒன்றுதான் கேன உபநிடதம். இக்கேன உபநிடதம் இப்பிரபஞ்சத்தின் ஆணிவேராக விளங்கிக் கொண்டிருக்கின்ற ஆதிமூலமான பரமாத்மாவைப் பற்றியும், அதுத இப்பிரபஞ்சம் முழுவதும் இயங்காமல் இயக்கிக் கொண்டிருக்கின்ற (Exucution without execution) அதிசயங்களையும், அற்புதங்களையும் விளக்குகின்றது. ஆத்ம சக்தியின் மூலத்தையும், அது எப்படி உலக உயிரினங்கள் அனைத்திலும் பரந்து விரிந்து அழியாத சக்தியாக எந்நொடியிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது பற்றியும் கேன உபநிடதத்தில், நமது எல்லையற்ற சக்தி வாய்ந்த ரிஷிகளாலும், ஞானிகளாலும் விளக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள 35 மந்திரங்கள் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவரான சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.\nஇந்த நூல் கேன உபநிடதம், அகஸ்தியபாரதி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகஸ்தியபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume\nதியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஅற்புதத் திருவந்தாதி - Arputha Thiruvandhathi\nஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி முருக பக்தர்களின் வேதம்\nகண்ணொளி தரும் கண்கண்ட தெய்வங்கள்\nசுந்தர காண்டம் இரண்டாம் பாகம்\nதைரியம் ஆபத்தாக வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி - Dhyriyam\nசைவ சமயம் வினா - விடை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanam\nசர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்\nஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam\nதாமுவின் சமைப்போம் ருசிப்போம் கோதுமை ரவை உணவு வகைகள் - Damuvin Samaipoam Rusipoam Kodhumai Ravai Unavu Vagaigal\nஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் - Aarokyam tharum Arputha Saarugal\nஅடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal\nசுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2010 வரை 10 வருடங்கள் விஷூ வருடம் முதல் விக்ருதி வருடம் வரை\nபொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Hindu+sentiment/11", "date_download": "2019-12-07T18:42:06Z", "digest": "sha1:BUR66CMGBCXHB6NLUVFE4CHAEIWQPTUV", "length": 8145, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hindu sentiment", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nஇந்து முஸ்லிம் தம்பதிக்கு ரூம் தர மறுத்த ஓட்டல்\nசிபிஎம் ஆபீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சிசிடிவி மூலம் சிக்கிய வி.ஹெச்.பி நிர்வாகி\nவெளிநாட்டு பசுக்கள் பன்றிகளுக்கு சமம்: ராம.கோபாலன் பேச்சு\nபசுவின் கன்றுகளை கொண்டு சென்ற விவசாயி: இந்து அமைப்புகளால் வன்முறை\nஇந்து பயங்கரவாதம் என்ற சொற்களே அர்த்தமற்றது: ஹரியானா அமைச்சர்\nகிரிக்கெட்டில் எட்டாம் நம்பர் சென்டிமென்ட்\n கிரிக்கெட்டில் 8-ம் நம்பர் சென்டிமென்ட்\n கிரிக்கெட்டில் 8-ம் நம்பர் சென்டிமென்ட்\nசிவசேனாவுக்கு ’இந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப்’ குடியரசுத்தலைவர்தான் வேணுமாம்\nபெண்களை இழிவுபடுத்திய கருத்து: மன்னிப்பு கோரினார் சலபதி ராவ்\nஇன்டஸ்ட்ரி என்ற வார்த்தையையே இன்டஸ் நதியிலிருந்து வந்ததுதான்..\n1400 ஆண்டு கால நம்பிக்கை முத்தலாக்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்\nபாபர் மசூதி வழக்கில் விடுவிக்கப்படுவாரா அத்வானி\nதி இந்து நாளிதழ் தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் கனிமொழி\nபசுவைக் கொன்றால் தூக்கு: சத்தீஸ்கர் முதல்வர் எச்சரிக்கை\nஇந்து முஸ்லிம் தம்பதிக்கு ரூம் தர மறுத்த ஓட்டல்\nசிபிஎம் ஆபீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சிசிடிவி மூலம் சிக்கிய வி.ஹெச்.பி நிர்வாகி\nவெளிநாட்டு பசுக்கள் பன்றிகளுக்கு சமம்: ராம.கோபாலன் பேச்சு\nபசுவின் கன்றுகளை கொண்டு சென்ற விவசாயி: இந்து அமைப்புகளால் வன்முறை\nஇந்து பயங்கரவாதம் என்ற சொற்களே அர்த்தமற்றது: ஹரியானா அமைச்சர்\nகிரிக்கெட்டில் எட்டாம் நம்பர் சென்டிமென்ட்\n கிரிக்கெட்டில் 8-ம் நம்பர் சென்டிமென்ட்\n கிரிக்கெட்டில் 8-ம் நம்பர் சென்டிமென்ட்\nசிவசேனாவுக்கு ’இந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப்’ குடியரசுத்தலைவர்தான் வேணுமாம்\nபெண்களை இழிவுபடுத்திய கருத்து: மன்னிப்பு கோரினார் சலபதி ராவ்\nஇன்டஸ்ட்ரி என்ற வார்த்தையையே இன்டஸ் நதியிலிருந்து வந்ததுதான்..\n1400 ஆண்டு கால நம்பிக்கை முத்தலாக்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்\nபாபர் மசூதி வழக்கில் விடுவிக்கப்படுவாரா அத்வானி\nதி இந்து நாளிதழ் தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் கனிமொழி\nபசுவைக் கொன்றால் தூக்கு: சத்தீஸ்கர் முதல்வர் எச்சரிக்கை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2018/11/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-12-07T19:40:31Z", "digest": "sha1:GNDPRSF7KJQUXLCPCQSUHGCJJTUM7EIU", "length": 27696, "nlines": 91, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்​, இலங்கை – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nதேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்​, இலங்கை\nதென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம் இருப்பது ராமன்துறை தோட்டமாகும். இது நுவரலியாவிலிருந்து நியூ பீக்கோக் எஸ்டேட் செல்லும் பகுதியில் சோகம் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் மத்திய மாகாண கண்டி பகுதியில் அமைந்துள்ளது.\nஅருங்காட்சியகத்தின் வாசலில் சிறிய பூந்தோட்டம் ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு பகுதியில் தமிழிலும், சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் அருங்காட்சியகத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, உள்ளே நுழையும் பொழுது முதலில் நமக்கு தென்படுவது ஒரு சிறிய குடில். இந்தக் குடில் இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையக பகுதிக்குத் தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் மக்களின் வாழ்விட கட்டுமாணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.\nஒரு குடில்; அதில் ஒரு அறை மட்டுமே. அறை என்ற பிரிவு இல்லாமல் முழு பகுதியும் வெவ்வேறு மூலைகளில் அதன் பொருட்கள் வைக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன. சிறிய சமையல் பகுதி��ில் விறகை வைத்துக் கொள்ளும் பகுதி, பானைகளை அடுக்கி வைக்கும் பகுதி, சமையல் பாத்திரங்களை, அம்மி குழவி போன்றவற்றை வைக்கும் பகுதி, என சிறு பகுதியும், படுத்து உறங்கும் பகுதியாக ஒரு பகுதியும் காட்சியளிக்கின்றன. மற்றொரு பகுதியில் துணிகளை உலர்த்தும் மூலை தென்படுகின்றது. சுவற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் புகைப்படங்கள் உள்ளன. பண்டித ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றோரின் புகைப்படங்கள் சுவற்றில் தென்படுகின்றன. இவை இம்மக்கள் இந்தியாவின் சமகால நிலையை இலங்கையிலும் பிரதிபலித்தமையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த குடிசைவீட்டின் உள்ளே அருங்காட்சியக நிர்வாகம் காட்சிப்படுத்தியிருக்கும் பொருள்கள் 1820-களில் தமிழ் மக்கள் பயன்படுத்திய சமையலறைப் பொருட்கள் ஆகும்.\nகாப்பித் தோட்டத்தில் பணிபுரிய 1820 வாக்கில் தொடங்கி தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு வந்தவர்கள் தற்காலிகமாக தங்கி கொள்வதற்காக கூரைவேய்ந்த இத்தகைய குடிசைகளை அமைத்து அவற்றில் தங்கியிருந்தனர். ஆறு மாதங்கள் காபித் தோட்டங்களில் அவர்கள் பணிபுரிவார்கள். பின்னர் காபி செடிகள் வளரும் பருவத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூலியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு அதாவது தமிழகத்திற்கு திரும்பிவிடுவார்கள். இக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து மலையகப்பகுதிக்கு வந்தவர்களில் ஆண்களே அதிகமாக இருந்தனர்.தோட்டத்தில் 1880 வாக்கில் காப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக காப்பி விளைச்சல் நிறுத்தப்படவே தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. தேயிலைத் தோட்டப்பணி வருடம் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழில் ஆகையால் 1860 தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு ஆண்களும் பெண்களுமாக குடும்பம் குடும்பமாக பயணித்து வந்து தோட்டங்களில் தொழிலாளர்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.\nமலையகப் பகுதியில் காபி தோட்டங்களில் கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரிய வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். முறையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை இரண்டு ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து ஆனால் ஒரு ரூபாய் சம்பளம் கிடைப்பது கூட சிரமமாக அமைந்த நிகழ்வுகளும் உண்டு தினக்கூலி என்பது இல்லாமல் வருடத்திற்கு மூன்று முறை மாத்திரம் சம்பளம் என்ற வகையிலும் சிலவேளைகளில் சம்பளம் கிடைக்காத சூழலும் கூட ஏற்பட்டு மலையக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் மலையகத்தில் பணிபுரிய வந்த தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும் அதன் பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கிய பின்னர் இந்த பிரச்சினைகள் குறைந்தாலும் தமிழ் மலையக கங்காணிகள் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது பெருவாரியாகத் ஆகவே தொடர்ந்தது.\nஇலங்கையின் தோட்டங்களில் பணி புரிவதற்காக கி.பி.1800களின் ஆரம்பங்களில் இருந்து தமிழக மக்கள் தூத்துக்குடியிலிருந்து கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து கொழும்புவிற்கும் தமிழகத்தின் வடக்கு பகுதியின் பல்வேறு நகர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து மன்னார் தலைமன்னார் போன்ற பகுதிகளுக்கு வந்து கால்நடையாகவே ஏறக்குறைய 140 மைல் தூரம் நடந்து பயணித்து இலங்கையின் மத்திய பகுதியான மலையகப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். தோட்டங்களில் பணிபுரிய வருகின்றோம் என்று ஆவலுடன் வந்த மக்கள் இங்கு முதலில் காடுகளையே காணக் கூடிய நிலை இருந்தது. மிக அடர்ந்த காடுகள் அவை. அந்தக் காடுகளில் பயணிக்கும் போது பல்வேறு விலங்குகளாலும் பூச்சிகளினாலும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளினாலும் தாக்கப்பட்டு உயிர் இழந்தோர் மிகப் பலர். பயணிக்கும் போதே கொசுக்கடி ஏற்பட்டு தொடர்ந்து பெய்து வரும் அடை மழையில் நனைந்து மலேரியா நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களும் அதிகம். இப்படி பல துன்பங்களைக் கடந்து வந்த மக்கள் கடுமையான உழைப்பைச் செலுத்தி காடுகளை தூய்மைப்படுத்தி காப்பி தோட்டங்களையும் கொக்கோ பயிர்களையும் தேயிலை தோட்டங்களையும் உருவாக்கினார்கள்.\nமலையக மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பணி மிக முக்கியமானது. மலையக சமூக நல ஆர்வலர்கள் உழைப்பால் சில தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. மலையகத்தில் மாத்தளை, ஹட்டன், நுவரெலியா, கண்டி, பேராதனை ���ோன்ற பகுதிகளிலும் மற்றும் ஏனைய மலையக பகுதிகளிலும் தொழிற்சங்கங்களின் சமூக நலன் நடவடிக்கைகள் தொடங்கின. அதில் குறிப்பிடத்தக்கவர்களாக பத்திரிகையாளரும் தொழிற்சங்கவாதியுமாகிய கோ.நடேசய்யர் மற்றும் அவரது துணைவியார் மீனாட்சியம்மா போன்றோரைக் குறிப்பிடலாம். ஆங்கிலேயர்கள் அறிய விரும்பாத பல பிரச்சினைகளை மக்கள் மத்தியில் நேரில் சென்று அப்பிரச்சினைகளைக் கேட்டு அவற்றிற்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை இத்தகையோர் செயல்படுத்தினர். பத்திரிகைகள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் பெற உதவும் வகையிலான நடவடிக்கைகளை தொழிற்சங்க தலைவர்கள் அக்காலகட்டத்தில் செயல்படுத்தினர். பிரச்சாரங்கள் மட்டுமன்றி பாடல்கள், நாடகங்கள், கூத்துகள் வழியாகவும் எளிய மலையக தமிழ் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் உணர்ந்துகொள்ள தொழிற்சங்க தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் முன்னெடுத்தனர். அத்தகைய தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்களும் குறிப்பிடத்தக்க ஆவணங்களும் இந்த அருங்காட்சியத்தில் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n1948ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிட்டியது. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் தொடர் முன்னெடுப்புக்களினால் இலங்கைக்குப் பணியாற்ற வந்த தமிழக மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட சட்ட வரையறைகளின்படி, மலையக பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடத்தக்க பெரிய எண்ணிக்கையில் நாடற்றவர்களாக ஆகும் நிலை உருவானது. அதன்பின்னர் தொடர்ச்சியான பல முயற்சிகள், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் என்பன இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நிகழ்ந்தாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமிழ் மக்களுக்கு சரியான, முறையான குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டே வந்தது. 1964ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி ஏறக்குறைய ஐந்தரை லட்சம் தமிழ் மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், ஏறக்குறைய மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை குடியுரிமை பெறுவார்கள் என்றும���, ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நாடற்றவர்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டார்கள். இப்படி வகைப்படுத்தப்பட்ட பின்னரும்கூட அனைத்து மக்களுமே பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.\nஇலங்கையில் வாழ்ந்த தமிழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2003ஆம் ஆண்டு வரை தங்கள் குடியுரிமை பிரச்சினைகளில் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்களும் தமிழகத்திற்குத் திரும்பியபின் தாங்கள் விட்டுச் சென்ற காணிகளை இழந்து, சொத்துக்களை இழந்து, பொருளாதார பிரச்சினைகளைப் பெருவாரியாகச் சந்தித்து தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.. இவ்வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் பல்வேறு கையெழுத்து ஆவணங்கள் இந்த மலையக தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு கடந்த 200 ஆண்டுகளாக மிகுந்த பொருள் வளத்தை தரும் ஒரு துறையாக இருப்பது தேயிலைத் தோட்டங்கள். இலங்கைக்கு பெரும் வளத்தை உருவாக்கித் தந்ததோடு, உலக அளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லா உயர்தர தங்கும் விடுதிகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக முக்கிய பானமாக கருதி பயன்பாட்டில் இருக்கின்றது இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலை. இலங்கையின் மலையகப் பகுதிக்கு இன்று நாம் செல்லும்போது நாம் காணும் காட்சி இயற்கை அழகின் எல்லை இல்லா பேரழகு. இது சுவர்க்கலோகம் என்று இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் எண்ணும் வகையில் மலையகத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் காட்சியளிக்கின்றன. இதனை உருவாக்கிய மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையோ இன்றளவும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் வகையிலேயே தொடர்கின்றது.\nமுறையான சுகாதார நலன் இன்றி இம்மக்களின் அன்றாட வாழ்க்கைத் தொடர்கின்றது. கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களிலும் இம்மக்களுக்கு மேம்பாடு தேவைப்படுகின்றது. குடியிருக்க சொந்த வீடுகள் இன்றியும், தேயிலைத் தோட்டங்களிலேயே அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமற்ற ஒரு வாழ்க்கையாகவே முடிந்து விடும் அவலமும் தொடர்கிறது. இத்தகைய செய்திகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சியின்வெளிப்பாடாக நியூ பீக்கோக் எஸ்டேட் அருகாமையிலிருக்கும் ராமன்துறை தோட்ட ”மலையக மக்கள் அருங்காட்சியகம்” இன்று நமக்குக் காட்சி அளிக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற அருங்காட்சியக அதிகாரி திரு.சந்தனம் சத்தியநாதன் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் பதிகின்றோம்.\n← யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்\nஇலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி →\n1 thought on “தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்​, இலங்கை”\nஇனியன் க மு says:\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/13024", "date_download": "2019-12-07T19:25:59Z", "digest": "sha1:TTZ3NI2HRCLU64YXCBM5UKLA3MS6BYIQ", "length": 5397, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து செய்திகள் எழுத்து வலைதளத்தில் செய்திகள் எனும் புதிய | கீத்ஸ் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஎழுத்து செய்திகள் எழுத்து வலைதளத்தில் செய்திகள் எனும் புதிய...\nஎழுத்து வலைதளத்தில் செய்திகள் எனும் புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.\nதற்போது பொது, உலகம், விளையாட்டு, மற்றும் அரசியல் குறித்த செய்திகள் எழுத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஉலகில் நடக்கும் உண்மைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_11", "date_download": "2019-12-07T18:59:54Z", "digest": "sha1:JKMG3DJCKWOY4UMYJCDPCOKZKFXR7NNN", "length": 4501, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:பெப்ரவரி 11 - விக்கிசெய்தி", "raw_content": "\n<பெப்ரவரி 10 பெப்ரவரி 11 பெப்ரவரி 12>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பெப்ரவரி 11, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 11, 2017‎ (காலி)\n► பெப்ரவரி 11, 2018‎ (காலி)\n► பெப்ரவரி 11, 2019‎ (காலி)\n► பெப்ரவரி 11, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/01230835/A-woman-who-went-with-her-husband-to-Mayiladuthurai.vpf", "date_download": "2019-12-07T19:19:22Z", "digest": "sha1:5BTN3L4KMA4KVHWHF32JCKRGRACKEJSO", "length": 14112, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "A woman who went with her husband to Mayiladuthurai Rs. || மயிலாடுதுறையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் வழிப்பறி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவிப்பு\nமயிலாடுதுறையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் வழிப்பறி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு + \"||\" + A woman who went with her husband to Mayiladuthurai Rs.\nமயிலாடுதுறையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் வழிப்பறி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு\nமயிலாடுதுறையில் கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது45). இவருடைய தம்பி பாஸ்கரன் (40). குமார் மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு குமார், அவருடைய தம்பி பாஸ்கரன் (40), பாஸ்கரன் மனைவி ராஜேஸ்வரி (35) ஆகிய 3 பேரும் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். குமார் அவரது வேறு ஒரு நிறுவனத்துக்கு சென்று விட்டார். பாஸ்கரனும், அவருடைய மனைவி ராஜேஸ்வரியும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். காமராஜர் சாலையில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர்.\nஅவர்கள் திடீரென பாஸ்கரன், ராஜேஸ்வரி சென்ற மோட்டார்சைக்கிளை வழிமறித்தனர். இதனால் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், ராஜேஸ்வரியிடம் இருந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். அந்த பையில் ரூ.59 ஆயிரத்து 500 இருந்தது. இந்த சம்பவத்தில் ராஜேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். கணவருடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.\n2. தோவாளை அருகே மலையில் மனித எலும்புக்கூடு கொலையா\nதோவாளை அருகே மலையில் எலும்புக் கூடான நிலையில் ஆண் பிணம் கிடந்தது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கியது யார்\nபிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n4. அடகு கடையில் பூட்டை உடைத்து ரூ.20 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nகருங்கலில் அடகு கடையில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n5. கன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை தாக்கிய போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு\nகன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை போலீசார் தாக்கினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. 41 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசுக்கு சரத்பவார் செய்த துரோகத்தை நினைவூட்டிய அஜித் பவார்\n2. அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி\n3. துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பு: பா.ஜனதாவின் வலையில் அஜித் ப���ார் சிக்கியது எப்படி\n4. தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி\n5. உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் தாக்கு\n1. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த தோழி கைது\n2. ஏ.சி. எந்திரம் பொருத்தும்போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி\n3. ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தல்: தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு\n4. சென்னை கடற்கரையில் 2-வது நாளாக நுரை வெளியேற்றம்\n5. வாழைப்பந்தலை சேர்ந்த தொழிலாளி துப்பாக்கி முனையில் கடத்தி கொலை: சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 10 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/206350?ref=archive-feed", "date_download": "2019-12-07T18:42:22Z", "digest": "sha1:7SP3JIANQNFUT7WYXE3P4ZQQ5475HTXA", "length": 8070, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் பாயும்! எச்சரித்த ஏஞ்சலா மெர்க்கல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் பாயும்\nதீவிர வலதுசாரிகளை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனி சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூன் 2ஆம் திகதி வால்ட்டர் லியூப்கே(65) என்பவர் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை தீவிர வலதுசாரி மற்றும் அகதிகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ள நபர் கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில், ஸ்டீபன் எர்னஸ்ட்(45) என்பவரை பொலிசார் கைது செய்தனர்.\nவலதுசாரி தீவிரவாதியாக கருதப்படும் ஸ்டீபன் எர்னஸ்ட் மீது, 1980ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன.\nஇந்நிலையில், டார்ட்மண்டில் லூதரன் புராடெஸ்டண்ட் கூட்டம் ஒன்றில் ஜேர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,\n‘தீவிர வலதுசாரிகளை எந்த விட தடையும் இன்றி, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் தீவிர வலதுசாரியை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டில் ஜேர்மனிக்குள் புலம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரித்தது. அப்போது புலம்பெயர்ந்தவர்களை வரவேற்கும் ஏஞ்சலா மெர்க்கலின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்தவர், கொல்லப்பட்ட வால்ட்டர் லியூப்கே என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lybrate.com/ta/medicine/montek-5-mg-tablet?lpt=MAP", "date_download": "2019-12-07T19:03:24Z", "digest": "sha1:4FY7MNUZUFSPXV3Z5EXDBVLHRARNKDM3", "length": 28796, "nlines": 210, "source_domain": "www.lybrate.com", "title": "மாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet)\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவை\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) பற்றி\nலியூகோட்ரின் (Leukotriene) பெரும் எதிர்ப்பு மருந்தான மாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்து ஆஸ்துமா, தூசியால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் பருவகால ஒவ்வாமை அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. உடற்பயிற்சியினால் ஏற்படும் ஆஸ்துமா தாக்குதல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது லியூகோட்ரின் தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது, இது சில ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்கிறது. மாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்து பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் நிபந்தனைகள் ஏதேனும் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்: உங்களுக்கு அதன் உட்பொருள்கள் அல்லது ஏதேனும் மருந்துகள், உணவு மற்றும் பிற பொருள்கள் உடன் ஒவ்வாமை இருந்தால். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், கர்ப்பமாக திட்டமிடுவது அல்லது தாய்ப்பால் கொடுப்பது போன்றவை இருந்தால். ���ீங்கள் ஏதேனும் உணவுத்திட்டம், மூலிகை தயாரிப்பு அல்லது பிற பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால். உங்களுக்கு குடிப்பழக்கம் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால். மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகள் அல்லது மனநிலை மாற்றங்களோடு இருக்கிறீர்கள் என்றால். நீங்கள் லாக்டோஸ் உடன் சகிப்புத் தன்மை இல்லாமல் இருந்தால். நீங்கள் கார்டிகோஸ்டிராய்டு எடுத்துக்கொண்டிருந்தால், மருந்தை நிறுத்த அல்லது குறைக்க திட்டமிடுகிறீர்கள், இது போன்ற மேற்கூறிய நிலைகளை மருத்துவரிடம் தெரிவிக்கவும். மாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்தால், உணவுக்குழாய் பிரச்சனைகள், தலைவலி, இருமல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், லேசான தொண்டை வறட்சி, லேசான வயிற்று வலி மற்றும் குமட்டல் ஆகியவை ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள பக்கவிளைவுகள் ஆகும். நீங்கள் ஏற்கனவே இடெலாலிஸிப் (idelalisib) மற்றும் ஐவாகாப்டர் (ivacaftor) எடுத்துக்கொண்டிருந்தால் இந்த மருந்தின் மாற்று வடிவங்களை பயன்படுத்துங்கள். மற்ற மருந்துகளுடன் எந்தவித இடைவினைகளும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். இவற்றில் ஏதேனும் நீங்கள் கடுமையாக உணர்ந்தால், மருத்துவ உதவியை நாடவும். மாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) வழக்கமான அளவான, ஒரு 10mg மாத்திரை தினமும் ஒரு முறை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படலாம். நோயாளியின் தேவைக்கு ஏற்ப மருந்தின் அளவு தனித்துவமாக அளிக்கப்படவேண்டும்.\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nஆஸ்துமா நோயை தடுக்கவும், நிர்வகிக்கவும் மாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) பயன்படுகிறது. நாள்பட்ட ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற இந்த மருந்து உதவுகிறது.\nஒவ்வாமை நாசியழற்சி (Allergic Rhinitis)\nநாசியழற்சிக்கான ஒவ்வாமை அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற மாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சனைகள் பருவத்திலும் அல்லது பருவமற்ற காலத்திலும் மற்றும் நீண்ட காலம் நீடிக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.\nசுவாசிப்பு இடர்பாடுகளை ஏற்படுத்தும் வகையில், திடீரென ஏற்படும் சுவாசக் குறுகுதலைத் தடுக்க மாண்டெக் 5 மி.க��� மாத்திரை (Montek 5 MG Tablet) பயன்படுகிறது. இந்த மருந்து பெரும்பாலும் உடற்பயிற்சி தூண்டப்பட்ட சுவாசக்குழாய் பிடிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்துடன் அல்லது அதன் மருந்துக்கூறு ஏதேனும் படிவத்தில் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், இந்த மருந்து பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) பக்க விளைவுகள் என்னென்ன \nமார்பு இறுக்கம் (Chest Tightness)\nவிழுங்குவதில் சிரமம் (Difficulty In Swallowing)\nசிறுநீரில் சீழ் வெளியேற்றம் (Pus In Urine)\nதோல் வெடிப்பு (Skin Rash)\nமங்கலான பார்வை (Blurred Vision)\nஇன்ஃப்ளுயென்ஸா (ஃப்ளு) (Influenza (Flu))\nசர்க்-ஸ்ட்ராஸ் நோய்க்குறி (Churg-Strauss Syndrome)\nதற்கொலை சிந்தனை மற்றும் நடத்தை (Suicidal Thinking And Behaviour)\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) முக்கிய சிறப்பம்சங்கள்\nவிளைவு எவ்வளவு நேரம் நீடிக்கும்\nஇந்த மருந்தின் விளைவு சராசரியாக 24 மணி நேரத்திற்கு நீடிக்கும்.\nஎன்ன செயல்பாடு ஆரம்பமாக உள்ளது\n1-3 மணி நேர நிர்வாகத்தை அடுத்து இந்த மருந்தின் விளைவை காணலாம்.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்துவது தெளிவாக தேவைப்படாதவரைத் தவிர்க்க வேண்டும். இந்த மருந்தை எடுத்துக்கொள்முன் உங்கள் மருத்துவரை அணுகி சாத்தியமுள்ள அபாயங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி கலந்தாலோசியுங்கள்.\nஎந்த பழக்க உருவாக்க போக்குகளும் குறிப்பிடப்படவில்லை.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nகண்டிப்பாக தேவைப்படும்வரை இந்த மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படும் அபாயம் மிகக் குறைவு. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல் தான், DEF_MED_NAME போன்று அதே இயைபு, வலிமை மற்றும் வடிவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, அதை மாற்றீடாக பயன்படுத்தலாம்.\nரோமிலாஸ்ட் 5 மி.கி மாத்திரை (Romilast 5 MG Tablet)\nமான்டி 5 மி.கி மாத்திரை (Monti 5 MG Tablet)\nஅஸ்தம் 5 மி.கி மாத்திரை (Astham 5 MG Tablet)\nலாஸ்டேர் 5 மி.கி மாத்திரை (Lastair 5 MG Tablet)\nசெஃப்டின் 500 மி.கி இன்ஜெக்ஷன் (Sefdin 500 MG Injection)\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nதவறவிட்ட மருந்தளவை நீங்கள் நினைவு கொள்ளும்போது விரைவில் எடுத்துக்கொள்ளவும். இருப்பினும், திட்டமிடப்பட்ட அடுத்த வேளை மருந்தளவு எடுத்துக்கொள்ள அநேகமாக நேரம் ஆகிவிட்டால், தவறவிடப்பட்ட மருந்தளவை தவிர்த்துக்கொள்ளவும்.\nமிகை மருந்தளிப்பு என்று சந்தேகிக்கப்பட்டால் உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும். வயிற்று வலி, தூக்கமின்மை, வாந்தி மற்றும் கிளர்ச்சி ஆகியவை அறிகுறிகளில் அடங்கலாம்.\nஎங்கு மாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nநீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அல்லது சில உணவுகள் அல்லது பானங்கள் உடன் அதை கலக்கும் போதெல்லாம், நீங்கள் மருந்து இடைவினை புரியும் ஆபத்தில் இருக்கிறீர்கள்.\nகல்லீரல் நோய் (Liver Disease)\nஇந்த மருந்தை பெறுவதற்கு முன் கல்லீரல் நோய் பாதிப்பு அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டதை மருத்துவரிடம் தெரிவிக்கவும். குறைபாடு கடுமையாக இருந்தால் மருத்துவ பாதுகாப்பு கண்காணிப்பு தேவைப்படலாம். லேசானது முதல் மிதமான கல்லீரல் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தப்படுகிறது.\nஇந்த மருந்தை பயன்படுத்தும்போது மது அருந்துவதைக் கட்டுப்படுத்தவோ குறைக்கவோ அறிவுறுத்தப்படுகிறது. எந்த தேவையற்ற விளைவுகளையும் மருத்துவரிடம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவிக்கவும்.\nமருந்துகளில் ஏதேனும் ஒன்றின் பயன்பாட்டை மருத்துவரிடம் தெரிவிக்கவும். இந்த மருந்துகளை ஒன்றாகச் சேர்த்து எடுக்கும்போது, சரிசெய்யப்பட்ட மருந்தளவுகள் மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பு உங்களுக்கு தேவைப்படலாம். உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ அல்லது சில பக்கவிளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டாலோ உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.\nமருந்துகளில் ஏதேனும் ஒன்றின் பயன்பாட்டை மருத்துவரிடம் தெரிவிக்கவும். இந்த மருந்துகளை ஒன்றாகச் சேர்த்து எடுக்கும்போது, சரிசெய்யப்பட்ட மருந்தளவு மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பு உங்களுக்கு தேவைப்படலாம். உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தால் அல்லது தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற சில பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.\nமருந்துகளில் ஏதேனும் ஒன்றின் பயன்பாட்டை மருத்துவரிடம் தெரிவிக்கவும். இந்த மருந்துகளை ஒன்றாகச் சேர்த்து எடுக்கும்போது, சரிசெய்யப்பட்ட மருந்தளவுகள் மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பு உங்களுக்கு தேவைப்படலாம். உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ அல்லது சில பக்கவிளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டாலோ உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.\nமருந்துகளில் ஏதேனும் ஒன்றின் பயன்பாட்டை மருத்துவரிடம் தெரிவிக்கவும். இந்த மருந்துகளை ஒன்றாகச் சேர்த்து எடுக்கும்போது, சரிசெய்யப்பட்ட மருந்தளவுகள் மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பு உங்களுக்கு தேவைப்படலாம். உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ அல்லது சில பக்கவிளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டாலோ உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) பற்றி\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) பக்க விளைவுகள் என்னென்ன \nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) முக்கிய சிறப்பம்சங்கள்\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nஎங்கு மாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nமாண்டெக் 5 மி.கி மாத்திரை (Montek 5 MG Tablet) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/12155414/1270946/Syed-Mushtaq-Ali-Trophy-Manish-Pandey-century-karnataka.vpf", "date_download": "2019-12-07T19:27:53Z", "digest": "sha1:FRYWM4SDHS3PB2LFKJV4NVTWPEV6TMZY", "length": 15695, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "டி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு || Syed Mushtaq Ali Trophy Manish Pandey century karnataka 250 runs", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nசையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்டில் மணிஷ் பாண்டே 10 சிக்சர், 12 பவுண்டரியுடன் 129 ரன்கள் ���ிளாச கர்நாடகா 250 ரன்கள் குவித்தது.\nசையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்டில் மணிஷ் பாண்டே 10 சிக்சர், 12 பவுண்டரியுடன் 129 ரன்கள் விளாச கர்நாடகா 250 ரன்கள் குவித்தது.\nசையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கர்நாடகா - சர்வீசஸ் அணிகள் மோதின.\nசர்வீசஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகன் கதம், தேவ்தத் படிகல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.\nரோகன் கதம் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து படிகல் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. படிகல் 43 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 75 ரன்கள் குவித்தார்.\nருத்ர தண்டவம் ஆடிய மணிஷ் பாண்டே 10 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் விளாச கர்நாடகா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. சர்வீசஸ் அணி சார்பில் நரங் 3 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.\nபின்னர் 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சர்வீசஸ் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் கர்நாடகா 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nSyed Mushtaq Ali Trophy | Manish Pandey | சையத் முஷ்டாக் அலி டிராபி | மணிஷ் பாண்டே\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஐஎஸ்எல் கால்பந்து - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடியது கொல்கத்தா\nடி20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளிலேயே சமன் செய்த சகால்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - வ���ராட் கோலி\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nசையத் முஷ்டாக் அலி டிராபி : இறுதி போட்டிக்கு முன்னேறியது தமிழகம்\nஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி கர்நாடகா வீரர் சாதனை\nகேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ருத்ர தாண்டவம்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா\nசூர்யகுமார் யாதவ் அதிரடி: கர்நாடகாவை வீழ்த்தியது மும்பை\nசையத் முஷ்டாக் அலி டிராபி: சூப்பர் லீக்கில் பஞ்சாப்-ஐ வீழ்த்தியது தமிழ்நாடு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/iswaryarajesh/", "date_download": "2019-12-07T19:01:38Z", "digest": "sha1:VPOGQ5GKZJY6Y4EEK5VXGAKME2PLUTID", "length": 8158, "nlines": 108, "source_domain": "dinasuvadu.com", "title": "iswaryarajesh Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nதமிழ்ல மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல\nஇன்றைய தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தமிழ் பெண்களை விட, மற்ற மொழி பேசும் பெண்கள் தான் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறப்பாக ...\nநிச்சயமாக எனக்கு நல்ல பெயர் வாங்கி தரும் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில், சமீபத்தில் இவர் ...\nநான் அவரு கூட ஒரு படத்திலயாவது நடிக்கணும்னு ஆசை இனியாவது நடக்கு��ான்னு பாக்கலாம் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான பிரபலமான நடிகை. இவர் தமிழில் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் ...\nஇந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை\nஇயக்குனர் சங்கர் இயக்கத்தில், தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படமானது, பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இப்படதின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியன்-2 திரைப்படத்தில், ...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், ...\nதெலுங்கில் களமிறங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nவிக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/11/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-12-07T20:23:16Z", "digest": "sha1:HW7JVMXHGIOV4VXBVQAMPO7LU6QLKATR", "length": 31334, "nlines": 108, "source_domain": "peoplesfront.in", "title": "பாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனின��ம் அநீதி…. மெளனம் கலை தமிழா! – மக்கள் முன்னணி", "raw_content": "\nபாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா\n’மாந்தக் குலத்தின் துயரம் என்பது ஒருசிலர் செய்யும் அநீதி, அதன் பொருட்டு பலர் பேணும் அமைதியே ஆகும்’ என்று மார்டின் லூதர் கிங் சொல்வார். ’அசுரன்’ திரைப்படத்தில் கதாநாயகனின் அக்கா மகள் ஊருக்குள் செருப்பு அணிந்து செல்லும்போது சாதிவெறியர்களால் அவமானப்படுத்தப்படுவாள். அதை தன் மாமனிடம் விவரிக்கும் பொழுது, ” அவர்கள் என்னை அவமானப்படுத்தினார்கள். ஆனால், ஒருவர்கூட அதை தட்டிக்கேட்கவில்லை. அதுதான் மிகவும் வலிக்கிறது’ என்ற பொருள்பட அவர் அழுதபடியே பேசுவார். எனவே, மனித வரலாற்றில் இதுவரை வலதுசாரிகளும் அரசர்களும் படைபலமிக்கவர்களும் ஆதிக்கம் செலுத்தும் போதும் அடக்கியாளும் போதும் பாதிக்கப்படுபவர்களுக்கு துணையாக எழக் கூடிய எதிர்ப்புக் குரல்களும் நடவடிக்கைகளும்தான் வரலாற்றை முன்னோக்கி நகர்த்தி வந்துள்ளது.\n1992 திசம்பர் 6 இல் இடிக்கப்பட்டது பாபர் மசூதி மட்டும் அல்ல, இந்தியா எல்லா சமயத்தவர்களுக்குமான நாடு என்ற வரலாற்றுவழி உண்மையையும் ஒருவருக்கு ஒருவர் தம்மிடையே கொண்டிருந்த நம்பிக்கையும் அத்தகைய மக்களுக்கு இடையே நிலவிவந்த நல்லிணக்கம்தான். ராமர் அங்கே பிறந்தாரா இல்லையா என்பதற்கு சான்றுகள் இல்லை, அதைக் கண்டவரும் இல்லை. இராமனுக்கு அங்கே கோயில் இருந்ததா என்பதை கண்டவரும் இல்லை, சான்றுகளும் இல்லை. பிறகு அப்படியொன்று இருந்து அது இடிக்கப்பட்டதா என்பதை கண்டவரும் இல்லை, சான்றுகளும் இல்லை. பிறகு அப்படியொன்று இருந்து அது இடிக்கப்பட்டதா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால், 500 ஆண்டுகாலமாக அங்கே ஒரு மசூதி இருந்தது. அந்த மசூதி பயன்படுத்தப்படாத ஒன்று என்பதற்கும் சான்றுகள் இல்லை. 1857 முதல் 1949 வரை அந்த மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் உண்டு, நடத்தப்பட்டதைக் கண்டவர்கள் உண்டு, சான்றுகளும் உண்டு. அந்த மசூதி உலகமே பார்க்க மதவெறியர்களால் இடித்துத் தள்ளப்பட்டது. எனவே, இதற்கு ஒரு ஈடுசெய் நீதியை நீதிமன்றம் அளிக்கும் என்பதே நல்லிணக்கத்தையும் நீதியான அமைதியையும் சனநாயகத்தையும் விரும்புவோர் எதிர்ப்பார்த்தாகும். ஆனால், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கைப் பொய்த்துப் போய்விட்டது. இப்போது அடுத்த கேள்வி, நீதிமன்றத்திடம் இருந்து நீதியை எதிர்ப்பார்த்தவர்களும் பொய்த்துப் போய்விட்டார்களா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால், 500 ஆண்டுகாலமாக அங்கே ஒரு மசூதி இருந்தது. அந்த மசூதி பயன்படுத்தப்படாத ஒன்று என்பதற்கும் சான்றுகள் இல்லை. 1857 முதல் 1949 வரை அந்த மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் உண்டு, நடத்தப்பட்டதைக் கண்டவர்கள் உண்டு, சான்றுகளும் உண்டு. அந்த மசூதி உலகமே பார்க்க மதவெறியர்களால் இடித்துத் தள்ளப்பட்டது. எனவே, இதற்கு ஒரு ஈடுசெய் நீதியை நீதிமன்றம் அளிக்கும் என்பதே நல்லிணக்கத்தையும் நீதியான அமைதியையும் சனநாயகத்தையும் விரும்புவோர் எதிர்ப்பார்த்தாகும். ஆனால், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கைப் பொய்த்துப் போய்விட்டது. இப்போது அடுத்த கேள்வி, நீதிமன்றத்திடம் இருந்து நீதியை எதிர்ப்பார்த்தவர்களும் பொய்த்துப் போய்விட்டார்களா\nஎங்கெல்லாம் ஆதிக்கம் வெற்றிகொள்கிறதோ அங்கெல்லாம் பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானப் போதனைகள் வழங்கப்படுகின்றன. அமைதி காக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதுதான் ஈழத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. படுகொலைகளை நிகழ்ந்தியவர்கள் அதற்காகவென்று ஒருதுளி கண்ணீரும் சிந்தவில்லை, ஒரு வாய்ச்சொல் மன்னிப்புக்கூட கோரவில்லை. ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீளிணக்கம் காணச் சொல்கிறார்கள். அதையே தான், பாபர் மசூதி இடிப்பிலும் சொல்கிறார்கள். ஒருவேளை இந்துக்களுக்கு உரிமைகோருபவர்கள், மசூதியை இடித்தவர்கள், ரத யாத்திரை நடத்தியவர்கள் மன்னிப்போ வருத்தமோ கோரியிருந்தால்கூட பரவாயில்லை அதுவும் நடக்கவில்லை. எந்த நீதிமன்றம் நிலத்தின் உரிமையை ராமனுக்கு கொடுத்ததோ அதே நீதிமன்றம் மசூதியை இடித்தது பெருங்குற்றம் என்கிறது. ஆனால், தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் இந்துத்துவ ஆற்றல்கள் நீதிமன்றத்தின் வழியாகப் பிரச்சனையைத் தீர்க்காமல் மசூதியை இடித்தது குற்றமென்று வருத்தம் தெரிவிக்க இல்லை. ”இதுதான் கடைசி இனி இந்தியாவில் எந்தவொரு வழிபாட்டுத் தளத்திற்கும் இப்படி நேராமல் இருப்பதற்கு தாம் பொறுப்பு” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறவில்லை. ”காசி, மதுரா மசூதிகளை அடுத்து கையில் எடுப்பீர்களா அதுவும் நடக்கவில்லை. எந்த நீதிமன்றம் நிலத்தி���் உரிமையை ராமனுக்கு கொடுத்ததோ அதே நீதிமன்றம் மசூதியை இடித்தது பெருங்குற்றம் என்கிறது. ஆனால், தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் இந்துத்துவ ஆற்றல்கள் நீதிமன்றத்தின் வழியாகப் பிரச்சனையைத் தீர்க்காமல் மசூதியை இடித்தது குற்றமென்று வருத்தம் தெரிவிக்க இல்லை. ”இதுதான் கடைசி இனி இந்தியாவில் எந்தவொரு வழிபாட்டுத் தளத்திற்கும் இப்படி நேராமல் இருப்பதற்கு தாம் பொறுப்பு” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறவில்லை. ”காசி, மதுரா மசூதிகளை அடுத்து கையில் எடுப்பீர்களா” என்று பத்திரிகையாளர்கள் கேட்கும் போது ’அது எங்கள் வேலை இல்லை’ என்று சொன்னார். அதாவது அந்த ’உழவாரத் திருப்பணியை’ மேற்கொள்ள வேறு அமைப்புகள் இருக்கின்றன என்று சொல்லாமல் சொல்கிறார். அப்படியொன்று நடக்குமாயின் அதை முதலில் எதிர்ப்பது ஆர்.எஸ்.எஸ். ஆகத்தான் இருக்கும் என்று சொல்லியிருந்தால் நல்லிணக்கத்தின் முதல்படியாக அது அமைந்திருக்கக் கூடும். கரசேவைக்காரர்கள் ஒருவர் கூட எதிர்காலம் பற்றி எந்த உறுதிமொழியையும் தராத நிலையில் அவர்களை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் ‘மதசார்பற்ற’ காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதற்காக இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள சொல்கிறார்கள்” என்று பத்திரிகையாளர்கள் கேட்கும் போது ’அது எங்கள் வேலை இல்லை’ என்று சொன்னார். அதாவது அந்த ’உழவாரத் திருப்பணியை’ மேற்கொள்ள வேறு அமைப்புகள் இருக்கின்றன என்று சொல்லாமல் சொல்கிறார். அப்படியொன்று நடக்குமாயின் அதை முதலில் எதிர்ப்பது ஆர்.எஸ்.எஸ். ஆகத்தான் இருக்கும் என்று சொல்லியிருந்தால் நல்லிணக்கத்தின் முதல்படியாக அது அமைந்திருக்கக் கூடும். கரசேவைக்காரர்கள் ஒருவர் கூட எதிர்காலம் பற்றி எந்த உறுதிமொழியையும் தராத நிலையில் அவர்களை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் ‘மதசார்பற்ற’ காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதற்காக இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள சொல்கிறார்கள் இந்த ஒட்டுமொத்த கதையில் இந்துத்துவ ஆற்றல்கள் பெற்றிருக்கும் வெற்றி அவர்களுக்கு கொடுக்கும் ஊக்கம் மிகப்பெரியது. அந்த ஊக்கத்திற்கு சேவை செய்வதுதான் இந்த தீர்ப்பை வரவேற்பதும், அமைதி காக்க சொல்வதும் ஆகும். நீதியின்றி நல்லிணக்கம் இல்லை. உண்மையிலேயே நல்லிணக்கத்தை மீள உருவாக்க வேண்டுமானால் இந்த தீர்ப்பை ���திர்த்து நிற்பதை தவிர வேறு வழியில்லை.\nசனநாயகம் என்பது தலை எண்ணும் புள்ளி விவரம் அல்ல. பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவதல்ல. பெரும்பான்மையினரின் பேராசைகளுக்கும் வெறித்தனத்திற்கும் கொள்ளைக்காரத்தனத்திற்கும் சிறுபான்மையினர் விட்டுக்கொடுக்க வேண்டும், அனுசரிக்க வேண்டும், அடங்கி போக வேண்டும் என்பவர்கள் சனநாயகத்தைத் தான் முதலில் தூக்கில் ஏற்றுகிறார்கள். மாறாக சிறுபான்மையினரின் நியாயமான விருப்பங்களை, உரிமைகளை, பாதுகாப்பை உறுதிசெய்வதும் அவற்றிற்கு இடமிருப்பதும் அதற்காக பெரும்பான்மையினர் அனுசரித்துப் போவதும் தான் சனநாயகம். இந்துப்பெரும்பான்மைவாதம் தானே அதனால் நமக்கு என்ன வந்தது என்று இஸ்லாமியர் அல்லாதவர்கள் கருதிக்கொள்வார்களே ஆயின் அது தற்கொலைக்கு சமம். ஏனென்றால் நாம் எல்லோரும் ஏதோவொரு தருணத்தில் சிறுபான்மையினராக இருக்கிறோம். எந்த ஏரணத்தின்படி இன்றைக்கு இஸ்லாமியர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறதோ அதே ஏரணத்திற்கு மக்கள் பழக்கப்படுவதால் அதன்படி வேறொரு தருணத்தில் இன்னொரு சிறுபான்மைப் பிரிவினரின் உரிமைப் பறிக்கப்படும். அம்பேத்கர் அரசமைப்பு சட்டத்திற்கு ஓர் அடிப்படையை வழங்குவது போல் ’அரசும் சிறுபான்மையினரும்’ என்ற நூலை எழுதினார். அதில் அவர் தாழ்த்தப்பட்டோர் சிக்கலை சிறுபான்மையினர் பிரச்சனையாக கையாள்கிறார். எனவே, சாதிய சமூகத்தில் தாழ்த்தப்பட்டார் சிறுபான்மையினராகிவிடுகின்றனர். தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியர் சிறுபானமையினராகி விடுகின்றனர். பலநேரங்களில் குடும்பத்திற்கு வெளியே பெண்கள் சிறுபான்மையினராகிவிடுகின்றனர். கர்நாடகாவிலும், மராட்டியத்தில் தமிழர்கள் சிறுபான்மையினர். பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இந்துக்கள் சிறுபான்மையினர். இவையன்றி வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு அளவுகோல்களின்படி ( கொள்கை, விருப்பங்கள் இன்னபிறவற்றால்) நாம் சிறுபான்மையினராக இருந்து வருகிறோம். எனவே, இந்துப்பெரும்பான்மைவாதத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையைப் பலிபீடத்தில் ஏற்றுவதை நியாயப்படுத்துபவர்கள் இதே பெரும்பான்மைவாத ஏரணத்தின்படி தங்களுடைய உரிமைகள் மறுக்கப்படுவதற்கு ஒப்புதல் வழங்குவதாகும்.\nசெயலுத்தியின் பெயரால் பகுத்தறிவ��ளர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட்களும் கைகட்டி வேடிக்கைப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், மதச்சார்பின்மை என்ற விழுமியத்திற்கோ அல்லது அதை தாண்டி நீதி, நியாயத்திற்கோ இவர்களைவிட உறுதியாக நின்றவர்களாக இருவர் என் கண்ணுக்கு தெரிகின்றனர். தன்னை ராம பக்தனாக அறிவித்துக் கொண்ட காந்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், இந்துக்கள் தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்பதற்காக அவர் அஞ்சவில்லை, எந்த நேரத்திலும் இந்த மதவெறியர்களிடம் சரணடையவும் இல்லை. இன்னொருவர், அயோத்தியில் பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்ட ராமனுக்கென்று நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பூசாரி லால் தாஸ். இந்துக்களின் நம்பிக்கையைப் பொருத்தவரை ஒரு கல்லை வைத்து அதை கடவுள் என்று மக்கள் வழிபடத் தொடங்கிவிட்டால் அந்தக் கல் தெய்வீகத் தன்மைப் பெற்றுவிடும். எனவே மசூதியை இடித்து அந்த இடத்தில்தான் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று சொல்வது அரசியல் என்று சொன்னார். இதற்காகவே ஒரு நள்ளிரவில் அவர் காவிக்கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். தான் நம்பும் ஆன்மீகத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் லால் தாஸ்கள் காட்டிய உறுதியைக்கூட மதச்சார்பின்மை, சனநாயகம், பகுத்தறிவு போன்ற கொள்கைகளைக் கொண்ட நம்மவர்கள் காட்டத்தவறுவது சரியா உண்மையான கடவுள் நம்பிக்கை கொண்டவரும் சரி பொருள்முதல்வாதிகளும் சரி இந்த தீர்ப்பை எதிர்க்காமல் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.\nஎன்.ஐ.ஏ., முத்தலாக், காஷ்மீர் 370 என ஒவ்வொன்றிலும் நம் மெளனம் தந்த ஊக்கத்தில்தான் இப்போது பாபர் மசூதி வழக்கிலும் தமக்கு சாதகமான ஒரு தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது இந்துத்துவா. தீர்ப்பை விமர்சித்து முகநூலில் எழுதினால்கூட கண்காணிக்கிறது அரசு. இன்னும் எதற்காக சனநாயக ஆற்றல்கள் காத்திருக்கிறார்கள் இந்த தீர்ப்பை வரவேற்பதும் அமைதி காப்பதும் இந்துத்துவத்திற்கு ஒத்துழைப்பதாகும். இந்துத்துவ அரசியலை முறியடிப்பதற்கு சரியான உத்தியாகாது(tactics)\nமசூதியோடு சேர்த்து இடிக்கப்பட்ட நம்பிக்கையையும் நல்லிணகக்த்தையும் கட்டியெழுப்புவதற்கு இந்தக் கள்ள மெளனம் உதவாது. ”உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவர் கூற்றுக்கிணங்க இந்நேரத்தி��் அநீதிக்கெதிராக நிற்பதுதான் உண்மையான தோழமையாகும். வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றும் மக்களுக்கு இடையேயான நல்லிணக்கமும், ஒருவர் பால் ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையும் இந்த அரசமைப்புச் சட்டத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் மூத்தது. எனவே, அந்த நம்பிக்கையை,யும் நல்லிணக்கத்தையும் இந்த அரசமைப்பின் பெயராலும் நீதித்துறையின் பெயராலும் கெடுப்பதற்கு அனுமதிக்க கூடாது. இந்த நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதற்கு இந்த அரசமைப்புச் சட்டமும் நீதிமன்றமும் தொண்டாற்றும் வரைதான் அதற்கு மதிப்பு. எப்போது அவை கொலைகாரர்களின் திரிசூலத்திற்கும் கத்திக்கும் அஞ்சி தீர்ப்பு வழங்கியதோ அப்போதே அதுஅதன் மதிப்பை இழந்துவிட்டது. எனவே, நூற்றாண்டுகளாக நாம் பேணிவந்த நல்லிணக்கமும் நம்பிக்கையும் சேதப்பட்டிருப்பதை சீர்செய்வதற்கு ஒரேவழி தீர்ப்பை எதிர்ப்பதுதான். இது சமகால தலைமுறையின் கடமை. இல்லையென்றால் நாம் எதிர்கால தலைமுறையின் அமைதியான வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறியர்களாக காணப்படும்.\nஎனவே, பாபர் மசூதி தீர்ப்பை எதிர்ப்போம் எதிர்ப்புக்கு செயல் வடிவம் கொடுப்போம் எதிர்ப்புக்கு செயல் வடிவம் கொடுப்போம் நாளை நவம்பர் 21 மாலை 3 மணிக்கு சேப்பாகக்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பார்ப்பட்டத்தில் அணிதிரள்வோம் நாளை நவம்பர் 21 மாலை 3 மணிக்கு சேப்பாகக்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பார்ப்பட்டத்தில் அணிதிரள்வோம் பிறிதின் தன்னோய் போல் போற்றாத அறிவினால் பயனில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவி வரும் கள்ள மெளனத்தை உடைப்போம் பிறிதின் தன்னோய் போல் போற்றாத அறிவினால் பயனில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவி வரும் கள்ள மெளனத்தை உடைப்போம் எதிரிகளின் பரப்பிவரும் அச்சத்தை தூள் தூளாகுவோம்\nசெய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க\nகாஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா \n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nமதுரை���ில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகார்ப்பரேட் வரி சலுகைகள்; பொருளாதார மந்தநிலைக்கு தீர்வா \nசிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை பாதுகாப்போம் அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் அச்சுறுத்தலை அம்பலப்படுத்துவோம் \nதோழர் தியாகு உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு; விளைவுகள் என்ன \nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nநாடார் வரலாறு : கறுப்பா … காவியா … – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்\nநெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nபாசிச அபாயத்திற்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்…. தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறைகூவல்\nபாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/page/3/", "date_download": "2019-12-07T19:42:00Z", "digest": "sha1:BO5BCAU7ZCTBF2QSUVQEPZAX5RYV4TBR", "length": 11283, "nlines": 113, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "இலங்கை தமிழ் மரபுகள் – Page 3 – Srilanka – Tamilheritage", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\nதமிழர் மரபுரிமை காப்போம் தமிழால் இணைவோம்\nஇலங்கை மரபுரிமை: மன்னார் தீவு வரைப்படம்\nஇங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வர��படம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன்…\nமண்ணின் குரல்: பெப்ரவரி 2019:இலங்கைக் கோட்டையின் வரலாறு அறிவோம்\nஇலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப்…\nதிரு.வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைப்படம். Insel Zeilan என்ற டச்சு மொழிப் பெயருடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. வரைப்படம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன….\nகுரும்பசிட்டி ஆரம்ப பாடசாலை அபிவிருத்திக்கு நன்கொடை\nகலாநிதி சுபாசினி அவர்களின் விதந்துரையின் பெயரில் தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பிய கிளையினரின் சார்பில் குரும்பசிட்டி ஆரம்ப பாடசாலை அபிவிருத்திக்கு உதவுமுகமாக 50.000,- இலங்கை ரூபாய்கள் பாடசாலை அபிவிருத்தி தலைவரிடம் அங்கு நடைபெற்ற புத்தக…\nPosted in Interview ஊர் காணொளி புலம்பெயர்வு மலையகம் யாழ்ப்பாணம்\n*மண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே தமிழரின் ஆவணச் சேகரிப்புகள்*\nவரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம்…\nPosted in article சமயம் மட்டக்களப்பு\nமட்டக்களப்பின் கிராமியத் தெய்வங்களும் வழிபாடுகளும் -12\nவியப்பிலாழ்த்தும் மட்டக்களப்பு ஆகமம் சாரா தெய்வ வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும்- 12 மௌனகுரு மட்டக்களப்பு, இலங்கை சிறு தெய்வ வணக்கமுறைகளில் ஆடல் பாடல், படைத்தல், படைத்ததைப் பகிர்ந்து உண்ணல் உண்டாட்டு பாதீடு அனைவரும் இணைதல் ஆகிய…\nPosted in Interview காணொளி புலம்பெயர்வு யாழ்ப்பாணம்\nமண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே வந்த முதல் தமிழர்\nதமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் ��ாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய,…\nPosted in நூல்கள் புலம்பெயர்வு மலையகம்\nஇலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சுதந்திரத்திற்கு முந்தைய இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கையேடு மின்னூலாக இணைகின்றது. கையேடு: இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி பதிப்பு: மெட்ராஸ் கத்தோலிக்க…\nதேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்​, இலங்கை\np=89321 தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது….\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/28987-2015-08-18-01-14-37", "date_download": "2019-12-07T20:01:28Z", "digest": "sha1:YKVALXPXPBYTH752IAYSJUWDVMLDTO7T", "length": 20502, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "முதியவரும் தோமாவும்", "raw_content": "\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2015\nகாலை பத்து மணி இருக்கும். முதியவர் சற்று முன்தான் எழுந்திருந்தார். வழக்கமாக கால�� ஏழு மணிக்கே எழுந்திருப்பவர் இன்று வழக்கத்திற்கு மீறியபடிக்கு உறங்கிவிட்டார். அவருக்கு வயது 70க்கு மேல் இருக்கும். முதுமையின் தளர்ச்சியும், தனிமையும் அவரை ஒரு ஆரம்ப அல்சமீர் (மறதி நேய்) நோயாளியாக மாற்றி விட்டது. பிரிஜ்ஜிலிருந்து பாலை எடுத்து லேசாக மின் அடுப்பில் சுட வைத்து பீங்கான் கப்பில் ஊற்றிக்கொண்டார். மெதுவாக பால்கனிக் கதவைத் திறந்து அங்கிருக்கும் சிறிய டீப்பாயில் கப்பை வைத்துவிட்டு தடுமாறியபடி ஆடும் நாற்காலியில் வசதியாக அமர்ந்துகொண்டார்.\nஅவர் வசிக்கும் 600 சதுர அடிக்கும் குறைவான அந்த அடுக்கு மனை குடியிருப்பு இருபதாவது மாடியில் இருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தால் மனிதர்களும், வாகனங்களும் கார்ட்டூன் படத்தில் பார்ப்பது போல இருப்பார்கள். நோயின் தீவிரத்தால் முதியவரின் நினைவாற்றல் மங்கிக் கொண்டே வந்தாலும், பார்வையின் கூர்மை மட்டும் மிகவும் தெளிவாக இருந்தது.\nமுதியவர் ஆடும் நாற்காலி ஒரு சமயம் மெதுவாகவும், பல சமயங்களில் வேகமாகவும் முன்னும் பின்னும் ஆடுவதைப் பார்த்தால் அவர் கால்களால் காலப்பந்தினை கோபமாக எட்டி உதைப்பது போல் இருக்கும். முதியவர் தோமாவிற்காத்தான் காத்துக் கொண்டிருக்கிறார். எந்த நேரத்திலும் அவன் அவரைக் காண வரலாம்.\nமுதியவரும் தோமாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மூன்று வருடத்திற்கு முன்பு இந்த அடுக்கு மனை வளாகக் குடியிருப்பிற்கு வந்ததிலிருந்தே இருவருக்குமான நட்பு தொடர்ந்தது. மணி பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. முதியவர் மிகவும் பதட்டமாக இருந்தார். மெதுவாக நடுக்கூடத்திற்கு வந்து பிரிஜ்ஜைத் திறந்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். தோமா எப்பொது அவரைப் பார்க்க வந்தாலும் பசியுடன்தான் வருவான். வந்தவுடன் அவனுக்கு ஏதாவது கொடுத்து விட்டுத்தான் முதியவர் பேசவே ஆரம்பிப்பார்.\nகதவை யாரோ தட்டுவதைப் போலக் கேட்டது. அழைப்பு மணி ஒலியும் அடுத்து கேட்டது. அதை நன்றாக ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு கதவை நோக்கி விரைந்தார். டீபாயில் கலைந்திருக்கும் நாளிதழ்களை அடுக்கி வைத்துவிட்டு 'தோமாவாக இருக்குமே' என்று நினைத்து தனக்குத்தானே சத்தமாகச் சிரித்துக் கொண்டே கதவினைத் திறந்தார்.\n“ஐயா, சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்” நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்மணி முதியவ��ின் அனுமதிக்குத் துளியும் காத்திருக்காமல், மூச்சிறைக்க வீட்டினுள் நுழைந்தாள். தலையில் இருந்து வழிந்த வியர்வை அவள் நெற்றியில் வைத்திருந்த ஒரு ரூபாய் அளவிற்கான பொட்டின் ஒரங்களை கரைத்திருந்தது. சோபாவிற்கு அருகில் இருக்கும் எழுது மேஜையில் முதியவருக்கான சாப்பாட்டை பரிமாறத் திறந்தாள். “வேண்டாம், பசியில்லை” என்றவர் அந்த யுவதி வாசலை நெருங்கும் போது “தோமாவைப் பாத்தியா\n“இந்நேரம் வந்திருக்கனுமே, இன்னுமா வரலை” என்று அந்த யுவதி மாற்றுக் கேள்வி கேட்டாள். இருமிக்கொண்டே கதவைச் சாற்றியவர், மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டார். பால்கனியில் இருக்கும் ஆடும் நாற்காலியில் வந்தமர்ந்தார். தோமாவைச் சுற்றியே அவரின் நினைவு இருந்தது. மணி பன்னிரெண்டை நெருங்கியது. பால் வாடியில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் அடுக்கு மனை நுழை வாயிலில் வந்து நின்றது. முதியவருக்கு லேசாகப் பசி எடுத்தது. தோமாவும் வந்தால் இருவரும் சேர்ந்தே சாப்பிடலாம் என்றிருந்தார்.\nமணி மூன்றாகியும் அன்று தோமா வரவே இல்லை. எப்படியும் அவன் முதியவரைக் காண வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் மீண்டும் கதவினைத் திறந்து எதிர் பிளாட்டில் குடியிருக்கும் ஆங்கிலேயப் பெண்மணியிடம் தோமாவைப் பற்றி விசாரிக்க உதட்டை பிதுக்கியபடி தோளைக் குலுக்கினாள். மாலை ஆனது. முதியவருக்கு எல்லாம் கனவு போலத் தெரிந்தது. தான் இருக்கும் இடம் குறித்தான குழப்பமும் வேறு உடன் சேர்ந்துகொண்டது. முதலில் வாசல் கதவு சாற்றியிருப்பதை ஒரு முறைக்கு பல முறை சோதித்தார். மேஜையில் இருந்த உணவை சிறிது தட்டில் பரிமாறிக் கொண்டு பிரிஜ்ஜில் இருந்து குளிர் நீர் பாட்டிலை எடுத்து வைத்தார். இனிமேல் தோமா வருவான் என்ற நம்பிக்கை முதியவரிடம் இருந்து மெல்லக் குறைந்தது. அப்படியே சோபாவில் உறங்கிவிட்டார்.\nஅடுத்த நாள் முதியவர் காலையில் வழக்கம் போல கையில் காப்பிக் கோப்பையுடன் பால்கனியில் இருக்கும் ஆடும் நாற்காலியில் வந்தமர்ந்தார். குற்ற உணர்வுடன் தோமா அவரின் எதிரில் நின்றது. கண்களால் ஏக்கத்துடன் மன்னிப்பும் கேட்டது. தோமாவிற்காக எடுத்து வைத்த பீங்கான் கோப்பை காலியாக இருந்தது. முதியவரின் காலருகில் வந்து அவரின் பாதத்தை ஒற்றைக் காலால் சொரிந்து பீங்கான் கோப்பையையும் ���ுதியவரையும் மாறி மாறிப் பார்த்தது.\nமுதியவர் தோமாவை சிறிதும் கண்டு கொள்ளவே இல்லை. முதியவரின் கோபத்தை அறிந்த தோமா அவரின் கவனத்தை திசை மாற்ற பால்கனிக் கம்பியில் வேகமாக நடந்தது. மற்ற சமயங்களில் தோமா அப்படி கம்பியில் நடந்தால் பெரியவர் பதறிப்போய் அவனை அப்படியே பிடித்து பாசமாக அணைத்துக்கொண்டு செல்லமாகக் கண்டிப்பார். ஒரு முறை தோமாவை உற்றுப் பார்த்தவர் பிறகு பார்வையை விலக்கிக்கொண்டார். “மியாவ்” என்று பலவாறு குரல் எழுப்பியும் தோமாவால் முதியவரின் கவனத்தைப் பெறமுடியவில்லை.\nமுதியவர் தன் கையில் வைத்திருந்த நாளிதழை ஒரு குழல் போல உருட்டி தோமாவை விரட்டினார். வீட்டை மட்டும் நேசிக்கத் தெரிந்த தோமா முதன் முதலாக மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொண்டது முதியவரிடம்தான். முதியவரும் தோமாவும் நேற்றுவரை நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug19/37895-1944", "date_download": "2019-12-07T20:26:52Z", "digest": "sha1:BRPB2CTKB2PHKJHM2UQT2AIVENUL2XZU", "length": 34877, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "1944இல் சேலம் திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு சந்தித்த எதிர்ப்புகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2019\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை\nகாவிக்கு மறுப்பு - பெரியாரின் கறுப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம்\nசாதியமும் பெண்ணடிமையும் தமிழ்ப் பண்பாடா\n“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்\nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\n‘திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது’\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்��\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2019\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2019\n1944இல் சேலம் திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு சந்தித்த எதிர்ப்புகள்\n1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி சேலத்தில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டில் தான் அமைப்பின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. பெரியார் எழுதி அண்hணவால் படிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அத்தீர்மானம், ‘அண்ணாத் துரை தீர்மானம்’ என்று வரலாற்றில் அமைக்கப்படுகிறது. பெயர்மாற்றம் மட்டுமல்லாது இயக்கம் பண்பு மாற்றமும் பெற்றது. அதுவரை தேர்தலில் போட்டியிட்டு வந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அதற்குப் பிறகு தேர்தலில் போட்டியிடாத சமுதாயப் புரட்சி இயக்கமாக மாறியது. 75 ஆண்டுகாலம் நிறைவு பெற்றுள்ளது. பெரியாரின் திராவிடர் கழகம் 1944ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் கொண்டு வரப்பட்ட மாநாட்டில் என்ன நடந்தது என்ற வரலாற்றுத்தகவலை ‘விடுதலை’ நாளேடு 2.9.1944இல் பதிவு செய்துள்ளது. இளைய தலைமுறையின் சிந்தனைக்காக அந்தக் கட்டுரை இங்கே வெளியிடப்படுகிறது.\n16ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு சேலத்தில் நடத்த 1940ஆம் வருஷத்திலேயே திருவாருரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 43ஆம் வருஷம் சேலத்தில் நிர்வாக சபை கூட்டம் போட்ட காலத்தில் சேலம் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளையவர்களாலும் குகை பிரபல வியாபாரி கே. ஜெகதீசன் அவர்களாலும், வக்கீல் தோழர் நெட்டோ அவர்களாலும் அழைக்கப் பட்டபடி ஒரு வருஷ காலமாக சேலத்தில் நடத்த முயற்சி எடுத்து வந்த மாநாடு 27.08.1944ஆம் தேதி சேலம் விக்டோரியா மார்க்கட்டில் போடப்பட்டிருந்த மாபெரும் கொட்டகையில் ஆடம்பரத் தோடும் ஆரவாரத் தோடும் உற்சாகத்தோடும் உருப்படியான வேலைத் திட்டங்களோடும் வெற்றிகரமாக நடந்த விபரம்:\nமாநாட்டுக்கு முதல் நாளாகிய 26ஆம் தேதியே தோழர்கள் சவுந்தரபாண்டியன், அண்ணாதுரை, வி.வி.ராமசாமி, கெ.ஏ.பி. விசுவநாதம் ஆகியவர்களும் பல இடங்களிலிருந்து சுமார் ஆயிரம் பிரதிநிதிகளும் வந்துவிட்டனர். அடுத்த நாள் காலையில் மாநாட்டுத் தலைவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களும் மற்றும் சுமார் 3000 பிரதிநிதிகளும் தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஜில்லாக்களிலிருந்தும் வந்து கூடிவிட்டார்கள். பெரியார் ஏறிவந்த ரயில் வந்த உடனே ரயில் மேடையில் கொடியுடன் சுமார் 200 தொண்டர்களும் 400, 500 உள்ளூர் மக்களுமாக பெருத்த ஆரவாரத்தோடு பெரியாரை வரவேற்று அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோழர் ரோசு அருணாசலம் அவர்கள் மாளிகைக்கு வாழ்த் தொலியோடு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.\nஅங்கு சென்று சிற்றுண்டி அருந்தியதும் தோழர் பாண்டியன் அவர்களும், தோழர் அண்ணா துரையவர்களும் தலைவர் இருந்த ஜாகைக்கு வந்து தீர்மானங்களைப்பற்றி பேசி “குடிஅரசு”, “திராவிட நாடு” பத்திரிகைகளில் வெளிவந்த தீர்மானங்களில் பட்டம் பதவி விடுதல் என்ற தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்கள் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறதென்றும் தெரிவித்ததோடு பட்டம் பதவி விடுகிற தீர்மானத்திலும் ஒரு சிறு திருத்தத்தோடு அதை அப்படியே ஒப்புக்கொள்வதில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையில்லையென்றும் தெரிவதாக வும் தெரிவித்ததோடு இத்திருத்தத்தோடு எல்லாத் தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றும் விஷயத்தில் யாவரும் கட்டுப்பாடாக ஒருவருக் கொருவர் ஒத்துழைக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.\nஊர்வலத்தில் இரட்டைக் குதிரை பூட்டிய பெரியதொரு கோச்சு வண்டியில் பெரியார், பாண்டியன், வரவேற்புக் கழகத் தலைவர் மூவரும் மாலையிட்டு அமர்த்தப்பட்டனர். பிறகு மாநாட்டுத் திறப்பாளரும், கொடியேற்றுபவருமாகிய தோழர்கள் கே.ஏ.பி.விசுவநாதம், பி. பாலசுப்பிரமணியம் ஆகியவர்களும் வண்டியில் உட்கார வைக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் பொது ஜனங்கள் பலர் ஆட்சேபனைக் குறிகள் காட்டினார்கள் என்றாலும் பெரியார் கேட்டுக் கொண்டதின் பேரில், ஆட்சேபனை குரல்கள் அடங்கி விட்டன. ஊர்வலத்திற்கு தொடங்கிய இடத்திலேயே சுமார் 20000 மக்கள் போல் கூடிவிட்டார்கள். கோச்சு வண்டிக்கு முன்னால் ஜனங்கள் ஒரு பர்லாங்கு தூரம் வரையிலும் நெருக்கமாக நிறைந்திருக்க, 5 ஜதை பாண்டு செட்டுகளும், 10 ஜதை மேளம், 100 ஜதை தப்பட்டை, 40 கொம்புகளும், தொண்டர்கள் ஏறிய 40 குதிரைகளும், 2 யானைகளும் முன்செல்ல, 10.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது.\nஊர்வலம் புறப்பட்டு கடைவீதிக்குள் வருவதற்குள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஜனங்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு இரண்டு பங்காய்விட்டது. இதில் முக்கியமாய் குறிப்பிடத்தக்கது பெண்கள் ஆயிரக்���ணக்கில் ஊர்வலத்தில் கலந்துகொண்டதும், திருச்சி, பொன்மலை முதலிய ஊர்களிலிருந்து வந்த தொண்டர் படைகள் தங்கள் தங்கள் கொடி சின்னங்களுடன் தனித்தனியாக அணிவகுத்துச சென்றது மாகும்.\nஊர்வலத்தில் வழி நெடுக மாலையிட்டார்கள். தஞ்சாவூர் திராவிட சுயமரியாதைத் தோழர்களால் பெரியாரே எங்கள் தலைவர் என்றும் சூழ்ச்சியாவும் வீழ்ச்சியடைக என்றும் பொறிக்கப் பட்ட துண்டுப் பிரசுரங்கள் பதினாயிரக்கணக்கில் வழங்கப்பட்டன. வழி நெடுக பெரியார் வாழ்க, திராவிடர் கழகம் ஓங்குக, பாண்டியன் வாழ்க, துரோகிகளும் சதிகாரர்களும் அயோக்கியர்களும் அழிக என்ற உற்சாகக் குரல்கள் காது செவிடுபடத் செய்தன.\nஊர்வலம் சுமார் 11.30 மணிக்கு மாநாட்டுக் கொட்டகையை வந்தடைந்தது. ஊர்வலம் வருவதற்கு முன்னமேயே கொட்டகையில் ஆயிரக்கணக்கான பேர்கள் நிறைந் திருந்தார்கள். தோழர் அண்ணாதுரை அவர்கள் மாநாட்டுக் கொட்டகையில் நுழைந்தபோது பெருத்த ஆரவாரம் செய்தார்கள். பெரியார் அவர்கள் பெரும் கஷ்டத்துடன் பெரும் கரகோஷத்தினிடையே மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.\nபிரதிநிதிகள் தியாகராயப் பந்தலுக்குள் நுழைவதில், கொட்டகை வாயிலில் நேப்பாளத்திய கூர்க்க சிப்பாய்களை வைக்கப்பட்டிருந்ததில், அவர்களோடு சச்சரவு ஏற்பட்டதும் அதன் பயனாய் பெருத்த கலவரம் ஏற்பட்டதுடன் உயிர்க் கொலையும் ஏற்படும்படியான அளவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு விட்டது தோழர் அண்ணாதுரை அவர்களின் அதி தீவிர முயற்சியினால் குழப்பம் ஒரு வழியில் அடக்கப்பட்டது. கூர்க்கக் காவலாளிகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டார்கள். இது கொட்டகைக்குள் பிரதிநிதிகளை தாராளமாகச் செல்ல விடாமல் தடுப்பதற்காக செய்யப்பட்ட தந்திரம் என்று பலருக்கும் தோன்றியதாலேயே பிரதிநிதிகள் வெறி கொண்டுவிட நேர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதன் பயனாக மாநாட்டைக் கூட்டியவர்களுக்கும் பழி யேற்பட நேர்ந்தது.\nமாநாடு கூடினதும் மாநாட்டுக் காரியதரிசி தோழர் நெட்டோ அவர்கள் தோழர் பாலசுப்ரமணியம் அவர்களை கொடியேற்றி வைக்கும்படி பிரேரேபித்தார். சொன்ன உடனே பிரதிநிதிகள் கூட்டத்தில் இதில் எழுத முடியாத பலவிதமாக கெட்ட வார்த்தைகளும் மறுப்பு ஆட்சேபனைகளும் கிளம்பின. உடனே வரவேற்புக் கழகத் தலைவர் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளை வந்து சமாதானமாக, இந்த ம��நாட்டின் பலனாய் நம் கட்சியில் ஒரு சின்ன மனிதனுக்காவது எவ்வித அபிப்பிராயபேதத்திற்கும் சிறிதும் இடமில்லாமல் எல்லோரையும் அழைத்திருக்கிறோமேயல்லாது மற்றப்படி வேறு எந்த விதமான எண்ணங்கொண்டும் நாங்கள் தோழர் பாலசுப்பிரமணியம் முதலியார்களை தருவிக்கவில்லை என்றும் அவர்கள் மிக்க ஒழுங்காகப் பேசி நேர்மையாக நடந்து கொள்வார்களென்றும் சொல்லி கொடியேற்றுவதை ஆதரித்தார். பெரியார் அவர்களும் ஆத்திரப்பட்டவர்களுக்கெல்லாம் கையமர்த்தி கேட்டுக்கொள்வதின் மூலம் சமாதானம் சொல்லி யாதொரு கலவரமும் இல்லாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டார்.\nபிறகு தோழர் பாலசுப்பிமணிய முதலியார் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசினார். (அது பின்னால் வரும்) பேச்சு முழுவதும் சரணாகதி பேச்சாகவும் தன்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், தானும் தன் பின் சந்ததியும் என்றென்றும் பெரியார் தலைமையில் தொண்டாற்றுவோம் என்றும், நான் பெரியாருக்கு ஓய்வு கொடுப்பதற்கு ஆகவே வேறு எந்ததெந்த ஆள்களுடைய பெயர்களை தலைமை ஸ்தானத்திற்கு குறிப்பிட்டேனோ அவர்கள் எல்லாம் குறிப்பாக சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலியவர்கள் எல்லாம் கட்சிக்கு துரோகிகளாய் விட்டார்கள் என்றும், பெரியார் தமிழ்நாட்டின் காரல்மார்கஸ் என்றும் ஏராளமாகப் புகழ்ந்து பேசியதோடு அவரிடத்தில் நான் குறை கண்டதாக சொல்வதெல்லாம் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்த வேண்டு மென்ற எண்ணத்தைக் கொண்டேயென்றும் வேறு எந்தவித மான குறை அவரிடத்தில் கண்டதில்லையென்றும் சொன்னதோடு பெரியாரே என்றென்றும் தலைவராயிருந்து திராவிடஸ் தான் வாங்கிக் கொடுத்து அதில் அவரே முதல் பிரசிடெண்டாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அதற்காக தாம் எல்லாவிதமான தியாகங்கள் செய்யத் தயாராயிருப்பதாகவும் தெரிவித்தார்.\nமற்றும் தோழர் பாலசுப்பிரமணியம் அவர்கள் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சங்கதி என்னவென்றால், ஊர்வலத்தில் பெரியாருடன் வண்டியில் உட்காந்திருக்கும்போது தோழர் பாலசுப்பிர மணியத்துக்கு போடுவதற்காகக் கொண்டுவந்த மாலைகள் எல்லாவற்றையும் இரண்டு கையில் வாங்கி எழுந்திருந்து பெரியாருக்கு அணிவித்து பொது மக்களுக்கு, தான் பெரியாரின் அடிமை என்பதுபோல�� காட்டிக் கொண்டதாகும். தோழர் பாலசுப்பிர மணியம் அவர்கள் பேச்சு ஆங்கிலத்தில் முடிந்த உடனே, தோழர் க. அன்பழகனால் அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.\nபின் மாநாட்டைத் திறந்துவைக்கும்படி தோழர் கே.ஏ.பி. விசுவநாதத்தைக் கேட்டுக் கொண்டார்கள். தோழர் விசுவ நாதம் அவர்கள் பேச எழுந்த போதும் சிறிது எதிர்ப்புக் குறி காணப்பட்டதென்றாலும் அது உடனே பெரியார் செய்கையால் அடக்கப்பட்டது. தோழர் விசுவநாதம் அவர்கள் பேசியதும், சற்றேறக்குறைய தோழர் பாலசுப்பிரமண்யம் பேசியது போலவேயிருந்தாலும் பெரியார் சர்வாதிகாரியாய் இருப்பதைக் கூட தான் ஆதரிப்பதாகவும் பேசி, சாமர்த்தியமான முறையில் சாடைமாடையாக சில கிண்டல் சொல்லையும் சொல்ல ஆசைப்பட்டார். கூட்டத்திலுள்ளவர்களில் சில பிரதிநிதிகள் ஒருமையில் பேசி எச்சரிக்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் பெரியாருக்குப் புகழ்மாலை சூட்டுவதில் முனைந்து விட்டார்\nஅது முடிந்ததும் வரவேற்புக் கழகத் தலைவர் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளையவர்கள் வரவேற்புச் சொற் பொழிவை நிகழ்த்தினார். அது பெரும்பாலும் பெரியாரைப் புகழ்ந்தும் அவரைத் தவிர வேறு தலைவர் திராவிடர்களுக்கு கிடையாதென்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும் திராவிட நாட்டுப்பிரிவினையை ஆதரித்தும் கட்சிக் கட்டுப்பாடுகளை வலியுறுத்தியும் பேசப்பட்டதாகும். பின்னர் பெரியார் அவர்களைத் தலைமை வகிக்கும்படி பிரரேபித்தார்.\nதோழர்கள் நெட்டோ, பாண்டியன், ராமாமிர்தத்தம்மாள், ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை, கணேசசங்கரன், திருவொற்றியூர் டி. சண்முகம் ஆகியவர்கள் ஆதரித்தார்கள். தோழர் சண்முகம் அவர்கள் பேசும்போது, தோழர்கள் பாலசுப்பிர மணியம், விசுவநாதம் ஆகியவர்கள் பேசியபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் பேசிய பேச்சை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறார்களா அல்லது தங்கள் வழக்கம் போல் நடக்கிறார்களா பார்ப்போம் என்றும் வெளி யில் போனதும் பழையபடி கர்ணம் போடக் கூடா தென்றும் எச்சரிக்கை செய்து, யார் தானாகட்டும் இன்றைய நிலையில் பெரியாரைத் தவிர வேறு யார் பெயரை பிரேரேபிக்கத் தயாராயிருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு ஆதரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nபின், பெரிய ஆரவாரத்துடனும், வாழ்த் தொலியுடனும், நீண்ட கைத்தட்டலுடனும் பெரியார் நீண்ட சொற்பொழி வாற்றினா��்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535925/amp?ref=entity&keyword=Gajendra%20Singh%20Shekhawat", "date_download": "2019-12-07T19:06:57Z", "digest": "sha1:QMSVYZ55AN4UBCDIGZZW3OW2UX4YZMSY", "length": 7607, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Sonia's serious consultation with former Haryana chief minister Bhupinder Singh | ஹரியானா முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங்குடன் சோனியா தீவிர ஆலோசனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹரியானா முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங்குடன் சோனியா தீவிர ஆலோசனை\nடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான புபிந்தர் சிங்குடன் சோனியா ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஹரியானாவில் காங்கிரஸ் - ���ாஜக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் சோனியா தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஹரியானாவில் ஜேஜேபியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டிவருகிறது.\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nபாதுகாப்பான குடிநீர் என்பது இனி கானல்நீர் குடிக்கும் தண்ணீரில் வெடிக்கும் பிரச்னை\nஆசிரியர்களுக்கு எதிராக நித்தியானந்தா குதர்க்க கேள்வி\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஎன்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nநீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\n× RELATED நிலக்ேகாட்டை அருகே பரபரப்பு: நத்தத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/03/22/adil-jussawala-3-2/", "date_download": "2019-12-07T19:26:14Z", "digest": "sha1:ZKTF47JSILKME3BWX76PWG6TXFL3HTEU", "length": 64605, "nlines": 147, "source_domain": "padhaakai.com", "title": "அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 3 | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nஅடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 3\n– பீட்டர் பொங்கல் –\n(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)\nஅடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் | 1 | 2 |\nஇத்தனை ஆண்டுகாலமாக பராக்கு பார்ப்பவர் என்று பம்பாயில் அருண் கொலாட்கர் ஒருவர்தான் இருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அவர் கால கோடாவை நமக்காகக் கவிதையாக்கினார். அதன் கட்டிடங்கள், தெருக்கள், மக்கள், ரெஸ்���ாரண்ட்டுகள், கலைக்கூடங்கள், தெரு நாய்கள், பூனைகள், காகங்களை மறக்க முடியாத உயிர்ப்புடன் சித்தரித்தார். மேப்ஸ் பார் எ மார்டல் மூனின் ஆச்சரியங்களில் ஒன்று, ஜுஸ்ஸாவாலாவில் பம்பாய் இன்னொரு சோம்பேறியைப பெற்றிருக்கிறது என்பதுதான், இந்நகரத்தின் தெருக்கள் அளிக்கக்கூடியது எதுவாயிருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளக்கூடிய இன்னொருத்தர் இங்கு இருந்திருக்கிறார். சில சமயம், மழைக்காலப் பருவம் போன்றவொன்றில், அது தரக்கூடிய அனைத்தும் மகிழ்விப்பதாக இருக்காது. ஜுஸ்ஸாவாலாவின் பராக்கு பார்வை கொலாட்கரின் பார்வையைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது; மேலும், இங்கே உள்ளது போல், அவரது ஊடகமான உரைநடையும், மாறுபட்ட ஒன்றே. இந்த இரண்டும்- பராக்கு பார்வையும் ஊடகமும், ஒன்றோடொன்று தொடர்புடையவை.\nகவிதை கொலாட்கருக்கு மூன்று சிறகுகள் கொண்ட ஒரு ஜோடி இறக்கைகள் அளித்திருந்தது (கால கோடா கவிதைகளில் பெரும்பாலானவை மூன்று வரி ஸ்டான்ஸாக்கள்). எனவே தனது வேசைட் இன்னில் அமர்ந்திருந்தபடி அவரால் மேகங்களிடையே பறந்து செல்ல இயலும், அவரது வேட்டைக்கார கழுகுப் பார்வை நிலத்தில் ஊர்ந்து செல்லும் அனைத்தையும், காற்றில் அசையும் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வது- முதலில் கால கோடாவை, அதன் பின்னர் பம்பாயை, இறுதில் பூமி முழுமையையும்- அவர் ஏதோ, “ரஷ்ய விண்கலம் சல்யூட்டில் இருப்பது போல்”. அனைத்தும் மிக உன்னிப்பாய் அவதானிக்கப்படுகின்றன, அனைத்தும் பெரிதுபடுத்திப் பார்க்கப்படுகின்றன. இந்த ஊடகத்தின் இயல்பு இது. இதோ, “எலிவிஷம் வைப்பவனின் மதிய உணவு நேரம்” என்ற கவிதையில், “ஒற்றைக் கால் போஸ்டரை” விவரிக்கிறார்- ஒவ்வொரு பத்தியாக சித்திரம் பெரிதுபடுத்தப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது-\nவெண்திரையாய் ஒரு நீள்சதுர கான்வாஸ்\nமரச் சட்டகத்தில் நீண்டு கிடக்கிறது;\nஅதைச் செங்குத்தான இரு பகுதிகளாக\nமரத்தாலான ஒரு கட்டை பிரிக்கிறது.\nஅதன் தாழ்பகுதியைக் கடந்து தொடர்கிறது\nஒரு சிறிய, துண்டிக்கப்பட்ட கால்.\nஅந்த தட்டைக் காலில் நட்டிருக்கிறது\nகாத்திரமான மூன்றங்குல சக்கரம் ஒன்று.\nகவிதை கொலாட்கருக்கு ஒரு ஜோடி இறக்கைகள் தந்திருந்தால், உரைநடை ஜுஸ்ஸாவாலாவுக்கு சைஸ் டென் செருப்புகள் தந்திருக்கிறது. அவரும் கொலாட்கர் எழுதும் விஷயங்களையே எழுதுகிறா���், ஆனால் இன்னும் அதிகமாக- ஒரு திசையில் ஏசியாடிக் லைப்ரரிக்கும் மறு திசையில் கொலாபா போஸ்ட் ஆபிசுக்கும் இழுத்துச் செல்கிறார். கொலாட்கர் போலல்லாமல், அவர் தனது அவதானிப்புகளை, கொலைகளை, தன் தோல் செருப்புகள் தேயும் அதே கணத்தில் செய்கிறார். அவர் எப்போதும் சாலையில்தான் இருக்கிறார், “நொடிக்கு முப்பது செண்டிமீட்டர் என்ற விருப்பத்துக்குரிய வேகத்தில்” நடந்து செல்கிறார். அவர் இருக்கும் கட்டிடத்துக்கு வெளியே சிகரெட் கடை வைத்திருப்பவன் போல், அவர், “தன் முன்னிருந்த அலங்கோல நடைபாதையின் ஒவ்வொரு தழும்பையும் அறிந்திருந்தார்”\nஎன்ன சொன்னாலும் இவை இந்திய சாலைகள், பாரிசின் boulevardகள் அல்ல. ‘The Cuffe Link’ ல் இவ்வாறு எழுதுகிறார்- “ஜி டி சோமானி மார்க்கும் கப்பே பரேடும் சந்திக்குமிடம்” மிக மோசமாக இருந்தது என்று. “இந்த சாலையில் மாருதி கார்களை விரைவாக ஓட்டிச் செல்வது இந்நாட்களில் பாஷனாக இருக்கிறது.. ஒரு நாள், கார் திரும்ப மறுத்து, மூலையில் உள்ள விளக்குக் கம்பத்தில் மோதும், காரின் துண்டுகளும் அதை ஓட்டி வந்தவரின் உதிரி பாகங்களும் மட்டுமே அதைக் கடந்து செல்லும்”. இந்த இரு வாக்கியங்களின் தாக்கத்தை உரைநடை கொண்டு மட்டுமே உருவாக்க இயலும்; கடைசி நேர அவசரத்தின் உரைநடை இது, மூளையும் இதயமும் எழுதும் கரமும் முழுமையாய் இணைந்தியங்கும்போது நிகழும் உரைநடை.\nகவிதை போல் இயங்குவது அல்ல உரைநடை. “கவிஞர்களின் உரைநடைப் பாணி” என்ற கட்டுரையில் ஹேஸ்லிட் சொன்னதைக் காட்டிலும் வேறு யாரும் இதை இத்தனை சுருக்கமாகச் சொன்னதில்லை-\n“கவிதையில், மனதுக்கு உகந்த அல்லது உள்ளத்தைக் கவரும் ஒரு படிமம் இயல்பாகவே இன்னொன்றை உணர்த்துகிறது: கட்டமைப்பு அடிப்படையில் அழகுணர்வை, அல்லது, மகத்தான தோற்றத்தை அதிகரிக்கிறது: நம்பச் செய்வதே உரைநடை வெளியில் சொல்லிக் கொள்ளும் நோக்கம், அலங்காரத்துக்காகவோ தனித்துக் காட்டவோ அதில் எதையும் சேர்த்துக் கொள்ள முடியாது, முதலில் அளிக்கப்பட்ட உருவத்துக்கு கூடுதல் நம்பகத்தன்மையோ தெளிவோ அளிப்பதாகவே எதுவும் இருக்க வேண்டும்”\nவிளக்குக் கம்பத்தில் மோதிக் கொள்ளும் காரின் சித்திரம் வாசகர் உள்ளத்தில் நிற்பதற்கு காரணம், அது கவிதையில் நாம் பார்க்கக்கூடிய படிமம் அல்ல என்பதுதான். இது அலங்காரத்துக்காக இல்லை, முன்னர் வந���ததற்கு கூடுதல் நம்பகத்தன்மை அளிக்கிறது (சாலையில் விரையும் மாருதிகள்), இனி வருவதன் தாக்கத்தை அதிகரிக்கிறது (காரின் உதிரி பாகங்கள்). இந்தப் பத்தியை நீங்கள் படுக்கையில் படித்துக் கொண்டிருக்கலாம், ஆனால் உலோகமும் உடலுறுப்புகளும் உன்னைச் சுற்றிச் சிதறுவதை நீ பார்க்கிறாய், அது உன் முதுகெலும்பில் நடுக்கம் கொடுக்கிறது. ஜுஸ்ஸாவாலா சித்தரிக்கும் அழகு பயங்கரமானது. இந்தக் காட்சி நம் மனதைத் தொல்லை செய்ய இன்னொரு காரணம், அவர் ஏதோ நடந்து முடிந்த விஷயத்தை விவரிக்கவில்லை, எந்த நேரமும் நடக்கக்கூடிய ஒன்றையே விவரிக்கிறார் – ஒரு நாள் கார் திரும்ப மறுக்கும்… இந்திய சாலைகளில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும் இதுதான் உன் அச்சமாக இருக்கிறது, விளக்குக் கம்பத்துக்கு பதில், கார் உன்னிடம் வரும் என்று, சிதறும் உடலுருப்புகள் உன்னுடையவை என்று, இப்போது உன் முதுகெலும்பில் சிலிர்த்தோடிய நடுக்கத்தின் பொருள் புரிகிறது.\nதான் சாலையில் இல்லாதபோதும் அதை நினைத்துக் கொண்டிருப்பவர் ஜுஸ்சாவாலா- அதே கட்டுரையில் கபே பரேடில் தான் வாழ்ந்த ஆண்டுகளில் கண்ணுற்ற விபத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது என்கிறார்.\n“முதல் விபத்துகள் நிகழ்ந்தபோது, நான் சம்பவ இடத்துக்கு உந்திச் செல்லப்பட்டேன், லிப்ட்டில் ஏறி கீழே செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் எந்த ஓர் உயரமான கட்டிடத்திலும் ஓராண்டாவது வசித்திருந்தால், நீங்கள் உதவிக்கு வருபவர்கள் நேர்க்கோட்டில் வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள், பெரும்பாலும் சமதளப்பாதையில்தான் வருகின்றனர். விபத்து நடந்த இடத்துக்கு விரைபவர்கள்… தவிர்ப்பதற்கில்லாமல் பத்திரிக்கையாளர்களும் தெருமுனையில் உள்ள சிகரெட் கடைக்காரர்களும்தான்… சீக்கிரமே லிப்டில் இறங்கிச் செல்வதைக் கைவிட்டேன், பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கப் பழகிக் கொண்டேன்”\nதனது பதினெட்டாம் மாடி பிளாட்டின் பால்கனியிலிருந்து ஜுஸ்ஸாவாலா, “கிரீச்சிடும் பிரேக்குகள், எதிர்பார்த்தபடியே மோதிக்கொள்ளும் சத்தம், உலோகமும் கண்ணாடியும் நொறுங்கும் ஓசை” கேட்டு உறைந்து நிற்கிறார். தான் ஒரு போர்க்களத்தில் நிற்பதாய் உணர்கிறார். அவரைப் போன்ற எழுத்தாளர்கள் நமக்காகப் பார்க்கின்றனர��, நமக்காகவே கேட்கின்றனர், எனவேதான் இவர்களை வாசிக்க வேண்டியது அவசியமாகிறது. உதவி எப்போதும் நேர்க்கோட்டில்தான் வருகிறது என்று சொல்கிறார், அதிலும் சமதளப்பாதையில்தான் வருகிறது. ஜுஸ்ஸாவாலா எப்படிப்பட்ட அவதானிப்புகளைச் செய்பவர் என்பதையும் இது உணர்த்துகிறது. நடைப்பழக்கம் உள்ளவர் எனபதால், அவர் மிக உயரத்திலிருந்தோ அல்லது மிக நெருக்கமாய் சென்றோ இந்த உலகைப் பார்ப்பதில்லை. ஓரளவு தொலைவிலிருந்து சாலையில் எதைப் பார்க்க முடியுமோ, அதைக் கொடுக்கிறார்- இங்கு எல்லாம் சமதளப் பாதையில் செல்கின்றன. உரைநடையைப் போலவே.\nசாலையில் பிற ஆபத்துகளும் உண்டு. “கிராமத்தில் ஓர் அந்நியன்” என்ற கட்டுரையில், மும்பையின் நரிமன் பாயிண்டின் மரைன் டிரைவ் பக்கம் நோக்கி இருபது நிமிடத்தில் நடந்து சென்று விடும் தொலைவில் வாழும் ஜுஸ்ஸாவாலாவுக்கு அந்த நடை ஒரு பெரும் சோதனையாக இருக்கிறது. “சாலைகளில் வெள்ளம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை டாக்சி இல்லை, சாலையோர கடைக்காரன் பாவ் பாஜி கொடுக்க மறுத்து விட்டான்“. இந்த இடத்தில் கால கோடா கவிதைகளின் வேசைட் இன்னில் பரிமாறப்படும் வறுத்த முட்டையும் பன்றிக்கறியும் வாசகரின் நினைவுக்கு வரலாம். ஆனால் இங்கு ஜுஸ்ஸாவாலா தனக்கு ஏன் பாவ் பாஜி மறுக்கப்பட்டது என்பது குறித்து யோசித்துப் பார்க்கிறார். தான் தாடி வளர்த்திருப்பதால் தன்னை ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொண்டு விட்டானா 1993ஆம் ஆண்டு கலவரத்துக்குப்பின், “நகரம் தன் பெயரை மட்டுமல்ல, இயல்பையும் மாற்றிக் கொண்டு விட்டது,” என்று எழுதுகிறார் அவர். ஆனால் அண்மையில் தான் பாரில் சந்தித்த ஓர் அன்னியரை நினைவுகூர்கிறார், அவர் ஜுஸ்ஸாவாலாவை வீட்டுக்கு அழைத்துச் சென்று தன மனைவி மக்களை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். முஸ்லிம்களைச் சந்தேகிக்கிறார்கள் என்று நினைத்தது தவறாய் இருக்கலாம். 1962ஆம் ஆண்டின் ஹோலியை நினைவுக்கு வருகிறது, அன்று வெர்சோவா பீச்சில் ஒரு மீன்பிடிப் படகில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார், “மீனவர்களோடு சாராயமும் உணவும் பகிர்ந்து கொண்டு“. இன்னும் பல நினைவுகள் கிளர்ந்து எழுகின்றன, இந்தியாவெங்கும் அவர் பயணித்துக் கொண்டிருந்த 1960களின் இறுதி ஆண்டுகளின் நினைவுகளும் அவற்றில் சில- ஜெய்ப்பூர், தர்மசாலா, கொச்சி என்று ந்யூ ரைட்டிங் ��ன் இந்தியா என்ற பெங்குவின் தொகைநூலுக்காக விஷயம் சேகரிக்கப் பயணித்த நாட்கள் அவை. இப்போது, இரண்டு பக்கங்களுக்கு முனனர் அவர் துவக்கிய இருபது நிமிட நடைப்பயிற்சி என்னவாயிற்று என்று நினைக்க ஆரம்பிக்கிறீர்கள்.\n“பெருவெள்ளமாய் மழை கொட்டியது, அது நிற்பதாயில்லை. பலமான காற்று தெருக்களை விசிறியடித்துச் சென்றது, சில நிமிடங்களில் என் குடைக்கம்பிகள் உடைந்தன. முட்டி அளவு உயர்ந்துவிட்ட தண்ணீரில் நடந்து சென்றேன், எங்கோ திறந்து கிடந்த பாதாளச் சாக்கடைக் குழியை நோக்கி வெறிபிடித்தது போல் அந்தத் தண்ணீர் விரைந்து கொண்டிருந்தது…\n“அப்போதுதான் என் வழிகாட்டி வந்தான், குருடனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த உதவியாளன் போல். எனக்கு சாப்பாடு கிடைக்கக்கூடிய இடமொன்று தனக்குத் தெரியும் என்றான். அவனுக்கு பதினான்கு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது தண்ணீர் நிறைந்திருந்த பாதாள உலகத்தில் என்னை வழிநடத்திச் சென்றான்- வெள்ளக்காடாய் மாறிய தெருக்கள், வீசியடிக்கும் மழை, தெருவிளக்குகள் அணைந்து போயிருந்த இருட்குகைகள்.”\nஒரு வழியாய் ஜுஸ்ஸாவாலா தன் வீட்டுக்கு சென்று சேர்கிறார், பத்திரமாகவும் சொட்டச் சொட்ட ஈரமாகவும். ஆனால் அதற்கு முன் தாந்தேவின் நீர்நரகத்திலிருந்து நேரடியாய் வந்து சேர்ந்த செரப்ரஸ் போன்ற ஒரு நாய் அவரைப் பார்த்து உறுமியிருகிறது, பத்து ரூபாய்க்குக் குறையாமல் காசு கேட்ட ஒரு சிறுவனை எதிர்கொண்டிருக்கிறார், அவனுக்குக் கொடுக்க அவரிடம் ஐந்து ரூபாய்தான் இருந்திருக்கிறது. “என் பர்சில் இருந்த மிச்ச நோட்டுகள் அனைத்தும் ஈரத்தில் ஊறிப் போயிருந்தன”\nஅடுத்து வரும் உடனடி கணம் கட்டுரையாளர் மனதில் கிளர்த்தும் எண்ணங்கள்தான் இந்தக் கட்டுரைக்கு வடிவம் கொடுக்கின்றன. அது என்ன என்று தெரியாததால், உங்களுக்காகக் காத்திருக்கும் ஆச்சரியம் தரும் சந்தோஷத்துக்காக நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதே நேரம், புத்தகத்தின் பக்கங்களில் எழுப்பப்படும் சித்திரத்தின் கணத்துக்கு கணம் தோற்றம் கொள்ளும் கட்டமைப்பைத் தொடர்ந்து அதிசயித்துக் கொண்டே இருக்கிறீர்கள். கட்டுரை முடிந்தபின்தான், அது மழையைக் கொண்டும் பாவ் பாஜி கொண்டும் பார், ஹோலி, ஜெய்ப்பூர், நாய், சிறுவன், ஈர நோட்டுகள் என்று பலவற��றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறீர்கள். மாண்டெய்ன் காலம் முதல், பராக்கு பார்த்தலும் சுற்றி வளைத்தலும் கணப்போதின் பாதையைப் பற்றிச் செல்லுதலும் கட்டுரையின் மையமாய் இருந்திருக்கின்றன.\n“தாந்தே பற்றி பேசுதல்” என்ற கட்டுரையில் ரஷ்ய கவிஞர் மாண்டல்ஸ்டாம் கேட்ட கேள்வி மிகப் பிரசித்தம்- “இப்படி ஒரு கேள்வி தோன்றுகிறது, சீரியஸாகவே கேட்கிறேன்- தன் கவிதையைப் படைக்கும் காலத்தில் இத்தாலியில் ஆடுகள் செல்லும் பாதைகளில் தாந்தே நடந்து தேய்த்த செருப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்” இதே கேள்வியை நீங்கள் ஜுஸ்ஸாவாலாவிடமும் கேட்கலாம், தாந்தே சென்ற அதே ஆட்டுப்பாதைகளில் அவரும் சென்றிருக்கிறார். “எதையோ எழுத என் நோட்டுப் புத்தகத்தைத் திறக்கிறேன், ப்ளோரென்சில் நான் வாங்கிய டாக்டர் சிச்சரெல்லியின் கார்ன் பேட்கள் வெளியே விழுகின்றன. என் பாதங்கள் பற்றியெரிகின்றன“. “நெருப்பைப் பற்றி” என்ற அந்தக் கட்டுரையில் இதைப் பேசுமிடத்தில், அவர் பிரான்சில் உள்ள லா பூபோலில் இருக்கிறார், “தார்தொன் மேலுள்ள ஒரு பாலத்தில்“. “என் கட்டை விரல்கள் ரத்தம் கட்டி வீக்கம் கண்டிருக்கின்றன, நடந்து நடந்து அவை சிவந்திருக்கின்றன, அவற்றைத் துண்டிக்க வேண்டியிருக்கும்“. ஆனால் அடுத்த வாக்கியத்திலேயே அவர் இத்தாலி திரும்பிவிடுகிறார்: “வெசுவியஸ் ஏற மிகவும் கஷ்டப்பட்டோம், அதன் திறந்த வாய் பல்லில்லாமல் இருந்தது…” நாம் அனைவரும் அதன் திறந்த வாயை அறிவோம். ஜெகாங்கிர் ஆர்ட் காலரிதான் அது- கால கோடா கவிதைகளில் இவ்வாறு விவரிக்கப்படுகிறது- “இன்னும் வாய் திறந்து உறங்குகிறது/ எப்போதும்போல் இப்போதும்“.\nஜெகாங்கிர் ஆர்ட் காலரிக்கு அருகில்தான் ஆசியாட்டில் லைபரரி இருக்கிறது. புத்தாயிரத்தின் ஒரு நாள், ஜனவரி 2004ல், அந்த நூலகத்தின் நியோ கிளாசிகல் கட்டிடத்திலிருந்து நரைத்த முடி கொண்ட நால்வர் வெளியேறி அதன் “ஐசன்ஸ்டினிய படிகளில்” இறங்கத் துவங்கினர். அப்போது மணி மூன்றேகால். அதற்கு சற்று முன்னர், அவர்கள் மிகவும் விசாலமான சோபாக்களில் அமர்ந்திருந்தனர், சர் ஜகன்னாத் சன்கர்சேட்டின் சிலைக்குப் பின்னால் கொஞ்சம் உயரே அந்த சோபாக்கள் இருந்தன. “வேறு பல விஷயங்களோடு, சுமேரிய எழுத்துருக்கள்” பற்றி விவாதம் செய்திருந்தனர��. “மூன்று பதினெட்டுக்கு அந்த நால்வரும் நகரத்தில் புதிதாய் பதித்துக் கொண்டிருந்த எரிவாயுக் குழாய்களுக்காக தோண்டப்பட்டுக் கொண்டிருந்த சாலையின் போக்குவரத்தைத் தப்பிச் செல்வதைப் பார்க்க முடிந்தது“. அவர்கள் காப்பியும் உருளைக்கிழங்கு வறுவலும் சாப்பிட ஒரு ரெஸ்டாரென்ட் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் யாரென்று தெரியவில்லை, ஆனால் இருவர் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஒருவர் ஜுஸ்ஸாவாலாதான். இன்னொருவர், சாலையைக் கடந்து அவர்களை அழைத்துச் செல்பவர், “மதியச் சூரியன் கொளுத்தும்” “உக்கிர வெள்ளை” நரைமுடிக்கு உரியவர் “கவிஞர் அருண் கொலாட்கர்“. நகர்ப்புற தெரு சுற்றலின் வரலாற்றில் கைப்பற்றப்பட்ட இந்த கணம் இலக்கிய வரலாற்றுத் தருணமும்கூட. அந்த ஆண்டே, செப்டம்பர் மாதம் கொலாட்கர் இறந்தார். இந்தப் புத்தகத்தின் தலைப்புக் கட்டுரையில் அத்தருணம் நமக்குக் கிட்டுகிறது.\nPosted in இங்கிருத்தல், எழுத்து, தொடர்கட்டுரை, பீட்டர் பொங்கல், மொழியாக்கம், விமர்சனம் and tagged அடில் ஜுஸ்ஸாவாலா, இந்திய ஆங்கில இலக்கியம், பீட்டர் பொங்கல் on March 22, 2015 by பதாகை. Leave a comment\n← கவியின் கண்- “இதுவே தருணம்”\n“இன்று எழுதப்படுவது இலக்கியம் அல்ல, பொழுதுபோக்கு மட்டும்தான் இருக்கிறது”” – மரியோ வர்காஸ் லோசா நேர்முகம் – டிம் மார்டின் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். ச��ந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. ம��ியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nbadriaswriter on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - நவம்பர் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nவானெங்கும் நெ���ுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nகோணங்கள் - கமலதேவி சிறுகதை\nமனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’\nவண்ணதாசன் – உன்னதத்திற்கான தத்தளிப்பு\nஅன்பு மழை - கா.சிவா கவிதை\nகசிதல்,பறத்தல் - பானுமதி கவிதைகள்\nகடத்தல் - கா.சிவா கவிதை\n​கதவுகள் இல்லாத வீடு - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/blog/view/355625/1-3", "date_download": "2019-12-07T19:36:02Z", "digest": "sha1:5RNB37ML7BMKPEAMJXZM3VTIS6BY3PB7", "length": 11686, "nlines": 113, "source_domain": "www.connectgalaxy.com", "title": "மாருதி சுசூகி எர்டிகா 1.3 டீசல் வகை கார்கள் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு : Connectgalaxy", "raw_content": "\nமாருதி சுசூகி எர்டிகா 1.3 டீசல் வகை கார்கள் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு\nமாருதி சுசூகி நிறுவனம், தனது 1.3 லிட்டர் டீசல் வகை எர்டிகா எம்பி -களை நிறுத்தியுள்ளது. புதிய தலைமுறை எர்டிகாகள் தற்போது 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களாக மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த வகைகள், டீசல் வகைகள் இந்தாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபியாட் மோட்டார் கொண்ட இவை மாருதி நிறுவனத்தின் சிறிய கார் வகைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வருவதுடன், கூடுதலாக மெயின்ஸ்டே இன்ஜின்களுடன் கூடிய எர்டிகா-களை முதல் தலைமுறை மாடல்கள் கடந்த 2012ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.\nவரும் 2020 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டு, சுசூகி நிறுவனம் 1.5 லிட்டர் டீசல் கார்களை உருவாக்கியுள்ளது. எர்டிகா டீசல் லைன்-அப்கள் VDi-களுடன் கூடிய விலை 9.86 லட்சம் ரூபாய் விலையில் விற்பனையாகிறது (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்)\nமாருதி நிறுவனம், 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்களை இரண்டு அவுட்-புட்களுடன் வெளியாகியுள்ளது. மாருதி சுசூகி ���ர்டிகா கார்கள் 89 bhp மற்றும் 20 Nm பீக் டார்க் கொண்டதாக இருப்பதுடன், 5 ஸ்பீட் மெனுவல் டிரான்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும். 1.3 லிட்டர் DDiS மோட்டார்கள் 74 bhp/190Nm வெர்சன்கள் கூடிய இந்த வகைகள், சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்களை விட அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் இந்தாண்டின் இறுதியில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nதற்போது, மாருதி சுசூகி எர்டிகா 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின்களுடன் 103 bhp மற்றும் 138 Nm பீக் டார்க் கொண்டதாக இருப்பதுடன், 5 ஸ்பீட் மெனுவல் மற்றும் 4 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்மிஷன்களுடன் இருக்கும். இந்த இன்ஜின்கள் மாருதி நிறுவனத்தின் SHVS ஹைபிரிட் டெக்னாலஜி கொண்டதாக இருக்கும். இவற்றின் பெட்ரோல் செல்விடம் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பிஎஸ்6 விதிக்கு உட்பட்ட வகைகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nமற்றொரு வகையான 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் 94 bhp மற்றும் 225 Nm பீக் டார்க் கொண்டதாகவும், 6 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். அண்மையில், மாருதி சுசூகி நிறுவனம் எர்டிகா லைன்அப்களில் CNG வகைகளை அறிமுகம் செய்துள்ளது.\nமாருதி சுசூகி நிறுவனம், வரும் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டீசல் இன்ஜின் வாகனங்களை விற்பனை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும். இந்த முடிவை மூலம் பிஎஸ்6 எமிஷன் விதிக்குட்பட்ட வாகனங்களை தயாரிப்பில் ஈடுபட உள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 1.5 டீசல் வகைகள் நிறுத்தப்பட உள்ளது. இதனால், எதிர்வரும் மாருதி சுசூகி XL6 (எர்டிகா அடிப்படையானது) பிரிமியம் எம்பிவி-கள் டீசல் ஆப்சன்களில் மட்டுமே கிடைக்கும். இந்த கிராஸ்ஓவர்கள் வரும் 21ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த கார்கள், இந்த பிரிவில் மஹிந்திரா மராஸ்ஸோ, ரெனால்ட் லாட்ஜி, ஹோண்டா பிஆர்-வி கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nMaruti Suzuki S-Presso: மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ மினி எஸ்யூவி இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் படங்கள் முதல் முறையாக வெளியீடு\nMaruti Suzuki S-Presso: மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ மினி எஸ்யூவி இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் படங்கள் முதல் முறையாக...\nமுன்பதிவுகளை வாரி குவித்த மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது\nமாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ கார்கள் முற்றிலும் புதியதாகவும், மாருதி சுசூகி கார் தயாரிப்பாளர்களிடம் இருந்து எதிர்கால...\nமாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ எஸ்யூவி வெளியாவதற்கு முன்பே, வகைகளின் தகவல்கள் ஆன்லைனில் லீக் ஆனது…\nமாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ கார்கள், ரெனால்ட் கிவிட் கார்களுக்கு போட்டியாக மாருதி சுசூகி நிறுவனத்தால்...\nமாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ கார்கள் செப்டம்பர் 30ல் விற்பனைக்கு அறிமுகம். ரெனால்ட் கிவிட் கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது..\nமாருதி சுசூகி நிறுவனம் எதிர்வரும் எஸ் கான்செப்ட் கார்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தியது. மேலும், இந்த காரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/colestid-p37133651", "date_download": "2019-12-07T20:11:21Z", "digest": "sha1:XK3X7WOHKZDM23CYS4FIVXM2YVYXAEJL", "length": 17314, "nlines": 241, "source_domain": "www.myupchar.com", "title": "Colestid in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Colestid payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Colestid பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Colestid பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Colestid பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Colestid பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Colestid -ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Colestid -ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Colestid -ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Colestid -ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Colestid -ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Colestid எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Colestid உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Colestid உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Colestid எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Colestid -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Colestid -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nColestid -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Colestid -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5NzI5OQ==/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-12-07T20:25:45Z", "digest": "sha1:7KMMQDHGFO4GHQ54GSF6W7V3OT4IDCHE", "length": 5902, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னருக்கு 3வது பெண் குழந்தை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னருக்கு 3வது பெண் குழந்தை\nதமிழ் முரசு 5 months ago\nசிட்னி: ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர்-கேன்டீஸ் தம்பதிகளுக்கு மூன்றாவதா பெண் குழந்தை பிறந்துள்ளது. ஓராண்டு தடைக்காலம் முடிந்த பின், தற்போது உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ள வார்னர், இதுவரை நடந்த 8 போட்டிகளில் 516 ரன்களை குவித்துள்ளார்.\nமுன்னதாக, பந்தை சேதப்படுத்திய புகாரால் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அவரது கர்ப்பமான மனைவி கேன்டீஸுக்கு கடந்தாண்டு கருச்சிதைவு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு 3வது பெண் குழந்தை நேற்றுமுன்தினம் இரவு பிறந்தது.\nஅதற்கு இஸ்லா ரோஸ் என பெயரிட்டுள்ளனர். ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் வார்னர் தம்பதியினருக்கு உள்ளனர் குறிப்பிடத்தக்கது.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjYwMDAz/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-1,50,000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-", "date_download": "2019-12-07T20:25:39Z", "digest": "sha1:KN52QZSYVQ5FXECU3N7TBM7QUCGNNLOA", "length": 7082, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "அகதிகளுக்கு இலவசமாக 1,50,000 ஆணுறைகள் வழங்க ஜேர்மனி முடிவு: காரணம் என்ன?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nஅகதிகளுக்கு இலவசமாக 1,50,000 ஆணுறைகள் வழங்க ஜேர்மனி முடிவு: காரணம் என்ன\nகடந்த அக்டோபர் மாதம் ஜேர்மனியை சேர்ந்த AIDS Hilfe (DAH) என்ற அமைப்பு முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது.\nஇதனை தொடர்ந்து புத்தாண்டு தினத்தன்று பெண்கள் மீது புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய பாலியல் தாக்குதல் இந்த கோரிக்கையை பலப்படுத்தியதை தொடர்ந்து அந்நாட்டை சேந்த 4 ஆணுறைகளை தயாரிக்கும் நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.\nதற்போது இந்த 4 நிறுவனங்களும் சுமார் 1,50,000 ஆணுறைகளை தயாரித்துள்ளதாகவும், இவற்றை நாடு முழுவதும் உள்ள அகதிகளுக்கு இலவசமாக விரைவில் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் தங்களுடைய பாலியல் விருப்பங்களை எந்தவித பின் விளைவுகள் இன்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக இந்த ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.\nஅதே சமயம், அண்மையில் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களில் ஐரோப்பாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10-ல் 4 பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் எய்ட்ஸ் பரவக்கூடாது என்பதற்காகவும் இந்த ஆணுறைகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வ���ர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr09/8888-2010-05-24-12-14-57", "date_download": "2019-12-07T18:43:32Z", "digest": "sha1:XSML6MT2CCPT7U4MDBSMJN763WJE44TX", "length": 21838, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "கொளத்தூர் மணி கைது சட்ட விரோதம்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009\nகொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு\nஎழுச்சி நடை போட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு\nவியர்த்திருந்த கொலைவாளின் மணத்தை உணர்ந்த கவிஞன்\nபுலியூரில் உணர்ச்சிப் பெருக்குடன் ‘மாவீரர் நாள்’\nஉலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஸ்லெட்ஜ் வண்டி\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nஎழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009\nவெளியிடப்பட்டது: 24 மே 2010\nகொளத்தூர் மணி கைது சட்ட விரோதம்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nகழகத் தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்ட விரோதமான செயல். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொளத்தூர் மணி சகோதரர் டி.எஸ்.பழனிச்சாமி பெயரில் வழக்கறிஞர் துரைசாமி, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:\nஎந்த ஆவணமும், சான்றாதாரமும் இல்லாமல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சட்ட விரோதமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராக கொளத்தூர்மணி செயல்பட்டதாகவும��, தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதாகவும் 10.3.2009 அன்று அவர் பிறப்பித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் ஆணை கூறுகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் 3(2)வது பிரிவு - ஒரு நபர், அரசின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டாலோ, பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டாலோ, சமூகத்துக்கு அடிப்படைத் தேவையான பொருள் வழங்குதல் மற்றும் சேவைகளை நிர்வகிப்பதற்கு எதிராக செயல்பட்டாலோ, பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்றுதான் கூறுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவரோ சட்டத்திலே குறிப்பிடப்படாத ஒரு காரணத்தைக் கூறி (ஒருமைப்பாடு - இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக) சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார். எனவே தனது சுய சிந்தனையை சரியாகப் பயன்படுத்தியே சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று சட்டம் கூறுவதற்கு எதிராக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்பட்டிருக்கிறார்.\nமாவட்ட ஆட்சித் தலைவரின் இந்த ஆணை - 10.3.2009 அன்று மதுரை மத்திய சிறையில் கொளத்தூர் மணியிடம் வழங்கப்பட்டது. அடுத்த நாளே அதாவது 11.3.2009 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றொரு ஆணையை கொளத்தூர் மணிக்கு வழங்கினார். இது ஏற்கனவே வழங்கப்பட்ட ஆணைக்கான திருத்தம். முதலில் வழங்கப்பட்ட ஆணையில் நாட்டின் இறையாண்மை ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது தவறு என்றும், எனவே அதற்கு பதிலாக பொது ஒழுங்குக்கு எதிராக செயல்பட்டதாக திருத்திப் படிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவரின் இரண்டாவது ஆணை கூறியது.\nதேசியப் பாதுகாப்பு சட்டத்தில் இப்படி திருத்தத்துக்கான ஆணை வழங்குவதற்கு எந்தப் பிரிவும் கிடையாது. மார்ச் 10 ஆம் தேதி ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு எதிராக கொளத்தூர் மணி செயல்பட்டார் என்று தனது விருப்பத்துக்கேற்ப, ஒரு முடிவை செய்த மாவட்ட ஆட்சித் தலைவர், அடுத்த நாள் பொது ஒழுங்குக்காக செயல்பட்டதாக, தனது முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார். என்றாலும் தனது முடிவை மாற்றிக் கொண்டதற்கான சான்று ஆவணம் ஆதாரம் எதையும் காட்டவில்லை. பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டார் என்பதற்கும் அந்த சான்று ஆதாரத்தையும் அவர்முன் வைக்கவில்லை. எனவே தனது சுய சிந்தனையைப் பயன்படுத்தாமலே திருத்த ஆ��ையை வெளியிட்டுள்ளார். அதுவும்கூட எழுத்துப் பிழை போன்ற சிறு தவறுகளுக்கு திருத்தங்கள் வெளியிடலாமே தவிர, கைது செய்யப்பட்டதற்கான உளப் பூர்வமான காரணத்துக்கே திருத்தங்களை வெளியிட முடியாது. இப்படி ஒரு திருத்தத்தை, தானாகவே முடிவுசெய்து வெளியிட்டாரா அல்லது அதற்கான புதிய சான்று ஆவணங்கள் கிடைத்துதான் வெளியிட்டாரா என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை.\nஅத்துடன், சமூக விரோத செயல்களில் ஈடுபடாமல் (கொளத்தூர் மணியை) தடுக்கவே இந்த ஆணை பிறப்பிக்கப் பட்டது என்கிறார், மாவட்ட ஆட்சித் தலைவர். அவர் சமூக விரோதச் செயல் என்று எதைக் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை. அதற்கான ஆதாரங்களை முன் வைக்காமலே அவ்வாறு குறிப்பிடுகிறார். வழக்கைப் பதிவு செய்த திண்டுக்கல் காவல் நிலைய ஆய்வாளரே தனது வழக்குப் பதிவில் (கொளத்தூர் மணி) சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறவில்லை. ஆனால், கைது ஆணை பிறப்பித்த அதிகாரி (மாவட்ட ஆட்சித் தலைவர்) - வழக்கில் கூறப்படாதவற்றையும் மீறி அதீதமாக செயல்பட்டுள்ளார்.\nஇந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு எதிராக (கொளத்தூர் மணி) செயல்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளது, அவரது வரம்பு மீறிய நடவடிக்கையாகும். இந்த அடிப்படையில், கைதாணை பிறப்பிக்க, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டப் பிரிவுகள் எதுவும், அதிகாரம் வழங்கவில்லை. கைது பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பற்றி கொளத்தூர் மணிக்கு சட்டப்படி தெரிவிக்கப்பட வேண்டிய தகவல் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை.\nதிண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி தாக்கல் செய்த பிணை மனு நிலுவையில் உள்ளது. அதன் மீதான தீர்ப்பு வரவில்லை. பிணை மனு நிலுவையில் இருக்கும் போதே - மாவட்ட ஆட்சித் தலைவர் ஓராண்டு வெளியே வர இயலாத தடுப்புக் காவல் சட்டத்தைப் பிறப்பிப்பது நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவதாகும்.\nமேற்குறிப்பிட்ட காரணங்களால் தேசியப் பாதுகாப்பு சட்டத்துக்கான இந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nவழக்கறிஞர் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் மனுவைத் தாக்கல்செய்தனர். நீதிபதிகள் தர்மராவ், ஆர��. சுப்பையா முன் 25.3.2009 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் பதில் தருமாறு மத்திய மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/2019/11/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-12-07T18:57:23Z", "digest": "sha1:YDUV4L37TGE5FZ4ASZMNRBCV66P6PCUM", "length": 10102, "nlines": 85, "source_domain": "nakarvu.com", "title": "ஒரே பார்வையில் ஒன்பது செய்திகள் - Nakarvu", "raw_content": "\nஒரே பார்வையில் ஒன்பது செய்திகள்\n11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும், கடற்படை மற்றும் இராணுவ தளபதிகளுக்கும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.\nபிரசார செலவு 3108 மில்லியன் ரூபா\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஐந்து வேட்பாளர்கள் ஒக்ரோபர் 14இற்கும், நொவம்பர் 10இற்கும் இடைப்பட்ட காலத்தில், 3108 மில்லியன் ரூபாவை தேர்தல் பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் பணிக்கு 1300 பேருந்துகள்\nஎதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பணிகளுக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று சிறிலங்கா போக்குவரத்துச் சபை 1300 பேருந்துகளை வழங்கவுள்ளதாக போக்குவரத்துச்சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க குடியுரிமை குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, மாத்தறையில் நேற்று நடந்த கூட்ட��்தில் உரையாற்றிய பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, தான் மாத்தறை, பாலத்துவவிலேயே பிறந்தேன், அமெரிக்காவில் அல்ல என்று, தெரிவித்துள்ளார்.\nதேர்தல் சட்டங்களை மீறி பக்கசார்புடன் செயற்பட்ட ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஅம்பாறை- கல்முனையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நடத்திய பரப்புரைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிக்க விட்ட இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nலசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க மேன்முறையீடு செய்துள்ளார்.\nசிங்களவர்களைத் தோற்கடிப்பதற்காக, சஜித்துக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியுள்ளார் என போலிச் செய்தியை வெளியிட்ட சிலோன் ருடே, மௌபிம, அருண ஆகியே மூன்று நாளிதழ்களுக்கு எதிராக சுமந்திரன் காவல்துறை மா அதிபரிடமும், தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார்.\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஇலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்\n35 வருடங்களின் பின்னர் பிரபஞ்ச பேரழகியாக தெரிவு\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=92671", "date_download": "2019-12-07T19:12:45Z", "digest": "sha1:TUP4WSVB6VQH5LLPDB7AD7YE7S3YDMXX", "length": 25062, "nlines": 198, "source_domain": "panipulam.net", "title": "Home", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஇளவாலையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் கைது »\nஆலயங்களின் புனிதம் பேண முன் வருவீர்களா \nஇன்று ஆலையங்கள் பல வழிகளிலும் முன்னேறி வரும் வேளையில் சில ஆலயங்களில் சிலர் செய்யும் செயல்கள் வழிபடுவோருக்குப் பெரிதும் கவலை அளிக்கிறது .ஆலையங்கள் மக்கள் அமைதியைப் பெறும் ஒரு இடமாகவே இருக்க வேண்டும் .மன நிம்மதியை இழந்துள்ளவர்கள் ஆலையங்களுக்குச் சென்று அமைதியாக இறைவனிடம் தங்கள் குறையைக் கூறி நின்மதியைப் பெறுகிறார்கள் .இது காலம் காலமாக நடைபெறும் ஆன்மீகச் செயற்பாடாகும் .\nஇவ்விதம் இருக்க சில ஆலயங்களில் காவலாளிகள் விடுகாலிகள் தங்கள் பொழுதைக் கழிப்பது வேதனையான விடையமாகும் .இதற்கு எமது கிராமமும் விதி விலக்கல்ல .எமது கிராமத்தில் ஆலையங்கள் அசுர வேகத்தில் அபிவிருத்தி அடைந்து வருவதைக் காணலாம் .மூலை முடுக்குகளில் உள்ள கொட்டில் கோயில்கள் எல்லாம் இன்று அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில்களாக அமைக்கப் பட்டு மக்கள் வசதியாக வழிபட்டு வருகின்றனர் .\nஅவ்வகையில் அமைக்கப் பட ஒரு கோயில் தான் காலையடி தெற்கு அருள்மிகு முத்தர்கேணி ஞான வைரவர் ஆலையம் .இது பல வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும் .இவ் ஆலையம் புனரமைக்கப் பட்டு சிறப்பாகப் பூசைகள் இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இங்கு சில வேண்டாத செயல்களை சிலர் செய்து வருவதை இவ் ஊரில் உள்ள யாரும் கண்டு கொள்வதில்லை .\nஆலையம் மக்கள் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் வேளைகளில் இங்குள்ள சில சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோர் ஆலயத்துள் சென்று மது போதையுடன் படுப்பது ,போதை பொருட்களை பாவிப்பது ,ஆலைய வளவில் சிறுநீர் கழிப்பது போன்ற அருவருக்கத் தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள் .அத்துடன் ஆலைய மின்குமிழ்களைத் திருடுகிறார்கள் .பலமின்குமிழ்கள் திருடு போயுள்ளதால் ஆலைய ஆதீன கர்த்தா மிகுந்த கவலை அடைந்துள்ளார் .இதைவிட இன்னுமொரு அநியாயம் ஆலைய மடப்பள்ளியில் திருடும் பொருட்டு மடப்பள்ளியில் கதவுக்குத் தீமூட்டி எரிக்க முயற்சித்ததாகவும் கூறப் படுகிறது .எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை ஊர் மக்களே கட்டுப் படுத்த வேண்டும் .ஆலைய ஆதீன கர்த்தாவால் இவர்களைக் கட்டுப் படுத்த முடி���ாது .கிராம மக்களே இதைக் கண்காணித்து ஆலயத்தின் புனிதத்தைக் காக்க முன் வருவீர்களா \nPosted in காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம், செய்திகள்\nநண்பன் சிவானந்தம் அவர்களின் கருத்தே உண்மை .சனசமூக நிலையம் என்பது சமூகத்தை நல்வழியில் ஒரு கட்டுக் கோப்புக்குள் கொண்டு செல்வதற்கே .எனவே நாம் பனிப்புலம் என்னும் ஒரு சமூகம் .நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் வாழ ஒன்றுபட வேண்டும் ,முன்பு பனிப்புலம் மத்தியில் அமைந்திருக்கும் அம்பாள் சனசமூக நிலையத்தின் கட்டுப்பாட்டுடனேயே நம் முன்னோர் வாழ்ந்தனர் .பிற்காலங்களில் ஒவ்வொரு காரணங்களைக் காட்டி குக் கிராமமாக சன சமூக நிலையங்கள் அமைக்கப்பட்டன .இதனாலேயே எம்மில் பிளவுகள் ஏற்ப்பட்டன .\nஅயல்கிராமங்களைப் பார்த்து நாம் நடக்க வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம் .சாந்தை என்பது முன்பு பனிப்புலத்தில் வடபகுதியாகப் பிள்ளையார் கோயிலடியை மையமாகக் கொண்டிருந்தது .இங்கு வாழ்ந்த பனிப்புலம் சமூகத்துடன் மிகக் குறைந்த ஒரு வேறு சமூகமும் வாழ்ந்தது .இன்று சாந்தை என்பது ஒரு மிகப் பெரும் சமூகமாக அதன் நிலப் பரப்பும் சில்லாலையை ஊடுருவி மாதகல் எல்லையை அண்மித்து விட்டது .இதன் காரணம் பல இடங்களில் சிதறிக் கிடந்த ஒரு இனம் ஒன்றுபட்டு ஒரே இடமாக கூடியதேயாகும் .இன்று அவர்கள் சமூகத்துக்கென தனியாக சனசமூக நிலையம் ,சங்கக் கடை ,முன் பள்ளி ,ஆரம்ப சுகாதார நிலையம் ,வெவ்வேறு கடவுள்களுக்கான சிறு ஆலையங்கள் ,ஒரு அரச பாடசாலை ,இன்னும் ஒவ்வொரு தொழில் ரீதியான சங்கங்கள் என பல அமைப்புடன் ஒன்று பட்டுச் செயல் படுகிறார்கள் ,எமது கிராமத்தை விட சனத்தொகையில் அதிகம் இருந்த போதும் ஒரே சமூகம் என்ற ரீதியில் ஒரு சனசமூக நிலையம் மட்டுமே உண்டு .இப்போது ஒரு பெரும் ஆலையம் அமைக்க முயற்ச்சி எடுத்து வருகிறார்கள் .நாமோ இன்னும் இன்னும் பிரிந்து கொண்டு செல்லும் போக்கிலேயே உள்ளோம் .\nஎனவே முதலில் எம்மிடம் நாம் ஒரு சமூகம் என்னும் பற்று ஏற்ப்பட வேண்டும் .அப்போது எல்லாம் தானாக அமைந்துவிடும் என்பது என்கருத்து .\nஇங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகள் இலங்கை,இந்தியக் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஆலயங்களில் இருப்பதாகும்.இதற்கான காரணம் மக்களிடையே மதம் பற்றிய பூரண அறிவின்மையும்,மழுங்கி வரும் இறை பக்தியுமாகும். வளர்ந்த�� வரும் விஞ்ஞானம் மனிதரின் அறிவினை மழுங்கடித்து விட்டது.\nஎமதூர் இந்த நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், மக்களிடையே விட்டுக்கொடுப்புகளுடனான, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். இதற்கு முதல் தேவை எல்லைப் பிரிவுகள்,படித்தவர்கள்,படிக்காதவர்கள் பகுதி,என்ற சிற்றறிவினால் உருவாக்கப்பட்டுள்ள பல மக்கள் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு நாங்களெல்லாம் எம் குலத்தாய் அம்பாளின் பிள்ளைகள் என்ற அசையாத நம்பிக்கையுடன் ஒரு சனசமூக அமைப்புக்குட்பட்ட மக்கள் அமைப்பை உருவாக்கி உழைத்திட முன் வரவேண்டும்.\nபணிப்புலம் என்ற எமதூரின் எண்திசை எல்லைப்பிரிவுகளின் பெயர்களால் அமைக்கப்பட்டுள்ள சனசமூகநிலையங்கள், மன்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அமைப்பின் கீழ் எமது கிராமத்தினதும்,மக்களினதும் நலன்களை கவனத்திற்கொண்டு ஒற்றுமையாகச் செயற்பட மக்கள் முன்வர வேண்டும். ஒரேயொரு பெரிய ஆலயத்தைக் கொண்டிருந்த எமதூரில் இன்று மூன்று பெரிய ஆலயங்கள் உருவாகிவிட்டன. இம்மூன்று ஆலயங்களும்,ஏனைய சிற்றாலயங்களும் ஒரு மக்கள் நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு மக்கள் ஆலயங்களாக இயக்கப்படுதல் வேண்டும்.இத்தகையதொரு நிலை எமதூர் மக்களிடையே ஏற்படுத்தப்படாவிடின் மேற்படி நிலைமைகளை ஒழிக்கமுடியாது என்பது எனது பணிவான கருத்தாகும்.\nஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Voters?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T18:44:18Z", "digest": "sha1:XIWSQTEHMYPAMNHART25QOF5DNQ4X3JD", "length": 8276, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Voters", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் - தேவ கவுடா\nஇலங்கையில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு\nநாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\nவாக்காளர் பட்டியலில் புதிதாக ப���யர் சேர்க்க வேண்டுமா \n‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்\nபணத்திற்காக ரத்தான வேலூர் தேர்தல்... ஆனாலும் தொடரும் பண விநியோகம்..\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nஏசியுடன், டீ-காபி வசதி : வாக்காளர்களை மகிழ்வித்த வாக்குச்சாவடி\nதிருப்பரங்குன்ற வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - 4 அதிமுகவினர் கைது\n“ இந்த பொத்தானை அழுத்துங்கள்”- வாக்காளர்களை நிர்பந்தித்த பூத் ஏஜெண்ட் கைது\n45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\n\"திட்டமிட்டு வாக்காளர் பெயர் நீக்கப்படுகிறது\" வல்லுநர்கள் வருத்தம் \nபூத் சிலிப் பிரச்னை... வாக்காளர்கள் கடும் வாக்குவாதம்\nதேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கடும் அதிருப்தி\n395 வாக்காளர்களில் 100 பேரின் பெயர் முனியசாமி: தலைசுற்றி நிற்கும் தேர்தல் பணியாளர்கள்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் - தேவ கவுடா\nஇலங்கையில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு\nநாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்\nபணத்திற்காக ரத்தான வேலூர் தேர்தல்... ஆனாலும் தொடரும் பண விநியோகம்..\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nஏசியுடன், டீ-காபி வசதி : வாக்காளர்களை மகிழ்வித்த வாக்குச்சாவடி\nதிருப்பரங்குன்ற வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - 4 அதிமுகவினர் கைது\n“ இந்த பொத்தானை அழுத்துங்கள்”- வாக்காளர்களை நிர்பந்தித்த பூத் ஏஜெண்ட் கைது\n45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\n\"திட்டமிட்டு வாக்காளர் பெயர் நீக்கப்படுகிறது\" வல்லுநர்கள் வருத்தம் \nபூத் சிலிப் பிரச்னை... வாக்காளர்கள் கடும் வாக்குவாதம்\nதேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கடும் அதிருப்தி\n395 வாக்காளர்களில் 100 பேரின் பெயர் முனியசாமி: தலைசுற்றி நிற்கும் தேர்தல் பணியாளர்கள்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/category/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-07T19:41:31Z", "digest": "sha1:DW7XLSO2XABGLCSZ3RPOQMTEKUVWITO7", "length": 3312, "nlines": 68, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "யாழ்ப்பாணம் – Page 2 – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nPosted in article கூத்துக்கலைகள் யாழ்ப்பாணம்\nஇந்துக்கோயில்களின் சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு\nஇந்துக்கோயில்களின் சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு “ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்து இந்துக்கோயில்களில் இடம்பெற்ற சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு” திருமதி. வலன்ரீனா இளங்கோவன் B.A (Hons),…\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-oct19/38910-2019-10-17-08-37-03", "date_download": "2019-12-07T19:49:38Z", "digest": "sha1:T2COYK5LYHIILZC3G5KRF42QB2PRLXK4", "length": 15616, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "மொழி மட்டும் தனியாக வளராது", "raw_content": "\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2019\n தீட்சதப் பார்ப்பனர்கள் சுத்தத் தமிழர்களா\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 14\nதமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும்\nசீன மருத்துவத்துறை மாற்றங்கள் வளர்ச்சிக்கானதா\nஉலகின் மிக நீண்ட கதை\nஅண்மையில் மறுபதிப்பாக வந்திருக்கிற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார்\nகடுப்பைக் கூட்டிய ஃபெட்னா 2019\nமுதல் தடைக்குள்ளான அம்பேத்கரின் நூல்\nதொல்குடி திராவிடர்களும் - வந்தேறி ஆரியர்களும்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இ��ழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2019\nமொழி மட்டும் தனியாக வளராது\nகொடுமணல், கீழடி, ஆதிச்சநல்லூர், பொருந்தல் போன்ற பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இக் களங்களில் ஏராளமான பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட மண்பாண்டம் போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கல்வெட்டு, செப்பேடு, ஓலைச் சுவடி போன்றவற்றில் பழந்தமிழ் எழுத்துக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. தொல்லியல் ஆய்வுகளை முறையாகவும் முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டுமெனில் பழந்தமிழ் எழுத்துகளைப் படிக்கும் முழுத்தகுதி மிக்க இளம் வல்லுனர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர்.\nபழமைமிக்க தமிழ் எழுத்துகளைப் படிப்பதற்கென்று தனிப் பயிற்சியும் நீண்ட அனுபவமும் உள்ளவர்கள் மட்டுமே இப்பணியைச் செய்ய முடியும். அத்தகைய வல்லுனர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். அத்தகைய நுட்பமான தமிழ்ப் பணிகளுக்கு ஆட்படுத்திக் கொள்ள மாணவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.\nசமயப்பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா வந்த ஜி.யு.போப் அப்பணிக்கு அவசியப்படும் என்பதற்காக தனது பதினேழாவது வயதில் தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கினார். தமிழ் மொழியைப் படிக்கப் படிக்க அதன் தனிச்சிறப்பை உணர்ந்து தமிழ்மொழி ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற பல தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறளை முதன்முதலில் முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன் அதனைப் பதிப்பித்தும் லண்டன் மாநகரிலேயே வெளியிட்டதன் மூலம் திருக்குறளை உலகறியச் செய்தவர் ஜி.யு.போப். இந்த ஆண்டு அவர் பிறந்த 200 ஆவது ஆண்டு.\nஓலைச்சுவடி வடிவில் பல்லாண்டுகளாகக் கேட்பாரற்றுக் கிடந்த புறநானூறு போன்ற பல சங்கத் தமிழ் நூல்களை அரிதின் முயன்று தேடிக் கண்டுபிடித்ததோடு அவற்றை ஆய்வு செய்து பிழைதிருத்தி, பதிப்பித்து வெளியிட்டவர் உ.வே.சாமிநாத ஐயர். அவரது வாழ்வும் பணியும் பற்றி அடுத்த தலைமுறைக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லப்பட்டால் தமிழாய்வுப்பணியில் இளைஞர்கள் பலர் ஈடுபட வாய்ப்பாக அமையும்.\nதமிழ் வளர வேண்டுமெனில் தமிழர்கள் கல்வி, அறிவியல், வணிகம், ஆய்வு, தொழில், கலை, இலக்கியம், அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும். மொழி மட்டும் தனியாக வளர்வது சாத்தியமில்லை. தமிழ் இளைஞர்கள் உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய ‘என் சரித்திரம்’, ம.பொ.சிவஞானம் எழுதிய ‘எனது போராட்டம்’ போன்ற நூல்களை வாசித்தால் தமிழ் உணர்வோடு தன்னம்பிக்கையும் பெறுவார்கள்.\n(19-09-2019 அன்று சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்ப் பேரவைத் தொடக்க விழாவில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535913/amp?ref=entity&keyword=Enforcement%20Department", "date_download": "2019-12-07T20:13:52Z", "digest": "sha1:ZGRCJ5PCEC2PVCD5E2UBD5TBOYQT3GWI", "length": 8213, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "In the case of INX Media p. Chidambaram bail plea: Supreme Court notice to enforcement department | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் காவலில் உள்ள ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மனுவின் இன்றைய விசாரணையின் போது, ப. சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது உடல் எடை 78ல் இருந்து 68 கிலோவாக குறைந்துள்ளது என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nபாதுகாப்பான குடிநீர் என்பது இனி கானல்நீர் குடிக்கும் தண்ணீரில் வெடிக்கும் பிரச்னை\nஆசிரியர்களுக்கு எதிராக நித்தியானந்தா குதர்க்க கேள்வி\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஎன்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nநீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\n× RELATED ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-07T19:13:41Z", "digest": "sha1:LUZ2U5ZD67WJYBLILEQMU5SCUT5VDD2C", "length": 6638, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாப்புலர் மெக்கானிக்ஃசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாப்புலர் மெக்கானிக்ஃசு என்பது ஒரு அறிவியல் தொழிநுட்ப இதழ். இந்த இதழ் 1902 ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளிவருகிறது. இதில் வெளிவரும் கட்டுரைகள் துறைசாரினையும், பொது வாசகர்களையும் கவரும் வண்ணம் எழுதப்படுகிறது. பில் கேட்சு அவர்கள் இந்த இதழில் 1977 வெளிவந்த கணினி பற்றிய கட்டுரையை படித்தே, கணினிக்கு மென்பொருளுக்கான தேவையை உணர்ந்தார்.[1]\nஆங்கில அறிவியல் தொழில்நுட்ப இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2013, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/saccharification", "date_download": "2019-12-07T18:55:21Z", "digest": "sha1:SNU6Z5U2KLSSH7XXUZQ2MXYRCXWHLRBH", "length": 4436, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "saccharification - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசர்க்கரையாக்கல், பலபடி சர்க்கரையை (செல்லுசோசு) ஒருபடி சர்க்கரையாக (குளுகோசு, ஃப்ரெக்டோசு) மாற்றும் வேதி அல்லது உயிரி வினை\nஆதாரங்கள் ---saccharification--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=321", "date_download": "2019-12-07T20:30:16Z", "digest": "sha1:UGDARYZTE6Q2ZZ6LHBJ4JNWZDFNWQCKN", "length": 9351, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்���ொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nவிலையில் சாதனை படைக்கவுள்ள Huawei - P9 ஸ்மார்ட்போன்\nHuawei இன் பிரதான முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியான P9 சந்தையில் அறிமுகமாகவுள்ளமை தொடர்பில் அறிவிப்புக்கள் வெளிவந்துள்ள ந...\nஇன்றைய போட்டியில் மெத்தியுஸ் இல்லை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் விளையாடுவ...\n19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி : தென்னாபிரிக்கா 206 ஓட்டங்கள்\n19 வயதிற்குட்பட்டோருக்கான காமினி திசாநாயக்கா சவால் கிண்ணம் - 2016 தொடரின் முதலாவது 3 நாள் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகி...\nபாகிஸ்தானில் இலங்கை அணி மீதான தாக்குதல்: 3 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை\nபாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009 ஆண்டு தாக்குதல் மேற்கொண்ட 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை...\nபரபரப்பான போட்டி சமநிலையில் முடிவடைந்தது (காணொளி இணைப்பு)\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.\nஅர்ஜுன மகேந்திரன் பிரதமரின் நண்பனாக இருப்பதில் என்ன தவறு\nஇலங்கை மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் தனது நண்பன் என்­பதற்­காக பதவி நீடிப்பு விட­யத்தில் பிர­தமர் ரணில் விக்­க...\nமீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே நிரந்தர தீர்வு காண முடியும்.\nதமிழகம் - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே நிரந்தர தீர்வு காண முடியும் என்று மத்திய வெளியுறவுத்துறை இ...\n : பாதுகாப்பு தரப்பு அளிக்கும் விளக்கம்\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டனவா இல்லையா என்பது தொடர்பில் உறுதியான தீமா...\nஇலங்கை முதலில் துடுப்ப��ட்டம்: நேரடி ஒளிபரப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரி...\nஃபோர்ச்சூன் பாஸ்மதி அரிசி இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையில் முதற் தர சமையல் எண்ணெய்யான ஃபோர்ச்சூன் சமையல் எண்ணெய்யை சந்தைப்படுத்தி வருகின்ற நிறுவனமான Pyramid Wilmar, ஃபோ...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/supremecourt/", "date_download": "2019-12-07T19:26:44Z", "digest": "sha1:UFZFQPGSGPQ2LWKRAA2IGDGEOBNCTMZ4", "length": 13730, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "#SupremeCourt Archives - Ippodhu", "raw_content": "\n9 மாவட்டங்கள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வரும் 27 மற்றும் 30 ஆகிய...\nசிலைக் கடத்தல் ஆவணங்களை பொன். மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிகாரிகள் மீது சிலை தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும்...\nமூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு ஜனவரி வரை கால அவகாசம் நீட்டிப்பு\nஉச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கடனில் சிக்கி மூடப்படும் தருவாயில் இருக்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய...\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு\nதொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.\nஉச்சநீதிமன்றக் கிளை சென்னையில் நிறுவ வேண்டும் -வைகோ\nஉச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநிலங்களவையில் மதிமுக பொதுச���செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக (நவ-27)புதன்கிழமை...\nமகாராஷ்டிராவில் அரசமைத்த வழக்கு ; செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் அரசமைத்தது குறித்தவழக்கில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது நம்பிக்கை...\nமகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா வழக்கு – (நாளை)திங்கட்கிழமை ஒத்திவைப்பு\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்தற்கு எதிராக சிவசேனா மற்றும் தேசிவாத காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் (நவ-24) திங்கட்கிழமை...\nஆட்சி அமைத்ததற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு ; ஞாயிற்றுக்கிழமை...\nமகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பமாக அம்மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவீஸ், சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இதில் அதிரடித் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்...\nசபரிமலை கோயிலை நிர்வகிக்க தனி சட்டம் உருவாக்க கேரள அரசுக்கு அறிவுறுத்தல்\nசபரிமலை கோயிலை நிர்வகிக்க கேரள அரசு தனி சட்டத்தை உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்...\nகூடங்குளம் அணுக்கழிவுகளை பாதுகாப்பது தொடர்பான அறிக்கை ; இந்திய அணுசக்தி கழகத்திற்கு கெடு...\nகூடங்குளம் அணு உற்பத்தி மையத்தில் உள்ள அணுக்கழிவுகளை பாதுகாப்பது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய அணுசக்தி கழகத்திற்கு உச்ச நீதிமன்றம்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்தது\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவ��� செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/Veg-Korma", "date_download": "2019-12-07T20:20:13Z", "digest": "sha1:QMPGZ542M7LEAO6UKYZYOUHCZSVB7N5B", "length": 9171, "nlines": 163, "source_domain": "manakkumsamayal.com", "title": "வெஜிடபிள் குருமா | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide", "raw_content": "\nசுவையான வெஜிடபிள் குருமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் விடுமுறை நாட்களில் சமைக்க அசத்தலான வெஜிடபிள் குருமா\nஅரைக்க வேண்டிய பொருட்கள்: பச்சை மிளகாய்-5 தேங்காய்துருவல்-கால்மூடி கசகசா-அரை டீஸ்பூன் சோம்பு-1டேபிள்ஸ்பூன்\nதாளிக்க வேண்டிய பொருட்கள்: கிராம்பு -3 பட்டை -2 ஏலக்காய்-1 எண்ணெய்-தேவையான அளவு\nமுதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு காரட்,பீன்ஸ்,பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.\nபின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய், போட்டு தாளித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.\nபின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் உற்றி கொதிக்க விடவும்.\nபின்பு வேக வைத்த காய்களையும்,உப்பு அதில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ சுவையான வெஜிடபிள் குருமா ரெடி.\nசுவையான வெஜிடபிள் குருமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் விடுமுறை நாட்களில் சமைக்க அசத்தலான வெஜிடபிள் குருமா\nஅரைக்க வேண்டிய பொருட்கள்: பச்சை மிளகாய்-5 தேங்காய்துருவல்-கால்மூடி கசகசா-அரை டீஸ்பூன் சோம்பு-1டேபிள்ஸ்பூன்\nதாளிக்க வேண்டிய பொருட்கள்: கிராம்பு -3 பட்டை -2 ஏலக்காய்-1 எண்ணெய்-தேவையான அளவு\nமுதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு காரட்,பீன்ஸ்,பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.\nபின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய், போட்டு தாளித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.\nபின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் உற்றி கொதிக்க விடவும்.\nபின்பு வேக வைத்த காய்களையும்,உ���்பு அதில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ சுவையான வெஜிடபிள் குருமா ரெடி.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/09/blog-post_21.html", "date_download": "2019-12-07T20:13:10Z", "digest": "sha1:H56JP6BFBF4MB4DCGILNHBIVSYLGHP3A", "length": 21331, "nlines": 201, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: புயலிலே ஒரு தோணியை மிஞ்சிய ”கடலுக்கு அப்பால்” நாவல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபுயலிலே ஒரு தோணியை மிஞ்சிய ”கடலுக்கு அப்பால்” நாவல்\nபுயலிலே ஒரு தோணி- புகழ் சேர்த்த நாவல்\nப. சிங்காரத்தின் இன்னொரு நாவலான , கடலுக்கு அப்பால் மிக சிறந்த நாவல்களில் ஒன்று. ஆனால் புயலிலே ஒரு தோணி பெற்ற புகழுக்கு முன் , இந்த புகழ் கொஞ்சம் பின் தங்கியே இருக்கிறது ( பு. ஒ . தோணி நாவலே கூட உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பது வேறு விஷயம் )\nகடலுக்கு அப்பால் நாவல், பு ஒ தோணி நாவலின் தொடர்ச்சியோ, முன் பாகமோ இல்லை. இரண்டின் கதை களமும் , கால கட்டமும் ஒன்று. ஆனால் இரண்டும் தனி தனி நாவல்கள். ஒன்றை படிக்காமலேயே இன்னொன்றை படிக்கலாம்.\nஆனால் இரண்டையும் சேர்த்து படித்தால் முழுமையான பார்வை கிடைக்கும். காரணம் இரண்டு நாவல்களும் வெவ்வேறு எதிர் துருவங்களில் இயங்குகின்றன. புயலிலே ஒரு தோணியின் எதிர் நாவல் என்று கூட கடலுக்கு அப்பால் நாவலை சொல்லி விட இயலும்.\nநாம் பெரும்பாலும் நம்மை பற்றியேதான் யோசித்து கொண்டு இருப்போம். அன்றாட கவலைகள் , பிரச்சினைகள் என்று மனம் பிசியாக இருக்கும்.\nபுயலிலே ஒரு தோணி வாழ்க்கையை , அதன் அபத்தங்களை , குரூரங்களை , மகிழ்ச்சிகளை , கொண்டாட்டங்களை , சாகசங்களை உன்னிப்பாக பதிவு செய்கிறது.\nதலைகளை வெட்டி கண்காட்சி வைப்பது , வெட்டப்பட்ட தலைகளுக்கு தலை சீவி விடுவது , பேருந்துகளை கார் என அழைத்த கால கட்டம் , சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாபெரும் தலைவனைக் கூட , உணர்ச்சி வசப்படாமல் ஒரு பார்வையாளனாக கவனிக்கும் நிகழ்வு என ஒவ்வொன்றையும் பாண்டியன் மூலம் உன்னிப்பாக கவனிக்கிறோம்.\nவாழ்க்கையை பாரபட்சமின்றி ஒரு வித எள்ளலுடன் , ஒரு விலகலுடன் கவனிப்பது , மிகவும் நுட்பமான விஷ்யம். நமக்கு சம்பந்தம் இல்லாத விஷ்யங்களை இப்படி கவனிக்கலாம். ஆனால் நாமே சம்பந்தப்படும் விஷ்யங்களில் , இந்த வில்கல் சாத்தியம் இல்லை.\nகடலுக்கு அப்பால் செல்லையா வேறு விதம். நம்மை சுற்ரி நிகழும் விஷ்யங்களை நாம் எப்படி பிரதிபலிக்கிறோம் என தன்னை உன்னிப்பாக கவனிப்பவன் இவன்.\nதன்னை கவனிப்பது ஒரு துருவம் என்றால் , தன்னை சுற்றி நிகழும் விஷ்யங்களை உன்னிப்பாக கவனிப்பது இன்னொரு துருவம்.\nதன்னை அறிந்தால் உலகை அறியலாம். உலகை அறிந்தால் , தன்னை அறியலாம் என்ற நம் ஊர் சித்தர் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது .\nசெல்லையா போர் காலங்களில் ஹீரோவாக திகழ்ந்தவன், போர் இல்லாத நிலையில் அவன் வீரம் , திறமைக்கு வேலை இல்லை. எனவே மீண்டும் பழைய வேலைக்கு திரும்ப வேண்டிய நிலை.\nஇவனை வளர்த்து ஆளாக்கி தன் மகளை அவனுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர் வயிரமுத்து பிள்ளை. ஆனால் அவன் ராணுவத்துக்கு சென்று வந்தது அவருக்கு பிடிக்கவில்லை.\nஅவர் மகள் மரகதமும் , செல்லையாவும் ஒருவரை ஒருவர் உண்மையாக காதலிக்கிறார்கள்.\nமுன்பு இந்த காதலுக்கு ஆதரவாக இருந்த வயிரமுத்து பிள்ளை இந்த காதலுக்கு இப்போது எதிரி.\nவயிரமுத்து ரி பிள்ளை கெட்டவர் இல்லை. கடும் உழைப்பாளி , செல்லையா உட்பட அனைவருக்கும் நல்லது நினைப்பவர். ஆனால் அவர் மூர்க்கமாக காதலை எதிர்க்கிறார்.\nஅவர் கொஞ்சம் கெட்டவராக இருந்தால் கூட , அவரை தூக்கி எறிந்து விட்டு காதலர்கள் ஒன்று சேர்ந்து இருக்க முடியும். ஆனால் இப்போது பிரிவை தவிர வேறு வழி இல்லை.\nஇந்த பின்னணியில் , பல விஷ்யங்களை ஆராய முடியும். வயிரமுத்து பிள்ளை நல்லதுதான் நினைக்கிறார் என்றாலும் , அவர் செய்வது அனைவருக்கும் கெட்டதுதான் . அவர் மகளுக்கோ, அவர் பார்த்திருக்கும் மாப்பிளைக்கோ, செல்லையாவுக்கோ , அவருக்கே கூட தொலை நோக்கு பார்வையில் இது நல்லது இல்லை.\nஏன் இப்படி செய்கிறார் என ஆராய்ந்து பார்த்தால் சில விஷ்யங்கள் தெரியும். செல்லையாவை தன் வியாபார வாரிசாக்க நினைத்த நிலையில் , அவன் ராணுவத்துக்கு சென்றது அவர் ஈகோவுக்கு பெரிய அடி.\nஇன்ன்னோரு கோணத்தில் ப���ர்த்தால் , அவர் ஆசையாக வளர்த்த அவன் மகன் இறந்து விடுகிறான். அவர் மகன் வயதை ஒத்த செல்லையாவை பார்க்கையில் , அவர் மனதில் இனம் பெரிய பொறாமை வெறுப்பு ஏற்பட்டு இருக்க கூடும்.\nமரகதத்தின் கோணத்தில் இருந்து பார்த்தால் , அவள் நியாயம் என்பது ஊரோடு ஒத்து வாழ்வது. செல்லையாவுடன் பழகி விட்டு , இன்னொரு மணப்பது அவளை பொறுத்தவரை தவறு இல்லை.\nகவனித்து பார்த்தால் , இவர்கள் இருவரையும் குற்றம் சாட்ட , வெறுக்க ஆயிரம் காரணங்கள் செல்லையாவுக்கு கிடைக்கும்.\nஆனால் செல்லையா இவர்களையோ , வாழ்க்கையையோ விமர்சிக்கவில்லை. முழுக்க முழுக்க தன்னை மட்டுமே கவனிக்கிறான்.\nதனக்கு உரியவள் , தன்னை நேசித்தவள் இன்னொருவனுக்கு உடமையாவது தனக்கு பொறாமை ஏற்படுத்துகிறது என்றால், இதில் காதல் எங்கே இருக்கிறது. தன் அகங்காரம்தானே இதில் தெரிகிறது என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படுகிறது.\nதன் காதலியை இழந்தாலும் , தன்னை புரிந்து கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது.\nஉலகம் தோன்றியது எத்தனையோ செல்லையாக்கள் , எத்தனையோ மரகதங்கள்.. எவ்வளவோ கண்ணீர்கள். கண்ணீர் சிந்திய செல்லையாக்கள் எத்தனையோ பேர்..யாருக்காக இந்த கண்ணீர். அகந்தைக்காகவே இந்த கண்ணீர் என்ற சிந்தனை உலுக்கி விடுகிறது..\nகாதல் , அன்பு என்று நாம் நினைத்து வைத்து இருக்கும் விஷ்யங்களை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த நாவல்.\nஇந்த இரண்டு நாவல்களும் ஒரே புத்தகத்தில் கிடைக்கின்றன. ப சிங்காரத்தின் பேட்டி இடம் பெற்று இருப்பது இனிய போனஸ்.\nபுயலிலே ஒரு தோணி - ப . சிங்காரம்\nவிலை - ரூ 180\nஎன்னை கவர்ந்த வரிகள் சில\nபொண்டாட்டிய கூப்பிட சொன்னா , மாமியாளை கூட்டியாந்து விடிகிற பயல்ங்கிறது சரியா போச்சுல\nதண்டமிழாசான் சாத்தன் இப்போது மணிமேகலையின் பிறப்பு மர்மத்தை நேர்முகமாக ஆராய்ந்து கொண்டு இருக்கிறான். அவனை பதினாறாம் இலக்க அறையில் இருந்து வெளியேற்றுவது கடினம்\nதமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதலில் பொதிய மலை போதையில் இருந்து விடுபட வேண்டும்\nதனியாக சென்றாலும் நீதி கிடைக்கும் என்ற நிலை வந்தால் , ஜாதி முறையின் பிடி தளர்ந்து விடும்\nஒன்றை விட்டு ஒன்றை பற்றுதல் . ஆ, என்ன மடமை. சாதி சமயத்தை விட்டேன். சங்கத்தையும் , கட்சியையும் பற்றினேன். கற்பனை தெய்வ சிலைகளை நிராகரித்து , வெட்ட வெளிச்ச மானிட பொம்மைகளை தொழுக��றேன். காவி உடை சன்னியாசிகளை பழித்து , வேறு உடை செயலாளர்களை தொழுகிறேன். தேர் திருவிழாக்களுக்கு செல்வதை நிறுத்தி, மா நாடுகளுக்கு செல்கிறேன் . நெற்றியில் திரு நீறு அணிவதை விடுத்து சட்டையில் சின்னம் அணிகிறேன். மானிடனே , நண்பனே.. நீ ஏமாந்தாய். எதை விட்டு எதை பற்றினாய். அதற்கிது எவ்வகையில் நயம்\nபோன டச்சு காரர்கள் திரும்பி விட்டனர். இருந்த ஜப்பானியர் போய் விட்டனர். மீண்டும் இவர்கள வரலாம். அவர்கள் போகலாம். கீர்த்தியின் விலை என்ன பயன் என்ன \nஒரே ஒருக்க , உன் முகத்தை இரண்டு கைகளால் தொடணும் மரகதம்” செல்லையாவின் குரல் , தாயிடம் ஒரே ஒரு மிட்டாய் கேட்கும் சிறுவனின் கெஞ்சல் போல குழைந்தது\nநான் ஒண்ணு சொல்றேன். கேப்பிகளா சொல்லு “ நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா , மரகதம்னு பேரு வைங்க\nஎந்த கழுதையும் கற்புரசியாக இருக்க முடியும். காலைக்கட்டி கொண்டு சும்மா இருந்தால் போதும்\nஎல்லாம் யோசிக்கும் வேளையில், பசி தீர உண்பதும் , உறங்குவதுமாய் முடியும்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஒன்றும் தெரியாத உலக நாயகன் - படிமை விழாவில் சாரு ஆ...\nபிரச்சினையை திசை திருப்பாதீர்கள் - சாரு உருக்கமான ...\nகம்யூனிஸ்ட் யுகத்தை கண் முன் நிறுத்தும் குல்சாரி- ...\nபாலகுமாரனின் இலக்கிய இடம்- ஜெயமோகன் திடீர் பல்டி- ...\nபிரபஞ்ச நாயகன் எடுப்பது நல்ல படமா\nபுயலிலே ஒரு தோணியை மிஞ்சிய ”கடலுக்கு அப்பால்” நாவல...\n ஜெயமோகனும் மலையாள பகவதி அம...\nபுயலிலே ஒரு தோணி- புகழ் சேர்த்த நாவல்\nபல்ப் ஃபிக்‌ஷன் திரைப்படம்- என்னை கவர்ந்த காட்சிகள...\nசோடா மூடி திரைப்படமும் , சோர்ஸ் கோட் திரைப்படமும்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/sachin-tendulkar-message-to-public-to-wear-helmet/", "date_download": "2019-12-07T19:32:43Z", "digest": "sha1:FMA4HRYUY6VEYOSJJWL2CO23SMA7I3V5", "length": 4438, "nlines": 30, "source_domain": "www.dinapathippu.com", "title": "காரில் செல்லும் பொழுத��� இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய சச்சின் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, கிரிக்கெட், விளையாட்டு / காரில் செல்லும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய சச்சின்\nகாரில் செல்லும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய சச்சின்\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் சாலையில் காரில் செல்லும் பொழுது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் காரின் கண்ணாடியை இறக்கி சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுரை கூறியுள்ளார். இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மட் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nசச்சின் டெண்டுல்கர் நேற்று முன்தினம் கேரளா முதல்வர் ‘பினராயி விஜயனை’ நேரில் சந்தித்து பேசினார். அவரை நேரில் சந்தித்து இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசனில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்காக சென்றுள்ளார். அவரை சந்தித்தபிறகு காரில் சென்று கொண்டிருந்த சச்சின் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயகமாக ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மட் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வாகனத்தில் சென்ற மக்கள் சச்சினை கண்டதும் ஆச்சிரியமடைந்துள்ளனர்.\nPrevious article மெட்ராஸ் சென்ட்ரல் HALF BOIL வெப் சீரிஸ் 6\nNext article இரண்டு கடலாக காட்சியளிக்கும் மெரினா\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jayankondacholapuram.com/gangaikonda-rajendran-video/", "date_download": "2019-12-07T18:39:22Z", "digest": "sha1:5MQ6CFRILCLMMJOHFTQKASUZZNFCWYCL", "length": 4055, "nlines": 74, "source_domain": "www.jayankondacholapuram.com", "title": "கங்கை கொண்ட இராசேந்திர சோழன் - Jayankonda Cholapuram", "raw_content": "\nமுடிகொண்டான் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா\nகங்கை கொண்ட இராசேந்திர சோழன்\nCR தியேட்டர் புதுப்பொலிவுடன் குளு குளு திரையங்கம் இன்றுமுதல்..\nஅழகான உடையார்பாளையம் – ஊர்வளம் காணொளி\nகங்கை கொண்ட இராசேந்திர சோழன்\n← CR தியேட்டர் புதுப்பொலிவுடன் குளு குளு திரையங்கம் இன்றுமுதல்..\nமுடிகொண்டான் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா →\nமுடிக���ண்டான் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா\nகங்கை கொண்ட இராசேந்திர சோழன்\nCR தியேட்டர் புதுப்பொலிவுடன் குளு குளு திரையங்கம் இன்றுமுதல்..\nஅழகான உடையார்பாளையம் – ஊர்வளம் காணொளி\nநம்ம ஊருக்காக ஒரு வெப்சைட் உருவாக்கியதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். - விமல்ராஜ்.\nமுடிகொண்டான் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா\nகங்கை கொண்ட இராசேந்திர சோழன்\nCR தியேட்டர் புதுப்பொலிவுடன் குளு குளு திரையங்கம் இன்றுமுதல்..\nஅழகான உடையார்பாளையம் – ஊர்வளம் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/15125749/1271474/Meteorological-Center-information-11-district-rain.vpf", "date_download": "2019-12-07T19:22:06Z", "digest": "sha1:UCGNIRO2737AQOV6VGL5YXLBDEK6VTWN", "length": 17371, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு || Meteorological Center information 11 district rain chance", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது.\nவங்கக் கடல், அரபிக் கடலில் உருவான காற்றழுத்த காரணமாக மழை பெய்த நிலையில் அது புயலாக மாறி தமிழகத்தை விட்டு விலகி சென்றதால் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்து வறண்ட வானிலை காணப்பட்டது.\nகாற்றின் ஈரப்பதத்தை புயல் ஈர்த்து சென்றதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத்தொடங்கியது. கடல் காற்றின் வேகம் குறைந்தது. இதன் காரணமாக உருவான வெப்ப சலனத்தால் சென்னையில் மீண்டும் மழை பெய்துள்ளது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இன்று அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.\nஎழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், ���ம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், கிண்டி, வேளச்சேரி, தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, மணலி, திருவொற்றியூர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது.\nஇதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-\nவளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், வேலூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.\nசென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூர், காயல்பட்டினம் தலா 13 செ.மீ மழை பெய்துள்ளது. சூலூர் 8 செ.மீ, சோளிங்கர், சாத்தான் குளம் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nநாமக்கல்லில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு - அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி\nதிருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் வரை மின்சார ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்\nஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகள் திருட்டு\nஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு - பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை\nதர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு\nதொடர் மழையால் அகல்விளக்கு உற்பத்தி பாதிப்பு- தொழிலாளர்கள் வேதனை\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகாஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 550 ஏரிகள் நிரம்பின\n��ென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nமணிமுத்தாறு அணை நீர்மட்டம் 102 அடியாக அதிகரிப்பு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/thenifire/", "date_download": "2019-12-07T20:07:04Z", "digest": "sha1:EJ2J3NSHGNWKFQEK5MFHS5XTMXK45L4T", "length": 11563, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "#TheniFire Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.\nடிக் டாக்கில் அணைவரும் அவருடைய திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகிறார்கள்.அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக டிக் டாக்கில் செம்ம ட்ரெண்டிங்காக வருகிறார் இவர் டிக்டாக் பண்ணும்போது ...\nதீவிபத்தில் பலியான 11 பேர் தாழ்வா\nசமூக வலைத்தளங்களில்,நாட்டையே உலுக்கிய குரங்கணி தீவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று , உயிரிழந்த 11 பேருக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாத ரஜினியால் தமிழத்தில் என்ன ...\nதேனி குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலி\nமலையேற்றத்திற்கு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஏற்காட்டிலும் ...\nமலைப்பகுதியில் தீயை அணைப்பது சாதாரண விஷயம் அல்ல…..\nமுதல்வர் பழனிச்சாமி இனி அனுமதி பெற்றுதான் மலை மேல் ஏற முடியும். குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சேலத்தில் அவர் நிருபர்களிடம் ...\nதொடர்ந்து உயரும் குரங்கணி காட்டுத் தீ விபத்து பலி எண்ணிக்கை மேலும் ஒருவர் உயிரிழப்பு ….\nசுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் ...\nசர்ச்சையை கிளப்பும் டிரெக்கிங் கிளப்…சென்னை ட்ரெக்கிங் கிளப் திடீர் விளக்கம்\nமலையேற்றத்துக்கு அழைத்துச் சென்ற சென்னை டிரெக்கிங் கிளப் விவசாயிகள் புற்களை எரித்ததே குரங்கணி மலையில் காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே ...\nவிவசாயிகளா குரங்கணி தீ விபத்துக்கு காரணம் பலிபோடும் ட்ரக்கிங் அமைப்புகள் ……..\nசென்னையைச் சேர்ந்த 27 பேர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 12 பேர், தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில் ...\nதேனி மாவட்டம் குரங்கணியில் வனத்தீ ஏற்பட்டது குறித்து ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஆய்வு\nஐ.எஃப்.எஸ். அதிகாரி முருகானந்தம் தேனி மாவட்டம் குரங்கணியில் வனத்தீ ஏற்பட்டது குறித்து ஆய்வு நடத்தினார். மத்திய அரசின் சார்பில் டெல்லியில் இருந்து குரங்கணி வந்த வனத்துறை உதவி ஐ.ஜி. ...\nஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை குரங்கணி விபத்தைப் பாடமாக கொண்டு துவங்க வேண்டும்\nதமிழக அரசக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் குரங்கணி விபத்தைப் பாடமாகக் கொண்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார். அனைத்து மையங்களிலும் தீக்காய ...\nஹெலிகாப்டரில் சென்ற பெண்கள் செய்றவேலையா இதுகுரங்கணி தீவிபத்து மீட்பு பணியில் நேர்ந்த அவலநிலை ….\nஹெலிகாப்டருடன் குரங்கணி தீ விபத்து மீட்பு பணிகளுக்காக , அங்கிருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மலையேற்றப் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடம��ன நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nவிக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/05/", "date_download": "2019-12-07T20:24:42Z", "digest": "sha1:54SOBATNUSQ7NTEPOBTHK33HFZU2IQAK", "length": 77698, "nlines": 304, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: May 2016", "raw_content": "\nஜீன் மாத ராசிப்பலன் & சுப முகூர்த்த நாட்கள் 2016\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nஉள்ளது கண்டு மகிழுங்கள் )\nஜீன் மாத ராசிப்பலன் & சுப முகூர்த்த நாட்கள் 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\n30.06.2016 செவ்வாய் (வ) நிவர்த்தி\nசனி செவ் (வ) (வ)\nமேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை&1ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே\nநிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5ல் குரு சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் சூரியன் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். இதனால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் சிறப்பான ஆதரவுகளை பெற முடியும். மிக பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வந்து சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களையும், ஆதரவுகளையும் பெற முடியும���. கடன்களும் படிப்படியாக குறையும்.\nபரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 17.06.2016 இரவு 07.18 மணி முதல் 20.06.2016 மாலை 06.04 மணி வரை.\nரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே\nஇனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும், 7ல் சனி செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.\nபரிகாரம். சிவவழிபாடு செய்வது, முருகப்பெருமானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 20.06.2016 மாலை 06.04 மணி முதல் 22.06.2016 மதியம் 02.42 மணி வரை.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 &ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே\nஎதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் ராகு 6ல் செவ்வாய் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட உயர்வுகள் எதிர் பார்த்த இட மாற்றங்கள் யாவும் கிடைக்கும். தேவைவயற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதங்கள் இருப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் 22.06.2016 மதியம் 02.42 மணி முதல் 24.06.2016 இரவு 09.24 மணி வரை.\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே\nகொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு குடும்ப ஸ்தானமான 2ல் குருவும், 11ல் சூரியன் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் கடந்த காலங்களிலில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை பெற்ற மகிழ்வார்கள். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தினை பெறுவார்கள்.\nபரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 24.06.2016 இரவு 09.24 மணி முதல் 27.06.2016 அதிகாலை 02.22 மணி வரை.\nசிம்மம் ; மகம், பூரம். உத்திரம்&1& ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே\nவாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதும் 10ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஜீவன ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்க��ன முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம். துர்கை அம்மனை வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 27.06.2016 அதிகாலை 02.22 மணி முதல் 29.06.2016 காலை 05.38 மணி வரை\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே\nமிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர் பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கும்.\nபரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 01.06.2016 இரவு 10.37 மணி முதல் 03.06.2016 இரவு 11.02 மணி வரை.\nமற்றும் 29.06.2016 காலை 05.38 மணி முதல் 01.07.2016 காலை 07.29 மணி வரை\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்கள��\nஉயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் குரு ராகு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 8ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கிறவர்களிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறுவதோடு பணியிலும் நிம்மதியுடன் செயல் பட முடியும்.\nபரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது, விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை\nவிருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே\nதன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு 7ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஏழரை சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூட சற்று தாமதம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் ��பிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம்.\nபரிகாரம். முருக வழிபாடு மேற்கொள்வது சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 05.06.2016 இரவு 11.28 மணி முதல் 08.06.2016 அதிகாலை 01.57 மணி வரை.\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்&1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே\nவேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9ல் குரு 6ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். பதவி உயர்வுகளும் கிட்டும்.\nபரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 08.06.2016 அதிகாலை 01.57 முதல் 10.06.2016 காலை 08.06 மணி மணி வரை\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே\nதானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல் வாங்���லும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.\nபரிகாரம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.06.2016 காலை 08.06 மணி முதல் 12.06.2016 மாலை 06.13 மணி வரை.\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே\nமற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன் 7ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடைகளுக்கு பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவ வழிபாடு முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 12.06.2016 மாலை 06.13 மணி முதல் 15.06.2016 காலை 06.47 மணி வரை.\nமீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே\nபுகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 3ல் சூரியன் 9ல் செவ்வாய் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியி��ை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல உயர்வு உண்டாகும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம். விஷ்ணு பகவானை வழிபடுவது சர்ப சாந்தி செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 15.06.2016 காலை 06.47 மணி முதல் 17.06.2016 இரவு 07.18 மணி வரை.\n02.06.2016 வைகாசி 20 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை.\n06.06.2016 வைகாசி 24 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n08.06.2016 வைகாசி 26 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்திதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை\n09.06.2016 வைகாசி 27 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை\n16.06.2016 ஆனி 02 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசிதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n23.06.2016 ஆனி 09 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியைதிதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை.\nஜீன் மாத ராசிப்பலன் & சுப முகூர்த்த நாட்கள் 2016\nவார ராசிப்பலன் மே 29 முதல் ஜீன் 4 வரை 2016...\nவார ராசிப்பலன் மே 22 முதல் 28 வரை 2016\nரேவதி நட்சத்திரபலன் திருமண வாழ்வு\nபுரட்டாதி உத்திரட்டாதி நடசத்திர பலன்கள்\nமூலம் புராடம் நட்சத்திர பலன்கள்\nசுவாதி விசாக நட்சத்திர பலன்கள்\nஆயி்ல்யம் மகம் நடசத்திர பலன்\nபுனா்புசம் புச நட்சத்திர பலன்கள்\nமிருகசீாிஷம் . திருவாதிரை நட்சத்திர பலன்\nவைகாசி மாத ராசிப்பலன் - 2016\nவார ராசிப்பலன் மே 15 முதல் 21 வரை 2016\nவார ராசிப்பலன் மே 8 முதல் 14 வரை 2016\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் ��ிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- டிசம்பர் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/category/photo/page/2/", "date_download": "2019-12-07T19:44:47Z", "digest": "sha1:PGI2IM25ZLFY6U6VWTOKMUFVZYDJ25JM", "length": 3526, "nlines": 68, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "Photo – Page 2 – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nஇலங்கையின் மலையகப் பகுதிக்கு கூலித்தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்கள்\nதமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கோப்பித்தோட்டங்களில் பணிபுரிவதற்காகவும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காகவும் கி.பி.19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து மக்கள் இலங்கை வந்தனர். இவர்கள் படகுகள், கட்டுமரங்கள், தோணிகள் மூலமாகவும் பிரித்தானிய காலணித்துவ…\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-12-07T18:49:20Z", "digest": "sha1:HHESW4I5RHBNPY67PDRH32GQRACWFQS7", "length": 9604, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "பேரன்பு- திரைப்பட விமர்சனம் – Chennaionline", "raw_content": "\nTamil சினிமா திரை விமர்சனம்\nராம் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் உருவாகி பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பல விருதுகளை பெற்றிருக்கும் ‘பேரன்பு’ எப்படி என்பதை பார்ப்போம்.\nமனநலம் குன்றிய மகளை வளர்க்க தந்தை எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார், அவரை சுற்றி நடக்கும் கெட்டவைகளும், நல்லவைகளும் தான் ‘பேரன்பு’ படத்தின் கதை.\nதுபாயில் வேலை செய்யும் மம்மூட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வர, அவரது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு, வேறு ஒருவருடன் சென்றுவிடுகிறார். இதனால் தனது மனநலம் குன்றிய மகளை தனி ஆளாக பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகும் மம்மூடி, மக்களே இல்லாத ஒரு இடத்திற்கு அவரை அழைத்துக் கொண்டு சென்றாலும், வேறு ரூபத்தில் அங்கேயும் பிரச்சினைகள் வர, பிரச்சினைகளுடனும், மகளுடனும் தொடர்ந்து பயணிப்பவர், தனது மகளை வளர்க்க படும் கஷ்ட்டமும், விடும் கண்ணீரும், தான் இப்படத்தின் கதை.\n“என் வாக்கையில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து இந்த கதையை எழுதுகிறேன், இதை படிக்கும் போது நீங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியும்” என்ற மம்மூட்டியின் குரலோடு தொடங்கும் படம், முடியும் போது, அந்த குரல் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் உண்மை, என்பதை படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதியச் செய்துவிடுகிறது.\nஇதுபோன்ற பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் எத்தகைய துயரங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்பதை, காட்சிகளின் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் நமக்கு இயக்குநர் ராம் புரிய வைத்திருந்தாலும், சில காட்சிகளை வக்கீர குணத்தோடு அமைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும், அஞ்சலியும், அவரது கணவரும், வீட்டுக்காக மம்முட்டியை ஏமாற்றும் கான்சப்ட் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அதிலும், அஞ்சலி செய்யும் தவறை நியாயப்படுத்தும் வகையில், அவர் தரப்பு நியாயத்தை சொல்ல முயற்சிப்பதும், அதற்கு மம்மூட்டி, “கடவுள் உங்களுக்கு அழகான குழந்தையை கொடுத்திருக்காரு, ஆனா நீங்க என்னையே ஏமாற்றியிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சினை இருக்கும்” என்று பதில் அளிப்பது ரசிகர்களிடம் கை தட்டல் பெற்றாலும், இயக்குநர் ராம் மனதில் இருக்கும் வக்கீரத்தையே காட்டுகிறது.\nயுவன் சங்கர் ராஜாவின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் இயக்குநர் ராமின் அத்தியாயங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இயற்கை எப்படிப்பட்டவை என்று ராம் எழுத்துக்களால் கூறினாலும், அதை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் உணர வைத்துவிடுகிறது.\nமம்மூட்டி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, இந்த படத்திற்காக ரொம்பவே பொருமை காத்திருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. மம்மூட்டியின் மகளாக நடித்திருக்கும் சாதனாவின் உழைப்பு அபாரம். அவருக்கு ஆயிரம் அ���்ளாஷ் கொடுத்தாலும் பத்தாது.\nபடத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை ஒரே மாதிரியான வேகத்தில் நகரும் திரைக்கதை சிலரை சலிப்படைய வைத்தாலும், பொருமையுடன் படத்தை பார்ப்பவர்களை படம் நிச்சயம் கண்கலங்க வைத்துவிடும்.\nமொத்தத்தில், வலியும், வேதனைகளும் நிறைந்த வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தும் இந்த படம், அதே வாழ்க்கையில் பேரன்பும் இருக்கிறது, என்பதையும் புரிய வைக்கிறது.\n← சர்வம் தாளமயம்- திரைப்பட விமர்சனம்\nசரித்திர படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-07T18:50:53Z", "digest": "sha1:XQGUKX2BJIHCODEOC4LQNRLH4QKNQKJD", "length": 3880, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம் – Chennaionline", "raw_content": "\nமகாராஷ்டிராவின் சட்டாரா மாவட்டத்தில் இன்று காலை 7.48 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. அதே பகுதியில் இன்று காலை 8.27 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nநிலநடுக்கத்தால், கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதேபோல் நேற்று மாலை ஒடிசா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n← தென்மேற்கு பருவமழை இன்னும் இரண்டு நாட்களில் பெய்யும் – வேளாண்மை பல்கலை. துணைவேந்தர்\nபாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகிறார் →\n – 15 லட்சம் பா.ஜ.க தொண்டர்களுக்கு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/07/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-12-07T19:08:06Z", "digest": "sha1:OKY73YQWPZLWMXQOZRQQILBSES5CRVJ5", "length": 13039, "nlines": 119, "source_domain": "seithupaarungal.com", "title": "குரோஷாவில் ஸ்மார்ட்போன் பவுச்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்\nஜூலை 11, 2018 ஜூலை 12, 2018 த டைம்ஸ் தமிழ்\nஉல்லன் நூல் – வெவ்வேறு நிறங்களில் தலா ஒரு கட்டு\nகுரோஷா ���சி – 1\nபெரிய பட்டன் – 1\nஅடர் நிற உல்லன் நூல், வெளிர் நிற உல்லன் நூல் இரண்டை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். கிரானி ஸ்கொயர் எப்படி போடுவது என்று பார்த்தோம். அதே முறையில் ஸ்மார்ட் போன் அளவுக்கு ஏற்றபடி கிரானி ஸ்கொயரை போடுங்கள். கிரானி ஸ்கொயர் செய்முறை மீண்டும் உங்களுக்காக…\nமுதலில் ஆறு சங்கிலி பின்னல்களைப் போடுங்கள். ஆறாவது சங்கிலியை முதல் சங்கிலியில் நுழைத்து ஒரு வட்டமாக்குங்கள். இந்த வட்டத்திலிருந்து வெளியே வந்த சங்கிலியில் மூன்று சங்கிலிகளைப் போடுங்கள். இதை வட்டத்தினுள் நுழைத்து டபுள் பின்னலை போடுங்கள். இதிலிருந்து இன்னொரு டபுள் பின்னலை வட்டத்தினுள் நுழைத்து போடுங்கள். இப்போது சங்கில் பின்னல் வட்டத்தில் மூன்று டபுள் பின்னல் போட்டிருப்போம். இறுதியாக போட்ட பின்னலிலிருந்து இரண்டு சங்கிலி பின்னல்களைப் போடுங்கள். அடுத்து மூன்று டபுள் பின்னல்களைப் போட வேண்டும். மேலும் இரண்டு சங்கிலி பின்னல்கள் மூன்று டபுள் பின்னல்கள் என மொத்தம் நான்கு முனைகளை போட வேண்டும். இப்போது முதல் சதுரம் கிடைத்திருக்கும்.\nஅடுத்த சதுர‌த்தை ஆரம்பிக்கும்போது முடித்த இடத்திலிருந்து மூன்று சங்கிலிகளைப்போட்டு மூன்று டபுள் பின்னலுக்கு அடுத்துள்ள இடைவெளியில் நுழைத்து மூன்று டபுள் பின்னல்களைப் போடுங்கள். அடுத்து இரண்டு சங்கிலி பின்னல்கள் போட்டு முடித்ததும் அதே இடைவெளியில் மேலும் மூன்று பின்னல்களைப் போடுங்கள். இப்போது ஒரு சங்கிலி பின்னல் போட்டு அடுத்த இடைவெளியில் மூன்று டபுள் பின்னல்களைப் போடுங்கள். அடுத்து இரண்டு சங்கிலிகள் மூன்று டபுள் பின்னல்களைப் போடுங்கள். மீண்டும் ஒரு சங்கிலி, அடுத்த இடைவெளியில் மூன்று டபுள், இரண்டு சங்கிலி என வட்டத்தை முழுமையாக்குங்கள்.\nஒவ்வொரு சதுரத்திலும் நான்கு முனைகளில் மட்டும் மூன்று டபுள் இரண்டு சங்கில் மூன்று டபுள் பின்னல்கள் போட வேண்டும். மற்ற இடங்களில் ஒரு சங்கிலி மூன்று டபுள் பின்னல் என போட வேண்டும். கிரானி ஸ்கொயரை போட்ட வரை இரண்டாக மடியுங்கள், செல்போன் உயரம் வந்துவிட்டால் நிறுத்திவிடுங்கள்.\nமுடித்து வைத்த கிரானி ஸ்கொயரை இரண்டாக மடித்துக்கொள்ளுங்கள். அதன் அகலமான பக்கத்தை திறந்த மூடும் வகையில் பயன்படுத்தப்போகிறோம். நீளமான இரண்டு முனைகளையும் இணைக்கப் போகிறோம். அகலமான பக்கத்தின் ஒரு புறம் வெளிர் நிற நூலைகொண்டு சிங்கிள் பின்னலை போடுங்கள். பின்னல் முடியும்போது நீளவாக்கில் இரண்டு முனைகளை சேர்த்து சிங்கிள் பின்னல் போட வேண்டும். இப்போது ஒரு பக்கம் பின்னலால் இணைக்கப்பட்டிருக்கும். அதேபோல் மற்ற பக்கத்திலும் அகலவாக்கில் திறந்த முடியும் நீளமான பக்கத்தில் இணைத்து சிங்கிள் பின்னலை போடுங்கள்.\nசெல்போன் பவுச்சிலிருந்து விழாமல் இருக்க, முன்பக்கம் ஒரு பெரிய பட்டனை இணைக்க வேண்டும். இரண்டு நிறங்களில் துண்டு நூல்களை வெட்டி, பட்டனில் நுழைத்து கட்டிக்கொள்ளுங்கள். ஊசி நூல் கோர்த்து தையல் போடவேண்டிய அவசியம் இல்லை.\nபவுச்சின் பின்பக்கத்தின் நடுப்பகுதி முனையிலிருந்து சங்கிலி பின்னல் போட்டு, முன்பகுதியில் இருக்கும் பட்டனை சுற்றி, முடிச்சு போல பின்னல் போடுங்கள்.\nஇதோ தயாராகிவிட்டது ஸ்மார்ட் போன் பவுச்\nகுறிச்சொல்லிடப்பட்டது குரோஷா பின்னல், குரோஷாவில் செல்போன் பவுச், கைவினைப் பொருட்கள் செய்முறை, செல்போன் பவுச்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nNext postதொப்பி செய்வது எப்படி\n” இல் ஒரு கருத்து உள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/rathika-apte-needs-each-one-men-a-day-bollywood-news/", "date_download": "2019-12-07T20:40:27Z", "digest": "sha1:4VHHENYJH4OYOB34XHCOWRA5OE36MUAE", "length": 7063, "nlines": 86, "source_domain": "www.123coimbatore.com", "title": "Radhika apte Hot & Sexy Viral News | Recent Interview of Radhika apte", "raw_content": "\nHome News ராதிகா ஆப்தேக்கு ஒரு நாளுக்கு ஒருத்தர் வேன்டுமாம்\nராதிகா ஆப்தேக்கு ஒரு நாளுக்கு ஒருத்தர் வேன்டுமாம்\nநடிகை ராதிகா ஆப்தே இந்திய திரையுலக ரசிகர்களை பலவிதத்தில் மயக்கியுள்ளார். இவரின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களை முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என்பதற்கே பல கூட்டம் அலைமோத சமீபத்தில் இவர் அளித்த பேட்டி சர்ச்சையில் முடிந்தது. தமிழ் திரையுலகில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிசெல்வன், தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, கபாலி படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.\nபாலிவுட்டில் பொதுவாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை அங்குள்ள நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது இயல்பு அவர்களே தயங்கும் பல திரைப்படங்களில் ராதிகா ஆப்தே அசால்ட்டாக நடித்திருக்கிறார்.\nஇவர் பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் இருக்கும் போதே தினமும் ஒருவருடன் மட்டுமே இருப்பது மாற வேண்டும். அதில் அவருக்கு உடன்பாடு இல்லை தினமும் ஒருவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் அது எனக்கு பிடிக்கும் என்று துணிச்சலாக பேட்டியளித்துள்ளார்.\nநீச்சல் குளத்தில் லாஸ்லியா உற்சாகம்\nபிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா சென்னை வந்து இப்போது நாடு திரும்பியுள்ளார், அங்கு சென்ற லாஸ்லியா என்ன செய்கிறார் என்று பார்த்தால் -இலங்கையில் ஒரு தனியார் ஹோட்டலில் தனது ஆண் ந�...\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் கனா பிறகு நெஞ்சம்முண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படங்களை அடுத்து அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் �...\nஇந்து மதத்தின் கொள்கைகளை உலகமெங்கும் பிறப்பும் பணியை செய்து வருபவர் தான் நித்யானந்தா இவர் பலமுறை பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொண்டாலும் இவருக்கென்று லட்சக்கணக்கான பக்தர்...\nகாதலி புகைப்படம் வெளிட்ட முகென்\nமலேசியா பாடகரும் தமிழ் பிக்பாஸ் வெற்றியாளருமான முகென் ராவ் காதலி யார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். அதற்கு விடை இன்று கிடைத்துவிட்டது ரசிகர்களுக்கு ஆம் முகென் ராவ�...\nசீரிய அனகோண்டாவை பற்றி பேசிய ஸ்ரீரெட்டி\nஸ்ரீரெட்டி, இவரை தெரியாதவர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கவே முடியாது. சர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீரெட்டி தற்போது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரும் அளவிற்கு பேட்டி ஒன்றை �...\nநயன்தாராவை பற்றி உளறிய பிரபலம்\nசிறந்த நடிகை என்றால் இந்த கால இளைஞர் கூறுவது நம் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பெயரை தான், இவர் வருடங்களுக்கு பல படங்களை நடித்து பிசி நடிகை என்ற பட்டியலில் முன்னனிவகிக்கிறார், மேலும�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/udhayanidhi-stalin-in-psycho-released-on-december-27-news-247536", "date_download": "2019-12-07T20:15:54Z", "digest": "sha1:E6VTVLXKFJAJ2QMPT7BN7EPS7YBLJBPR", "length": 9872, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Udhayanidhi Stalin in Psycho released on December 27 - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகோலிவுட் திரையுலகின் இளம் நாயகர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல் பணிகளுக்கு இடையே மூன்று படங்களில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படம் என பிசியாக உள்ளார்.\nஇந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த த்ரில்லர் படமான ‘சைக்கோ’ திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘சைக்கோ’ திரைப்படம் வரும் டிசம்பர்27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்திருப்பதோடு இந்த படத்தில் நித்யாமேனன் மற்றும் அதிதிராவ் ஹைதி ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மிரளவைக்கும் இசைஞானியின் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு தன்விர்மிர் ஒளிப்பதிவும், அருண்குமார் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். டப்புள்மீனிங் புரடொக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த்தின் உணர்ச்சிகரமான பேச்சு\nநீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாது: ரஜினிகாந்த்\nமுதன்முதலில் நான் தமிழ்நாடு வந்த கதை: ரஜினி கூறிய நெகிழ்ச்சியான கதை\n15 வருடத்தில் இப்படி ஒரு ரஜினியை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள்: ஏஆர் முருகதாஸ்\nஆதித்ய அருணாச்சலம்' பெயரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி என்ற கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன். ஏஆர் முருகதாஸ்\nஅன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் தான்: அனிருத்\nசூப்பர் ஸ்��ார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே: விவேக்\n“எம்.ஜி.ஆர்- க்கு பிறகு ரஜினிதான்: 'தர்பார்' இசைவிழாவில் ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி அவர்கள் இரண்டு வார்த்தை பேசினால் அதுதான் இன்றைக்கு செய்தி: ராகவா லாரன்ஸ்\nஒரு பாஸ்போர்ட் தான், நான் இந்தியனா இல்லையா என்பதை முடிவு செய்யுமா..\nநடிகை மஞ்சுவாரியர் கொடுத்த போலீஸ் புகார்: பிரபல இயக்குனர் கைது\nஇந்த நாளை குறித்து வைத்து கொள்ளுங்கள்: என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து\nஇணையத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் கவர்ச்சி நடன வீடியோ\nகார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nமும்பை ஏர்போர்ட்டில் டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி பட நாயகி\nவைரலாகும் வதந்திக்கு விக்ரம் படகுழுவினர் வைத்த முற்றுப்புள்ளி\nமணிரத்னம்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து இயக்கும் படம் குறித்த தகவல்\nதர்பார், பட்டாஸ் ஒரே நாளில் ரிலீஸா\nகாமெடி நடிகர் இயக்கும் முதல் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்\nடி.என்.சேஷன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்\nகாமெடி நடிகர் இயக்கும் முதல் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/11/blog-post_788.html", "date_download": "2019-12-07T19:48:07Z", "digest": "sha1:VKSRRGOXTX3FDNX65G66TIJYU3INDKCR", "length": 4160, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஜனாதுபதி தேர்தல் உத்தியோகபூர்வ முதலாவது முடிவு நள்ளிரவு 12 மணிக்கு - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஜனாதுபதி தேர்தல் உத்தியோகபூர்வ முதலாவது முடிவு நள்ளிரவு 12 மணிக்கு\nநாட்டின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு, எதிர்வரும் 16 ஆம் திகதி\nஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம்(16.11.2019) நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஜனாதுபதி தேர்தல் உத்தியோகபூர்வ ம��தலாவது முடிவு நள்ளிரவு 12 மணிக்கு Reviewed by Madawala News on November 14, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160301-1101.html", "date_download": "2019-12-07T19:15:48Z", "digest": "sha1:WVGUTLAECVUJXV3AFBQNU3WUBKXZKXPD", "length": 10298, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2016 தேசிய தின அணிவகுப்பிற்கு $39.4 மில்லியன் செலவு | Tamil Murasu", "raw_content": "\n2016 தேசிய தின அணிவகுப்பிற்கு $39.4 மில்லியன் செலவு\n2016 தேசிய தின அணிவகுப்பிற்கு $39.4 மில்லியன் செலவு\nசிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் இவ்வாண்டு இடம்பெறும் தேசிய தின அணிவகுப்பிற்கு $39.4 மில்லியன் செலவாகும் என தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டுகளில் ஆகஸ்ட் 9ஆம் நாளன்று மரினா பே மிதக்கும் மேடையில் முன்பு இடம்பெற்ற அணிவகுப்புகளுக்கு ஆன செலவைப் போல இது இரு மடங்கு. மரினா பே மிதக்கும் மேடையில் இடம்பெற்ற அணிவகுப்புகளுக்கு $15.7 மி. முதல் $17.9 மி. வரை செலவானது. பாடாங்கில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு $20.6 மில்லியனும் சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு $40.5 மில்லியனும் செலவானதாகத் தெரிவிக்கப்பட்டது.\nமொத்தத் தொகையில் பாதி, நிகழ்ச்சி அங்கங்களுக்கு ஒதுக் கப்படுவதாக அமைச்சர் இங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரி வித்தார். முந்தைய ஆண்டுகளில் 4 விழுக்காடாக இருந்த அரங்கப் பயன்பாட்டுச் செலவு இவ்வாண்டு 15% ஆக அதிகரித்து இருக்கிறது என்றும் திரு இங் குறிப்பிட்டார். தேசிய விளையாட்டரங்கம் 55,000 பேர் அமரும் வசதி கொண்டது. என்றாலும், சுமார் 275,000 பேர் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க அந்த அரங்கம் அனுமதிக் கும் என்றும் முந்தைய ஆண்டு களின் பார்வையாளர்களைப் போல இது இரு மடங்கிற்கும் அதிக ���ானது என்றும் அமைச்சர் சொன்னார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம். படம்: சாவ் பாவ்\nஉரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு\nராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்\nஎஸ்ஐஏயின் டெல்லி சேவை 17 மணிநேரம் தாமதம்\n19 ஆண்டு அனுபவமிருந்தும் திருடப்போன இடத்தில் தூங்கிய ஆடவர்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்\nபுதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/51446", "date_download": "2019-12-07T20:30:05Z", "digest": "sha1:GJ67L2NRMQAW267BDU6SCZZOFCO2VASB", "length": 8621, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரபல பாதாளக்குழு உறுப்பினர் “கதிரான உக்குவா” கைது | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nபிரபல பாதாளக்குழு உறுப்பினர் “கதிரான உக்குவா” கைது\nபிரபல பாதாளக்குழு உறுப்பினர் “கதிரான உக்குவா” கைது\nபிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் வர்த்தகருமான “கதிரான உக்குவா” அல்லது “வெலே சுரங்க” என அழைக்கப்படும் லகிரு நயானஜித் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் மட்டக்குளியிலுள்ள கதிரானவத்தைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த நபரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து போதைப்பொருள், நிறுப்பதற்காக பயன்படுத்தும் தராசு மற்றும் வாள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nபோதைப்பொருள் மட்டக்குளி வாள் கைது\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nபிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2019-12-07 20:39:47 பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோ\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:51:48 திருகோணமலை சிறுவன் சடலம்\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nஅங்கொட லொக்காவின் சகா ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:16:15 பொலிஸ் கேரள கஞ��சா போதைப்பொருள்\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nமலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.\n2019-12-07 19:54:34 மலையகம் ரயில்வே சேவை இராணுவம்\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nதிருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\n2019-12-07 17:49:32 திருகோணமலை துறைமுகம் ஜப்பான்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/04/know-understand-body/", "date_download": "2019-12-07T20:18:05Z", "digest": "sha1:DITWRCW6L2NJO5TUY5TUPQQEKOGQRVMY", "length": 33899, "nlines": 336, "source_domain": "sports.tamilnews.com", "title": "Know understand body, tamil health news, health news", "raw_content": "\nஉங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்\nஉங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்\nஉங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு கண்டிப்பாக கரைக்க இயலாது. காரணம் அவரின் உடம்பு வாகுக்கு பொருத்தமான டயட் முறை உங்களின் உடம்பு வாகிற்கு பொருத்தமாக அமையாது என்பது உங்களுக்கு தெரியுமா\nநீங்கள் என்ன தான் விழுந்து விழுந்து உடற்பயிற்சி செய்தாலும் சில பேரால் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவர். இதற்கு காரணம் அவர்களின் பரம்பரை உடம்பு வாகு தான். அம்மா அல்லது அப்பா போல் அவர்களின் உடம்பு வாகும் அமைந்திருக்கும்.\nஅமெரிக்க உளவியலாளரான வில்லியம் ஹெர்பெர்ட் ஷெல்டன் உடலை மூன்று வகைகளாக வகைப்படுத்துகிறார்.\nஇந்த கருத்தை மையமாகக் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழக தகவலின் படி ஊட்டச்சத்து நிபுணர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் டாக்டர்கள் இதைக் கொண்டு ஒரு தனிப்பட்ட ஊட்டச்சத்து திட்டங்களை வடிவமைத்து உள்ளனர்.\nஎனவே இதைக் கொண்டு உங்களுக்கு ஏதுவான டயட் திட்டங்களை தேர்ந்தெடுக்க இயலும்.\nகுழாய் வடிவ உடல் (எக்டோமார்ப் உடம்பு வகை)\nஇந்த உடம்பு வாகு கொண்டவர்கள் ரெம்ப ஒல்லியாக காணப்படுவார்கள். இவர்கள் உடல் எடையை கூட்டுவதற்கு சிரமப்படுவார்கள். இவர்கள் மருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசனை செய்து கொள்ளலாம். இவர்களின் உடம்பில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. எனவே தான் உடல் தசைகள் எடையை பெற மிகவும் சிரமப்படுகின்றனர்.\nபால் பொருட்கள் மற்றும் முட்டை\nஇதய செயல்கள் சிறுதளவு செய்தால் போதும். மேலும் தசை வளர்ச்சிக்கான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். எடையை தூக்கும் உடற்பயிற்சிகள் உங்கள் உடல் வடிவத்தை கட்டுக்கோப்பாகவும் கச்சிதமாகவும் வைக்க உதவும்.\nஆப்பிள் வடிவம் (மெஸோமார்ப் உடம்பு வாகு)\nபொதுவாக பெண்கள் இந்த மாதிரியான உடம்பு வாகை பெற்று இருப்பார்கள். இந்த மாதிரியான வடிவத்தில் கொழுப்பு இடுப்பு பகுதியில் தங்கி விடும்.\nஇதனால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளும் போது கொழுப்பு அடிவயிற்று பகுதியில் தங்கி தொப்பையை உருவாக்கி விடும். இந்த மாதிரியான உடம்பு வாகு கொண்ட பெண்களுக்கு டயட் முறை\nகுறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்\nஇந்த வகை உடம்பு வாகு கொண்டவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். காரணம் எளிதாக அவர்கள் உடம்பை கச்சிதமாக மாற்றலாம்.\nதினசரி உடற்பயிற்சி, தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் வலுவேற்றுதல் போன்றவற்றின் மூலம் பெறலாம்.\nஇதய செயல்பாடுகள் மற்றும் வலுவேற்றும் உடற்பயிற்சியை இணைந்து செய்ய வேண்டும் யோகா மற்றும் பைலட் பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைக்க இயலும்.\nபேரிக்காய் வடிவம் (எண்டோமார்ப் உடம்பு வாகு)\nஇந்த மாதிரியான உடம்பு வாகு மெதுவான மெட்டா பாலிசத்தை குறிக்கிறது. அதிகமான உடல் எடை மற்றும் உடல் பருமன் கொண்டு காணப்படுவர். நீங்கள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 200-500 கலோரிகள் வரை குறைக்க வேண்டியதிருக்கும். அதே நேரத்தில் நீங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் நீர் தேக்கம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nநீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள்\nஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள்\nநீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். மிதமான முறையில் ஏரோபிக் போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். நடத்தல், ஜாக்கிங் அல்லது பைக்கிங் போன்றவை உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.\nநீங்கள் உடல் எடையை குறைத்த பிறகு தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.\nகண்டிப்பாக நாம் இதில் எதாவது ஒரு உடம்பு வாகை பெற்று இருப்போம். எனவே இனி உங்கள் டயட் திட்டங்களை அதற்கேற்றாற் போல் செயல்படுத்துங்கள். இனி நீங்களும் கட்டுடல் மேனியுடன் வலம் வரலாம்.\n*கோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\n*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…\n*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…\nப்ராபன்ட் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறப்பு\nநீச்சலிடிக்கும் போது சிக்கிய வயோதிபர்\nகுழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\nசெயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருத��� வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இ���்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nகுழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\nசெயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nநீச்சலிடிக்கும் போது சிக்கிய வயோதிபர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/j-sathish-kumar/", "date_download": "2019-12-07T20:03:12Z", "digest": "sha1:SHC5OIXQCDEQNWCWHRKH4ZG6HFJCYICE", "length": 5217, "nlines": 92, "source_domain": "www.behindframes.com", "title": "J Sathish Kumar Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nதமிழுக்��ு 5 தேசிய விருதுகள்..\n61வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்சினிமா ஐந்து விருதுகளை தட்டிக்கொண்டு வந்துள்ளது. இதில் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று...\n‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ பிப்-28ல் ரிலீஸ்..\n2010ல் ‘இரும்பிக்கோட்டை முரட்டு சிங்கம்’ வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தான் ‘ஒரு கன்னியும்...\nசிம்புதேவன் படத்திற்கு ‘U’ சர்டிஃபிகேட்..\nவிஜய் படத்தை இயக்கப்போகும் உற்சாகத்தில் இருக்கும் சிம்புதேவனுக்கு இப்போது மேலும் ஒரு சந்தோசமான செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. தற்போது அவர் இயக்கியுள்ள...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/28958/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-22-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-12-07T18:59:02Z", "digest": "sha1:S3HNKLAOK5F74D53YTVLRUTYKBABXU6T", "length": 9702, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனவரி 22 முதல் கோத்தாவின் வழக்கு விசாரணை | தினகரன்", "raw_content": "\nHome ஜனவரி 22 முதல் கோத்தாவின் வழக்கு விசாரணை\nஜனவரி 22 முதல் கோத்தாவின் வழக்கு விசாரணை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்றையதினம் (04) விசேட மேல் நீதிமன்றத்தில் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன, சம்பா ஜானகி ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகளின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வாறு அறிவிக்கப்பட்டது.\nமெதமுலனையிலுள்ள, டி.ஏ. ராஜபக்‌ஷ ���ாபகார்த்த அருங்காட்சியக நிர்வாணத்தின் போது ரூபா 33 மில்லியன் அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகோத்தாபய ராஜபக்‌ஷ விசேட மேல் நீதிமன்றில் முன்னிலை\nகோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை\nகோத்தாபயவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-12-07T19:58:37Z", "digest": "sha1:REHRMMNKA63SVSZWKMW5S2KLPNJWPV4J", "length": 4809, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனையால் எங்களுக்கு பிரச்சினை இல்லை – டிரம்ப் – Chennaionline", "raw_content": "\nவடகொ���ியாவின் ஏவுகணை பரிசோதனையால் எங்களுக்கு பிரச்சினை இல்லை – டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார்.\nஇந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.\nஆனால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பதிவிட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையிலான சந்திப்பில், வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.\nதேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது – அத்வானி பாராட்டு →\nபொலிவியா நாட்டில் பேருந்து விபத்து – 22 பேர் பலி\nஎன் வெற்றியை கூகுள் தடுக்க முயற்சிக்கிறது – டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/11386/?lang=ta", "date_download": "2019-12-07T19:55:24Z", "digest": "sha1:FQKSPZUUWPN5VHQUMJXSFBI7OC3HMIXP", "length": 3236, "nlines": 59, "source_domain": "inmathi.com", "title": "இறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன் | இன்மதி", "raw_content": "\nஇறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்\nForums › Inmathi › News › இறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்\nTagged: துப்பாக்கி சூடு, தூத்துக்குடி\nஇறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்\nதூத்துக்குடியில் கடந்த மேய் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது,போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்\n[See the full post at: இறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்க��� சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/65", "date_download": "2019-12-07T18:38:37Z", "digest": "sha1:HRW34FPRSZMQTXE3VNSTC4NURW54QUIL", "length": 5240, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/65\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/65\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/65\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/65 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/201 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/பொருட்பால் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159794&cat=31", "date_download": "2019-12-07T19:30:40Z", "digest": "sha1:DVYVIBIV6NCT2BAK3TYH6DLUUF5L6TKZ", "length": 27349, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலின் மீது புகார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஸ்டாலின் மீது புகார் ஜனவரி 16,2019 17:00 IST\nஅரசியல் » ஸ்டாலின் மீது புகார் ஜனவரி 16,2019 17:00 IST\nநடிகை ராதிகா மீது போலீசில் புகார்\nஅதிகாரிகள் மீது புகார் வீடியோ காவலர்கள் இடமாற்றம்\nமாணவர்கள் ப��கார் பேராசிரியர்கள் நீக்கம்\nதிருவாரூரில் ரிஸ்க் எடுக்காத ஸ்டாலின்\nமோடி அழைப்பு; ஸ்டாலின் நிராகரிப்பு\nகோடநாடு கொள்ளை எடப்பாடி புகார்\nகோடநாடு கொலை ஸ்டாலின் பேட்டி\nபுகார் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தவும்: குப்தா\nஅம்மன் மீது சூரியக்கதிர் விழும் அதிசயம்\nஎம்.பி. எம்.எல்.ஏ வீடு மீது குண்டுவீச்சு\nஸ்டாலின் துவக்கிய மக்கள் சந்திப்பு பயணம்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்\nஎட்டுமாத கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: போலீசில் புகார்\nவங்கி மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குபதிவு\nமூன்று தேங்காய்கள் மீது அமர்ந்த மாணவி சாதனை\nஸ்டாலின் கூவுனாலும் வர மாட்றாங்க : செல்லூரார்\nலாரி மீது மோதிய கார் 6 பேர் பலி\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nமாடு மீது துப்பாக்கி சூடு 5 பேர் கைது\nஸ்டெர்லைட் ஆலை : முதல்வர் மீது வைகோ சந்தேகம்\nதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் வரும் : ஸ்டாலின்\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப���பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/tax/are-all-gst-payments-are-going-to-the-government-how-to-check", "date_download": "2019-12-07T18:42:33Z", "digest": "sha1:YOHZL524Q3L6HKIBS7CACYXF6RXPOSU3", "length": 38196, "nlines": 239, "source_domain": "www.vikatan.com", "title": "நாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி?#DoubtOfCommonMan | Are all GST payments are going to the government? How to check", "raw_content": "\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென��றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nரொக்கமாக பணம் செலுத்தி பொருள் வாங்கும்போது நம்மிடம் வச���லித்த GST முறையாக எழுதப்படவில்லை என்றால் GST உரிய இடத்துக்கு, அதாவது அரசாங்கத்துக்குச் சென்று சேர்வது கேள்விக்குறியே.\nவிகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``பொருள்களை வாங்கும்போது நாம் செலுத்தும் GST வரி, அரசாங்கத்திடம் முழுமையாகச் சென்றடைகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் மணிவாசகன் என்ற வாசகர். ஜெயப்பிரகாஷ், கார்த்திகேயன், ஆறுமுகம், கே.டி.பாலாஜி ஆகிய வாசகர்களும் GST வரி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அந்தக் கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.\nஇதுகுறித்து ஆடிட்டர் சொ.பாஸ்கரனிடம் பேசினோம்.\n\"தற்போது விற்பனை வரி என்று எந்த மாநிலத்திலும் கிடையாது. பொருள் உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி போன்ற அனைத்து வரிகளும் சேர்ந்து ஒரே வரியாக GST என்ற பெயரில், பொருளை வாங்குவோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. பொருள்களின் தன்மைக்கு ஏற்ப 5%, 8%, 12%, 18%, 28% என்று இந்த வரி விகிதம் மாறுகிறது.\nமுன்பு துணிகளுக்கு விற்பனை வரி கிடையாது. ஆனால், தற்போது துணிகளுக்கு ஜி.எஸ்.டி 5% வசூலிக்கப்படுகிறது. ஒருவர் துணிக்கடையில் பத்தாயிரம் ரூபாய்க்கு துணி வாங்குகிறார் என்றால் துணிக்கான ஜி.எஸ்.டி அந்த 10,000 ரூபாயில் 5 சதவிகிதமான, 500 ரூபாய் ஆகும். கடைக்காரரிடம் துணி வாங்குபவர் செலுத்தும் தொகை ரூபாய் 10,500 (பொருளின் விலை ரூ.10,000 + GST ரூ.500). வரியாகப் பெற்ற இந்த 500 ரூபாயில் 50 சதவிகிதம் (250 ரூபாய்) மத்திய அரசுக்கும், இன்னொரு 50 சதவிகிதம் (250 ரூபாய்) மாநில அரசுக்கும் போய்ச் சேருகிறது. இது உள்மாநில விற்பனையில் கடைப்பிடிக்கப்படும் முறை ஆகும்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்.\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nஒரு பொருள் சென்னையில் விற்கப்பட்டாலும், அது போய்ச் சேரும் இடம் வேறு மாநிலமாக இருக்கும்பட்சத்தில் (பொருள் வாங்குபவர் வேறு மாநில முகவரியை பில்லில் குறிப்பிடச் சொல்லியிருந்தால்) IGST ( Inter state GST) என்ற வரி விதிக்கப்படுகிறது. அதாவது ஆந்திர மாநிலத்துக்காரர், சென்னை வந்து ஆந்திர முகவரி கொடுத்து, காருக்கான உதிரி பாகங்களை வாங்கிச் செல்கிறார் என்றா���், அவருக்கு IGST வரிவிதிப்பு முறை வரும். அவர் வாங்கிய பொருளுக்கான GST-ல் 50 சதவிகிதம் மத்திய அரசுக்கும், மீதி 50 சதவிகிதம் பொருள் போய்ச் சேரும் மாநிலமான ஆந்திர மாநிலத்துக்கும் கிடைக்கிறது. பொருளை விற்பனை செய்யும் மாநிலத்துக்கு IGST- யில் பங்கு கிடையாது.\nகாருக்கு 28 சதவிகிதம் GST விதிக்கப்படுகிறது. இதில் 14 சதவிகிதம் மத்திய அரசுக்கும் 14 சதவிகிதம் மாநில அரசுக்கும் கிடைக்கின்றது. கார் போன்ற பெரிய பொருள்களை, கண்டிப்பாக கணக்கில் காட்டித்தான் விற்க முடியும். அதனால் முறைப்படி GST வசூலிக்கப்பட்டு அரசாங்கத்திடம் சேர்ந்துவிடும். ஆனால், சிறு வியாபாரம் செய்பவர்கள், கையால் (மேனுவல்) பில் போடுபவர்கள், பில் எண்ணை முறைப்படுத்தாமல் உபயோகிப்பவர்கள் சிலர் தவறுசெய்ய வாய்ப்புள்ளது.\nவெற்றுத்தாளில் பில் எழுதிக்கொடுத்தால், GST என்று நம்மிடம் வாங்கப்படும் தொகை அரசுக்கு போய்ச் சேராது.\nஒருவர் பொருள் வாங்கியதற்கான பில்லை, கடைக்காரரிடம் வாங்கும்போது, அதில் கடையின் பெயர், GST எண், முகவரி, தேதி, ரசீது எண், நாம் செலுத்தும் தொகை சரியாக குறிக்கப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் சரிபார்க்க வேண்டும். வெற்றுத்தாளில் பில் எழுதிக் கொடுத்தால், GST என்று நம்மிடம் வாங்கப்படும் தொகை அரசுக்கு போய்ச் சேராது. காசோலை மூலமாகவோ, கடன் அட்டை மூலமாகவோ பொருள்கள் வாங்கினால், கடைக்காரர் நம்மிடம் வசூலித்த GST-யை செலுத்தாவிட்டால், அவர் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், ரொக்கமாக பணம் செலுத்தி பொருள் வாங்கும்போது நம்மிடம் வசூலித்த GST முறையாக எழுதப்படவில்லை என்றால் GST உரிய இடத்துக்கு, அதாவது அரசாங்கத்துக்குச் சென்று சேர்வது கேள்விக்குறியே.\nவசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி பணம் அரசுக்குச் சேர்வதில்லை என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பொருள் வாங்கிய ரசீதுடன், சென்னை-6 கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு என்ற முகவரியில் உள்ள ஜி.எஸ்.டி வரிப் பிரிவின் தமிழக தலைமையகத்துக்குப் புகார் தெரிவிக்கலாம்\" என்கிறார் ஆடிட்டர் சொ.பாஸ்கரன்.\nஇதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/interviews/socialert-hashtag-tracking-to-take-your-social-media-marketing-to-the-next-level/", "date_download": "2019-12-07T19:09:33Z", "digest": "sha1:XIAKOF75VGZHHGJADS47NZ4ZYWNMGYQG", "length": 48560, "nlines": 193, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "சமூக தளம் - உங்கள் சமூக மீடியா சந்தைப்படுத்தல் அடுத்த நிலைக்கு எடுக்கும் ஹேஸ்டேக் கண்காணிப்பு | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்��ளுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > நேர்காணல்கள் > சமூக - ஹேஸ்டேக் கண்காணிப்பு உங்கள் சமூக ஊடக மார்க்கெட்டை அடுத்த நிலைக்கு எடுக்கும்\nசமூக - ஹேஸ்டேக் கண்காணிப்பு உங்கள் சமூக ஊடக மார்க்கெட்டை அடுத்த நிலைக்கு எடுக்கும்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nசமூக ஊடக மார்க்கெட்டிங் இந்த நாட்களில் வலைத்தள உரிமையாளர்களுக்கு கிட்டத்தட்ட வழங்கப்படுகிறது. சமூக வலைப்பின்னல்களில் மற்றும் ஹாஷ்டேட்களிலும் கூட அந்த பிராண்டிங்கை நிறைவேற்ற சிறந்த வழியாகும். அவர்கள் உங்கள் ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்து எவ்வளவு நன்றாக கண்காணிக்க ஒரு சிறந்த வழி.\nசமூக URL ஐ: http://socialert.net) ஒரு தொழில்முறை ஹேஸ்டேக் கண்காணிப்பு சேவையாகும், அது உங்கள் பேனலை சுற்றியுள்ள ட்விட்டர் நடவடிக்கையை ஒரு குழுவில் உள்ள அனைத்தையும் அளிக்கும். கண்காணிப்பு கருவிகள் Socialert வழங்குகிறது, நீங்கள் ஹேஸ்டேகைகளை மட்டும் கண்காணிக்க முடியும் ஆனால் உங்கள் தொழில் தொடர்பான மற்றும் முக்கிய பிரச்சாரங்களில் போக்குகள் மீது குதித்து.\nபங்கஜ் நரங், சமூக அமைப்பின் இணை நிறுவனர்\nசமூக ஆர்வலர்களுள் ஒருவரான பங்கஜ் நரங், நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சியடைந்தார்.\nஇந்த நிறுவனம் நிறுவப்பட்டது பங்கஜ், ஆஷிஷ் அரோரா மற்றும் ரோஹித் கரிவால். அவர்கள் அனைவரும் வெவ்வேறு களங்களில் கவனம் செலுத்துவதோடு, அவர்களின் கருவிக்கு மிக உயர்ந்த அளவிலான அளவையும் கொண்டு வருவதால், அவர்களில் மூன்று பேர் ஒரு பெரிய குழுவை உருவாக்கியுள்ளனர். கூடுதலாக, அவர்கள் நான்கு பேராசிரியர்களாக உள்ள டெவெலப்பர்கள் மற்றும் ஃப்ரீலாப்பர்களாக உள்ளனர், அவர்கள் உலகம் முழுவதிலும் சிதறிவிட்டனர், ஆனால் அவர்களது குழுவை உருவாக்குகின்றனர்.\nஹேஸ்டேக் பதிவுகள் மற்றும் அடையும் அளவைக் கருவி\nசோஷெர்ட்ஸின் யோசனை மற்ற மூன்று சேவைகளிலிருந்து வழங்கப்பட்டது. \"ஆரம்பத்தில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சமூக ஊடக மார்க்கெட்டிங் சேவைகளை நாங்கள் வழங்கினோம்.\"\nட்விட்டரில் அதிக ஈடுபாடு கொண்ட பிரச்சாரங்களை நடத்த அவர்கள் முயன்றபோது, ​​பல ஹேஸ்டேக் பிரச்சாரங்களை நடத்த அவர்கள் கேட்டுக் கொண்டனர். \"[அந்த பிரச்சாரங்களில் பெரும்பாலானவை] முக்கிய பகுப்பாய்வு மற்றும் ட்வீட்காட்களை நடத்தின. ��ாங்கள் துவங்கியது போல, ஒரு நம்பகமான கருவி இல்லை என்று உணர்ந்தோம், அது ஒரு ஹாஷ்டேக்கின் உணர்வை அல்லது அடையக்கூடியதாக இருக்கும் \"என்று நரங் கூறினார்.\nசமூக அலுவலகங்களில் கடின வேலை\nஒரு மூன்றாம் தரப்பு கருவியை நம்புவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த ஹேஸ்டேக் பயணத்தை உருவாக்க முடிவு செய்தனர். அவர்கள் ஏற்கனவே மார்க்கெட்டிங் முடிவில் பணிபுரிந்திருப்பதால், ஒரு மார்க்கெட்டர் தெரிந்துகொள்ள விரும்பும் இறுதி முடிவு என்னவென்று சரியாகத் தெரியும். அவர்கள் உதவுவார்கள் என்று நினைக்கும் ஒவ்வொரு கணிசமான பகுப்பாய்வுகளையும் அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள், இதனால் மற்ற விளம்பரதாரர்களுக்கு உதவும்.\nநரங் தன்னை மென்பொருள் மற்றும் மார்க்கெட்டிங் ஒரு பரந்த பின்னணி உள்ளது. அவர் இன்ஷோஷேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்தார். \"உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வாடிக்கையாளர்களை நாங்கள் கையாண்டிருக்கிறோம், மற்றும் செயல்பாட்டில் ஏராளமான அறிவைப் பெற்றுள்ளோம்.\"\nஅவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடக மார்க்கெட்டிங் சென்றார். அப்போதிருந்து, அவர் சந்தைப்படுத்தல், அபிவிருத்தி உத்திகள், உள்ளடக்க விற்பனை மற்றும் பலவற்றிற்காக வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. \"டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற ஒரு பரவலான பொருள் மற்றும் ஒவ்வொரு கடக்கும் நாள், நான் புதிய மற்றும் ஆக்கபூர்வமான ஏதாவது கற்று கொள்ள முனைகின்றன.\"\nஒரு ஹேஸ்டேக் படிப்பதில் இருந்து கற்றுக்கொள்ளலாம்\nநீங்கள் சமூக வலைத்தளத்திற்குச் செல்லும்போது, ​​ஹேஸ்டேக் உள்ளீடு செய்யலாம். உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டைக் காண்பிக்கும் பொருட்டு, பிரபலமான ஹேஸ்டேக்கில் # முடிவுகளைப் பார்ப்போம்.\nமுடிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. எத்தனை பதிவுகள் ஹேஸ்டேக் மற்றும் எத்தனை வெவ்வேறு பயனர்களால் அடங்கியுள்ளது என்பதை உடனடியாக பார்க்கலாம். இருப்பினும், இன்னும் சுவாரஸ்யமானது என்னவென்றால், எட்டு மற்றும் எக்ஸ்எம்எல்ஸைத் தாண்டியது எட்டு மற்றும் எண்களை எண்கள் ஆகும்.\n#Amreading ஹேஸ்டேக் மூலம் முடிவுகளின் திரை.\nகருவி, எனினும், முடிவுகளை ஆழமாக தோண்டி எடுக்க அனுமதிக்கிறது. உதாரணமாக, எத்தனை இடுகைகள் எதிர்மறையாக இருந்தன, எவ்வளவு நேர்மறை ம���்றும் எத்தனை நடுநிலை. இந்த வழக்கில், பெரும்பாலானவர்கள் நடுநிலை வகிக்கிறார்கள், ஆனால் உங்கள் ஹேஸ்டேக் எதிர்மறையானதாக இருந்தால், நீங்கள் விரைவாக விலகலாம் மற்றும் சில சேதத்தை கட்டுப்படுத்தலாம்.\nநரங் மற்றும் அவரது குழுவினர் ஹேஸ்டாக் பிரச்சாரங்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர் ஒருவரைக் குறிப்பிடுகிறார்:\n\"#SMMW அணி இந்த ஆண்டு ஒரு குறிப்பிடத்தக்க வேலை செய்தார். அவர்களின் ஹேஸ்டேக் ஒரு பில்லியன் பதிவுகள் கடந்து ட்விட்டரில் மிகவும் மெதுவாக உருவாக்கப்பட்டது. நாங்கள் அவர்களின் ஹேஸ்டேக் பிரச்சாரத்தின் ஆழமான பகுப்பாய்வு செய்ததோடு, எங்கள் மீது அதை வெளியிட்டோம் வலைப்பதிவு. \"\nநீங்கள் கையெழுத்திடுவதற்கு முன் தங்கள் சேவைகளை முயற்சி செய்யலாம். நிறுவனம் வரை ஒரு மாதம் ஒரு இலவச சோதனை வழங்குகிறது 1000 குறிப்பிடுகிறார். நீங்கள் அவர்களின் வடிகட்டிகள் மற்றும் ஏற்றுமதி அறிக்கைகள் பயன்படுத்த முடியும். நீங்கள் சோதனை திட்டத்துடன் இரண்டு இலவச டிராக்கர்களை உருவாக்கலாம்.\nSocialert மூன்று திட்டங்களை கொண்டுள்ளது. உங்கள் வணிகத்தின் அளவைப் பொறுத்து, நீங்கள் ஒரு அடிப்படைத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வணிக வளர வளர உங்கள் வழியைத் தொடரலாம்.\nஎப்படி ஹேஸ்டேக் தடமறிதல் சிறிய வணிகங்களுக்கு உதவலாம்\nஹாஷ்டேஸ்ட் டிராக்கிங் ஒவ்வொரு வியாபார உரிமையாளருக்கும் தொழில்முனைவோருக்கும் அதிக வாடிக்கையாளர்களுக்கு தட்டுவதற்கும் சமூக ஊடக சேனல்களில் ஒரு இருப்பை வளர்ப்பதற்கும் உதவுகிறது. சமூக உரிமையாளர்கள் வணிக உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகளை கண்காணிக்க உதவுவதோடு, என்ன வெளியே உள்ளார் என்பதை அறியவும் உதவுகிறது.\n\"சிறு தொழில்கள் ஒரு தனித்துவமான மற்றும் தொடர்புடைய ஹேஸ்டேகை நாணயமாக்க முயற்சிக்க வேண்டும். இது சமூக ஊடகங்களில் தனித்துவமான பிரசன்னத்தை உருவாக்க உதவுகிறது. \"\nஇந்த நாட்களில், பிராண்ட்கள் இனியும் உட்செலுத்தலைப் பெற ஆஃப்லைன் சந்தைப்படுத்தல் கருவிகளில் கவனம் செலுத்துவதில்லை. சமூக ஊடகங்கள் பரந்த அளவில், ஒவ்வொரு வகையான தனிநபர்களும் வெற்றிகரமான டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரத்துடன் தங்கள் வியாபாரத்தை விரிவாக்க முடியும். ஒருவனால் முடியும் ���திவு இலவசம் மற்றும் குறிப்பிட்ட தொழில் தொடர்பான நுண்ணறிவுகளைப் பெறுவதற்கு சமூகத்தின் ஊடாடத்தக்க ஹேஸ்டேக் கண்காணிப்பு கருவியைப் பயன்படுத்தவும்.\n இந்த சிக்கல்களுக்கு வெளியே பாருங்கள்\nநிறைய வணிகங்கள் சமூக ஊடக மார்க்கெட்டில் நேரத்தையும் பணத்தையும் ஊற்றுவது போல் தெரிகிறது, ஆனால் உண்மையான முடிவுகளைக் காணவில்லை. சிறிய தவறுகள் காரணமாக இருக்கலாம். தொடங்கும் போது ஆன்லைன் சந்தைப்படுத்துபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று குறித்து பங்கஜ் நாரங் சில எண்ணங்களைக் கொண்டிருந்தார்.\n\"பெரும்பாலான புதிய வர்த்தகர்கள் ஏற்கனவே மற்றொரு பிராண்ட் மூலம் நிறுவப்பட்ட மற்றொரு ஹேஸ்டேகைத் தட்ட முயற்சிக்கிறார்கள். பெரும்பாலும், ஒரு தனிப்பட்ட மற்றும் படைப்பாற்றல் ஹேஸ்டேக் மூலம் வர, அவர்கள் பிராண்ட் குரல் மற்றும் மார்க்கெட்டிங் பிரச்சாரம் இடையே இணைப்பு இழக்க. உங்கள் பிராண்டிற்கு சரியான ஹாஷ்டேக்கை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கலைதான், அதுவே நேரம் (மற்றும் நிறைய ஆராய்ச்சிகள்) மூலம் மாற்றியமைக்கப்பட முடியும். \"\nஒரு ஆன்லைன் மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை தடுக்க முடியும் மற்ற விஷயங்கள் பின்வருமாறு:\nஉங்கள் இலக்கு பார்வையாளர்களை புரிந்து கொள்ளாதீர்கள்.\nஉங்கள் பிரச்சாரத்தின் பின்னால் ஒரு நோக்கம் இல்லை.\nஎந்த பிரச்சாரங்களை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க A / B சோதனை முடிக்கவில்லை.\nட்விட்டர் மற்றும் சமூகப்பண்பு போன்ற கருவிகளை உருவாக்கிய பகுப்பாய்வு, இந்த மார்க்கெட்டிங் ஸ்பாட்ஸில் சிலவற்றை இந்த மார்க்கெட்டிங் ஸ்பாட்ஸிற்கு உதவுவதோடு, அவற்றைத் தவிர்க்கவும் உதவுகிறது.\nட்விட்டரில் குறிப்பிட்ட மார்க்கெட்டிங் கூறுகள்\nட்விட்டரில் ஹேஸ்டேக் மூலம் பல வழிகள் உள்ளன. ட்விட்டர் தருணங்களைப் போன்ற ட்விட்டர் அரட்டைகள் மற்றும் அம்சங்களைப் பற்றி ட்வீட் செய்கையில் இருந்து ட்வீட் செய்க.\nட்விட்டர் தருணங்கள் இளைய தலைமுறையின் மாறும் முன்னுரிமைகள் மூலம் ட்விட்டரை மேலும் சிறப்பாக செய்ய முயற்சிக்கும் ஒரு புதிய அம்சமாகும். ஏனென்றால் அது மேடையில் ஒரு புகைப்படம் அடிப்படையிலான மாற்றம், நீங்கள் சந்தையில் ஒரு பிட் மாறும் மற்றும் ஹாஷ்டேகுகளில் நீங்கள் சந்தையில் வழி தழுவி வேண்டும்.\n\"ட்விட்டர் தர���ணங்களைப் பற்றிய சிறந்த விஷயங்களில் இது Snapchat அல்லது Instagram இன் பிரதி அல்ல. மாறாக, ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு பின்தொடரும் கதையை அவர்களது பின்தொடர்பவர்களுக்கு விளக்க அனுமதிக்கும் ஒரு தனித்துவமான கருவி. \"\nட்விட்டர் தருணங்கள் பயனர்கள் நேரம் ஒரு புகைப்படம் கைப்பற்ற அனுமதிக்கிறது. புதிய அம்சத்தின் இயல்பு காரணமாக, தயாரிப்பு துவக்கத்திற்கான சிறந்த மார்க்கெட்டிங் கருவியாக செயல்பட முடியும். Narang புள்ளிகள் ஒரு நபர் எளிதாக ஒரு தலைப்பில் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை இணைக்க மற்றும் ஒரு நேர்த்தியான முறையில் முன்வைக்க முடியும் நன்மை. அவர் கூறுகிறார், \"நிகழ்வு விளம்பரதாரர்கள் ஒரு முன் மற்றும் பிந்தைய நிகழ்வு மிகைப்படுத்தி உருவாக்க அதை பயன்படுத்த முடியும். சான்றுகளை உருவாக்கும் கடந்த ட்வீட்ஸை மறுசுழற்சி செய்வதில் இருந்து, வானம் இங்கே வரம்பு உள்ளது. \"\nட்விட்டர் அரட்டைகளை போக்குவரத்து மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் பயன்படுத்தலாம். ஆனால் அரட்டை செயல்திறன் கண்காணிக்க மற்றும் அது வெளியே அதிக சாத்தியம் பெற முக்கியம்.\n\"ட்விட்டர் அரட்டைகள் உங்கள் பார்வையாளர்களை எவ்வளவு கவலையில் ஆழ்த்தியிருக்கின்றன என்பதைக் காட்ட ஒரு சிறந்த வழியாகும்.\"\nநாராங்கின் ட்விட்டர், வாடிக்கையாளர்கள் தங்கள் நுகர்வோர் மற்றும் நேர்மாறாக தொடர்பு கொள்ள ஒரு விரைவான மற்றும் நம்பகமான தளம் போன்ற செயல்படுகிறது. முக்கியமாக வாடிக்கையாளர்கள் இல்லையென்றால் அது ஒரு உரையாடலைத் திறக்கும்.\n\"உங்கள் நோக்கம் ட்விட்டர் அரட்டையிலிருந்து கூடுதல் ட்ராஃபிக்கை உருவாக்கினால், உங்கள் பார்வையாளர்களுக்கு மதிப்புமிக்க ஏதோவொன்றை வழங்குவதற்கு கூடுதல் மைல் ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும். காட்சி எய்ட்ஸைச் சேர்க்க முயற்சி செய்யுங்கள் மற்றும் உங்களால் முடிந்தவரை பதிலளிக்கலாம். யாரும் ஒரு அரட்டை நேரத்தில் மணிநேரம் காத்திருக்க விரும்பவில்லை. \"\nநரங் உங்கள் ஹேஸ்டேக் மீது ஒரு கண் வைத்திருப்பதற்கும் உங்கள் வாடிக்கையாளர்களை அடிக்கடி பயன்படுத்துவதற்கும் உற்சாகப்படுத்துகிறது. எந்த ஒரு முன்கூட்டியே எச்சரிக்கையுமின்றி, ஒரு தவறான விளம்பரதாரர் ஒரு நீல அரட்டை அரங்கத்தை ஏற்பாடு செய்கிறார். அதற்கு பதிலாக, நாரங் ஒரு அறிவிப்பை உருவாக்க அறிவ���றுத்துகிறார், அதனால் உங்கள் ரசிகர்கள் நேரத்திற்கு முன்னரே அரட்டை பற்றி அறிந்திருக்கிறார்கள் மற்றும் இடுகையிடத் தொடங்குவதைத் தடுக்கிறார்கள்.\nயாரை இணைக்கிறீர்களோ அவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்காக தேடும் போது, ​​நரங் சிறந்த தேர்வுகள் செய்வதற்கு சில குறிப்பிட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்.\nசக பாதிப்பு உங்கள் தொழில் தொடர்பானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஅவர்களின் பதிவுகள் ஈடுபாடு மற்றும் சுவாரஸ்யமானவை என்றால் உங்களைக் கேளுங்கள்.\nஎளிதான வழிகளில் ஒன்று ஒரு செல்வாக்குடன் இணைக்கவும், நரங் படி, அவர்கள் பதிவுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது அவர்களைச் செய்ய ஊக்குவிக்கக்கூடும், மேலும் அவர்களது பார்வையாளர்களை நீங்கள் அணுக முடியும்.\n\"ஒவ்வொரு பிராண்ட் அவர்களது செல்வாக்காளர்களுக்கு மதிப்புமிக்க ஏதோவொன்றை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஹேஸ்டேக் மற்றும் முக்கிய கண்காணிப்பு ஆகியவை தொடர்புடைய பற்றாக்குறிகளைக் கண்டறிய உதவும். \"\nNarang மேலும் சாத்தியமான அடைய கண்டுபிடிக்க சாத்தியமான செல்வாக்கு இன் Klout ஸ்கோர் சரிபார்க்கிறது. செல்வாக்கு மார்க்கெட்டிங் ஒரு நீண்ட கால ஒரு இருக்க வேண்டும் என்று உறவு கொடுக்க மற்றும் எடுத்து.\nஹேஸ்டேக் கண்காணிப்பு உங்கள் பிராண்ட் மதிப்பை கண்காணிக்கும்.\nசோசியாலெர்ட்டின் கண்காணிப்பு கருவிகளின் மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், நீங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க முடியும் உங்கள் நிறுவனம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்.\n\"ஹேஸ்டேக் கண்காணிப்பு மற்றும் முக்கிய பகுப்பாய்வு, ட்விட்டர் உட்பட எந்தவொரு சமூக மீடியா தளத்திலும் உங்கள் பிராண்டின் இருப்பை கண்காணிக்க உதவுகிறது. பல முறை, விளம்பரதாரர்கள் அல்லது பிராண்ட் பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்துடன் தொடர்புபட்ட நிறைய தகவல்களில் வெறுமனே தவறவிடுகிறார்கள். ஒவ்வொரு முக்கிய குறிப்பையும் அவர்களின் தொழிற்துறை தொடர்பான ஹேஸ்டேகைகளையும் கண்காணிப்பதன் மூலம், தற்போதைய போக்குகள் பற்றி மட்டும் அவர்கள் அறிந்திருக்க முடியாது, ஆனால் அவர்களது வாடிக்கையாளர்களுடன் வேகமான வழியில் தொடர்பு கொள்ள முடியும். \"ஹார்ட்ரோக்களை கண்காணிக்கும் முக்கிய நன்மைகளில் ஒன்றை நங்ங் சுட்டிக்காட்டினார்.\nஒரு உள்ளூர் பார்வையாளரை அடையும்\nசேவை தொழில்கள் போன்ற உள்ளூர் தொழில்கள் பெரும்பாலும் மிகவும் குறுகிய இலக்கு பார்வையாளர்களை அடைய விரும்புகின்றன. இந்த மக்கள் ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்தில் வாழக்கூடும் மற்றும் அதற்கு மேல் மற்ற குறிப்புகள் இருக்கலாம். ஆன்லைனில் மிகப்பெரிய அளவில் இருக்கும்போது, ​​அவற்றைப் பெறுவது எப்போதும் எளிதல்ல.\nபங்கஜ் நாரங் பின்வருமாறு அறிவுறுத்துகிறார்: \"ஒரு உள்ளூர் வியாபார உரிமையாளர் அடிப்படையுடன் ஆரம்பிக்க வேண்டும் மற்றும் ட்விட்டர் புத்திசாலித்தனமாக வழங்கிய பல வடிகட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். ஹாஷ்டேட்களையும், முக்கிய வார்த்தைகளையும் கண்காணிக்கும் போது, ​​அவர்கள் புவியியல் இருப்பிடத்தை மனதில் வைத்துக்கொள்ள முடியும். \"\nகூடுதலாக, நிறுவனங்கள் தங்களது இலக்கு பார்வையாளர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் ஒரு பெரிய பகுதியுடன் ஈடுபடுத்தக்கூடிய உள்ளூர் நிகழ்வுகளை கண்காணிக்கும். சமூகமானது, வடிகட்டிகளை வழங்குகிறது, வணிகங்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதன் மூலம் அவர்களின் அருகிலுள்ள எதிர்கால முன்னோக்குகளுக்கு குருட்டுத் திறனைக் குறைக்க உதவும்.\nஉங்கள் வியாபாரம் உள்ளூர் அல்லது உலகளாவியதாக இருந்தாலும், பங்கஜ் நரங் சில ஆலோசனையைப் பெற்றுள்ளார் ...\n\"இளம் இளம் விற்பனையாளர்களுக்காக அங்கு ஒரு ஆலோசனையை நான் சேர்க்க விரும்புகிறேன். நீங்கள் சமூக ஊடகத்தில் உங்கள் இருப்பை உருவாக்க மற்றும் \"அடுத்த பெரிய விஷயம்\" கொண்டு வர விரும்பினால், நீங்கள் பெட்டியின் வெளியே ஏதாவது செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் அற்புதமான விஷயங்களை கற்றுக் கொள்ங்கள், மீண்டும் கற்றுக் கொள்ளுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்.\nசோசியாலர்ட் நிச்சயமாக பெட்டியின் வெளியே உள்ளது. ஹேஸ்டேக் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை ஆழமாக தோண்டி எடுக்கும் திறன் ஆன்லைன் மார்க்கெட்டிங் ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் ஹேஷ்டேக்குகளை நீங்கள் பகுப்பாய்வு செய்யவில்லை என்றால், அதை முயற்சித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. இது உங்கள் சமூக ஊடக மார்க்கெட்டிங் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஷயமாக இருக்கலாம்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ���வார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nWP பொறி இணை நிறுவனர், ஜேசன் கோஹன் உடன் பேட்டி\nஎப்படி நுகர்வோர் 3 பதிவு பயனர்களுக்கு ஒரு 12,000- பணியாளர் தொடக்க இருந்து சென்றார்\nநிறுவன நுகர்வோர் சேவைகளை சராசரி நுகர்வோருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது தெரிந்ததே\nவலை புரவலர் நேர்காணல்: டி.டி.எஸ்-நெட் தலைமை நிர்வாக அதிகாரி, கிரெய்க் ஜெண்ட்ரோலாஸ்\nவலை புரவலன் நேர்காணல்: CloudAccess.net CEO ஜொனாதன் கேபில் உடன் Q & A\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nலாப நோக்கற்ற வலைப்பதிவுகள் சிறந்த பிளாக்கிங் நடைமுறைகள்\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஒரு டொமைன் பெயர் மற்றும் வெப் ஹோஸ்டிங் வித்தியாசம்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/25/landslide-hatton-colombo-main-road-traffic-barrier/", "date_download": "2019-12-07T20:12:52Z", "digest": "sha1:B357WRDGO4ESICXYYQVKCSKPCPNJV6QV", "length": 26852, "nlines": 296, "source_domain": "sports.tamilnews.com", "title": "Landslide Hatton Colombo main road Traffic barrier | Today Tamil News", "raw_content": "\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை\nகினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதனால் அந்த வீதியூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.\nபெய்து வரும் தொடர் மழையினால் மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.\nகினிகத்ஹேனை தியகல பகுதியில் பாதை அபிவிருத்தி அதிகார சபையினரால் நிர்மாணிக்கப்படும் மண்மேடுப் பகுதியே இவ்வாறு சரிந்த வண்ணம் காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் காலை முதல் குறித்த மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில், சிறிது நேரம் கனரக வாகனங்களை நிறுத்திய பின்னர் அனுப்பப்பட்டது.\nஎனினும் ஹட்டனில் இருந்து செல்லும் வாகனங்களை நாவலப்பிட்டி, தலவாக்கலை மற்றும் கலுகல, லக்ஷபான வழியையும் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nசுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா\nதமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநேற்றைய போட்டியில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்\nமக்களை காப்பாற்றச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த அவலம்\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nசீரற்ற காலநிலை ; 11 பேர் பலி; 84943 பேர் பாதிப்பு\nதொடர்ந்தும் மழை பெய்தால்.. ���ிகழப்போகும் ஆபத்துக்கள் இவைதான்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எ���ிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமக்களை காப்பாற்றச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த அவலம்\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nசீரற்ற காலநிலை ; 11 பேர் பலி; 84943 பேர் பாதிப்பு\nதொடர்ந்தும் மழை பெய்தால்.. நிகழப்போகும் ஆபத்துக்��ள் இவைதான்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-12-07T19:50:30Z", "digest": "sha1:HDFKJO2WXKTUOPZFMCI4J6PL3BZF2QOG", "length": 6403, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியன் 2Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகமல்ஹாசனின் அறுவை சிகிச்சை குறித்த முக்கிய தகவல்\nஇந்தியன் 2′ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியது ஏன்\nகமல், ஷங்கருக்கு நன்றி கூறிய நடிகர் விவேக்\nஇந்தியன் 2′ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு உண்டா இல்லையா\n‘இந்தியன் 2’ படம் டிராப்பா\n‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த எல்.கே.ஜி நடிகர்\nநடிகரை திருமணம் செய்ய விரும்பவில்லை: பிரபல நடிகை\nஒரே நாளில் மோதுகிறதா ரஜினி, கமல், விஜய் படங்கள்\n‘இந்தியன் 2’ நாயகி குறித்த அதிகாரபூர்வ தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/12/blog-post_20.html", "date_download": "2019-12-07T19:47:42Z", "digest": "sha1:ODMO6GGZQSLMQ4SUK7UDAWRM6GRZOCO6", "length": 18535, "nlines": 147, "source_domain": "www.madhumathi.com", "title": "மூத்த பதிவர்கள் பாராட்டு விழா காணொளி தொகுப்பு - ம��ுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சென்னை பதிவர் சந்திப்பு , பதிவர் வட்டம் , பாராட்டு விழா , மூத்த பதிவர்கள் » மூத்த பதிவர்கள் பாராட்டு விழா காணொளி தொகுப்பு\nமூத்த பதிவர்கள் பாராட்டு விழா காணொளி தொகுப்பு\nவணக்கம் தோழர்களே.. கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின்போது மூத்த பதிவர்களுக்கு பாராட்டு விழா காண திட்டமிட்டு அதன்படி சிறப்பாக நடத்தி முடித்திருந்தோம்.அதை நாளை வரும் பதிவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக படம் பிடித்திருந்தோம்.அந்தக் காணொளி வெளியிடப்பட்டது. மூத்த பதிவர்களுக்கு நடந்த பாராட்டு விழா காணொளி தொகுப்பை இங்கே வெளியிட்டிருக்கிறேன்.\n1.புலவர் கவிதைகள் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் புலவர் இராமாநுசம் அவர்களுக்கு கரைசேரா அலை வலைத்தள பதிவர் அரசன் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n2.நான்பேச நினைப்பதெல்லாம் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் சென்னைப்பித்தன் அவர்களுக்கு பதிவர் பிலாசபி பிரபாகரன் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n3. வலைச்சரம் என்ற வலைத்தளத்தை நடத்தி வரும் சீனா அவர்களுக்கு பெண் எனும் புதுமை வலைத்தள பதிவர் கோவை சரளா பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n4.நினைத்துப் பார்க்கிறேன் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் நடனசபாபதி அவர்களுக்கு திடங்கொண்டு போராடு வலைத்தள பதிவர் சீனு பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n5.குறையொன்றும் இல்லை என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் லட்சுமி அம்மாள் அவர்களுக்கு சிரிப்பு போலீஸ் வலைத்தள பதிவர் ரமேஷ் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழ���்குகிறார்.\n6.தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் ரமணி அவர்களுக்கு பதிவர் கோவி பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n7.பாட்டி சொன்ன கதை என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் புலவர் ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு பதிவர் சங்கவி பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n8.தமிழ்மறை என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் சுப்புரத்தினம் அவர்களுக்கு பதிவர்(பெயர் தெரியவில்லை) பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n9.பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு பதிவர் ரோஷ்விக் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n10.வேர்கள் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் வில்லவன்கோதை அவர்களுக்கு குகன் பக்கங்கள் வலைத்தள பதிவர் குகன் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n11.நாச்சியார் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் வல்லிசிம்ஹன் அவர்களுக்கு மயிலிறகு வலைத்தள பதிவர் மரு.மயிலன் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n12.ரேகா ராகவன் அவர்களுக்கு மின்னல் வரிகள் வலைத்தள பதிவர் பாலகணேஷ் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n13.கணக்காயன் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் புலவர் இராமாநுசம் அவர்களுக்கு பதிவர் ஃபாரூக் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சென்னை பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம், பாராட்டு விழா, மூத்த பதிவர்கள்\n தங்களின் அயராத பணியைக் ,( கடந்த பத்து தினங்களுக்குமேல்)கண்டவன் என்பதால், என உளங்கனிந்த வாழ்த்துக்களை முதற்கண் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்க தங்கள் வலையுலகத் தொண்டு\nசந்தித்தோம் பிரிந்தோம் என இல்லாமல் அழகாக தொகுத்து வழங்கும் விதம் மிகுந்த மன மகிழ்வைத் தருகிறது சகோ. தங்களின் ஆர்வமும் உழைப்பும் பதிவுகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.\nதிரும்பவும் ஆகஸ்டு திங்களுக்கு அழைத்து சென்று, வரலாற்று சிறப்புமிக்க பதிவர் விழாவில் நடைபெற்ற நிகழ்வுகளை ‘நினைத்துப்பார்க்க’ காணொளி மூலம் உதவியமைக்கு ந��்றி. பாராட்டுக்கள்\nஅன்புள்ள திரு மதுமதி அவர்களே\nபதிவர் திருவிழாவின் காணொளி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.\nஅன்று சந்தித்தவர்களை மறுபடி கண்டு மகிழ ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்.\nஅன்று பாராட்டியதோடு நிற்காமல், காணொளியின் இணைப்பை மின்னஞ்சல் செய்த உங்களின் பெருந்தன்மை நெகிழ வைக்கிறது.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/12/28/nagaswara-calendar/", "date_download": "2019-12-07T18:38:24Z", "digest": "sha1:RKFGISEEFG74TGPMYTJ36OOYSVXNC6MC", "length": 14188, "nlines": 223, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "நாகஸ்வர நாட்காட்டி | கமகம்", "raw_content": "\nதவில்/நாகஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய முக்கிய ஆவணம் முனைவர். பி.எம்.சுந்தரம் எழுதியுள்ள ‘மங்கல இசை மன்னர்கள்’. அந்தப் புத்தகத்தின் முடிவில், பல கலைஞர்களைப் பற்றி எழுத முடியாமல் போனதை நூலாசிரியர் சொல்கிறார். சமீபத்தில் நண்பர் சரவணன் பல அரிய கலைஞர்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.\nஅதைப் பார்த்ததும், ‘மங்கல இசை மன்னர்கள்-ன் தொடர்ச்சியாய் இந்தக் கலைஞர்களைப் பற்றிய பதிவுகளை செய்யலாமா என்ற எண்ணம் வந்தது. விரிவான பதிவுகளுக்கு மாதக் கணக்கில் உழைப்பு தேவை. விரைவாய் ஒரு குறிப்பு வரைந்து, முதல்கட்டமாய் ஒரு நாட்காட்டியாய் இருக்கும் படங்கள் கொண்டு உருவாக்கலாம் என்ற எண்ணம் உதித்தது.\nஎண்ணத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் காரியத்தில் இறங்கினோம். ஒரு வாரத்தில், ஆறு தவில் கலைஞர்கள், ஆறு நாகஸ்வரக் கலைஞர்களை பட்டியலிட்டுக் கொண்டு (யாரை விடுவது என்பதில் பெரும்பாடுபட்டோம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை), படங்களைப் பெற்று பெரும்பாலும் அவர்களிடம் கற்றவர்களிடம் பேசி சிறு குறிப்பு ஒன்றையும் வரைந்தோம்.\nநாட்காட்டியிஒல் இடம் பெற்றிருக்கும் கலைஞர்களின் பட்டியல் கீழே:\nகாலண்டரைப் பற்றிஒய அழகான அறிமுகம் இன்று இந்து நாளிதழில் நண்பர் கோலப்பனின் வாயிலாக வந்துள்ளது.\nமுதன் முயற்சி என்பதால் மிகக் குறைவான பிரதிகளே அச்சடித்துள்ளோம். நாட்காட்டியின் பிரதிகள் வேண்டுவோர்.\nஎன்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி parivadinimusic@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். ஒரு பிரதியின் விலை 100 ரூபாய். வெளி ஊர்களில் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவுக்கு என்று நீங்கள் இஷ்டப்பட்டதை சேர்த்துச் செலுத்தலாம். செலுத்தாவிடினும் (வெளிநாடென்றாலும்) நாட்காட்டி அனுப்பிவைக்கப்படும்.\nஇதுவொரு தொடக்கம். தொடர இறையருள் கிட்ட வேண்டும்.\nஅறிவிப்பு, அளுமை, நாகஸ்வரம், பரிவாதினி, personality இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது நாகஸ்வர நாட்காட்டி, நாகஸ்வரம், பரிவாதினி | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525858/amp?ref=entity&keyword=Kolathur", "date_download": "2019-12-07T18:41:51Z", "digest": "sha1:YPS5HLYB7LIPWE6BCEUUN4MIAU44FWNX", "length": 9218, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Painter Murder In Kolathur: Investigation | கொளத்தூரில் பயங்கரம் பெயின்டர் கொலை : சிறுவனிடம் விசாரணை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொளத்தூரில் பயங்கரம் பெயின்டர் கொலை : சிறுவனிடம் விசாரணை\nபுழல் : சென்னை கொளத்தூர், தெற்கு மாடவீதி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (45). பெயின்டர். கடந்த 11ம் தேதி இரவு பாஸ்கர் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகே நடந்து வந்தபோது அவ்வழியாக வந்த 5 பேர் கும்பல் திடீரென பாஸ்கரை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த பாஸ்கரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை நேற்று ராஜமங்கலம் போலீசார் பிடித்தனர். அவனிடம் கொலைக்கான காரணம் என்ன உடன் இருந்த நபர்கள் யார் உடன் இருந்த நபர்கள் யார் எதற்காக கொலை செய்தார்கள் என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nமாணவனுக்கு வெட்டு: அமைந்தகரை சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்த வசந்தகுமார் (18), வேப்பேரியில் உள்ள கல்வி நிறுவனத்தில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, மது போதையில் வந்த மர்ம கும்பல், வசந்த்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அமைந்தகரை சுண்ணாம்பு கால்வாய் சேர்ந்த கருணாகரன் (32), ஆனந்த் (31) ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.\nவிழுப்புரம் அருகே பெண் எரித்துக் கொலை\nசென்னை அண்ணாநகர் அருகே தந்தையை கொன்ற மகன் கைது\nதாம்பரத���தில் மென்பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஈரோடு மாவட்டம் கோபியில் பிட்காயின் முதலீடு மூலமாக ரூ. 2000 கோடி மோசடி\nசெஞ்சி அருகே நில தகராறு காரணமாக இரண்டு பேருக்கு கத்திக்குத்து\nவெற்று காசோலையில் கையெழுத்து பெற்று கார்பென்டரிடம் 8 லட்சம் அபேஸ்\nகுடும்ப தகராறில் விபரீதம் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவன் கொலை : மனைவி கைது\nமயிலாப்பூர் பிரபல கேஎப்ஜெ நகைக்கடையில் பல கோடி மோசடி\nமளிகை கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதிக்கு வலை\n× RELATED விழுப்புரம் அருகே பெண் எரித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjcwNDY5/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D:-2016-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:24:52Z", "digest": "sha1:FW5VQWUWTKHPCFY3EG5IKQANHSFGLLHD", "length": 6227, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜேர்மனில் காவல் நிலையத்தை நொறுக்கிய நபர்: 2016 ஆம் ஆண்டில் மிக வெட்கக்கேடான குற்றம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nஜேர்மனில் காவல் நிலையத்தை நொறுக்கிய நபர்: 2016 ஆம் ஆண்டில் மிக வெட்கக்கேடான குற்றம்\nபவேரியா மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தை நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் சிவப்பு நிற டிராக்டர் ஒன்று சேதப்படுத்தியுள்ளது.\nமுதலில் காவல் நிலையத்தை நோக்கி வந்து மோதிய பின்னர், டிராக்டரை பின்னோக்கி எடுத்த அவர், மீண்டும் காவல் நிலையத்தில் மோதியுள்ளார், ஆனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.\nஇருப்பினும், ஆயிரக்கணக்கான யூரோ மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. விசாரணையில் 46 வயதுடைய நபர் இந்த காரியத்தை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏதேனும் இருத்தருப்பன் அவர் இவ்வாறு காவல் நிலையத்தை சேதப்படுத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\nதற்போது ஆயிரக்கணக்கான யூரோக்கள் சேதத்திற்கு யார் பதிலளிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pengalin-vudal-ragasiyangal", "date_download": "2019-12-07T19:38:29Z", "digest": "sha1:KRWJCGGMSTDTCYDFXNV5NVDPJQKMX4SH", "length": 12302, "nlines": 253, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்களின் உடல் ரகசியங்கள் - Tinystep", "raw_content": "\nமனிதர்களின் உடல் எண்ணிலடங்கா அதிசயங்களையும், ஆச்சர்யங்களை கொண்டது. நாம் உடல் இயக்கங்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடலில் நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், முகுளம், மூளை, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் என பல உடல் பாகங்கள் இருக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில பாகங்கள் வேறு பாடுகளும் உண்டு. பெண்கள் மாதவிடாய், பிரசவம் போன்ற நிலைகளில் பல்வேறு மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்கின்றர்கள். இதற்கு ஹார்மோன்கள் முக்கிய காரணமாகும். ஆனால் பெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும், நாம் அறியாத ரகசியங்களை இங்கு பார்க்கலாம்.\n1 பெண்களின் இயல்பான நிலையில் இருக்கும் கர்ப்பப��பை 3 இன்ச் நீளமும், 2 இன்ச் அகலமும், 30 கிராம் அளவிற்கு குறைவான எடையுடனும் இருக்கும் சிறிய உறுப்பாகும்.\n2 கருவுறாத முட்டை கருப்பை சுவர் செல்களுடன் சேர்ந்து வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். இந்த சுழற்சி 10 நாட்கள் அல்லது அதற்கு மேலும் கூட தொடர்ச்சியாக நிகழ்கிறது.\n3 சீரற்ற மாதவிடாய் பிரச்சனையால், திடீரென உடல் எடை உயர்வு போன்ற உணர்வு, தூக்கமின்மை போன்ற பல உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.\n4 ஒரு பெண் குழந்தை, தன் தாயின் கர்ப்பத்தில் சிசுவாக வளரும் போதே அதன் வாழ்நாளுக்கான கருமுட்டைகள் உருவாகியிருக்கும்.\n5 கருமுட்டை என்பது சரும செல்லை விட 4 மடங்கு பெரியது ரத்த சிவப்பணுவை விட 26 மடங்கு பெரியது. விந்தணுவை விட 16 மடங்கு பெரியது.\n6 கருவில் 7 மில்லியன் கருமுட்டைகளுடன் வளரும் பெண் குழந்தை பிறக்கும் போதே 2 மில்லியன் கருமுட்டைகளுடன் பிறக்கும். பூப்படையும் போது, 4 லட்சம் கருமுட்டைகள் மீதமிருக்கும். அதன் வாழ்நாளில் 500 கருமுட்டைகள் வரை வெளிப்படும்.\n7 ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் தோராயமாக 3.500 நாட்களை மாதவிடாயுடன் கழிப்பதுடன், 81% பெண்கள் மாதவிடாய் நாட்களில் அடிவயிறு வலியால் துன்புறுகிறார்கள்.\n8 மாதவிடாய் நாட்களுக்கு முன் நடைபெறும் ஹார்மோன் ஏற்ற, இறக்க மாறுபாடுகளால் 30% பெண்கள் மூட் ஸ்விங்ஸ் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\n9 பெண்களின் கர்ப்பப்பை, கர்ப்பகாலத்தின் ஒன்பதாவது மாதத்தில் ஏறக்குறைய 40 செ.மீ அளவுக்கு நீளமாக இருப்பதுடன், குழந்தையின் நஞ்சுக்கொடி 5 கிலோ எடையைச் சுமந்திருக்கும்.\n10சுகப்பிரசவத்தின் போது, பெண்கள் 500 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடும். அதுவே சிசேரியன் பிரசவத்தின் போது, 1000 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடுகிறது.\n11 பெண்கள் குழந்தை பெற்ற பின் அவர்கள் உடலின் ஹார்மோன் அளவுகள் திடீரென குறையும். இதனால் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) என்ற மனநலப் பிரச்சனைகள் 15 சதவீத பெண்களை பாதிக்கிறது.\n12 மாதவிடாய்க்கு பின் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் இழப்பால், மாரடைப்பு ஆபத்து பெண்களுக்கு அதிகமாகின்றது.\n13 மெனோபாஸூக்கு பின் எஸ்ட்ரோஜென் ஹார்மோன் இழப்பு காரணமாக 20% பெண்கள் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடுகிறது.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத���தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3288", "date_download": "2019-12-07T20:13:23Z", "digest": "sha1:4UQRWPSYF75TUBZWMCCL7ZUEB5P2YEIC", "length": 13509, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 8 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 129, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:09\nமறைவு 17:58 மறைவு 02:54\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3288\nவியாழன், ஜுலை 16, 2009\nஇந்த பக்கம் 1962 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதய��் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/64283-worship-of-the-new-moon-to-get-rid-of-karma.html", "date_download": "2019-12-07T19:33:22Z", "digest": "sha1:KLTFRNFLKVK3QOVL3S3Q5GRELDFEGRV2", "length": 15363, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "கர்மவினையில் விடுபட அமாவாசை வழிபாடு! | Worship of the new moon to get rid of karma!", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகர்மவினையில் விடுபட அமாவாசை வழிபாடு\nசூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதுர்க்காரகன் இவர்கள் இருவரும் சிவசக்தி சொரூபங்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் இணையும் நாள் அமாவாசை என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இருள் சூழ்ந்திருக்கும் இந்நாளில் குலதெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் நன்மையை உண்டாக்கும்.\nஅமாவாசை தினத்தில் பித்ருக்கள் தரிசனம் செய்வது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள். பித்ருக்கள் நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் பூமிக்கு வரமுடியாது என்பதால் அமாவாசை அன்று மட்டுமே நம் முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.\nதங்களது அடுத்த தலைமுறைகள் தங்களுக்குரிய வழிபாடுகளை செய்வதை மகிழ்ச்சியோடு கண்டு மனமாற ஆசிர்வதிக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் அனைத்து சக்திகளையும் பிரயோகப்படுத்தி உங்கள் முன்னேற்றத்துக்கு ஆற்றல் அளிக்கிறார்கள். எள் கலந்த தண்ணீரைத் தந்து பித்ருக்களை வழிபடாதவர்களுக்கு பித்ரு தோஷம் உருவாகிறது. அது அடுத்து வரும் சந்ததியினர் ஜாதகத்தில் பித்ரு தோஷமாக மாற வாய்ப்புள்ளது.\nநாம் பித்ருக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஒருவரல்ல என்பதால் ஒவ்வொரு வரையும் தனித்தனியாக வணங்க இயலாது. அதனால்தான் பித்ரு ஹோமங்கள் செய்து பஞ்சபூதங்களை முன்னிறுத்தி அவர்களை ஒருசேர வணங்கி பித்ருக்களோடு வம்சாவளியினர் அனைவரது ஆசிர்வாதங்களையும் பெறுகிறோம். ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசைகள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் வருடத்தில் வரும் அனைத்து அமாவாசைகளும் வழிபாடுக்குரியதே.\nசாஸ்திரங்களில் அமாவாசை தினத்தன்று மூவுலகிலும் உள்ள மகரிஷிகள், தேவத்தூதர்கள், ஞானிகள் புண்ணிய நதிகளில் வந்து காசி, கயா, இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களில் தர்ப்பண பூஜைகள் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் தர்ப்பணங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தி பூமியிலிருந்து பலகோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் பித்ருக்களை சென்றடைகிறது என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.\nஆனால் அமாவாசை நாட்களில் நல்ல காரியங்களைச் செய்யக்கூடாது என்பது சிலரது வாதம். அறிவியல் நீதியாக இந்நாளிலும் பெளர்ணமியிலும் இயற்கையானது ஒருவித ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். மனித மனமும் இயல்பிலிருந்து சற்று மாறி ஒரு வித படபடப்போடு இருக்கும். இந்த மனநிலையில் செய்யும் செயல்கள் யாவுமே வெற்றியைத் தராது.\nமனம் ஒருமுககவனம் செலுத்தமுடியாத நேரத்தில் முக்கியபணிகளை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆனால் பித்ருக்களை வழிபட்டு அவர்களது ஆசியோடு செய்யும் எந்த செயலும் வெற்றியைக் கொடுப்பதாகவே அமையும் என்கிறது இந்துமதக் கொள்கை.\nஅமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடுகளை செய்து உங்கள் கர்மவினைகள் பலவற்றிலிருந்தும் விடுபடுங்கள் உங்கள் முன்னோர்களின் ஆசியோடு...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n“வாழ்வின் நல்ல நிலையில் ஆழமாக சிவனைக்கொள்” – ஐயடிகள் காடவெ கோன் நாயனார்…\nஆசை இல்லாத மகிழ்ச்சி தான் நிலைக்கும்…\nகுழந்தைச் செல்வம் அருளும் துளசி வழிபாடு…\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்���டம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மிகம் நோக்கி செல்கிறதா தமிழக அரசியல் \nஷீரடி சாய்பாபாவின் இனியதும், அமிர்தத்தினையொத்த வார்த்தைகளும்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26689/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T19:21:16Z", "digest": "sha1:X7YD3LTZKATRLEQPBEMEKCFEXM5G6ZND", "length": 8676, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் காலமானார் | தினகரன்", "raw_content": "\nHome ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் காலமானார்\nஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் காலமானார்\nஹட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது தினகரன் பத்திரிகையின் ஹட்டன் சுழற்சி நிருபரான க. கிஷாந்தனின் அன்புத் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று (04) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.\nஇவர், ஹட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான, சண்முகம் கணேசனின் அன்பு மனைவியாவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் (06) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்ட இல்லத்தில் இடம்பெற்று, தகன கிரியைகள் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறவுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535397/amp?ref=entity&keyword=Child%20Traffic%20Gardens", "date_download": "2019-12-07T20:05:34Z", "digest": "sha1:A6BEGHLPT6TDQMJVGTC35ZOBJHSIR4UX", "length": 11029, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Flower Decoration was removed in Botanic Gardens due to heavy rain | தொடர் மழையால் மலர்கள் அழுகின தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்���ுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொடர் மழையால் மலர்கள் அழுகின தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்\nதொடர்ச்சியான மழை. தாவரவியல் பூங்கா\nஊட்டி : தொடர் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை கொட்டி வருகிறது. நாள் தோறும் மழை பெய்வதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிரும் வாட்டி வருகிறது. இரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் 2.5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்துக் குலுங்கின.\nஇந்நிலையில், கடந்த 10 நாட்களாக ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், பூங்கா சேறும் சகதியுமாறியுள்ளது. மேலும், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மேரிகோல்டு, டேலியாக ஆகிய மலர்கள் முற்றிலும் அழுகிவிட்டன. இதனால், பூங்காவில் அழுகிய நிலையில் இருந்த மேரிகோல்டு மலர்கள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன. அதேபோல், டேலியா மலர்களும் அகற்றப்பட்டுவிட்டன. குறிப்பாக, பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மேரிகோல்டு மலர்கள் அகற்றப்பட்டு அங்கு, அலங்கார செடிகளை கொண்டு, புதிய வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும், நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரத்தில் இருந்த மேரிகோல்டு மலர் செடிகள் அகற்றப்பட்டு அங்கும் அலங்கார செடிகள் கொண்ட தொட்��ிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. பெர்னஸ் புல் மைதானம் சேறும் சகதியுமாக மாறிய நிலையில், அங்கு 5 ஆயிரம் தொட்டிகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் தற்போது அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மாடங்களில் வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் தொட்டிகளில் உள்ள மலர் செடிகளும் அழுகி வருகின்றன.\nஇதில், பாதிக்கப்பட்ட மலர் தொட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால், அனைத்து மலர் செடிகளும் அழுகி முன்னதாகவே அனைத்து மலர் அலங்காரங்களும் அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால், தோட்டக்கலைத்துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.\nபட்டுக்கோட்டையில் செல்போன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் ஃப்ரீ\nபோர்வெலில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகள் குறித்து ஆராய்ச்சி\nஅமைச்சர் உதயகுமார் ‘பகீர்’ தகவல் 58ம் கால்வாய் உடைப்புக்கு எலி, பன்றிகள்தான் காரணம்\nஅமைச்சர் பேட்டி கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nகலைஞரின் மைத்துனர் ராஜரத்தினம் மரணம்\nநளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட் அருகே வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்மஅடி: விலை உயர்வால் மவுசு அதிகரிப்பு\nஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு கடக்கிறதாம்... தொப்பூர் கணவாயில் தொடரும் விபத்துகள் பேய் பீதி கிளப்பும் உள்ளூர் டிரைவர்கள்: அதிகாரிகள் விளக்கம்\nஆறு, அணைகளுக்கு நீர்வரத்தை அறிய துல்லிய தொழில் நுட்ப திட்டம் இல்லை: நீர் வீணாவதால் பாதிப்பு அதிகம்\nஇலங்கையில் ஆட்சிமாற்றம் மீளுமா, மூழ்குமா மீன்பிடித்தொழில்\n× RELATED கீழப்பாவூர் வட்டாரத்தில் மாறி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539513/amp?ref=entity&keyword=Ayodhya", "date_download": "2019-12-07T19:36:22Z", "digest": "sha1:WC4NSAXSPLCKC5AOHL6IJI3CMYM4X453", "length": 7274, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Ayodhya, Supreme Court | அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது உச்சநீதிமன்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் ந��மக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது உச்சநீதிமன்றம்\nடெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. 6 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தம் என்பது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nபாதுகாப்பான குடிநீர் என்பது இனி கானல்நீர் குடிக்கும் தண்ணீரில் வெடிக்கும் பிரச்னை\nஆசிரியர்களுக்கு எதிராக நித்தியானந்தா குதர்க்க கேள்வி\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஎன்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nநீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெர��ம் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\n× RELATED அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2012/10/blog-post_7629.html", "date_download": "2019-12-07T20:24:31Z", "digest": "sha1:CU2F4TDTLDPUKNLYCF3MASDQGRV5NTSO", "length": 59005, "nlines": 747, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!", "raw_content": "\nதிங்கள், 22 அக்டோபர், 2012\nகாதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி\nகாதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது.\n“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் தங்களது கொள்கையை விளக்கி சிறப்புரை ஆற்றிய காடுவெட்டி குரு இவ்வாறு பேசியிருக்கிறார். காடுவெட்டி பேசிய அதே மேடையில் சமூக நீதிப் போராளி மருத்துவர் ராமதாசும் அவரது புத்திரனும் பசுமைப் போராளியுமான அன்புமணி ராமதாசும் அமர்ந்திருந்து காடுவெட்டியின் பேச்சை ரசித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பா.ம.கவைச் சேர்ந்த இளைஞர்கள், காடுவெட்டியின் பேச்சை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.\nஇதற்குச் சில வாரங்கள் முன்பு (15/04/2012) தான், தமிழகத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கரூரில் ஒரு திருமண மண்டபத்தில் கூடிய கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையினர், கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்திருந்தனர். அதன் அழைப்பிதழில் சிறப்புப் பேச்சாளராக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.கே குப்புசாமியின் பெயர் இடம் பெற்றிருந்தது. வேறு சாதியில் திருமணம் முடிப்பதால் கொங்குக் கலாச்சாரம் சீர்கெட்டுப் போய் விடுவதாகவும், பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதால் கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுவதாகவும் மேற்படி க��ட்டத்தில் பேசப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபார்ப்பனர் சங்க இதழான பிராமின் டுடே பத்திரிகையில் அதன் தலைவரான நாராயணன், “ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நடைமுறைகளின்படி நீண்டகாலம் கலப்பில்லாமல் உருவாகும் மரபணு சார்ந்தவர்களின் சந்ததியினர்தான் அந்த மரபணுவின் குண நலனை இயல்பாகப் பெறுகிறார்கள். எல்லாமே இதன்மூலம்தான் என்று நாம் சொல்லாவிட்டாலும் சில பிராமண இயல்புகள் இம்மாதிரி தொடர் நிகழ்வின் அடிப்படையில் வலுப்பெறுகின்றன என நம்பத் தயாராகவே உள்ளோம். இறுதியிட்டு உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சிறிதளவாவது அறிவியல் அங்கீகாரம் பெற்றுவிட்ட இந்த ஒரு விஷயத்திற்காவது கலப்புத் திருமணம் என்னும் விஷப் பரிட்சையிலிருந்து நம் சமூகம் விலகி இருக்கலாமே” என்று திமிர்த்தனமாக எழுதுகிறார்.”.\nஇந்தக் கூத்துகளெல்லாம் கடந்த நாற்பதாண்டுகளாக சமூக நீதி கோலோச்சும் தமிழகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. சமூக விடுதலையின் அடையாளம் தான் சாதிவாரியான எழுச்சி என்று சொல்லிக் கொண்டு ராமதாஸை தொண்ணூறுகளின் துவக்கத்தில் தலைமேல் தூக்கி வைத்துக் கூத்தாடிய பின்னவீனத்துவ அறிவுஜீவி கும்பலோ சம்பிரதாயமான முணுமுணுப்பைக் கூட வெளிப்படுத்தாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. ராமதாசுக்கு ‘தமிழ்க்குடிதாங்கி’ பட்டமளித்து மகிழ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் இருக்கும் இடமே தெரியவில்லை. பார்ப்பனிய எதிர்ப்பை முன்வைத்த பெரியாரின் வழிவந்தவர்களோ நாராயணனின் திமிர்த்தனமான அறிவிப்புக்கு எந்தவிதமான எதிர்வினையையும் ஆற்றவில்லை.\nஇது ஒருபக்கமிருக்க, சமீப காலமாக தமிழகத்தில் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதை நாளேடுகளில் வெளிவரும் செய்திகளின் மூலமே அவதானிக்க முடிகிறது. எவிடென்ஸ் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 6,009 பெண் தற்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 629 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட பெண்களில் 18-30 வயதுடைய பெண்கள் 236 பேர் என்றும், இதில் கணிசமானவை கௌரவக் கொலைகளாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறது.\nஉள்ளூர் அளவில் போலீசு ஆதிக்கசாதி சார்பாகவே இருக்கிற காரணத்தால், பெரும்பாலான மரணங்களில் முறையான விசாரணையோ, பிரேதப் பரிசோதனையோ செய்யப்படுவதில்லை என்பதால் அனேகமான கௌரவக் கொலைகள் மறைக்கப்பட்டு விடுகின்றது. போலீசு மட்டுமின்றி, அதிகார வர்க்கமும் நீதித் துறையுமே பார்ப்பனர்களாலும் ஆதிக்க சாதியினராலுமே இட்டு நிரப்பட்டிருப்பதாலும் இந்திய அரசின் சிவில் மற்றும் நீதி நிர்வாக இயந்திரங்களின் ஆன்மாவாக பார்ப்பனியமே இருப்பதாலும் குற்றவாளிகள் அனேகமாக தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர்.\nகாதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது. தொழில்வளர்ச்சியின் பரவலும் , சமூகவளர்ச்சிக் குறியீட்டுப் புள்ளிகளும் தமிழகத்தை வடமாநிலங்களில் இருந்து ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு மேம்படுத்திக் காட்டினாலும், பார்ப்பனியக் காட்டுமிராண்டித் தனங்களுக்கு தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதையே இந்தப் புள்ளி விபரங்கள் அறிவிக்கிறது.\nபெரியாருக்குப் பின் அவரது வழித்தோன்றல்களான திராவிடக் கம்பெனிகள் இன்று பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை முற்றிலுமாகக் கைகழுவி விட்டு அப்பட்டமாக தரகு அதிகாரவர்க்கமாகத் திரிந்து போய் நிற்கிறார்கள். முகவரியில்லாத அரசியல் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்த சிறு சிறு சாதிக் கட்சிகளோடு தேர்தல் கூட்டணி வைத்து அவர்களை வளர்த்து விட்டதோடு தமது செயல்பாடுகளையும் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்வது என்கிற அளவுக்குச் சுருக்கிக் கொண்டுள்ளனர்.\nஅதிகரித்து வரும் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு இலக்காகும் சாமானிய மக்களின் கவனம் வர்க்க ரீதியிலான அணிசேர்க்கையை நோக்கிச் செல்வதை சாதிக் கட்சிகள் தடுத்து தம்பக்கம் அணிதிரட்டுவதற்கு முயல்கின்றன. இன்னொரு பக்கம் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் பலன்களை அறுவடை செய்து புதிய நடுத்தர வர்க்கமாக எழுந்துள்ள ஒரு புதிய பிரிவினரும் பார்ப்பனிய சாதி மனோபாவத்துக்கு இலக்காகி உள்ளனர். ஓரளவுக்குப் படித்து பன்னாட்���ுக் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்து பொருளாதார ரீதியில் ஒப்பீட்டளவில் ஒரு மேம்பட்ட நிலையைப் பெற்று விட்டாலும், சமூகதளத்தில் இவர்களுக்கும் ‘ஆண்ட பரம்பரைப்’ பெருமிதம் தேவையாய் இருக்கிறது.\nமுகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் சாதி ரீதியிலான குழுமங்களில் அதிகளவில் சேர்வது பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள் தாம். இணையப் பரிச்சயம் உள்ள இவர்கள், சுய சாதியில் பெண் தேடுவதற்கென்றே சாதி வாரியாக வரன்களைத் தேடித் தரும் பிரத்யேக இணையதளங்களும் சமீப காலமாக பெருகி வருகின்றது.\nஆக, தொழில் வளர்ச்சியோ அதன் மூலம் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமோ சாதி போன்ற பிற்போக்குக் கருத்தியல்களை பலவீனப்படுத்தி விடுவதில்லை. பார்ப்பனியம் தனது வரலாற்றில் மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப புதியவைகளை எப்படி உட்செறித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோ அதே போல இன்றைய தொழில்நுட்பயுகத்தின் சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்து வருகிறது. அதற்கு பக்கபலமாக அதிகாரவர்க்கமும் ஆளும் வர்க்கமும் இருக்கும் போது, தனது அடித்தளத்தின் மேல் நிகழ்த்தப்படும் கலப்புத் திருமணம் சாதாரண தாக்குதல்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் கொலை வரை செல்லும் துணிவைப் பெறுகின்றது.\nதமிழகத்தில் அதிகரித்து வரும் கவுரவக் கொலைகள் பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான எவிடென்ஸ், இதைத் தடுக்க வலுவான சட்டங்கள் தேவை என்கிறது. வேறு என்.ஜி. ஓக்களும் அறிவுஜீவிகளும் கூட இதையே வலியுறுத்துகின்றனர். ஒருவேளை அப்படிப்பட்ட வலுவான சட்டங்கள் இயற்றப்பட்டாலுமே கூட, அதனை அமுல்படுத்தப் போவது பார்ப்பனியமயமான அதிகார வர்க்கத்தின் இயந்திரங்கள் தான் எனும் போது, கிடைக்கப் போகும் நீதியின் யோக்கியதை என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஉத்திரபிரதேசத்தின் டி.ஐ.ஜியான எஸ்.கே மாத்தூர், வெளிப்படையாகவே காதல் திருமணம் புரிந்த பெண்ணின் தந்தையிடம் அப்பெண்ணைக் கௌவரவக் கொலை செய்யத் தூண்டும் விதமாகப் பேசியதற்கு ‘தண்டனையாக’ பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். எஸ்.கே மாத்தூரின் பேச்சு பகிரங்கமாக ஊடகங்களில் அம்பலமாகி, பெண்ணிய இயக்கங்கள் ��ோராடியதன் பின் தான் இந்த நடவடிக்கையும் கூட எடுக்கப்பட்டுள்ளது.\nஆக, வெறுமனே வலிமையான சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே தீர்ந்து விடக் கூடிய பிரச்சினையல்ல இது. அப்படிப்பட்ட சட்டங்கள் தற்போது இல்லாமலுமில்லை. சமூகத் தளத்திலும் அரசியல் அரங்கிலும் பார்ப்பனியம் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு, அதிகார மட்டத்தில் அதன் செல்வாக்கு வீழ்த்தப்பட்டால் மட்டுமே சாதி வெறியர்களைத் தண்டிக்க முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nபாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல்\nகுடிகாரக் கட்சியை உடைக்க புரட்சித்தலைவி முயற்சி\nவிஜயகாந்த: நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீ...\nஜெயலலிதாவுக்கு துக்கையாண்டி DGP மீது பழிவாங்கும் வ...\nAmerica கடத்தப்பட்ட 10 மாத இந்திய குழந்தை மரணம் கட...\nமேலும் இரு தேமுதிக MLA க்களுடன் ஜெயா வளர்ச்சிப்பணி...\nSSJ முதல் பரிசு பெறும் தகுதி பிரகதிக்கே உள்ளது\nமதுரை ஆதீன நித்தி டிஸ்மிஸ்\nSunTV ஐ.பி.எல் அணியை அன்டர்-த-டேபிள் அன்பளிப்பாக ப...\nஸ்டாலின் சொல்றது பொய்- அழகிரி\nMGR: ரமணி என் படப்பாடல்களைப் பாடி மன அமைதியை இழந்த...\nகேப்டன்' கப்பலில் ஓட்டை விழுந்தது எப்படி\nபாடகி சின்மயி விவகாரத்தில் திருப்பம்\nSuper Singer Junior 3 ஆஜித் முதல் பரிசை வென்றார்\nதமிழகத்தை இருண்ட நாடாக ஆக்கிய ஜெயலலிதாவுக்கு மின்ச...\nநடிகைகள் பற்றாக்குறையால் அல்லாடும் தமிழ் சினிமா\nநித்யானந்தாவின் தங்க சொகுசுக் கட்டில் கர்நாடகா ப...\nஅம்மாவை சந்தித்த கேப்டனின் எம்.எல்.ஏ.க்கள்\nவெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினா...\nகனடா: இளையராஜா நிகழ்ச்சியும் கவுண்டமணி பாணி தமிழ்த...\nவதேரா நிலம் வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை.\nஎன் முகத்திலேயே முழிக்காதே.. விஜயகாந்த் போட்ட 'தடா...\nவன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை எ...\n கார்த்தி: அமீர் இயக்கத்தில் இ...\nமாணவர்களே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்கள் ஜாலியாக .....\nஎனது பரிந்துரைகளை ஏற்கவில்லை:அமைச்சர் அழகிரி குற்ற...\nமீண்டும் குமுதம் தன் கைவரிசையை காட்டிவிட்டது\nநிதின் கட்கரி.. பாஜகவின் அகில இந்தியத் தலைவர்\nJayaTV நூற்றுக்கணக்கான நாயகிகளை ஒரே நிகழ்ச்சியில்\nஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்து தற்கொலை\n“பாடகி சின்மயி மீது மானநஷ்ட வழக்கு போடுவேன்\nரெயில்களில் இனி நவீன தொழில்நுட்ப கழிவறை\nஹைதராபாத் ஐபிஎல் அணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்...\nஏ.ஆர்.முருகதாஸ்: உதவி இயக்குனராக பல சிரமங்களை அனுப...\nடெல்லியில் அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 10,0...\nராகுல் காந்தி அமைச்சர் ஆகிறார் 28ம் தேதி அமைச்சரவை...\n முறைகேடு செய்யும் ஊராட்சித் ...\nUnlucky சோழ மன்னன் ராஜராஜன் விழாவில் பங்கேற்றால் ப...\nஊழல் புகாரில் சிக்கியுள்ள கட்காரிக்கு அத்வானி வக்க...\nஉலக அளவில் பிசினெஸ் இலங்கை 81. பாகிஸ்தான் 107. பங்...\nஜெயாவின் இருட்டாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள...\nஜெயலலிதாவுக்கும் பி.ஆர்.பி அன் கோ வுக்கும் இடையே ர...\n 7 வயது மகனை கொன்ற காதல் தம்பதி ...\nஅமெரிக்காவில் ஆந்திர பெண்ணை கொன்று 10 மாத குழந்தை ...\n பிரதமர் மன்மோகன் சிங் முடிவு\nசூர்யா-கௌதம் லடாய்: இமிடியட் ரிலீஃப் கேட்டால், இடி...\nபிதுஷிதாஸ் மும்பையில் படுகொலை Ex Miss Chennai Bidu...\nதேசியத் தலைவருக்கு தலையிலே துண்டு விழுந்தது எப்படி...\nசுபா புத்தல்லா மூன்று படங்களும் காத்திருந்தது\nஒபாமாவுக்கு 48 % மிட் ரோம்னிக்கு 40 % ஆதரவு\nஅதிகாரிகள் கெடுபிடியால் காற்றாலைகள் தள்ளாட்டம்\nகசாப்பின் கருணை மனுவை நிராகரித்தது மத்திய உள்துறை ...\nபழனி மாணிக்கம் பிரச்சனையால் சகோதரர்கள், ஒன்று சேர்...\nமக்கள் வரிப்பணத்தை வீணடித்த ராணுவ தளபதிகள்; அறிக்க...\nBruce Willlis க்கே வந்தது சோதனை\nகோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி: கழக வழக்குரைஞர் தல...\nஅரவிந்த் கேஜ்ரிவால் மேடையில் பரபரப்பாக நடிக்கும் ஒ...\nசின்மயி புகார் உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்...\nKingfisher: 3 மாத சம்பளத்தை பகுதிபகுதியாக தருகிறோம...\nஎடியூரப்பா புதிய கட்சிப் டிசம்பர் 10ல்\nகத்காரிக்கு சொந்தமான நிறுவன முகவரிகள் எல்லாமே போலி...\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே நாயகி சுபா திடீர் மரணம்...\nஐ shooting ஷங்கருக்கு China அனுமதி மறுப்பு\nஅழகிரி , ஸ்டாலின் மதுரையில் சந்திப்பு..ஜெயலலிதாவுக...\nசரத்பவார்: மனோதிடத்தால் புற்றுநோயை வென்றேன்\nDelhi AIMS எய்ம்ஸில் பார்ப்பன தர்பார்\nஅதிகாரிகள் தீபாவளி வசூல் வேட்டை Start...வர்த்தகர்க...\nதம்பிதுரை மீது ஏன் நடவடிக்கை இல்லை\nபஞ்சாயத்து தோல்வியில் முடிந்துள்ளது பழனி மாணிக்கம்...\nசந்திரபாபு நாயுடு: தனித் தெலங்கானா மாநிலம் அமைவதை ...\nகமல்ஹாஸன் மீது மான நஷ்ட வழக்��ுத் தொடரப் போவதாக முக...\nஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர...\nவருகிறார் வடிவேலு இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2.\nசின்மயி: மறவர் சீமை தமிழச்சி நான்\nநீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்\nகாதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் ...\nbalu mahendra: நான் காணாம போயிடல\nகாதலர்களுக்கு உதவிய மாணவி பயத்தினால் தற்கொலை\nதி.மு.க.வுக்குள் ‘உப தேவர்களின்’ பகிரங்க fight\nபீட்சா அழாகவும் அளவாகவும் இருக்கிறது.\nநடிகையர் திலகம் சாவித்திரியின் இறுதி நாட்கள்\n திமுகவுக்கு அதிக விளம்பரம் தர...\nகொத்தடிமையாக குழந்தை தொழிலாளர்கள் ..அதிகாரிகள் உடந...\nபாலில் 68 சதவீதம் கலப்படம்\nகழிப்பறை இல்லாத வீட்டிற்கு மணமகளாக செல்லாதீங்க: அம...\nவிஜயலட்சுமி: சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்...\nசூர்யாவின் மாற்றான்.திருந்தான்.. காசு இருக்கு விளம...\nபாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறை - தீவைப்பு\nவாஜ்பாய், அத்வானி உறவினர்கள் மீது நாங்க நடவடிக்கை ...\nகுழந்தை திருட்டு ஆர்.எஸ்.ஆர்.எம். RSRM மருத்துவமன...\nஆரோகணம் Director லட்சுமி ராமகிருஷ்ணணனுக்கு பாலச்சந...\nOH MY GOD இந்தி பட புகார் விசாரிக்க டெல்லி போலீசுக...\nதீண்டாமை சுவர் இடிந்து 17 ..\nதீண்டாமை சுவர் கட்ட ஒரு தனியார் உரிமையாளருக்கு அரசு அனுமதி வழங்குமா\nஓராண்டிற்கு முன் போராட்டம் செய்தும் அந்த சுவரை இடித்து தள்ளாத அரசையும் இறந்த 17 பேர்களின் இறப்பிற்கு காரணமாக வழக்கில் சேர்க்க வேண்டாமா\nஜாதி வெறி பிடித்தோர் ஆட்சி அமைத்தால் தமிழ் நாட்டிற்கு இது தான் கதி\nமாநிலத்திற்குள் அகதிகளாக வாழ்வது தான் கொடுமை\nஅருந்ததிய மக்களுக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க திராணி இல்லாத காவல் துறை, போராட்டம் நடத்தியவர்களை அடிக்கின்றது\nஇந்தியாவின் மொத்த எம் எல் ஏக்கள் 4139.. பாஜகவின்...\nநடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nஅனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃\nகோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்...\nமகாராஷ்டிர உத்தவ் தாக்கரே அரசு சட்டசபை நம்பிக்கை ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலே...\nகோவாவிலும் ஆட்சி மாற்றம் .. சிவசேனா தலைவர் அறிவி...\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடிய���து: மன்...\nலண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு...\nஇவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க...\nமும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசிய...\nயாழ்ப்பாணத்தில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றிய...\nBBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதி...\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு ...\n6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்ட...\nஇலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும் ,50 மி...\nபணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெ...\nஇலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா து...\nஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம...\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அம...\nதேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்\nஐடிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்.... தெரிந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு...\nசோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போதையில் இருக்கிற...\nஇலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்\nயேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள...\nஉடல் முழுவதும் சிகரெட் சூடு கூட்டு வன்புணர்ச்சி ...\nஅமித் ஷாவை உடைத்த சரத் POWER பவார்.. ட்ரோஜன் குதி...\nவங்கத்தில் மமதா அதிரடி சாதனை .. தவிடுபொடியான கணிப்...\nBBC : இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியா வந்...\nமகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (...\nஉச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்: மா...\nதமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்ட...\nஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே ...\nகுழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண...\nசீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்ப...\nஅண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோக...\nமராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...\nதிராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .....\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ\nசரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநிய...\nவி பி சிங் விமான நிலையங்களுக்கு அண்ணா காமராஜர் .பெ...\nநடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்...\nதிருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முட...\nநித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- காங்கிரஸ் என...\nஜி நாராயணசாமி ..கொழும்பில் 27 அம்பாள் cafeக்கள் ...\nசமுக நீதி காவலர் வி பி சிங் வெறும் 11 மாதங்களே ...\nஇதுதானா இந்த வல்லரசுக் கனவு... பொது நிறுவனங்களை வ...\nஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே ...\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nபாக்கியராஜ் : பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவற...\nஎன்சிபி-காங்-சிவசேனா..கூட்டணி ஆட்சி --- மகா விகாஸ...\nமகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ர...\nமகாராஷ்டிரா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ... உச்ச ந...\nமலையக மக்களை தோட்டக்காட்டான் என டிவி விவாதத்தில் ....\nஉச்சநீதி மன்றம் : 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எட...\n‘கட்சி தாவ மாட்டோம்’: 162 எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி...\nடென்மார்கில் இருந்து 41 வருடங்களுக்குப் பிறகு தாயை...\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பேட்டி : இந்திய பாதுகாப்...\nநாட்டின் 99% மக்கள் விரோத பிரச்சினைகளுக்குக் காரணம...\nகாவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப...\nமகராஷ்டிராவில் 162 எம் எல் ஏக்கள் அணிவகுப்பு .. சி...\nமகராஷ்டிரா.. சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல...\nஆ.ராசா : அம்பேத்கார் இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்...\nகுருமூர்த்தி : நானே அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.. நா...\nகுட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு ஆணை...\nஅதிமுக கோவை மேயர் வேட்பு... வட இந்திய சோனாலி பிரதீ...\nஆங்கிலத்தில் பேசிய டாப்சிய டாப்சி .. இந்தியில் பேச...\nஆசிரியரின் கொடுமையால் மாணவி ஐஸ்வர்யா தற்கொலை .. தூ...\nசரத் பவார் : பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம...\nவலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர...\nதண்டவாளத்தில் காந்தகம்.. பொன்னேரி அருகே ரயிலை கவிழ...\nஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்...\nதண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ ...\nபறந்து வந்த கார்: சினிமாவை மிஞ்சும் விபத்தின்... வ...\nமகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசா...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/46", "date_download": "2019-12-07T18:53:17Z", "digest": "sha1:W6TH2BIFST6SZQZPYKQ3CVUTRXH7LFB6", "length": 5067, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/46\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/46\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/46\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/46 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/nallavare-en-yesuve-naan/", "date_download": "2019-12-07T18:45:57Z", "digest": "sha1:TZCI4LTBV7CL2QK7PQPCEMUSWEMKVP6R", "length": 3225, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Nallavare En Yesuve Naan Lyrics - Tamil & English", "raw_content": "\nநல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே\nநன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர்\nஏழையாம் என்னை என்றும் மறவாதவர்\nதுதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே\n1. எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா\nஒருவரும் உம்மை போல் இல்லை ஐயா\nஉந்தனின் மாறா அன்பை மறவேன் ஐயா\n2. என் மனம் ஆழம் என்னை நீர் அறிவீர்\nஎன் மன விருப்பங்கள் பார்த்துக்கொள்வீர்\nஊழிய பாதையில் உடன் வருவீர்\nசோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்\nதுதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/19162310/1272133/MBA-student-manages-traffic-on-Indore-roads-in-Ranjeet.vpf", "date_download": "2019-12-07T20:20:38Z", "digest": "sha1:VO2AK2VFYG6P7NH6XQVF2KY6SKPDE2R7", "length": 16249, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "அழகு நடனம் மூலம் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம்பெண் || MBA student manages traffic on Indore roads in Ranjeet Singh style", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅழகு நடனம் மூலம் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம்பெண்\nமாற்றம்: நவம்பர் 19, 2019 17:18 IST\nமத்திய பிரதேசத்தில் எம்பிஏ படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.\nமத்திய பிரதேசத்தில் எம்பிஏ படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.\nமத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் சுபி ஜெயின் (23). இவர் புனேவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துவருகிறார்.\nஇதற்கிடையில் தனது பட்டப்படிப்பின் ஒரு அங்கமான இன்டர்ன்ஷிப் எனப்படும் பகுதி நேர நிகழ்ச்சியில் 15 நாட்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலராக செயல்பட விரும்பினார்.\nஇதையடுத்து இந்தூர் பகுதி போலீஸ் கூடுதல் ஆணையரை அணுகிய சுபி தனது விருப்பத்தை வேண்டுகோளாக கூறினார். மாணவியின் வேண்டுகோளை ஏற்ற ஆணையர் சுபி ஜெயினுக்கு டிராபிக் போலீஸ் உடை வழங்கி 15 நாட்கள் இந்தூர் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதி அளித்தார்.\nஇதையடுத்து, டிராபிக் போலிஸ் உடையில் மாணவி சுபி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட்கள் அணிதல் போன்ற போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவதை தனது அழகு நடனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.\nமேலும், சாலை விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு அவர் தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தனது இந்த முயற்சிக்கு இந்தூர் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக சுபி ஜெயின் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னதாக ரஞ்சித் சிங் என்ற டிராபிக் போலீஸ் மைக்கேல் ஜாக்சன் நடனம் மூலம் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nShubhi Jain | Madhya Pradesh | சுபி ஜெயின் | மத்தியபிரதேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nஉன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை - உ.பி.அரசு அறிவிப்பு\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது\nஇந்தூரில் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்.பி.ஏ. மாணவி\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-07T18:41:30Z", "digest": "sha1:4ZTBMISD4SOUWUUHQG2GH6S6D36OHWVO", "length": 22408, "nlines": 135, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "தி கண்ட்ஸ்: சுற்றுலா எழுதும் கதைசொல்லிகள் | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபர்ட், ஜான்: 05\n7 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 05\n9 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n7 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n7 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 05: 41am\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 05: 41am\n8 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 05: 41am\n8 ° சி\tபெல்லரைவ், 05: 41am\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 05: 41am\n8 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n12 ° சி\tஆர்போர்ட், 05: 41am\n7 ° சி\tடெலோரெய்ன், 05: 41am\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 05: 41am\nஹோபர்ட், ஜான்: 05 8 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 05 7 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 9 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 13 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 7 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 7 ° சி\nஜார்ஜ் டவுன், 05: 41am 7 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 05: 41am 13 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 05: 41am 8 ° சி\nபெல்லரைவ், 05: 41am 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 05: 41am 8 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 8 ° சி\nஆர்போர்ட், 05: 41am 12 ° சி\nடெலோரெய்ன், 05: 41am 7 ° சி\nஜார்ஜ் டவுன், 05: 41am 7 ° சி\nதி கண்ட்ஸ்: சுற்றுலா எழுதும் கதைசொல்லிகள்\nவெளியிடப்பட்டது 29 நவம்பர். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல்\nTassie's தெற்கு மிட்லாண்ட்ஸில் இருந்து நீங்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.\n\"தாஸ்மேனியா ஒரு இடம் தவிர. இது ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளுக்கு மிகவும் வித்தியாசமானது. Tassie இல், நீங்கள் உங்கள் சொந்த வணிக உருவாக்க முடியும். நீங்கள் அற்புதமான மற்றும் தனிப்பட்ட என்ன கண்டுபிடிக்க முடியும். \"டேல் Campisi.\nபிராடி மைக்கேல்ஸ் மற்றும் டேல் காம்ப்சிஸி தஸ்மேனியாவில் வந்துள்ளனர், மேலும் அவை நல்ல கதையுலகம். சிறந்த ஜான்ஸ் என அறியப்படும், பிராடி மற்றும் டேல் உள்ளிட்ட பல சிறந்த விற்பனையாகும் புத்தகங்கள் இணைந்து மெல்போர்ன் முன்கூட்டியே, கோல்ஸ் 'ஃபன்னி லிட்டில் பிக்சர் புக், ஹோபர்ட்டில் ஒரு நாள் மற்றும் ஹொபர்ட்டை மறைக்கவும் மற்றும் தேடுங்கள்.\nஅவர்களின் 14 ஆண்டு தனிப்பட்ட மற்றும் படைப்பு கூட்டு அவர்கள் கண்காட்சிகள் உருவாக்கிய, பாப் அப் கடைகள், கலை நிறுவல்கள் மற்றும் பாக்கெட் வரலாறு புத்தகங்கள். இப்போது, ​​அவர்கள் தெற்கு மிட்லாண்ட்ஸ் ஒரு சொத்து வாங்கினேன் (இது அவர்கள் பெயரிடப்பட்டது வேட்டை மைதானம்) மற்றும் பெருமையுடன் தாஸ்மேனியா வீட்டிற்கு அழைக்கவும்.\nஏன் தாஸ்மேனியா மற்றும் மத்தியதரைகளில் ஒரு சொத்து \"நாங்கள் வரலாற்றை நேசிக்கிறோம் மற்றும் வரலாற்று புத்தகங்களை எழுதியுள்ளோம் - வேட்டை மைதானம் குறைந்தபட்சம் 60 ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. தேவாலயத்தில் வாழும் விலங்குகள் இருந்தன. அது சாரம் மற்றும் மந்திரம். \"\n\"நீங்கள் நிலத்தை அடியெடுத்து வைக்கிறீர்கள், அது கதைகள் நிறைந்திருக்கிறது, இன்னும் சொல்லப்படாதது. அது கண்டதும் காதல். இது ஒரு 1850 இன் சொத்து மற்றும் கட்டிடங்கள் அந்த சகாப்தத்தில் இருந்துதான். தேவாலய கட்டப்பட்டது கட்டப்பட்டது. இது விசித்திரமானது, அது ஒரு பிரம்மாண்டமான மற்றும் ஒரு இடத்தில் உள்ளது. \"\nடிடிமேனியாவில் பிராடி வளர்ந்தார், விக்டோரியன்-பிறந்த டேல் இப்போது முதல் தடவையாக தஸ்மேனியாவைக் கண்டுபிடித்தார். டேல் வருடாந்த ஓபன் ஹவுஸ் ஹாரார்ட் ஆர்க்கிடெக்சர் விழாவை உருவாக்குகிறது, மெல்போர்னுக்கு சுலபமான, எளிமையான விமானம் என்பது மெல்போர்ன் சென்டரின் பிரபலமான அன்லோடட் டூர் உட்பட அவரது நன்கு அறியப்பட்ட நடைபாதை சுற்றுப்பயணங்களைத் தொடர்ந்து வழங்குவதாகும். இதற்கிடையில், பிராடி எழுதுகிறார், விளக்குகிறார், புகைப்படங்கள் மற்றும் அவர்களின் சமீபத்திய புத்தகம் சாலையில் தனது கேமரா எடுத்து பற்றி, ஆஸ்திரேலியாவின் அறிகுறிகள்.\nதுணிகளை இளம் தொழில் மற்றும் தஸ்மேனியா வழங்க முடியும் என்ன பெரிய ஜோடி பார்க்க. பிராடி மற்றும் டேல் பயணம் தங்கள் பணி மற்றும் தஸ்மேனியா சிறிய அளவு மற்றும் ஆஸ்திரேலிய முக்கிய ஆஸ்திரேலியா நெருங்கிய அருகே இதுவரை எங்கும் இதுவரை உள்ளது என்று பயணம் விரிவாக. உலக வர்க்க இணைய வேகம் மற்றும் மேகம் அடிப்படையிலான தொழில்நுட்பத்துடன், தாஸ்மேனியா அவர்கள் விரும்பும் வாழ்க்கை அனுபவங்களை வழங்கும்போது, ​​அவற்றின் அனைத்து வணிகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறது.\nபிராடி மற்றும��� டேல் வேட்டை கிரவுண்ட் அவர்களின் அடிப்படை மற்றும் அவர்கள் இருக்கும் என்று வேறு இடத்தில் உள்ளது. \"எங்களுக்கு இது ஒரு பின்வாங்கல், உலகின் ஒரு மறைவிடமாக இருக்கிறது. நாம் எங்கே யோசனைகளை கனவு காண்கிறோம். நான் அதை என் கனவு தொழிற்சாலை என்று கூறுகிறேன். \"\nபிராடி மற்றும் டேல்லின் வேலைகளைப் பற்றி மேலும் அறியவும் வலைத்தளம் அல்லது அவற்றைப் பின்பற்றவும் பேஸ்புக்.\nதி கண்ட்ஸ்: சுற்றுலா எழுதும் கதைசொல்லிகள்\nவெளியிடப்பட்டது 29 நவம்பர். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல்\nTassie's தெற்கு மிட்லாண்ட்ஸில் இருந்து நீங்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.\n\"தாஸ்மேனியா ஒரு இடம் தவிர. இது ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளுக்கு மிகவும் வித்தியாசமானது. Tassie இல், நீங்கள் உங்கள் சொந்த வணிக உருவாக்க முடியும். நீங்கள் அற்புதமான மற்றும் தனிப்பட்ட என்ன கண்டுபிடிக்க முடியும். \"டேல் Campisi.\nபிராடி மைக்கேல்ஸ் மற்றும் டேல் காம்ப்சிஸி தஸ்மேனியாவில் வந்துள்ளனர், மேலும் அவை நல்ல கதையுலகம். சிறந்த ஜான்ஸ் என அறியப்படும், பிராடி மற்றும் டேல் உள்ளிட்ட பல சிறந்த விற்பனையாகும் புத்தகங்கள் இணைந்து மெல்போர்ன் முன்கூட்டியே, கோல்ஸ் 'ஃபன்னி லிட்டில் பிக்சர் புக், ஹோபர்ட்டில் ஒரு நாள் மற்றும் ஹொபர்ட்டை மறைக்கவும் மற்றும் தேடுங்கள்.\nஅவர்களின் 14 ஆண்டு தனிப்பட்ட மற்றும் படைப்பு கூட்டு அவர்கள் கண்காட்சிகள் உருவாக்கிய, பாப் அப் கடைகள், கலை நிறுவல்கள் மற்றும் பாக்கெட் வரலாறு புத்தகங்கள். இப்போது, ​​அவர்கள் தெற்கு மிட்லாண்ட்ஸ் ஒரு சொத்து வாங்கினேன் (இது அவர்கள் பெயரிடப்பட்டது வேட்டை மைதானம்) மற்றும் பெருமையுடன் தாஸ்மேனியா வீட்டிற்கு அழைக்கவும்.\nஏன் தாஸ்மேனியா மற்றும் மத்தியதரைகளில் ஒரு சொத்து \"நாங்கள் வரலாற்றை நேசிக்கிறோம் மற்றும் வரலாற்று புத்தகங்களை எழுதியுள்ளோம் - வேட்டை மைதானம் குறைந்தபட்சம் 60 ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. தேவாலயத்தில் வாழும் விலங்குகள் இருந்தன. அது சாரம் மற்றும் மந்திரம். \"\n\"நீங்கள் நிலத்தை அடியெடுத்து வைக்கிறீர்கள், அது கதைகள் நிறைந்திருக்கிறது, இன்னும் சொல்லப்படாதது. அது கண்டதும் காதல். இது ஒரு 1850 இன் சொத்து மற்றும் கட்டிடங்கள் அந்த சகாப்தத்தில் இருந்துதான். தேவாலய கட்டப்பட்டது கட்ட���்பட்டது. இது விசித்திரமானது, அது ஒரு பிரம்மாண்டமான மற்றும் ஒரு இடத்தில் உள்ளது. \"\nடிடிமேனியாவில் பிராடி வளர்ந்தார், விக்டோரியன்-பிறந்த டேல் இப்போது முதல் தடவையாக தஸ்மேனியாவைக் கண்டுபிடித்தார். டேல் வருடாந்த ஓபன் ஹவுஸ் ஹாரார்ட் ஆர்க்கிடெக்சர் விழாவை உருவாக்குகிறது, மெல்போர்னுக்கு சுலபமான, எளிமையான விமானம் என்பது மெல்போர்ன் சென்டரின் பிரபலமான அன்லோடட் டூர் உட்பட அவரது நன்கு அறியப்பட்ட நடைபாதை சுற்றுப்பயணங்களைத் தொடர்ந்து வழங்குவதாகும். இதற்கிடையில், பிராடி எழுதுகிறார், விளக்குகிறார், புகைப்படங்கள் மற்றும் அவர்களின் சமீபத்திய புத்தகம் சாலையில் தனது கேமரா எடுத்து பற்றி, ஆஸ்திரேலியாவின் அறிகுறிகள்.\nதுணிகளை இளம் தொழில் மற்றும் தஸ்மேனியா வழங்க முடியும் என்ன பெரிய ஜோடி பார்க்க. பிராடி மற்றும் டேல் பயணம் தங்கள் பணி மற்றும் தஸ்மேனியா சிறிய அளவு மற்றும் ஆஸ்திரேலிய முக்கிய ஆஸ்திரேலியா நெருங்கிய அருகே இதுவரை எங்கும் இதுவரை உள்ளது என்று பயணம் விரிவாக. உலக வர்க்க இணைய வேகம் மற்றும் மேகம் அடிப்படையிலான தொழில்நுட்பத்துடன், தாஸ்மேனியா அவர்கள் விரும்பும் வாழ்க்கை அனுபவங்களை வழங்கும்போது, ​​அவற்றின் அனைத்து வணிகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறது.\nபிராடி மற்றும் டேல் வேட்டை கிரவுண்ட் அவர்களின் அடிப்படை மற்றும் அவர்கள் இருக்கும் என்று வேறு இடத்தில் உள்ளது. \"எங்களுக்கு இது ஒரு பின்வாங்கல், உலகின் ஒரு மறைவிடமாக இருக்கிறது. நாம் எங்கே யோசனைகளை கனவு காண்கிறோம். நான் அதை என் கனவு தொழிற்சாலை என்று கூறுகிறேன். \"\nபிராடி மற்றும் டேல்லின் வேலைகளைப் பற்றி மேலும் அறியவும் வலைத்தளம் அல்லது அவற்றைப் பின்பற்றவும் பேஸ்புக்.\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/Huon-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-12-07T20:03:07Z", "digest": "sha1:5S23IFXYFWLYCYZZHKUZQOTYYFFSKJEI", "length": 13809, "nlines": 129, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "ஹனோன் பள்ளத்தாக்கு மத்திய-குளிர்கால விழா | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபர்ட், ஜான்: 07\n6 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 07\n9 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n7 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n6 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 07: 03am\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 07: 03am\n8 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 07: 03am\n8 ° சி\tபெல்லரைவ், 07: 03am\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 07: 03am\n8 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n11 ° சி\tஆர்போர்ட், 07: 03am\n7 ° சி\tடெலோரெய்ன், 07: 03am\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 07: 03am\nஹோபர்ட், ஜான்: 07 8 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 07 6 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 9 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 13 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 7 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 6 ° சி\nஜார்ஜ் டவுன், 07: 03am 7 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 07: 03am 13 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 07: 03am 8 ° சி\nபெல்லரைவ், 07: 03am 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 07: 03am 8 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 8 ° சி\nஆர்போர்ட், 07: 03am 11 ° சி\nடெலோரெய்ன், 07: 03am 7 ° சி\nஜார்ஜ் டவுன், 07: 03am 7 ° சி\nஹூன் பள்ளத்தாக்கு மத்திய-குளிர்கால விழா\nஹூன் பள்ளத்தாக்கு மத்திய-குளிர்கால விழா. புகைப்பட கடன்: நடாலி மென்ஹாம் புகைப்படம் எடுத்தல்\nவெளியிடப்பட்டது ஜூன் 25. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 மார்ச் 2013\nஜூனியர் பள்ளிக்கூடத்தில் உள்ள உணவு, இசை மற்றும் கைவினைஞர்களின் தீவனம் ஆகியவற்றின் தீச்சூளையில் உங்களை ஈடுபடுத்துங்கள்.\nஐந்தாவது ஹனோன் பள்ளத்தாக்கு மத்திய-குளிர்கால விழாவானது தஸ்மேனியா, சர்வதேச மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பார்வையாளர்களின் கற்பனையை தூண்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் பணக்காரக் கதையை அனுபவிப்பதற்காக கூடி, டாஸ்மேனியாவின் சிறந்த இந்த ஜூலை தயாரிக்கிறார்கள்.\nமூன்று நாள் கொண்டாட்டம் விருந்துக்கு தகுதியான உள்ளூர் உணவு மற்��ும் பானம் மற்றும் நெருப்பு, இசை மற்றும் நடனம் ஆகியவை இடம்பெறும். ஒரு பழமையான பாரம்பரியத்தை தழுவி மற்றும் சேர விழாவிற்கு சாறு ஆப்பிள் மரங்களை விழித்துவிட்டு, இலையுதிர் இலையுதிர் அறுவடைகளை உறுதி செய்ய தீய சக்திகளை பயமுறுத்தும்.\nஹூன் பள்ளத்தாக்கு மத்திய-குளிர்கால விழா. புகைப்பட கடன்: சுற்றுலாத் தஸ்மேனியா / கேட் பெர்ரி\nபகான் மரபுகள், மாறிவரும் பருவங்கள், பூமி மற்றும் அதன் அனைத்து கூறுகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட இந்த விழாவானது பசுமை, இறகுகள், உரோமம், தோல் ஆகியவற்றைப் பெருமளவில் ஈர்க்கிறது. எனவே உள்ளூர் op கடைக்கு தலைமை தாராளமாக, பூங்காவில் இருந்து சில கிளைகள் சேகரிக்க, முகத்தை வண்ணப்பூச்சு வெளியே மற்றும் உங்கள் உள் படைப்பு விடுவிக்க.\nவிழாவில் இருந்து ஜூலை 9 முதல் ஜூலை 9 வரை இயங்கும். மேலும் தகவலுக்கு வருகை https://www.huonvalleymidwinterfest.com.au/\nஹூன் பள்ளத்தாக்கு மத்திய-குளிர்கால விழா\nஹூன் பள்ளத்தாக்கு மத்திய-குளிர்கால விழா. புகைப்பட கடன்: நடாலி மென்ஹாம் புகைப்படம் எடுத்தல்\nவெளியிடப்பட்டது ஜூன் 25. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 மார்ச் 2013\nஜூனியர் பள்ளிக்கூடத்தில் உள்ள உணவு, இசை மற்றும் கைவினைஞர்களின் தீவனம் ஆகியவற்றின் தீச்சூளையில் உங்களை ஈடுபடுத்துங்கள்.\nஐந்தாவது ஹனோன் பள்ளத்தாக்கு மத்திய-குளிர்கால விழாவானது தஸ்மேனியா, சர்வதேச மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பார்வையாளர்களின் கற்பனையை தூண்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் பணக்காரக் கதையை அனுபவிப்பதற்காக கூடி, டாஸ்மேனியாவின் சிறந்த இந்த ஜூலை தயாரிக்கிறார்கள்.\nமூன்று நாள் கொண்டாட்டம் விருந்துக்கு தகுதியான உள்ளூர் உணவு மற்றும் பானம் மற்றும் நெருப்பு, இசை மற்றும் நடனம் ஆகியவை இடம்பெறும். ஒரு பழமையான பாரம்பரியத்தை தழுவி மற்றும் சேர விழாவிற்கு சாறு ஆப்பிள் மரங்களை விழித்துவிட்டு, இலையுதிர் இலையுதிர் அறுவடைகளை உறுதி செய்ய தீய சக்திகளை பயமுறுத்தும்.\nஹூன் பள்ளத்தாக்கு மத்திய-குளிர்கால விழா. புகைப்பட கடன்: சுற்றுலாத் தஸ்மேனியா / கேட் பெர்ரி\nபகான் மரபுகள், மாறிவரும் பருவங்கள், பூமி மற்றும் அதன் அனைத்து கூறுகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட இந்த விழாவானது பசுமை, இறகுகள், உரோமம், தோல் ஆகியவற்றைப் பெருமளவில் ஈர்க்கிறது. எனவே உள்ளூர் op க��ைக்கு தலைமை தாராளமாக, பூங்காவில் இருந்து சில கிளைகள் சேகரிக்க, முகத்தை வண்ணப்பூச்சு வெளியே மற்றும் உங்கள் உள் படைப்பு விடுவிக்க.\nவிழாவில் இருந்து ஜூலை 9 முதல் ஜூலை 9 வரை இயங்கும். மேலும் தகவலுக்கு வருகை https://www.huonvalleymidwinterfest.com.au/\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/ava.html", "date_download": "2019-12-07T19:12:34Z", "digest": "sha1:B6SCQPE5MGB7BA5B3PA5X2REVLNXY2VH", "length": 7249, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் நேற்று இரவு வெட்டு குழு அராஜகம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் நேற்று இரவு வெட்டு குழு அராஜகம்\nயாழில் நேற்று இரவு வெட்டு குழு அராஜகம்\nயாழவன் August 10, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று வீட்டின் கதவு ஜன்னல் மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொருக்கு கோடாரியால் கொத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டள்ளது.\nஇச்சம்பவம் கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள அரச உத்தியோகத்தரது வீட்டிலேயே நேற்று (09) இரவு 9.20 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர்.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nதனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி...\nஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா\nஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சா...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170628-10764.html", "date_download": "2019-12-07T19:56:24Z", "digest": "sha1:X3BZA4NAFVWFPORSS577MRELSQNLGGR2", "length": 10223, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம் | Tamil Murasu", "raw_content": "\nசாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nசாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nதாமான் ஜூரோங் வட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சென்று கொண்டிருந்த கார் லாரியுடன் மோதியது. அதனைத் தொடர்ந்து நடைபாதை மீது ஏறிய கார் மரத்தின் மீது மோதியது. இறுதியில் அருகில் இருந்த பள்ளத்தில் அது விழுந்தது. காரில் பயணம் செய்து கொண்டிருந்த மூவரும் காய மடைந்தனர். காரில் இருந்தவர் களைக் காப்பாற்ற அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட வழிப்போக்கர்கள் விரைந்ததாக தெரிவிக்கப்பட்டது.- கார் ஓட்டுநரான 25 வயது குமாரி சாங் ஹுயிபிங், அவரது 22 வயது தங்கை, அவரது 57 வயது தந்தையார் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nகுமாரி சாங்கின் தந்தைக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. அவர் விபத்துக் குள்ளான காரில் ஏறத்தாழ அரைமணி நேரத்துக்கு சிக்கித் தவித்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குமாரி சாங்கின் நெற்றியில் 14 தையல்கள் போடப்பட்டன. அவரது முகத்திலும் பல வெட்டுக் காயங்கள் இருந்ததாக அறியப்படு கிறது. அவரது தங்கை வீடு திரும்பியுள்ளார்.\nவிபத்தில் நொறுங்கி பள்ளத்தில் விழுந்த கார். படம்: ‌ஷின்மின்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம். படம்: சாவ் பாவ்\nஉரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு\nராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்\nசீமானுக்கு எதிராக அரசு வழக்கு\nமுதலில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்\nதங்கத்தைத் தக்கவைத்த ஸ்கூலிங்: ஒலிம்பிக்கில் இடம்\nமன்னிப்புக் கேட்டுவிட்டார்; திருநீறு விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம்: வேதமூர்த்தி\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20191121-36710.html", "date_download": "2019-12-07T19:43:29Z", "digest": "sha1:ZQJCBHO3LEBGTBMAEBGATPYYW34LRARD", "length": 12172, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே | Tamil Murasu", "raw_content": "\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே\nபுதிய அதிபராக பொறுப்பு ஏற்ற கோத்தபய ராஜபக்சேயை அவரது அலுவலகத்தில் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர். படம்: டாக்டர் ஜெய்சங்கர் டுவிட்டர்\nஇலங்கையின் புதிய அதிபராக பொறுப்பு ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சே முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு செல்லவிருக்கிறார். இம்மாதம் 29ஆம் தேதி பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று திரு கோத்தபய ராஜபக்சே இந்தியாவுக்கு வரவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nபுதிய அதிபராக பொறுப்பு ஏற்ற பிறகு திங்கட்கிழமை முதல் நாள் அலுவலகத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை திரு ஜெய்சங்கர் சந்தித்தார்.\nஇந்தச் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றதாகவும் இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவரது தலைமையில் இரு நாடுகளின் உறவு புதிய உச்சத்தைத் தொடும் என்றும் டுவிட்டர் பதிவில் திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார். இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதத்தையும் அழைப்புக் கடிதத்தையும் கோத்தபயவிடம் ஒப்படைத்ததாகத் தெரிகிறது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக வாக்குகளைப் ெபற்று முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் அவருக்கு பத்து விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் கிடைக்கவில்லை. ஆனால் அவரை எதிர்த்துப்போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கு 80 முதல் 90 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன.\nஇது, தமிழர்களுக்கு அவர் மீதுள்ள கோபம் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் கோத்தபய ராஜபக்சே சீனாவின் வலுவான ஆதரவாளர் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் இந்தியப் பயணம் அமைகிறது.\nஇதற்கிடையே அதிபர் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்ததால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக முன்வந்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்\nஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை\nசிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி\n‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்\nஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்\nபிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி\nசீமானுக்கு எதிராக அரசு வழக்கு\nமுதலில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்\nதங்கத்தைத் தக்கவைத்த ஸ்கூலிங்: ஒலிம்பிக்கில் இடம்\nமன்னிப்புக் கேட்டுவிட்டார்; திருநீறு விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம்: வேதமூர்த்தி\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் ��ெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/thirukural-will-sure-print-on-aawin-milk-pocket/", "date_download": "2019-12-07T19:52:49Z", "digest": "sha1:TR2Y527U5A5RXQLHZWYFQNMAIZKU7VJY", "length": 5840, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "மிக விரைவில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்! பால்வளத்துறை அமைச்சர் தகவல்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nமிக விரைவில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nஉலகப்பொதுமறையான திருக்குறளை திமுக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழக மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்கவில்லை. எனவும், திமுக கட்சியானது, தமிழையும் , திருக்குறளையும் தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தததகவும்,\nஆதலால் திருக்குறளை ஆவின் பால்பாக்கெட்டுகளில் அச்சிட்டு பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டு சேர்க்கும்படி தமிழக பாஜக தகவல் இணையதள தலைவர் CTR.நிர்மல் குமார், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.\nஇதற்க்கு டிவிட்டரில் பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘மிக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலை பெற்று, ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும். என பதிலளித்தார்.\nமிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin https://t.co/Ne7gncwtIS\n அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செல்லும் உச்ச நீதிமன்றம்..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம�� செல்லும் உச்ச நீதிமன்றம்..\nஇன்றைய (13.11.2019) பெட்ரோல், டீசல் விலை..\n 50 ஊழியர்களை நீக்கிய அதிரடி ஆட்சியர் மேலும் தொடரும் என எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-01-14-06-39-16/1668-2014/26242-2014-04-06-16-14-29?tmpl=component&print=1", "date_download": "2019-12-07T19:44:07Z", "digest": "sha1:XF5TYD56VIJNRBMO6UV2THTGJEQIBZP4", "length": 17546, "nlines": 30, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனர்களும் வஞ்சிக்கப்படும் விவசாயமும்", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2014\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2014\nவிவசாயத் துறை இந்தியாவில் நலிவடைவதற்குக் காரணம் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பார்ப்பனர்கள் விவசாயம் செய்வதை ‘மனு சாஸ்திரம்’ தடை போட்டுள்ளது. சாஸ்திரத்தை மீறி விவசாயம் செய்த இரண்டு “பிராமணர்களை” குடந்தையில் மூத்த சங்கராச்சாரி, ஜாதி நீக்கம் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. விவசாயம் என்ற அறிவியலின் வளர்ச்சியை சமூகப் பார்வையில் முன் வைக்கும் இக்கட்டுரையை எழுதியவர் சமூக ஆய்வாளர் காஞ்சா அய்லையா.\nநமக்கு உணவு தரும் உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது\nஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய அளவில் முன்னேற உதவியது.\nஆனால், அப்போது நிலம் வயலாக மாற்றப்பட் டிருக்கவில்லை. உழுவதற்கும் விதைப்பதற்கும் நிலத்தைப் பண்படுத்த வேண்டியிருந்தது. நிலங்களில் மரங்களும் பாறைகளுமே இருந்தன. பள்ளத் தாக்குகள், குன்றுகள் என்று ஏற்றத்தாழ்வான நில அமைப்பும் இருந்தது. மனிதர்கள் மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. ஏற்றத் தாழ்வான பகுதிகளைச் சமப்படுத்த வேண்டியிருந்தது.\nமனிதர்கள் தங்கள் கடுமையான உழைப்பால் நிலத்தைப் பண்படுத்தினர். இப்படி மண்ணைப் பண்படுத்தி, உணவு உற்பத்தி செய்யும் முறையே விவசாயம். ஆதிகால விவசாயிகள் இயற்கையாக விளைந்��� ஆயிரக்கணக்கான தாவர வகைகளில் இருந்து விவசாயத்துக்கு ஏற்றவற்றைக் கண்டறிந்து, அவற்றைக் கவனமாகப் பயிர் செய்து பெருக்கினர்.\nஇந்த வேலைகளைச் செய்வதற்கு மனித உழைப்பு மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமும் அறிவைப் பயன் படுத்தும் திறமையும் வேண்டியிருந்தது. விவசாயத்தை எளிமைப்படுத்தத் தேவையான கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் அவர்கள் உருவாக்க வேண்டியிருந்தது.\nநிலத்திலிருந்து உணவுப் பயிர்களை விளை விக்கும் அறிவியல்தான் விவசாயம் என்று அறியப்படு கிறது. உலகில் அனைத்து நாகரிகங்களிலும் விவசாயத் துக்குப் பின்னரே எழுத்து கண்டுபிடிக்கப்பட் டிருக்கிறது. விவசாயத்தின் வளர்ச்சி இயற்கையாக நடந்த ஒன்றல்ல; மற்ற அறிவியல் தொழில் நுட்பங்களைப் போல விவசாயமும் மனிதர்களின் கண்டுபிடிப்புதான்.\nகி.மு. 2000க்கும் கிமு.3000க்கும் இடையே விவ சாயத்தையும் வீட்டு விலங்கு வளர்ப்பையும் சார்ந்து வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் விவசாயத்துக்குத் தேவையான கருவிகளைக் கல்லால் உருவாக்கினர். மரத்தாலும் தோலாலும் செய்யப்பட்ட கருவிகள் பின்னர் உருவாகின. அதற்குப் பிறகு இரும்பாலும் மற்ற உலோகங் களாலும் விவசாயக் கருவிகள் செய்யப்பட்டன.\nவிவசாயத்துக்கு இந்தியாவில் நீண்ட வரலாறு உண்டு.\nமேய்ப்பவர்கள் விலங்குகளைப் பழக்கி வளர்க்கத் தொடங்கியபோது இறைச்சியும் பாலும் பால் சார்ந்த உணவுப் பொருள்களும், தோல் மற்றும் கம்பளி போன்ற மற்றப் பயன்பாட்டு பொருள்களும் கிடைத்தன. அதே நேரத்தில் காளைகளும் எருமைகளும் உழவுக்கும் வண்டி இழுக்கவும் பழக்கப்படுத்தப்பட்டன.\nஐரோப்பாவில் குதிரைகளைக் கொண்டு உழுதனர். இந்தியர்களோ இந்தக் கடினமான வேலைக்கு மாடுகளைப் பழக்கினர். வண்டி இழுக்க ஐரோப்பாவில் குதிரைகளும் இந்தியாவில் மாடுகளும் உதவின. குதிரைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டபோது அவை போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன.\nஇறக்குமதியான குதிரைகள் மீது சவாரி செய்த படைவீரர்களும் தேரோட்டிகளும் இன்றும் புகழப்படுகின்றனர். ஆனால், மாடுகளை நுகத்தில் பூட்டி உழுத உழவர்களுக்கு இன்றைக்கு மதிப்பில்லை. நிலத்தை உழுது உணவு தந்த சாதியினரும் சமூகக் குழுக்களும் ‘சூத்திரர்’ என்று அழைக்கப்பட்டுச் சமுதாயத்தின் அடித்தட்டுக்குத் தள்ளப்பட்டனர். பண்டிதர்கள் (பார்ப்பனர்கள்) எனப்பட்டவர்கள் விவசாய வேலையை அறிவிலிகள் செய்யும் தொழிலாகக் கருதினர். பயிர்களை உணவாக மாற்றியவர்களுக்கு, அவர்களது மனசில் மரியாதை இல்லை. நிலத்திலிருந்து உணவு தயாரிக்கிற உழைப்பையும் அது சார்ந்த திறன்களையும் மதிக்காத மதமும் தத்துவமும் ஒரு சமூகத்தின் அறிவியல் மனப்பான்மையை அழித்துவிடும்.\nதொடக்கத்தில் விவசாய வேலைகள் அனைத்தையுமே மனிதர்களே முழுமையாகச் செய்து வந்தனர். கவுதம புத்தர் வாழ்ந்த காலத்தில் விலங்குகள் விவசாய வேலைகளுக்குப் பழக்கப்பட்டன. இது விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. அதே நேரம், கி.மு. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் வேத யாகச் சாலைகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. பவுத்தர்களின் ஆதரவுடன் இந்த யாகப் பலிகளை விவசாயிகள் எதிர்த்தனர். மாடுகளை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவதையும் பால் பொருள்களின் உற்பத்திக்காக வளர்ப்பதையும் பவுத்த மதம் ஊக்குவித்தது.\nஇன்று விவசாயம் ஓர் அறிவியலாக அறியப்பட்டுப் பல்கலைக் கழகங்களில் பாடமாக இருக்கிறது. ஆனால் விவசாயிக்கு காலங்காலமாக நிலத்தை எப்போது, எப்படிப் பண்படுத்துவது என்று தெரிந்திருந்தது. கட்டாந்தரையில் மாடுகளை ஏரில் பூட்டி உழுவதற்குக் கடுமையான பயிற்சி தேவை. பல தலைமுறைகளாக விவசாயிகள் தங்கள் சந்ததிகளுக்கு இதுபோன்ற திறமைகளைப் பயிற்றுவித்து வந்தனர்.\nஅதே நேரம் அந்த விவசாயிகளின் குழந்தை களுக்குப் பள்ளிகளில் படிக்கப் பல நூற்றாண்டு களாக அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் தடை செய்யப்பட்டன. விவசாய வேலைகளில் பெற்றோர் தந்த பயிற்சி மட்டுமே அவர்களுக்குக் கல்வியாக இருந்தது. விவசாயிகளுக்கு எழுதவோ, படிக்கவோ முடியாததால் அவர்களது பாரம்பரிய அறிவு, அறிவாக மதிக்கப்படவில்லை.\nவயலை உழுவற்கு அறிவும் திட்டமிடும் திறனும் தேவை. கடலை விதைக்கும்போது ஆழ உழுத சால் (கரசசடிற) அவசியம் என்று விவசாயிகளுக்குத் தெரியும். பச்சைப் பயிற்றுக்கு அவ்வளவு ஆழமான சால் தேவையில்லை. அதேபோல, பருவத்துக்கு உகந்த பயிர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்ய வேண்டும்.\nவிவசாயிக்குத் தன் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை தெரியும். தான் பழக்கும் விலங்குகளின் இயல்பு தெரியும். உடலும் மனமும் சார்ந்த ��ிறன்களை விவசாயம் ஒருசேரப் பயன்படுத்துகிறது. சொல்லப்போனால், எல்லா உடல் உழைப்புக்கும் மூளை உழைப்பும் அவசியம் தேவை. ஆனால், மூளை உழைப்புக்கு உடல் உழைப்புத் தேவையில்லை.\nவிவசாயிகள் பல்வேறு பயிர்களைக் கவனமாகப் பயிரிட்டு, அறுவடை செய்திருக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பட்டினி கிடந்திருப்போம்.\nவிவசாயிகளும் அவர்களுடன் வயல் வேலை செய்பவர்களும் சமூகத்தில் உணவுப் பற்றாக்குறை வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறியப்படுகிறார்கள். இவர்களும், தலித்துகளும், பழங்குடியினரும்தான் நிலத்தைப் பண்படுத்தி நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுடைய உழைப்பில் விளைந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, அவர்களை மதிக்காமல் இருப்பது எப்படி நியாயம் ஆகும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Medical%20Attention.html", "date_download": "2019-12-07T19:38:47Z", "digest": "sha1:YOMHTHJSNPRAHMPF3O3UZ43O53ILIWST", "length": 7649, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Medical Attention", "raw_content": "\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nப. சிதம்பரத்திற்கு மிக முக்கிய நோய் தாக்குதல் என்பதால் மருத்துவ கண்காணிப்பு அவசியம்\nபுதுடெல்லி (31 அக் 2019): திகார் சிறையில் உள்ள ப. சிதம்பரம் கார்ன் (Crohn's Disease) நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக மருத்���ுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nUN தன்னார்வலர் பிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இளைஞருக…\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nமகாராஷ்டிரா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வ…\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nபிரியா ரெட்டி வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் திடுக்கிடு…\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nதமிழகத்தில் கனமழைக்கு இதுவரை 22 பேர் பலி\nஇந்துத்வா கொள்கையில் ஒருபோதும் மாற்றமில்லை - உத்தவ் தாக்கரே திட்ட…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குவி…\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில…\nமதுராந்தகம் ஏரி அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்…\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13371/2018-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2019-12-07T19:15:53Z", "digest": "sha1:CN5SC75KX2QYGH6QR6B7GROXSBYGFQDZ", "length": 7129, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "2018 ஆனா சிறந்த விளையாட்டு வீரருக்கான பட்டியலில் மெஸ்சி இல்லை - Tamilwin.LK Sri Lanka 2018 ஆனா சிறந்த விளையாட்டு வீரருக்கான பட்டியலில் மெஸ்சி இல்லை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\n2018 ஆனா சிறந்த விளையாட்டு வீரருக்கான பட்டியலில் மெஸ்சி இல்லை\nஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் 2017-18 சீசனின் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கும். பல வீரர்களை தேர்வு செய்து அதில் இருந்து மூன்று பேரை இறுதியாக தேர்வு செய்வார்கள். இதில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.\nகடைசி மூன்று பேரை தேர்வு செய்து இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பெயர் இடம்பெறவில்லை.\nயூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணியின் முகமது சாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக மூன்று பேர் கொண்ட பட்டியலில் சாலா இடம்பிடித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-07T18:46:14Z", "digest": "sha1:4ONX24MH6TGXQV4I4I7JH3IIISWVW722", "length": 18641, "nlines": 388, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் அயோடேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 197.89 g·mol−1\nதோற்றம் வெண்மைநிற செஞ்சாய்சதுரப் படிகங்கள்\nகரைதிறன் அசிட்டிக் அமிலத்தில் கரையும்\nஈயூ வகை��்பாடு O Xn\nR-சொற்றொடர்கள் R8, R22, R42/43\nஏனைய எதிர் மின்னயனிகள் Sodium iodide\nஏனைய நேர் மின்அயனிகள் Potassium iodate\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் அயோடேட்டு (Sodium iodate ) என்பது NaIO3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய அயோடிக் அமிலத்தின் சோடியம் உப்பு ஆகும். இது ஒரு ஆக்சிசனேற்றியாகவும் ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் அல்லது எரியும் பொருட்களுடன் தொடர்பு கொள்ள நேரிடும்போது தீப்பிடித்து எரியக்கூடியதாகவும் உள்ளது.\nசோடியம் ஐதராக்சைடு போன்ற சோடியத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள காரங்கள் அயோடிக் அமிலத்துடன் வினைபுரிவதால் சோடியம் அயோடேட்டு கிடைக்கிறது.\nசூடாகவுள்ள அடர் சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன் அல்லது அதனுடைய கார்பனேட்டுடன் அயோடின் சேர்ப்பதன் மூலமாகவும் இதைத் தயாரிக்க முடியும்.\nஐப்போ குளோரைட்டுகள் அல்லது வேறு வலுவான ஆக்சிசனேற்றிகளால் நீர் கரைசலிலுள்ள சோடியம் அயோடேட்டை பர்ரயோடேட்டுகளாக ஆக்சிசனேற்றம் செய்ய முடியும்.\nவெப்பம் (இயற்பியல், அதிர்வு, உராய்வு, எளிதில் எரியும் பொருட்கள், ஆக்சிசன் ஒடுக்கிகள், அலுமினியம், கரிமச் சேர்மங்கள், கார்பன், ஐதரசன் பெராக்சைடு, சல்பைடுகள் போன்றவை சோடியம் அயோடேட்டுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டியது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் க��ர்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T19:37:22Z", "digest": "sha1:D3DN4NL7Q4I6NWUOIA4BC3Q2KMINXIYM", "length": 13263, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருவ���ற்காடு கருமாரி அம்மன் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி திருவேற்காடு தேவி ஆதிசக்தி கருமாரியம்மன் கோயில் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். [1] [2]\n3 பிரார்த்தனைகளும் நேர்த்திக் கடன்களும்\nதேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.[3]\nஇங்கு தேவி கருமாரி அம்மன் சுயம்புவாக, நாகப்புற்றுள் எழுந்தருளியுள்ளார். மேலும் ”மரச்சிலை அம்மன்” என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.\nமூலவர்: தேவி கருமாரி அம்மன்\nபதிகம் : சம்பந்தர் தேவாரம்\nஅன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவற்றைத் தருகிறது.\nதீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.\nபௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்க��ை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர்.\nபுற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு.\nஇவை தவிர முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிசேகம், மாலை சாத்துதல், சங்காபிசேகம், கலசாபிசேகம், கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், அங்கப்பிரதட்சணம் , கண்ணடக்கம் ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாகப் பக்தர்களால் அம்மனுக்குச் செலுத்தப்படுகிறது.\nபௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு\nதமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் ஆகிய சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்\nதிருவேற்காடு தேவராம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டுத் தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.[4]\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்\nதிருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2019, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E8%8A%B1", "date_download": "2019-12-07T20:18:30Z", "digest": "sha1:4CGMTGEAI2MT2IK36IPHNBVPKELUGJEB", "length": 5096, "nlines": 128, "source_domain": "ta.wiktionary.org", "title": "花 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - flower; to spend) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/son-murdered-his-father-in-chennai-q1b7f8", "date_download": "2019-12-07T19:00:03Z", "digest": "sha1:PYCUVTMMFRJTA3A6LHMYSSJBXLABS3UA", "length": 10493, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடிபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற கொடூர மகன்..! ஓய்வூதிய பணம் தராத ஆத்திரத்தில் வெறிச்செயல்..!", "raw_content": "\nகுடிபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற கொடூர மகன்.. ஓய்வூதிய பணம் தராத ஆத்திரத்தில் வெறிச்செயல்..\nசென்னை அருகே குடிபோதையில் தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nசென்னை கோயம்பேடு அருகே இருக்கும் நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(72). இவரது மகன் பாலாஜி. கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். பாலாஜி அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.\nநேற்று முன்தினம் இரவும் குடித்து விட்டு போதையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த தனது தந்தையுடன் பாலாஜி சண்டையிட்டுள்ளார். ஓய்வூதிய பணத்தை தனக்கு தரும்படி பாலாஜி கேட்டிருக்கிறார். ஆனால் கோபால கிருஷ்ணன் மறுத்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த பாலாஜி தந்தையை சரமாரியாக தாக்கி இருக்கிறார். நிலைகுலைந்து சரிந்து விழுந்த அவரை கொத்தனார் வேலைக்கு பயன்படும் கரண்டியால் தலையில் தாக்கியிருக்கிறார்.\nஇதில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதியப்பட்டு பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகுடிபோதையில் தந்தையை அடித்து கொன்ற மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபள்ளிக்கு செல்ல மறுத்த மகளை உயிருடன் எரித்து கொன்ற கொடூர தாய்..\n மனைவி, மகனை கழுத்தை நெரித்துக் கொன்று தூக்கில் தொங்கிய ஆட்டோ ஓட்டுநர்..\nஇளம்பெண்களை குறிவைக்கும் சைக்கோக்கள்.. மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ..\nகொலையில் முடிந்த ரூபாய் 125 கடன்.. பீர் பாட்டிலை உடைத்து நண்பரை கொடூரமாக குத்திக்கொன்ற தொழிலாளி..\nமாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய தா���்.. குடிகார கணவனால் எடுத்த விபரீத முடிவு..\nகதறி அழுத பச்சிளம் பெண் குழந்தை.. வாயில் துணியை திணித்து கொன்ற கொடூர தாய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஆபாச படம் பார்த்தவங்க 3000 பேரின் லிஸ்ட் ரெடி.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஆபாச படம் பார்த்தவங்க 3000 பேரின் லிஸ்ட் ரெடி.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nடி20 உலக கோப்பைக்கான இந்திய அணி இதுதான்.. க்ளூ கொடுத்த கேப்டன் கோலி\nஇவங்கள கூப்பிட வேண்டாம்னு போன தடவையே சொன்னேன்.. பாகிஸ்தான் அணியை படுகேவலமா கழுவி ஊற்றிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்\nதமிழ் (ஹிந்தி) வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.. விளக்கம் கேட்கும் திமுக அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post_16.html", "date_download": "2019-12-07T19:26:34Z", "digest": "sha1:QP6QG42DMX2ZTL5PY7WDBPBEBTP7TWJI", "length": 13685, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கால்வாயை பறந்தே கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News கால்வாயை பறந்தே கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை\nகால்வாயை பறந்தே கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை\nதெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை பறந்தபடியே கடந்து சாதனை படைத்துள்ளார் ஒரு பிரெஞ்சு வீரர்.\nஅட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி சாதனை படைக்க வேண்டும் என்று பலர் விரும்புவர்.\nஇந்நிலையில் 40 வயதான பிரெஞ்சு வீரர் பிராங்கி ஜபதா என்பவர், ’ஹோவர் போர்டு’ மூலம் இங்கிலிஷ் கால்வாயை கடந்துள்ளார்.\nஹோவர் போர்டு என்றால் என்ன ஹோவர் போர்டு என்பது தனிப்பட்ட பயணத்துக்காக உருவாக்கிக்கொள்கிற ஒரு வாகனம். இதனை பறக்கும் பலகை என்றும் சொல்லலாம். இந்த ஹோவர் போர்டை பல ஆண்டுகள் முயற்சி செய்து ஜபதா உருவாக்கியுள்ளார்.\nநேற்று அதிகாலை ஜபதா, பிரான்சில் உள்ள சங்கத்தேவில் இருந்து தனது ஹோவர் போர்டில் புறப்பட்டார். இவரை மூன்று ஹெலிகாப்டர்கள் கண்காணித்து வந்தன. கிட்டதட்ட 35 கி.மீ. தொலைவை 20 நிமிடங்களில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் தண்ணீருக்கு மேல் 15-20 மீட்டர் உயரத்தில், இங்கிலிஷ் கால்வாயை கடந்து செயிண்ட் மார்கரெட்ஸ் விரிகுடாவில் தரை இறங்கினார்.\nஅவர் தரையிறங்குவதை காண்பதற்கு கூடி இருந்த பொதுமக்களும் பத்திரிக்கையாளரும் அவரை கை கட்டி வரவேற்றனர். இது குறித்து ஜபதா அளித்த பேட்டியில், ”ஒரு சிறப்பான இடத்தில் நான் தரையிறங்கியுள்ளேன். எனது குடும்பத்துக்கு நன்றி. என் மனைவிக்கு மிகப்பெரிய நன்றி. அவர் எப்போதும் எனக்கு இது போன்ற வினோதமான திட்டங்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்” என்று கூறினார்.\nமேலும் வலியைப்பற்றி சிந்திக்காமல் மகிழ்ச்சியைப் பற்றி, சிந்தித்தது தான் இந்த முயற்சியில் ஈடுபட காரணம் எனவும் ஜபதா கூறியுள்ளார்.\n1994 ஆம் ஆண்டு, தமிழக வீரர் குற்றாலீஸ்வரன் 1994 ஆம் ஆண்டு, தனது 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள���ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-07T19:40:24Z", "digest": "sha1:XQ5RLREKLBNUBATIAVJIETHYV2747KEY", "length": 18955, "nlines": 108, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "விரைவில் சொட்டையில் முடி நன்றாக செழித்து வளர சப்பாத்திக் கள்ளியின் சிகிச்சை | Tamil Serial Today-247", "raw_content": "\nவிரைவில் சொட்டையில் முடி நன்றாக செழித்து வளர சப்பாத்திக் கள்ளியின் சிகிச்சை\nவிரைவில் சொட்டையில் முடி நன்றாக செழித்து வளர சப்பாத்திக் கள்ளியின் சிகிச்சை\nசிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன. அதோடு இங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nமுடி நன்றாக செழித்து வளர :\nகூந்தல் நீண்டு வளர சப்பாத்திக் கள்ளி விஷம் என்று சொன்னாஅலும் அது விஷத்தை முறிக்கவும் பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி மருத்துவம் குணம் நிறைந்தவை. அதன் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.\nபூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். வாரம் இருமுறை செய்தால் அதன் பலன் இரட்டிப்பாகும்.\nபிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.\nமுடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் உதவுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.\nவெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்பு நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.\nமாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது. மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.\nஅடர்த்தியாக வளர கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் குளிக்கவும். இவ்வாறி வாரம் இருமுறை செய்தால் முடி நல்ல அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.\nமிளகிலேயே வால் மிளகு என்று கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையே இருக்காது, சிலருக்கு வெள்ளை வெள்ளையாக செதில் போக் உதிரும். அதனையும் இந்த குறிப்பு போக்கிவிடும்.\nவால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.\nவெங்காயம் சொட்டை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும் . இது நிறைய பேருக்கு பலனைத் தந்திருக்கிறது.\nசெம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.\nமரிக்கொழுந்து இலையை புதிதாக பறித்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள்: செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.\nவேப்பம் பூ பொடுகு, பேனை விரட்டும். அது கிருமிகளையும் அழிக்கும். சருமத்திற்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.\nவேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்\nசிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன. அதோடு இங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nமுடி நன்றாக செழித்து வளர :\nகூந்தல் நீண்டு வளர சப்பாத்திக் கள்ளி விஷம் என்று சொன்னாஅலும் அது விஷத்தை முறிக்கவும் பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி மருத்துவம் குணம் நிறைந்தவை. அதன் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.\nபூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். வாரம் இருமுறை செய்தால் அதன் பலன் இரட்டிப்பாகும்.\nபிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.\nமுடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் உதவுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.\nவெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்பு நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.\nமாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது. மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.\nஅடர்த்தியாக வளர கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் குளிக்கவும். இவ்வாறி வாரம் இருமுறை செய்தால் முடி நல்ல அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.\nமிளகிலேயே வால் மிளகு என்று கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையே இருக்காது, சிலருக்கு வெள்ளை வெள்ளையாக செதில் போக் உதிரும். அதனையும் இந்த குறிப்பு போக்கிவிடும்.\nவால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.\nவெங்காயம் சொட்டை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும் . இது நிறைய பேருக்கு பலனைத் தந்திருக்கிறது.\nசெம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.\nமரிக்கொழுந்து இலையை புதிதாக பறித்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள்: செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.\nவேப்பம் பூ பொடுகு, பேனை விரட்டும். அது கிருமிகளையும் அழிக்கும். சருமத்திற்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.\nவேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்\nஎந்த பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா\nஎந்த பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா\nஎந்த பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/pradiba-singh/", "date_download": "2019-12-07T18:53:23Z", "digest": "sha1:K4P6KTBVMY4IWIABUSV4RTIGUYRMM5KG", "length": 4015, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "pradiba singhChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்திய விமானப்படையில் மேலும் இரு பெண் விமானிகள்: சச்சின் வாழ்த்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49917-india-vs-england-shastri-kohli-duo-might-face-bcci-questions-for-debacle-in-england.html", "date_download": "2019-12-07T18:52:28Z", "digest": "sha1:LR33WXSAI7ZA27OIKT3CP3FWT3DFXJOZ", "length": 12418, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி ? | India vs England: Shastri-Kohli duo might face BCCI questions for debacle in England", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nவிசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி \nஇங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சோதனைகளை சந்தித்து வருகிறது. இந்தியா முதல் டெஸ்ட்டில் போராடி தோற்றது. ஆனால் புகழ்மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து இந்திய அணியை பல்வேறு ஊடகங்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் இன்னிங்ஸ் தோல்வி குறித்து கேப்டன் விராத் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறும் முக்கியமான குற்றச்சாட்டு இந்திய அணியின் போராட்டக் குணம்தான். ஆம், இங்கிலாந்து பவுலர்களிடம் முழுமையாக சரணடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இதுவரை பார்த்ததில்லை என பலரும் வசைபாடி வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை கோலி மற்றும் அஸ்வின் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலோ சொதப்பலாக ஆடி வருகின்றனர். இந்தப் போட்டியில் ரஹானே ஓரளவுக்கு ஏனும் நிலைத்து ஆட முயன்றார். புஜாரா பூஜ்ஜியம் ஆனார், தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.\nஇந்நிலையில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்ப பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற என்ன உத்தி, வியூகம் கடைபிடிக்கப் போகிறீர்கள். அணி வீரர்கள் தேர்வில் கோலி, சாஸ்திரிக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ள நிலையில் 2 டெஸ்ட் தோல்வியால் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட உள்ளது. தொடரில் தோல்வியுற்றால் இருவருக்கும் தரப்பட்டுள்ள அதிகாரம் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார், அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதில் அவர் \" கோலி ரவி சாஸ்திரியிடம் கேட்டுவிட்டுதான் போட்டி தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த முறை தென்னாப்பிரிக்க அணியிடம் டெஸ்ட் தொடரை தோற்றபோது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் போதிய அவகாசம் இல்லை என கூறினர். ஆனால், இங்கிலாந்து தோல்விக்கு அவ்வாறு புகார் கூற முடியாது. ஏற்கெனவே சாஸ்திரி பயிற்சியில் 2014-15-இல் 0-2 ஆஸ்திரேலியாவிலும், 2017-18-இல் தென்னாப்பிரிக்காவில் 1-2 என தோல்வி அடைந்தோம். தற்போது இங்கிலாந்தில் இக்கட்டான நிலையில் உள்ளோம். பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் செயல்பாடுகளும் கேள்விக்குறியாக உள்ளன\" என கூறியுள்ளார்.\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\n201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று ரஜினி நினைப்பார் - இயக்குநர் ஷங்கர்\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n - விராட் கோலி விளக்கம்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nவெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் \nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\n201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/kohli/1", "date_download": "2019-12-07T18:52:12Z", "digest": "sha1:PE7EHXSRWWJNKNHJZPHCUSWYZNFTKRYA", "length": 7963, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kohli", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n - விராட் கோலி விளக்கம்\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nமுதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் விராட் கோ‌லி\n“எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன்”- மனம் திறந்த கோலி..\n''அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை'' - சுனில் கவாஸ்கர்\nஅடுக்கடுக்காக சாதனையை படைத்த கேப்டன் கோலி\n”இவை எல்லாம் கங்குலி அணி தொடங்கியது “- கோலி பேட்டி\nபகலிரவு டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 347 ரன்களுக்கு டிக்ளேர்..\nபகலிரவு டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n - விராட் கோலி விளக்கம்\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nமுதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் விராட் கோ‌லி\n“எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன்”- மனம் திறந்த கோலி..\n''அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை'' - சுனில் கவாஸ்கர்\nஅடுக்கடுக்காக சாதனையை படைத்த கேப்டன் கோலி\n”இவை எல்லாம் கங்குலி அணி தொடங்கியது “- கோலி பேட்டி\nபகலிரவு டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 347 ரன்களுக்கு டிக்ளேர்..\nபகலிரவு டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nபகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/900608/amp?ref=entity&keyword=Marakkanam", "date_download": "2019-12-07T18:56:21Z", "digest": "sha1:JBGQRBODIDUN5KWA24CNJ3OPAM6LBXQA", "length": 10690, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மரக்காணம் அருகே போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமரக்காணம் அருகே போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்கள்\nமரக்காணம், டிச. 11: மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்டது முருக்கேரி. இப்பகுதியில் உள்ள வேங்கடத்தம்மன் கோயில் அருகில் கல்லாம் கொல்லை எனப்படும் பகுதியில் அரசு இடம் 2 ஏக்கர் உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறுகின்றனர். இங்குள்ள பொது இடத்தில் தான் இப்பகுதியில் உள்ளவர்கள் சாமி ஊர்வலம் மற்றும் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சு விரட்டு உள்ளிட்ட ��ிகழ்ச்சிகளை வழக்கமாக நடத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த பொது இடத்தை அப்பகுதியில் உள்ள ஒரு தனிநபர் சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அரசு ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி முருக்கேரி பகுதி பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு வேங்கடத்தம்மன் கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இது பற்றி தகவலறிந்த மரக்காணம் வட்டாட்சியர் தனலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் ஏழுமலை மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இந்த இடத்தில் நாங்கள் மஞ்சு விரட்டு நடத்துவோம். ஆனால் ஆக்கிரமிப்பால் அது தடையாக உள்ளது. இதுபோல் முருக்கேரியில் பொது இடம் இல்லாததால் கருமகாரிய கொட்டகை, அங்கன்வாடி மையம் போன்றவை இல்லை. இதனால் இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மேற்குறிப்பிட்ட கட்டிடங்கள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீசார் இடத்தை பார்வையிட்டு அரசு ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த இடம் அரசுக்கு சொந்தமான கல்லான் கொல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் னுமதியுடன் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அரசு அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nசங்கராபுரம் அருகே ஓடையில் வாலிபர் சடலம்\nஉளுந்தூர்பேட்டை அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை\nகல்வராயன்மலை தாலுகாவின் முதல் தாசில்தார் பொறுப்பேற்பு\nஉளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு\n��ுளத்தில் தவறி விழுந்தவர் பலி\nசின்னசேலம் பஸ் நிலையம் அருகே மெகா சைஸ் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி\nதிருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம்\n× RELATED செங்கல்பட்டு பகுதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/03013024/Rainwater-harvesting-in-residential-area-Steps-to.vpf", "date_download": "2019-12-07T18:47:09Z", "digest": "sha1:M3PMCCU5M4KAYWP2K4HTNSYCHGDPOSHD", "length": 20204, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rainwater harvesting in residential area Steps to prevent - Minister Namachivayam confirmed || குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி + \"||\" + Rainwater harvesting in residential area Steps to prevent - Minister Namachivayam confirmed\nகுடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி\nகுடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.\nபுதுவையில் கனமழை பெய்துள்ள நிலையில் ரோடுகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு வாய்க்கால்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.\nஇந்தநிலையில் மழை நிவாரண பணிகள், அடு்த்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு செயலாளர்கள் சுர்பிர் சிங், அசோக்குமார், கலெக்டர் அருண், உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், நகராட்சி ஆணையர் கந்தசாமி உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.\nஆலோசனை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபுதுவையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 2 மாதத்துக்கு முன்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.\nதற்போது ரெயின்போ நகர், இந்திரா காந்தி சதுக்கம் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மழையினால் சேதமான வீடுகள் குறித்தும் கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nபாவாணர் நகரில் இருந்து புதியதாக ஒரு வாய்க்கால் அமைத்து அங்கு தேங்கும் தண்ணீரை உழந்தை ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கிறோம். இந்திரா காந்தி சிலையிலிருந்து வரும் வாய்க்காலை புதியதாக அமைக்க கூறியுள்ளோம். ரெயின்போ நகரில் சிலர் வாய்க்கால்களை ஆக்கிரமித்து, அதை அகற்றாமல் இருக்க தடை உத்தரவும் பெற்றுள்ளனர். அந்த தடையை விலக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nபுதுவையில் 115 குளங்களும், காரைக்காலில் 111 குளங்களும் தூர்வாரப்பட்டன. அங்கு நீர்நிரம்பி உள்ளது. தற்போது வீடூர் அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது மழையால் சேதமடைந்த சாலைகளை பழுதுபார்க்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்ததும் அனைத்து ரோடுகளையும் புதியதாக போட ரூ.80 கோடி தேவை. அதை வழங்க முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள் ளேன்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுவை நகராட்சி கட்டிடம், மாநாட்டு அரங்கம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. சின்னையாபுரம், ஜாபர்பாய் தோட்டம் பகுதிகளில் அடுக்குமாடி வீடுகள் கட்ட உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சில பணிகளை செய்ய காண்டிராக்டர்களுக்கான விதிமுறைகள் கடினமாக உள்ளன. இதனால் அவர்கள் பணிகளை எடுக்க தயங்குகின்றனர். எனவே விதிமுறைகளை எளியதாக மாற்ற கூறியுள்ளேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது மத்திய அரசு நிதி ரூ.100 கோடி, மாநில அரசின் நிதி ரூ.60 கோடி என ரூ.160 கோடி உள்ளது.\nபிரெஞ்சு அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டத்தின்கீழ் 84 இடங்களில் புதியதாக ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க உள்ளோம். இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.\nபுதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. வார்டு மறுசீரமைப்பு முடிவடைந்ததும் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும். இந்த பணிகளை இன்னும் 3 அல்லது 4 மாதத்துக்குள் முடித்துவிடுவோம். புதுவை மாநிலத்திலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மேலும் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி மத்திய அரசிடம் புகார் கூறி உள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுதொடர்பாக மாநில அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.\nஇவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.\n1. ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், தாமாக முன்வந்து அந்த இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள்\nஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாமாக முன்வந்து அதனை காலி செய்து அந்த இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு\nபொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அறிந்து தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் - நமச்சிவாயம் அறிவிப்பு\nகாமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n4. விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க திட்டம் - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்\nபுதுவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு ஒருமுறை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்க உள்ளோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார்.\n5. அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எதிரொலி: அரும்பார்த்தபுரம் மேம்பால பணிகள் மீண்டும் தொடக்கம்\nஅமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.\n1. தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட ��ேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்\n3. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. பழைய வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை சாவு\n2. கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி\n3. சென்னையில் மனைவியை தாக்கிய டி.வி. நடிகர் கைது - பரபரப்பு தகவல்கள்\n4. வருமானவரித்துறை சோதனை: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்\n5. கோவை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் - காதலன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/15071742/1271412/power-of-Maharashtra-is-still-in-BJP-Shiv-Sena.vpf", "date_download": "2019-12-07T19:41:01Z", "digest": "sha1:XL4454IGZGXDIYQFURVUBU4J3BNHOBZK", "length": 16933, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாராஷ்டிரா ஆட்சி அதிகாரம் இன்னும் பாஜக கைகளில் தான் இருக்கிறது- சிவசேனா || power of Maharashtra is still in BJP Shiv Sena", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமகாராஷ்டிரா ஆட்சி அதிகாரம் இன்னும் பாஜக கைகளில் தான் இருக்கிறது- சிவசேனா\nமகாராஷ்டிராவின் ஆட்சி அதிகாரம் இன்னும் பா.ஜனதா கைகளில் தான் உள்ளது என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது,\nமகாராஷ்டிராவின் ஆட்சி அதிகாரம் இன்னும் பா.ஜனதா கைகளில் தான் உள்ளது என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது,\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா' வின் தலையங்கத்தில் கடுமையாக சாடி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nமகாராஷ்டிராவில் ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தின்படி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகாரம் இன்னமும் மறைமுகமாக பாரதீய ஜனதாவின் கைகளில் தான் உள்ளது.\nஆனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிட்டதாக தேவேந்திர பட்னாவிஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிற���ர். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது என கூறும் பட்னாவிஸ், அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தால் அவரது எண்ணம் உண்மையானது என கூறலாம்.\nகவர்னர் ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தவர். அவர் ஆட்சி அமைப்பதற்கு 48 மணி நேர அவகாசம் மறுக்கும் போது, அவரது செயல்பாட்டில் தவறு இருப்பதாக மக்கள் நினைப்பார்கள். நாங்கள், கவர்னர் மாளிகை சென்று ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றப்படவில்லை.\nமுதலில் சட்டசபை காலம் முடியும் வரை கவர்னர் காத்திருந்தார். முன்கூட்டியே அவர், புதிய அரசு அமைவதற்கான நடைமுறைகளை தொடங்கியிருக்க வேண்டும். மராட்டியத்தில், தற்போது நடைபெறும் அரசியல் ஆட்டத்தை அறிய முடியாத ஒரு சக்தி கட்டுப்படுத்தி, முடிவுகள் அதன் உத்தரவுப்படியே எடுக்கப்பட்டது போல தெரிகிறது. கவர்னர் மிகவும் கனிவானவர். ஆட்சி அமைக்க தற்போது ஆறு மாத கால அவகாசத்தை அவர் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nMaharashtra Assembly Poll | BJP | Shivsena | மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் | பாஜக | சிவசேனா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nஉன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை - உ.பி.அரசு அறிவிப்பு\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது\nமகாராஷ்டிரா ஆட்சியில் சேர்வ��ற்கு சிவசேனா கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனை\nஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்: காங். தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சு\nமகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பான 20 நாட்கள்\n3-வது முறையாக ஜனாதிபதி ஆட்சியை சந்தித்த மகாராஷ்டிரா\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் அறிக்கை அளித்தது எப்படி\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/12/got.html", "date_download": "2019-12-07T18:35:38Z", "digest": "sha1:5WTQ7WCTIJXWQ4YU6ZI5PQKV52GUL3JR", "length": 7488, "nlines": 44, "source_domain": "www.madawalaenews.com", "title": "தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் இன்று தலைகீழாக இடம் பெறுகின்றது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் இன்று தலைகீழாக இடம் பெறுகின்றது.\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தில் இடைக்கால அரசாங்கம் பொறுப்பற்ற விதமாகவே\nசெயற்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் குற்றஞ்சாட்டினார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொதாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nசர்வதேசத்தின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்��ிருந்த இலங்கை 2015ம் ஆண்டுக்கு பிறகே வளர்ச்சியடைந்த நாடுகளின் நன்மதிப்பினை பெற்று சர்வதேசத்தின் அங்கிகாரத்தினையும் பெற்றுக் கொண்டது.\nமுறையாக வெளிவிவகார கொள்கைகள் வகுக்கப்பட்டது. பல உதவிகளும் இதனூடாக கிடைக்கப் பெற்றது.\n2015ம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கம் சர்வதேசத்தில் முரண்பட்டுக் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்த வளர்முபக நாடுகளும் இலங்கையுடன் நல்லுறவினை பேணவில்லை.\nஇந்நிலைமை மீண்டும் சுவிஸ் தூதரக விவகாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தில் விவகாரத்தில் இடைக்கா அரசாங்கம் அக்கறையில்லாமலே செயற்படுகின்றது. உண்மையினை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை மாறாக போட்டித்தன்மையுடன் செயற்படுகின்றது.\nபொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் இன்று தலைகீழாக இடம் பெறுகின்றது.\nஅமைச்சரவையின் எண்ணிக்கையினை குறைத்து இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையினை அதிகரித்து முறையற்ற விதத்தில் செயற்படுகின்றது.\nதமிழ்- முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆரம்ப காலத்தில் இருந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது .\nதேசிய பாதுகாப்பை முன்வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் , ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்பு குறித்து புதிதாக எதனையும் செயற்படுத்தவில்லை.\nதேசிய பாதுகாப்பு வெறும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாத்திரமே பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.\nதேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் இன்று தலைகீழாக இடம் பெறுகின்றது. Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பா��ிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/04/17/first-photograph-of-a-black-hole/", "date_download": "2019-12-07T19:28:04Z", "digest": "sha1:O3TNHKZIBM5L3HM54QO3DDO7BCCEME52", "length": 16011, "nlines": 182, "source_domain": "www.jaffnavision.com", "title": "அண்டத்தையே விழுங்கிவிடும் கருந்துளை: முதன்முறையாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்!! (Video) - jaffnavision.com", "raw_content": "\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nயாழ். பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று (Video)\nயாழ். மாநகரசபை பாதீட்டை ஏன் எதிர்த்தோம்- விளக்குகிறார் பார்த்தீபன் (Photos)\nயாழ்ப்பாணத்தில் சிறுமி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வு\nவடக்கு ஆளுநராக முன்னாள் தலைமை நீதியரசரை நியமிக்க முயற்சி\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம்…\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக்…\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் காலை 8 மணிக்கு திறப்பு\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உ���ிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nஉயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nHome செய்திகள் அண்டத்தையே விழுங்கிவிடும் கருந்துளை: முதன்முறையாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்\nஅண்டத்தையே விழுங்கிவிடும் கருந்துளை: முதன்முறையாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்\nவானில் நிகழும் அதிசயங்களில் ஒன்றான கருந்துளை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nநாம் வாழும் சூரியக் குடும்பம் உட்பட ஒட்டுமொத்த அண்டத்தையும் தனது ஈர்ப்பு சக்தியால் விழுங்கிவிடும் வல்லமை பெற்றவை கருந்துளை.\nஇதுதொடர்பாக வானியல் அறிஞர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக கருந்துளையை புகைப்படம் எடுத்து அதனை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.\nஇது விண்வெளி குறித்த ஆய்வில் மைல்கல் என்று கருதப்படுகிறது.\nஇந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற மையப்பகுதி, ஆரஞ்சு நிற வளையம் போன்ற பகுதி,வெள்ளைநிற வெப்பமான வாயு ஆகியவை இடம்பெற்றுள்ளன.\n18 ஆம் நூற்றாண்டு முதல் கருந்துளைகள் தொடர்பாக வானியல் அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனாலும், ஒருமுறை கூட தொலைநோக்கியில் கருந்துளை தென்படவில்லை. இந்நிலையில் தற்போது இரு கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅதிலொன்று M87 என்ற கேலக்ஸியிலிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இதனைப் பல்வேறு ரேடியோ தொலைநோக்கிகள் உதவியுடன் படம்பிடித்துள்ளனர்.\nகுறித்த கருந்துளை காணப்படும் தொலைவை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதென பிரான்ஸ் நாட்டு வானியல் அறிஞர் பிரடெரிக் குத் தெரிவித்துள்ளார்.\nமற்றொரு கருந்துளை சகிட்டரியஸ் ஏ* ஆனது நாம் வாழும் புவியிலிருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ளது. நாம் வாழும் பால்வளித்திரளின் மையப்பகுதியில் உள்ளது. இது ஈவண்ட் ஹாரிசன் டெலஸ்கோப் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்த நிகழ்வு அற்புதமான விஞ்ஞான சாதனை என ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி வானியல் அறிஞர் பால் மெக்நமரா தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nNext articleமஹியங்கனையில் அதிகாலை நடந்த கோரவிபத்து: பத்துப் பேருக்கு ஏற்பட்ட சோகம்\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம் வீழ்ந்து பாதை தடை\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக் கொலை\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nமின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/14030/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-12-07T20:14:40Z", "digest": "sha1:HJG5FOKPFB4ID6MKMIJZV7J327BA62MU", "length": 9779, "nlines": 91, "source_domain": "www.tamilwin.lk", "title": "வரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு- டக்கிளஸ் தேவானந்தா - Tamilwin.LK Sri Lanka வரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு- டக்கிளஸ் தேவானந்தா - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு- டக்கிளஸ் தேவானந்தா\nநேற்று இடம் பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டக்கிளஸ் தேவானந்த வரிச்சுமையினையும் அது உள்ளிட்ட விடையங்களையும் குறிப்பிட்டு இருந்தார்.\nஇன்று இந்த நாட்டில் ஒரு பொருளின் உற்பத்தி தொடக்கம் அந்தப் பொருளினை நுகர்கின்ற வரையிலும் ஒவ்வொரு நகர்வுகளுக்கும் என வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.\nஇது இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரிதும் பாதித்து வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் எவரும் அவதானம் செலுத்துவ���ாக இல்லை.\nபொருட்களுக்கான வரி அறவீடுகள், பொருட்களின் விலையேற்றங்கள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்த நிலை எப்போதாவது மாறி,\nஎமது மக்களுக்கு சுமையற்ற ஒரு வாழ்க்கையினை வாழக்கூடிய சந்தர்ப்பம் கிட்டும் என எமது மக்களால் நம்ப முடியாத அளவிற்கு இன்று இந்த நாட்டின் நிலை மாறிவிட்டுள்ளது.\nஇன்றுதான் இப்படி, நாளை இந்த நிலை மாறும் என்பதற்கு வெறும் வார்த்தைகளால் சமாளிப்புகளை வழங்குவதைத் தவிர, நாளை இந்த நிலை மாறும் என்பதற்கு உங்களிடமும் எவ்விதமான நடைமுறை சாத்தியமான திட்டங்களும். இல்லை.\nஇவ்வளவு காலமாக அறவிட்டுக் கொண்டிரு;கின்ற வரிகளைவிட, வேறு எந்தெந்த வழிகளில் வரிகளை அறவிட முடியும் என்பதையே சதா ஆராய்ந்து பார்த்துக் கொண்டு, அதற்கேற்ப வரிகளை அறவிட்டுக் கொள்வதற்கான சட்டமூலங்களைக் கொண்டு வருகின்றீர்கள்.\nமேலும் அவர் உரையாற்றுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சியானது 175 ரூபாவை எட்டிவிட்டிருக்கின்றது. பெறுமதி குறைந்த காகித நோட்டுக்களை அதிகளவில் அச்சிட்டு, இல்லாததொரு பொருளாதார அபிவிருத்தியைக் காட்டிக் கொண்டு,\nநாட்டின் அந்நியச் செலாவணியானது தேவையற்ற வகைகளில் வீண்விரயமாக்கப்பட்டதன் – படுவதன் விளைவினையே நாமிந்த ரூபாவின் வீழ்ச்சியில் காண்கின்றோம்.\nஇந்த நிலைக்கு ஒப்பான நிலைமையே வடக்கிலும் காணப்படுகின்றது.இதற்கான சரியான ஒழுங்கு முறையினை கையாழுமாறும் வலியுறுத்தி இருந்தார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதன���\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-12-07T18:43:45Z", "digest": "sha1:ETL53KALENDWSB6T6YEYENJSMKJ2NUCU", "length": 24244, "nlines": 511, "source_domain": "blog.scribblers.in", "title": "கர்ப்பக்கிரியை – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» Posts Tagged \"கர்ப்பக்கிரியை\"\nவிஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்\nதஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்\nஅஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்\nவிஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. – (திருமந்திரம் – 493)\nமனிதர்களை விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகையாக பிரிக்கலாம். தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞானகலர் ஆணவம் உடையவர். ஊழி காலத்தில் ஞானம் அடையக்கூடிய பிரளயாகலர் ஆணவத்தையும் கன்மத்தையும் உடையவர்கள். உலக வாழ்வில் சிக்கி அறியாமை நிரம்பப் பெற்றவர் சகலர். சகலர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய முன்றையும் உடையவர் ஆவார். விஞ்ஞானகலரை நான்கு வகையாகவும், பிரளயாகலரை மூன்று வகையாகவும், சகலரை முன்று வகையாகவும் பிரிக்கலாம். இந்த உட்பிரிவுகளைச் சேர்த்தால் மனிதர்கள் பத்து வகையினர் ஆவர்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், சீவவர்க்கம், ஞானம், திருமந்திரம், திருமூலர்\nகடல் நீரில் உப்பு திரள்வது போல நம் பிறப்பு\nபரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்\nஉருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்\nதிரைக்கடல் உப்புத் திரண்டது போலத்\nதிரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. – (திருமந்திரம் – 491)\nஒருவரின் வாழ்நாள் முடியும் அவருடைய பருவுடலைத் தகனம் செய்து விடுகிறோம். நுண்ணுடலான உயிர�� வானுலகத்தில் கரைந்து பதிந்து விடுகிறது. கடல் நீரில் உள்ள உப்பு திரண்டு வந்து வடிவம் பெறுவது போல, நுண்ணுடலான உயிர் மறுபடியும் பிறப்பு எடுக்கிறது சிவன் அருளாலே\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை\nஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்\nவானோர் அறியும் அளவல்லன் மாதேவன்\nதானே அறியுந் தவத்தினி னுள்ளே. – (திருமந்திரம் – 490)\nஇந்த உலகில் எல்லோரையும் விட பெருமை கொண்டவன் சிவபெருமான். அப்படிப்பட்ட பெருமை கொண்டவன், சிறுமை நிறைந்த நம் உடலில் கலந்து வசிக்கிறான். தேவர்களாலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத அந்த சிவபெருமானை, நாம் நம்முடைய உள் நோக்கிய தியானத்தால் அறிந்து கொள்ளலாம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவபெருமானுக்கு இன்பம் தரும் விஷயம்\nமுதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்\nஅதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்\nஅதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே. – (திருமந்திரம் – 489)\nசெடி ஒன்று முதலில் மண்ணின் கீழ் கிழங்காக இருக்கிறது. அது முளைத்துப் பின் புதர் போல் வளர்கிறது. வளர்ந்த பருவத்தில் அது பழங்களைக் கொடுக்கிறது. இது போன்ற சரியான வளர்ச்சியே அந்தத் தாவரத்துக்குக் கிடைக்கும் இன்பமாகும். நம்முடைய வளர்ச்சியும் சரியான பாதையில் சென்று, நாம் ஆன்மிகத்தால் பக்குவம் பெறுவதே நமக்குள் இருக்கும் சிவபெருமானுக்கு இன்பம் தருவதாகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகுயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்\nஅயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்\nஇயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை\nமயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே. – (திருமந்திரம் – 488)\nநாமெல்லாம் சிவபெருமானின் குழந்தைகள். குயில் தனது முட்டையை காக்கையின் கூட்டில் வைத்து விடுகிறது. காக்கையும் எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் அந்த முட்டையை அடைகாத்து வளர்த்து விடுகிறது. அதே போல் சிவபெருமானும் தனது குழந்தையான நம்மை நமது தாயின் வயிற்றில் விட்டு வளரச் செய்கிறான். நமது தாயும் நம்மைத் தன்னுடைய குழந்தையாகவே நினைத்து மனச்சோர்வு இல்லாமல், தனது உட��ுக்கு அதிக அசைவு கொடுக்காமல் ஜாக்கிராதையாக வளர்க்கிறாள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஇன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்\nதுன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்\nமுன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய\nதொன்புற நாடிநின் றோதலு மாமே. – (திருமந்திரம் – 487)\nஆணும் பெண்ணும் இன்பத்தை நாடிக் கூடுகிறார்கள். அதன் விளைவாக துன்பம் நிறைந்த பாசத்தில் ஒரு புதிய உயிர் தோன்றி இந்த மண்ணில் பிறக்கிறது. பிறந்த அந்தக் குழந்தை வளரும் போது, சிவபெருமானை நாடி அவனைத் துதித்து தனது பற்றுக்களில் இருந்து விடுபட வேண்டும். நம் சிவபெருமான், இந்த நிலமெல்லாம் தோன்றுவதற்கு முன்பே உள்ள பழமையானவன். அவனால் மட்டுமே நம்மை நமது துன்பங்களில் இருந்து விடுவிக்க முடியும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஇட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்\nதட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்\nபட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்\nகெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே. – (திருமந்திரம் – 486)\nமுந்தைய பாடலில் பார்த்தது போல, நமக்கு இந்த உடலைப் பற்றிய அறிவு மட்டும் தான் உள்ளது. அருவமாக உள்ள உயிரைப் பற்றிய ஞானம் நமக்கு இல்லை. நாம் பிறக்கக் காரணமான தந்தைக்கும் உயிரின் தன்மைப் பற்றித் தெரியாது. நம்மை வயிற்றில் சுமந்த தாய்க்கும் அது பற்றித் தெரியாது. நம்மைப் படைத்த பிரமனுக்குத் தெரிந்தாலும், அவன் அதை யாருக்கும் சொல்வதில்லை. உண்மை தெரிந்த சிவன் நமக்குள்ளே தான் இருக்கிறான். அவனை நாடினால் அவன் நமக்கு அந்த ரகசியத்தைச் சொல்வான். ஆனால் நாம் மாயையில் சிக்கிக் கொண்டு, சிவனை நாடாமல், இழிவான வாழ்க்கையை நடத்துகிறோம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஉருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்\nபருவம தாகவே பாரினில் வந்திடும்\nமருவி வளர்ந்திடு மாயையி னாலே\nஅருவம தாவதிங் காரறி வாரே. – (திருமந்திரம் – 485)\nதாயின் வயிற்றில் உருவான கரு, பத்து மாதங்களில் முழு உருவம் பெறுகிறது. முழு உருவம் பெற்ற சரியான பருவத்தில் அக்குழந்தை இம்மண்ணில் வந்து பிறக்கிறது. மாயையில் சிக்கி வளரும் உடலைப் பற்றி மட்டும் ���ான் நாம் அறிவோம். நம் உடலைத் தாங்கியிருக்கும் உருவமில்லாத உயிரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nவயிற்றில் உள்ள குழந்தை சோதியைப் போன்றது\nகோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்\nதால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்\nபால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்\nபோல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே. – (திருமந்திரம் – 484)\nதிரண்ட வளைகரத்தைக் கொண்டப் பெண்ணின் வயிற்றில் உதிக்கும் குழந்தை, நம்முடைய யோக நிலையில், அண்ணாக்கில் அசையும் சோதியைப் போன்று ஒளிமயமானது. அக்குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தாயின் வயிற்றில் சூரியனைப் போன்ற செந்நிறம் கொண்டதாக வளர்ந்து உருவம் பெறுகிறது.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகலவியின் போது மூச்சு இயங்கும் முறை\nகொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்\nகொண்ட குழவியுங் கோமள மாயிடுங்\nகொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்\nகொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே. – (திருமந்திரம் – 483)\nகூடலின் போது ஆணின் மூச்சு இயங்கும் முறையே பிறக்கும் குழந்தையின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது என்று முந்தைய பாடல்களில் பார்த்தோம். அக்கூடலின் போது பெண்ணின் மூச்சும் ஆணின் மூச்சோடு ஒத்து இயங்க வேண்டும். அப்படி ஒத்து இயங்கினால், பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும். கலவியின் போது இருவருக்கும் மூச்சு தடுமாறினால், திரண்ட வளைகரத்தைக் கொண்ட அப்பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்காது.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vijay-deverakonda", "date_download": "2019-12-07T18:41:36Z", "digest": "sha1:5RPL5QE2K6VE6PUZTA2YXJTVR45NH4WC", "length": 7493, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Vijay Deverakonda, Latest News, Photos, Videos on Actor Vijay Deverakonda | Actor - Cineulagam", "raw_content": "\nதயவுசெஞ்சி.. ரஜினி தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்\nஅவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்\nதலைவருக்காக உயிரையே கொடுப்பேன், இதை செய்யமாட்டேனா.. தர்பார் மேடையில் அனிருத் உருக்கம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nநடிகர் விஜய் தேவாரகொண்டாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.\n நீங்க என்ன நினைச்ச எனக்கென்ன.. சர்ச்சை பற்றி கோபமாக பேசிய விஜய் தேவரக்கொண்டா\nஅர்ஜுன் ரெட்டி பட புகழ் விஜய் தேவரகொண்டா வாங்கியுள்ள வீடு இத்தனை கோடியா\nபேமஸ் ரவுடி விஜய் தேவரகொண்டா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n அடுத்த படத்தின் மாஸான டைட்டில்\nவிஜய்யை சந்தித்த யுவன் ஷங்கர் ராஜா, எதற்காக\nபல கோடிகள் கொடுத்தும் மறுப்பு தெரிவித்த விஜய்\nஇந்தியாவின் முன்னணி இயக்குனர் படத்தை நிராகரித்த விஜய் தேவரக்கொண்டா\nடியர் காம்ரேட் படத்தை பார்த்த முக்கிய கிரிக்கெட் பிரபலம்\nபார்த்ததும் கதறி அழுத ரசிகை நடிகர் விஜய் தேவரகொண்டா செய்த செயல் - வைரலாகும் வீடியோ\nநெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் வசூலை வாரி குவித்த டியர் காம்ரேட், முழு ரிப்போர்ட்\n மேடையில் கண்ணீர் விட்டு அழுத விஜய் தேவரகொண்டா - டியர் காம்ரேட் என்னானது\n டியர் காம்ரேட் பிரிமியர் காட்சியிலே அதிக வசூல்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் படம் நிறுத்தப்பட்ட சம்பவம்\nபெரும் வசூலால் அதிக விலைக்கு படத்தை வாங்கிய பிரபல நடிகர் வியக்க வைக்கும் காதல் கதையாம்\nநான் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும்.. கோபமாக கேட்ட விஜய்\nராஷ்மிகாவை லிப்லாக் என்று கேட்டால் அசிங்கமாக தான் தோன்றும்- விஜய் தேவரகொண்டா அதிரடி பேட்டி\nதுணி இல்லாமல் நிர்வாணமாக ஓடிய இளம் ஹீரோ பிரபல நடிகரின் தம்பி தானே இவர்\nகாதல், மோதல், அடிதடி.. விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் டிரைலர் - தமிழில்\nவிஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மீண்டும் இணைந்து கலக்கும் டியர் காம்ரேட் ட்ரைலர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429630493/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9---msnNOW", "date_download": "2019-12-07T19:13:00Z", "digest": "sha1:VGOVKVSLWIVYIR23QCPX2GUBP7TLEA3Y", "length": 12692, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "சிலந்திகள் காயங்களுக்கு இரட்டை பக்க ஒட்டும் நாடாவை ஊக்குவிக்கின்றன - msnNOW", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nசிலந்திகள் காயங்களுக்கு இரட்டை பக்க ஒட்டும் நாடாவை ஊக்குவிக்கின்றன - msnNOW\nபட பதிப்புரிமை கெட்டி இமேஜஸ் பட தலைப்பு சிலந்திகள் மழை நாட்களில் தங்கள் இரையை பிடிக்க ஒரு வகையான ஒட்டும் பசை பயன்படுத்துகின்றன அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடல் திசுக்களை ஒன்றாக இணைக்க வடிவமைக்கப்பட்ட இரட்டை பக்க டேப், சிலந்திகள் மழையில் தங்கள் இரையை பிடிக்க \"பசை\" வெளியேற்றும் முறையால் ஈர்க்கப்பட்டுள்ளன. மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சிலந்திகளின் சுரப்பு எவ்வாறு தண்ணீரை உறிஞ்சி, பாதுகாக்க உதவுகிறது அவர்களின் அடுத்த உணவு. ஒட்டும் நாடா அதையே செய்கிறது மற்றும் பன்றி தோல் மற்றும் நுரையீரல் தொடர்பான சோதனைகளில் சில நொடிகளில் வேலை செய்வதாக கண்டறியப்பட்டது. குழு மேலும் ஆராய்ச்சியுடன் கூறியது, இது சூத்திரங்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படலாம்.ஆனால் அவை இன்னும் பல ஆண்டுகள் சோதனைகளில் உள்ளன மனிதர்களில். இறுக்கமான முத்திரையை உருவாக்க உடலில் திசுக்களைப் பெறுவது கடினம், ஏனெனில் அவற்றின் மேற்பரப்பில் உள்ள நீர் அவற்றை வழுக்கும். பட பதிப்புரிமை ஃபெலிஸ் ஃப்ராங்கல் பட தலைப்பு இரட்டை பக்க ஒட்டும் நாடா அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு டக்ட் டேப்பைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது சூத்திரங்கள் - ஒரு காயத்தை வைத்திருக்கும் அல்லது ஒன்றாக வெட்டும் தையல்கள் - எப்போதும் நன்றாக வேலை செய்யாது, மேலும் அவை தொற்றுநோய்களையும் வலியையும் ஏற்படுத்தும்.மேலும் ஏற்கனவே இருக்கும் திசு பசை வேலை செய்ய பல நிமிடங்கள் ஆகலாம் மற்றும் பிற உடல் பாகங்களுக்கு சொட்டக்கூடும். எனவே விஞ்ஞானிகள் உத்வேகத்திற்காக இயற்கையின் பக்கம் திரும்பியது. ஒரு பூச்சியின் மேற்பரப்பில் இருந்து தண்ணீரை கிட்டத்தட்ட உடனடியாக உறிஞ்சும் சார்ஜ் செய்யப்பட்ட பாலிசாக்கரைடுகளைக் கொண்ட ஒரு ஒட்டும் பொருளை ஸ்பைடர்கள் சுரக்கின்றன, இதனால் ஒரு சிறிய உலர்ந்த இணைப்பு ஒட்டுகிறது, பின்னர் பசை ஒட்டலாம். மேலும், ஆராய்ச்சியாளர்கள் டேப்பில் பாலிஅக்ரிலிக் அமிலத்தைப் பயன்படுத்தினர் ஈரமான உடல் திசுக்களில் இருந்து தண்ணீரை உறிஞ்சுவதற்கு, பின்னர் பசை வேகமாக ஒட்டிக்கொள்ளும். ஜெலட்டின் அல்லது சிட்டோசனைச் சேர்ப்பது, டேப் அதன் வடிவத்தை சில நாட்கள் அல்லது ஒரு மாதம் வரை வைத்திருக்க முடியும், இது எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் என்பதைப் பொறுத்து, ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ' உடையக்கூடிய திசுக்கள் 'அவர்கள் இப்போது சிறு குடல், வயிறு, கல்லீரல் மற்றும் தோல் உள்ளிட்ட பல்வேறு வகையான எலி மற்றும் பன்றி திசுக்களில் இதைச் சோதித்துள்ளனர். ஸ்டடி எழுத்தாளர் ஹியூன்வூ யூக் கூறினார்: \"எல் போன்ற மென்மையான அல்லது உடையக்கூடிய திசுக்களைத் தைப்பது மிகவும் சவாலானது ung மற்றும் trachea - ஆனால் எங்கள் இரட்டை பக்க டேப் மூலம், ஐந்து விநாடிகளுக்குள் அவற்றை எளிதாக முத்திரையிடலாம். \" பட பதிப்புரிமை டோனி பல்சோன் பட தலைப்பு ஹியூன்வூ யூக் அவர் வடிவமைக்க உதவிய ஒட்டும் நாடாவை வைத்திருக்கிறார் \"திசுக்களைத் துளைப்பதில் இருந்து சேதம் அல்லது இரண்டாம் நிலை சிக்கல்களை ஏற்படுத்தாமல்\" இதயம் போன்ற உறுப்புகளுடன் மருத்துவ சாதனங்களை இணைக்கவும் இது பயன்படுத்தப்படலாம். ஆராய்ச்சியாளர்கள் இப்போது விலங்குகள் குறித்து அதிக சோதனைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு இயற்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/07/blog-post_30.html", "date_download": "2019-12-07T20:14:52Z", "digest": "sha1:CUVU4D5SYALJRQPTZYDM63JILBQNVSKV", "length": 30301, "nlines": 312, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஆடிஅமாவாசை பற்றிய புதிய கண்ணோட்டம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 30 ஜூலை, 2014\nஆடிஅமாவாசை பற்றிய புதிய கண்ணோட்டம்\nதந்தையே உனை எண்ணி நான் வந்தனை செய்கின்றேன்\nசிந்தனை செய்து நான் இத்தினம் சிறப்பாகப் பெற்றேன்\nஎந்தனுள் மனதில் உங்கள் எண்ணம் என்றுமே இருந்தாலும்\nஇந்தநாள் உங்களுக்காய் என் உணவு துறக்க எண்ணினேன்.\nஉயிரோடு மட்டுமல்ல உயிரைவிட்டுப் பிரிந்த பின்னும் தந்தைக்காக உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படும். இது தந்தையரை மனதில் எங்கும் கொண்டிருப்பார்க்கு ஏற்ற தினமாகும். இங்கு மந்திரங்கள் இல்லை. பூசைகள் இல்லை, புரோகிதர் இல்லை. ஜேர்மனியர் பரம்பரைப்பெயரையே தமது கடைசிப்பெயராகக் கொண்டிருப்பார்கள். இதுவும் தந்தையருக்குத் தரும் மரியாதையாக இருக்கிறது. நாம் எமது பரம்பரைப் பெயரை ஒன்று அல்லது இரண்டு தலைமுறையுடன் மறந்து போகின்றோம். பெற்றோர் தெரிவிப்பதும் இல்லை நாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொள்வதும் இல்லை. உங்கள் எத்தனை பேருக்கு முப்பாட்டன் பெயர் ஞாபகத்தில் இருக்கின்றது. நினைத��துப்பாருங்கள். ஆனால், வருடம் ஒருமுறை ஆடிஅமாவாசைக்கு மாத்திரம் பிதிர்க்கடன் செய்கின்றோம்.\nஆடிஅமாவாசை தினத்தில் தந்தையை இறந்த இந்துமதத்தவர்கள் ஒவ்வொருவரும் விரதம் அனுஷ்டிக்கின்ற நாள். இன்றையநாள் இந்துக்கள் புனிதநீராடி இறந்த தந்தையரை நினைத்துப் பிதிர்க்கடன் செலுத்தி அவர்களுக்கு மோஷ்டம் கிடைக்கவேண்டுமென்று விரதம் அனுஷ்டிக்கின்றனர். அத்துடன் இறந்த எமது தந்தையருடன் நாம் நேரடித்தொடர்பு கொள்ளமுடியாது. அதனால் பிதிர்களைத் திருப்திப்படுத்தினால் அவர்கள் மகிழ்வடைந்து எமது தந்தையர்க்கு நன்மை செய்வார்கள் என்று நம்பப்படுகின்றது. அதன் மூலம் அவர்கள் சந்ததி புகழோடும் செல்வத்தோடும் நிறைந்த ஆயுளோடும் வாழும் என்றும் பிதிர்க்கடன் செலுத்தாவிட்டால், சாபத்திற்கு உள்ளாகி வம்சம் விருத்தியடையாது என்றும் சொல்லப்படுகின்றது. எள்ளும், தர்ப்பையும் கொண்டு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றால் எள்ளும் நீரும் கொண்டு பிதுர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் எனப்படுகின்றது. எள்ளும் தர்ப்பைப்புல்லும் விஷ்ணுவின் உடம்பிலிருந்து தோன்றியது. எனவே எள்ளைக் கொண்டு தர்ப்பணம் செய்கின்ற போது விஷ்ணு துர்த்தேவதைகளுக்குப் பரம எதிரி ஆனதால் எள்ளைப்பயன்படுத்துவதன் மூலம் துர்த்தேவதைகளிடமிருந்து பிதிர்களைக் காக்கமுடியும் என்று சொல்லப்படுகின்றது.\nஏதோ ஒரு நம்பிக்கையுடனேயே எல்லாம் செய்துவிடுகின்றோம். அதைவிட பயம் உண்டாக்கிய மனப்படிவே காரணமாகிவிடுகின்றது. பிதிர்க்கடன் செய்யாவிட்டால் சந்ததி சாபத்துக்கு உள்ளாகிவிடும் என்னும்போது இந்துமதத்தவர்கள் அல்லாத மக்கள் எல்லோரும் சாபத்துடன்தான் வாழ்கின்றார்களா\nஅந்த ஒரு எள் உருண்டையுடன் பிதிர்கள் திருப்திப்பட்டுவிடுவார்கள். அதன்மூலமே நல்லது செய்வார்கள். அப்படியென்றால் எல்லாமே கொடுத்துவாங்கும் வியாபாரவழக்கம் தானா எம்மிடம் நிலவுகின்றது. இவை கேலிக்கான கேள்விகள் இல்லை. என்னுள்ளே தோன்றுகின்ற வினாக்கள். அத்துடன் அதுபற்றி வேறு ஒரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். பெற்றோரல்லாத மற்றைய உறவுமுறையினர் இறக்கும்பட்சத்தில் அவர்களுக்கு எந்தவித பூசைகளும் செய்வதில்லையாதலால் அவர்களுக்கு மோட்சமே கிடைப்பதில்லையா எம்மிடம் நிலவுகின்றது. இவை கேலிக்கான கேள்��ிகள் இல்லை. என்னுள்ளே தோன்றுகின்ற வினாக்கள். அத்துடன் அதுபற்றி வேறு ஒரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். பெற்றோரல்லாத மற்றைய உறவுமுறையினர் இறக்கும்பட்சத்தில் அவர்களுக்கு எந்தவித பூசைகளும் செய்வதில்லையாதலால் அவர்களுக்கு மோட்சமே கிடைப்பதில்லையா\nஅத்துடன் 20,30 வருடங்கள் தாண்டியும் மோட்ச அர்ச்சனைகள் செய்யும் போது (தர்ப்பை போட்டுச் செய்யும் அர்ச்சனைக்கு ஒரு கூலி, தர்ப்பை அற்ற அர்ச்சனைக்கு ஒரு கூலி) அந்த ஆத்மா மோடசம் செல்வதே கிடையாதா பிள்ளையும் இறந்துவிட்டால், பேரப்பிள்ளைகள் அதைச் செய்வார்களா பிள்ளையும் இறந்துவிட்டால், பேரப்பிள்ளைகள் அதைச் செய்வார்களா இல்லையென்பதால், பிதிர் நிலைதான் என்ன இல்லையென்பதால், பிதிர் நிலைதான் என்ன இல்லை இறந்தவுடன் வேறு மறுபிறப்பு எடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் படி மறுபிறப்பு எடுத்திருந்தால், உயிரோடு இருக்கும் ஆத்மாக்கு மோட்சஅர்ச்சனை செய்வதா\nஇறந்தவுடன் உடலை எரித்துவிடுகின்றோம். ஆத்மா வாழும் என்றால், அது வெறும் காற்று அதற்கு எதுவுமே தேவையில்லை. மனிதன் உடல் உறுப்புக்களும் அதனுள் உள்ள மின்னலைத்தாக்கங்களும், ஓமோன்களின் சுரப்புக்களும் அவற்றின் ஒன்றிணைந்த தொழிற்பாடும், சூழலுமே மனிதனின் வாழ்வு. அவர்களுக்குத்தான் தேவைகள் இருக்கின்றது. இது எதுவுமே அற்று காற்றுக்குத் தேவைதான் என்ன\nஎம்மை வாழவைத்த தெய்வங்களான எமது பெற்றோர்கள் உயிரைவிட்டுப் பிரிந்தார்கள் என்றாலும் வாழும் வரை அவர்களை நினைத்திருப்போம். அந்நாளில் ஆதரவற்ற அநாதைகளுக்கு பெற்றோர் நினைவாக உதவிக்கரங்கள் நீட்டுவோம் என்பது மனிதாபிமானம். அதைவிட்டு இவ்வாறான மூடநம்பிக்கையில் நாம் வாழ்ந்து நமது பிள்ளைகளையும் அவ்வழியில் வாழவைத்தல் எவ்வகையில் நியாயமாகப்படுகின்றது.\nபெண்கள் விரதம் இருந்தால் மாங்கல்யபலம் பெற்று வாழ்வார்கள்.\nஅழகாபுரிநாட்டு மன்னன் அழகேசன் வாரிசு இல்லாது தீர்;த்த யாத்திரை சென்றபோது புத்திரபாக்கியம் பெற்றான். அவன் மகிழ்ச்சியோடு இருந்த சமயத்தில் அவன் இளமைப்பருவத்தில் இறப்பான் என்று அசரீரி கேட்டது. அதன் பின் மனம் வருந்திய மன்னன் கோயில்கோயிலாகச் சென்று ஆலயதரிசனங்கள் செய்தபோது உன் மகன் இறந்தபின் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தால், மாங்கல்யபலத்தினால��� உயிர்பெறுவான் என்று ஒரு குரல் கேட்டது. அதுபோல் அவன் இறந்ததும் பெற்றோரை இழந்த ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து வைத்து ஒரு காட்டிற்குள் இறந்த உடலுடன் அவளைக் கொண்டுவிட்டுவிட்டனர். அப்பெண்ணும் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்ததும் உண்மை தெரிந்து அழுதுபுலம்பி தெய்வங்களை எல்லாம் வேண்டினாள். அதன்படி அவனும் உயிர்த்தெழுந்தால், இது ஆடிஅமாவாசை தினத்தில் நடந்தது. எனவே இத்தினத்தில் விரதம் இருக்கும் பெண்களுக்கு ஒளி கிடைக்கும். மாங்கல்யபலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.\nஇக்கதை வேடிக்கையாக இருக்கின்றது அல்லவா பச்சைக் குழந்தைக்குச் சொல்லும் கட்டுக்கதையாக இருக்கின்றதல்லவா பச்சைக் குழந்தைக்குச் சொல்லும் கட்டுக்கதையாக இருக்கின்றதல்லவா முன்னோர் சொன்னார்கள் என்பதற்காக முழுவதும் நம்பிவிடல் நியாயமா\nஇறந்த உடலுக்குத் திருமணம் செய்து வைத்ததே குற்றம். இவ்வாறு நடப்பது எந்தவகையில் சாத்தியமாகும்.\nகதை ஒருபுறம் இருக்க திருமணமான பெண்கள் இவ்விரதம் அநுஷ்டித்தல் ஆகாது. ஏனென்றால், தந்தைக்குத் தந்தையாகக் கணவன் இருக்கும் போது இவ்விரதம் அநுஷ்டித்தல் குற்றம் என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால், இக்கதை கற்பிக்கும் பாடம்தான் என்ன\nதந்தை உயிரோடு இருக்கும் பிள்ளைகள் அன்றைய தினம் தலைமுழுகுவதற்குத் தடை செய்கின்றார்கள். ஏனென்றால், அது தந்தையின் உயிருக்குப் பாதிப்பாகும்.\nஇவ்வாறெல்லாம் எம்மவர் மத்தியில் நம்பிக்கைகள் இருக்கின்றன. இதுபற்றிச் சிறிது சிந்தித்தாலே போதும். இவ்வாறான நாட்களில் சிறப்பான காரியங்களில் ஈடுபட்டு உயிரோடு வாழும் உன்னத உயிர்களுக்கு உதவிகள் செய்யலாம். அவ்வாறான நம்பிக்கைகளை எம்மவரிடம் ஊட்டுவோம். வாழ்வின் அர்த்தங்களைப் புரியவைப்போம்.\nநேரம் ஜூலை 30, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயிரோடு வாழும் உன்னத உயிர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம்\n30 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:50\n31 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:35\n31 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:14\nகேள்வி கேளுங்கள். மகிழ்ச்சியாய் இருக்கிறது. நம்பிக்கைபால் செய்யும் செயல்களுக்கு அர்த்தம் கேட்கக் கூடாது. சில பல பயங்களை மனதில் விதைத்தே இதையெல்லாம் செய்ய வைக்கிறார்கள். பித்ரு கடன் பற்றி நானும் எழுதி இருந்தேன். முன்ன��ர்களுக்கு நாம் செய்யும் தலையாய கடன் அவர்கள் போகும்போது விட்டு விட்டுப் போன அவர்களது கடமைகளை நாம் செய்து முடிப்பதே ஆகும் சடங்குகள் நம் கலாச்சாரத்தின் வெளிப்பாடு அவ்வளவே. நன்கு சிந்தியுங்கள். விடைகளை நீங்களே அறிந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.\n2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 2:27\nநல்ல கேள்விகளும் ஆயவுச் சிந்தனைகளும்.\n2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:13\n3 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 8:51\nசரியாகச் சொன்னீர்கள். அவர்கள் போகும்போது விட்டு விட்டுப் போன அவர்களது கடமைகளை நாம் செய்து முடிப்பது. அவ்வாறு செய்யாது விட்டோமேயானால் எம்மைப் பெற்று வளர்த்த கடனே இல்லாமை போய்விடும். சடங்குகள் கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்னும் போது கலாச்சாரம் பிறருக்கு வேடிக்கையாக இருக்கக் கூடாது அர்த்தம் பொருந்தியதாக இருக்க வேண்டும்\n3 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 8:56\n3 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 8:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஆடிஅமாவாசை பற்றிய புதிய கண்ணோட்டம்\nபிள்ளைகளால் காதில் பூச்சூடப்படும் பெற்றோர்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96294.html", "date_download": "2019-12-07T18:59:28Z", "digest": "sha1:7ZNT44JE5BWD7XN3PYZD5ML266YYQMKX", "length": 17519, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் இறப்புக்கு நீதி கேட்டு மாணவர்கள் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வ���ியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் இறப்புக்கு நீதி கேட்டு மாணவர்கள் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னை ஐஐடியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த கேரள மாணவி, பாத்திமா லத்தீப் கடந்த 8-ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னை மதரீதியாக பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபன் துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் பாத்திமா செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் மாணவி பாத்திமாவுக்கு நீதி கேட்டு , சுதர்சனம் பத்மநாபனை கைது செய்ய வலியுறுத்தி, சமூகநீதி மாணவர் இயக்கத்தினர், ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇதேபோல், ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி கேட்டு, முஸ்லிம் மாணவர் பேரவை என்ற மாணவர் அமைப்பினர், சென்னை ஐஐடி நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விர���யன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள ....\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு ....\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ....\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்���ம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை த ....\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72096-subashree-death-case-dmk-request-in-chennai-hc.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T19:45:33Z", "digest": "sha1:MV2HJGIFY67GRAQIHNXF7PGLVNAAWT3C", "length": 9407, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுபஸ்ரீ தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற திமுக தரப்பில் வாதம் | Subashree death case: dmk request in chennai HC", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nசுபஸ்ரீ தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற திமுக தரப்பில் வாதம்\nசென்னையில் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ தொடர்பான 2 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.\nசென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில், சென்னை மாநகராட்சி, காவல்துறை தரப்பில் இடைக்கால அறிக்கை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஅப்போது, கடந்த 2 வாரங்களாக காவல்துறை, மாநகராட்சி, ஆட்சியர் ���ன யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்பி தனது வாதத்தை முன்வைத்தார். வழக்கு விசாரணையை டிஜிபி கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன், சுபஸ்ரீ தொடர்பான 2 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் திமுக வாதத்தை முன்வைத்தது. இதனிடையே பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி எங்கே அவர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டாரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.\n“இந்திய அணி வீரர்களின் ஃபிட்நஸ் ரகசியம் என்ன” - விராட் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள் - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன\nமோசமான சாலைக்கு ‘ஏன் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது’ - உயர்நீதிமன்றம் கேள்வி\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்\nRelated Tags : சுபஸ்ரீ வழக்கு , சென்னை உயர்நீதிமன்றம் , Chennai high court\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவ���்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இந்திய அணி வீரர்களின் ஃபிட்நஸ் ரகசியம் என்ன” - விராட் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-puuminaathar-thirukoyil-t367.html", "date_download": "2019-12-07T20:14:53Z", "digest": "sha1:22WRHXKSBGBGVGV7RSYN6T3POIM5GGSY", "length": 19616, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் | arulmigu boominaathar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் [Arulmigu boominadar Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 500-1000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் செவலூர் - 622 403 புதுக்கோட்டை மாவட்டம்.\nமாவட்டம் புதுக்கோட்டை [ Pudukkottai ] - 622 403\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nசெவலூர் அருகிலுள்ள பிருத்வி தீர்த்தம் இன்று சாதாரண குளமாகத் தோற்றமளிக்கிறது. இதன் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம்\nஇது. இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு,\nகஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது.பூகம்பம்,\nநிலத்தகராறுகள் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட்டால் நீங்கும்.தடைபட்டுள்ள காரியங்கள், தொழிலில் தடை, கட்டட வேலைகளில் பாதிப்பு, விவசாய\nவளர்ச்சியின்மை, கட்டடம் கட்டும் போது வேம்பு, ஆல், அரசு போன்ற புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம், நகாப்புற்றுகளை அழித்த கொடுமை,\nகோயில் குத்தகையை கொடுக்காமல் ஏமாற்றியது, தொழில், வியாபாரத்தில் நஷ்டம், பணியில் கஷ்டம் ஆகிய துன்பங்களை அனுபவிப்போர் பூமிநாதருக்கு பூஜை\nசெவலூர் அருகிலுள்ள பிருத்வி தீர்த்தம் இன்று சாதாரண குளமாகத் தோற்றமளிக்கிறது. இதன் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம் இது. இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் ��ாப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது.\nபூகம்பம், நிலத்தகராறுகள் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட்டால் நீங்கும். தடைபட்டுள்ள காரியங்கள், தொழிலில் தடை, கட்டட வேலைகளில் பாதிப்பு, விவசாய வளர்ச்சியின்மை, கட்டடம் கட்டும் போது வேம்பு, ஆல், அரசு போன்ற புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம், நகாப்புற்றுகளை அழித்த கொடுமை, தொழில், வியாபாரத்தில் நஷ்டம், பணியில் கஷ்டம் ஆகிய துன்பங்களை அனுபவிப்போர் பூமிநாதருக்கு பூஜை செய்யலாம்.\nஅருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல் , புதுக்கோட்டை\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்\nதியாகராஜர் கோயில் ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\nவள்ளலார் கோயில் திருவரசமூர்த்தி க���யில்\nமாணிக்கவாசகர் கோயில் முனியப்பன் கோயில்\nமற்ற கோயில்கள் அய்யனார் கோயில்\nசித்தர் கோயில் காலபைரவர் கோயில்\nசடையப்பர் கோயில் வல்லடிக்காரர் கோயில்\nசித்ரகுப்தர் கோயில் நவக்கிரக கோயில்\nஎமதர்மராஜா கோயில் ராகவேந்திரர் கோயில்\nதிவ்ய தேசம் நட்சத்திர கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2019/09/12/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-12-07T20:19:52Z", "digest": "sha1:3L6JAZNNI5NEKYW2YXHBHDLO3NC326JM", "length": 27216, "nlines": 110, "source_domain": "peoplesfront.in", "title": "அசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அரசியல்\nஅசாமிலுள்ள வெளிநாட்டினர் ‘கரையான்கள்’ அவர்கள் வங்க கடலில் தூக்கி எறிவதற்கு தகுதியானவர்கள் என பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறினார். ஆனால் தற்போது ஆகஸ்ட் 30 இல் வெளியிடப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபின் அது குறித்து அமித்ஷா முதலில் வாய்திறக்கவில்லை. அது ஏன் என்பதை பின்னர் பார்ப்போம். 19 இலட்சம் மக்கள் இந்தியர்கள் இல்லை என இறுதி வரைவு பட்டியலில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் கதி என்ன ஆகும் இதில் பா.ஜ.க வின் திட்டம் என்ன இதில் பா.ஜ.க வின் திட்டம் என்ன இந்த தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதன் காரனம் என்ன இந்த தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதன் காரனம் என்ன அதற்கு முன் முதலில் அசாமின் தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) பற்றி தெரிந்துகொள்ளலாம்..\nஅசாமில் தான் முதன்முதலில் 1951ஆம் ஆண்டு தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) ஆரம்பிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு தான் சுதந்திர இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1947 இந்திய –பாகிஸ்தான் பிரிவினையின் போது அப்போது பாகிஸ்தான் வசமிருந்த கிழக்குவங்காளம் (தற்போது பங்களாதேஷ்) பகுதியில் இருந்து ஏராளாமான மக்கள் அசாம் நோக்கி வந்தனர். அதன்படி அசாம் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரினால் வங்காள தேசம் உருவான பின்னர் அங்கிருந்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் அசாமில் குடியேறினர். அதன் பின்னர் 1967 இல் அந்நியரை வெளியேற்று என்ற முழக்கத்துடன் உருவான AASU எனப்படும் அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பு மற்றும் அனைத்து அசாம் கன பரிஷத் (AAGSP) செய்த தொடர் பிரச்சாரம் மற்றும் 1979-85 ஆண்டு வரை நடந்த போராட்டங்கள், கலவரங்கள் விளைவாக 1985 ஆம் ஆண்டு பிரதமர் இராஜீவ் காந்தி முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தப்படி ’அந்நியரை வெளியேற்றுவது’ என ஒப்பந்தம் போடப்பட்டது. 1997இல் தேர்தல் ஆணையம் 3,70,000 மக்களை சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் (D voters) என அறிவித்தது. அதன்படி அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. தற்போது 1,43,227 சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.\n2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) கணக்கெடுக்கப்பட்டு 1971 மார்ச் 25 க்கு பின்ன்ர் குடியேறியவர்கள் பட்டியல் வெளியிடபட்டது. குடியுரிமைக்கு சான்றாக பொதுமக்கள் சமர்பிக்க வேண்டியவை – 1951ஆம் ஆண்டு தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) உள்ள பெயர், அல்லது 1971 வரை உள்ள ஏதேனும் ஒரு வாக்காளர் பட்டியலில் பெயர், அல்லது 1971க்கு முன் வழங்கப்பட்ட மற்ற 12 வகையான ஆவணங்கள் காட்டப்படவேண்டும்.\nடிசம்பர் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பட்டியலில் 1,90,000 பெயர்கள் இடம் பெற்றிருந்தன., ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட இரண்டாம் பட்டியலில் 40 லட்சம் மக்கள் இடம் பெற்றுருந்தனர் , 31 ஆகஸ்டு 2019 இல் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் 19,06,657 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று கோடியே முப்பது இலட்சம் மக்கள் தொகையில் (3,30,276, 61) 6 சதவீதம் (19 இலட்சம்) மக்கள் அந்நியர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் முதல் முறை 21 இலட்சம் மக்கள் தவறாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. இதுவரை இதற்காக 1200 கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. 62,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஏறத்தாழ 66 மில்லியன் தரவுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.\nஇதில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளான துப்ரி, சல்மாரா, தெற்கு சல்மாரா மற்றும் கரிம்கஞ் போன்ற பகுதிகளில் 7% மக்கள் மட்டுமே இந்தியர் அல்லாதவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் அதிகம் வசிக்கும் எல்லை பகுதியில் கச்சார் பகுதியில் 12.91 % மக்கள் இந்தியர் அல்லாதவர்கள் என கூறப்பட்டுள்ளது. தற்பொது இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் தான் அமித்ஷா வாய்மூடி இருந்து வந்தார். ஒருவழியாக 7 ஆம் தேதி அன்று அசாமுக்கு சென்றிருந்த அமித் ஷா சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என்று சொல்லியுள்ளார்.\nஆனால், அசாம் பா.ஜ.க வினரும் , அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பும் இந்த வரைவு அறிக்கையை ஏற்கவில்லை. பெரும்பாலான இஸ்லாமியர்கள் இதில் நீக்கப்படுவார்கள் அதை வைத்து தனது இந்துத்துவா அரசியலை செய்யலாம் என எண்ணிய பா.ஜ.க வுக்கு இது ஒரு மரண அடி. அசாம் நிதி அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் மக்கள் கணக்கெடுக்கப்பட வேண்டும் எனவும் பெரும்பாலானோர் போலி சான்றிதழ்களைக் கொடுத்துள்ளார்கள் என கூறியுள்ளார். ஏற்கனவே அரசு மீண்டும் கணக்கெடுக்கப்பு நடத்தவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தற்போது இந்த கணக்கெடுப்பு அவர்களின�� இந்து வாக்கு வங்கிக்கு ஆபத்தாக இருப்பதால் மேல்முறையீடு செய்யப்போவதாக சொல்கின்றனர். முழுக்க உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கணக்கெடுக்கப்பை நிராகரிக்கும் பா.ஜ.க அரசியலை உச்சநீதிமன்றம் ஏற்குமா என்பதை வைத்து அதன் நம்பகதன்மையை உறுதி செய்துகொள்ளலாம்.\nஇந்த வரைவு அறிக்கையில் நீக்கப்பட்ட 19 இலட்சம் மக்கள் 120 நாட்களுக்குள் ‘வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில்’ மேல்முறையீடு செய்யலாம். அதன்பின்னர் உயர்நீதிமன்றத்திலும் , உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த எண்ணிக்கை மேலும் கூட குறையலாம்.\nசமீபத்தில் ஏற்பட்ட அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தாம் ”குடிமகன்” எனும் அடையாளத்தை நிருபிக்க உள்ள ஆதாரங்களைப் பறிகொடுத்துவிட்டனர். இந்த கணக்கெடுப்பில் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீட்டில் குடியுரிமை கணவனுக்கு உண்டு, மனைவிக்கு இல்லை, ஒரே வீட்டில் சகோதரிக்கு உண்டு, சகோதரனுக்கு இல்லை, பிள்ளைகளுக்கு உண்டு, பெற்றோருக்கு இல்லை. இந்திய இராணுவத்தில் கார்கில் போரில் வேலை பார்த்த கர்னலுக்கு குடியுரிமை இல்லை எனப் பல்வேறு குளறுபடிகளும் நடந்துள்ளது. ஷ்ரெயா பேகம் என்பவர் தன் பெயர் இந்தியரல்லாதோர் பட்டியலில் இருந்ததால் கிணற்றில் குதித்தார். மேலும் பலர் மனநலம் பாதித்தது போல் ஆகினர்.\n2015 இல் இருந்து இதுவரை 46,000 பேர் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள்னர். 44,000 பேர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nகுடியுரிமை அற்றவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களை அந்நாடு ஏற்றுகொண்டால் மட்டுமே அவர்களை நாடு கடத்த முடியும். பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் ஹசன் நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அல்ல எனக் கூறியுள்ளார். இந்த வரைவு அறிக்கைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் கார்டியன், நியூயார்க் டைம்ஸ், அல் ஜசீரா போன்ற பல பத்திரிக்கை, தொலைகாட்சிகள் இந்தியா இரண்டு மில்லியன் மக்களின் குடியுரிமையைப் பறித்துவிட்டதாக செய்தி வெளியிட்டன. இதன்பின் பங்களாதேஷ் சென்ற இந்திய வெளியுறவுத்துற��� அமைச்சர் ஜெய்சங்கர், ’தேசிய குடியுரிமை பதிவேடு’ என்பது இந்தியாவின் உள்விவகாரம் எனகூறியுள்ளார்.\nஇவ்வாறு குடியுரிமை அற்றவர்கள் என பட்டியிலப்பட்டோர் கால வரையறையின்றி தடுப்புக் காவலில் வைக்கப்படுவர். உச்சநீமன்றம் 3 ஆண்டுகாலம் வைத்திருந்து பின் விடுதலை செய்யலாம் என கூறியும் அதை ஏற்க அரசு மறுத்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிரத்தில் தடுப்புக் காவல் முகாம் அமைக்கப்பட்டது. இப்போது 6 முகாம்கள் உள்ளன. மேலும் 10 இடங்களில் கட்ட திட்டமிட்டுள்ளது.\nஇவ்வாறு காலவரையறையின்றி தடுப்புக் காவலில் வைக்காமல் வேறு வகையில் அவர்களை உரிமையற்றவர்கள் ஆக்கலாம். அதாவது அவர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்கலாம், அரசின் சலுகைகளை நீக்கலாம், அகதி என வகைப்படுத்தலாம், வேலை அனுமதி (work permit)கொடுக்கலாம், பிணையில் விடுதலை செய்யலாம் அல்லது அவர்களின் கால்களில் காப்பு அணிந்து அடையாளப்படுத்தலாம் என பல்வேறு ஆலோசனைகளை நீதிமன்றங்கள் முன்வைத்த அரசு அதிகாரிகள்,காவல் துறையினர் ஆலோசனைகளை அரசு செவிமடுக்கவில்லை..\nஅசாமை அடுத்து மேற்குவங்காளத்தில் இதை நடைமுறைப்படுத்த பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது..பின்னர் நாடு முழுவதும் இதை செய்ய இருக்கிறார்களாம். இதன் பிண்ணனி என்னவென்றால் நாடு முழுவதும் இஸ்லாமியர்களையும், மற்ற சிறுபான்மையினரையும் பதற்றத்தில் வைப்பது தான். அதன் மூலம் இந்த்துத்வா வெறியை மேலும் வளர்த்தெடுப்பது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காஷ்மீர், தேசிய குடியுரிமை பதிவேடு என திசைதிருப்பி அவர்களின் அரசியலை நிலை நிறுத்துவது. இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை ஏற்ப்டுத்தி மக்களைப் பிளவுபடுத்துவது தான் நீண்டகாலத்திட்டம். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிளவுபடுத்தி (Divide & Rule) அரசியல் செய்தது, ஆளும் பாசிச பா.ஜ.க வோ மக்களை திசைதிருப்பி (Distract & Rule) ஆட்சி செய்கிறது\n– கார்த்திகேயன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nதோழர் முகிலன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதே முதன்மை பிரச்சனை, தமிழக அரசே, பதில் சொல்\nமக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம் களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக \nசமூகப் பொறியமைவு (social engineering) எனும் சாதியரசியல்…\nதமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) – 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nநாடார் வரலாறு : கறுப்பா … காவியா … – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்\nநெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nபாசிச அபாயத்திற்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்…. தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறைகூவல்\nபாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/228076?ref=archive-feed", "date_download": "2019-12-07T19:04:54Z", "digest": "sha1:ZQRJZWI256MGBDLL7GQLYT7ZI54VYBVI", "length": 9975, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை\n2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதானமாக கல்லாறு உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், கல்லாறுப் பகுதியில் கனரக வாகனங்கள் மூலம் மண் அகழ்வதற்கான அனுமதியினை தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமண்ணகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ள பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான அதேவேளை, பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்றது.\nஏற்கனவே குறித்த பகுதியில் சுமார் 5 அடிக்கு மேல் தோண்டப்பட்டு மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையிலையே தற்போது மண் அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக நாளாந்தம் பாவிக்கப்படும் வீதி, பாலம் போன்றன சேதத்திற்கு உள்ளாவதுடன், அருகிலுள்ள குடிநீருடன் உவர் நீர் கலப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nஇவற்றை கருத்தில் கொண்டு கல்லாறுக் கிராமத்தை பாதுகாத்து தருமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசட்டவிரோத மண் அகழ்விற்காக நாம் போராடி வரும் நிலையில், இவ்வாறான மண் அனுமதியினை வழங்கி இருப்பது எமது கிராமத்தை படுகுழியில் தள்ளும் செயற்பாடாக பார்க்கின்றோம் என பிரதேசவாசிகள் குற்றம்��ாட்டுவதுடன், அரச அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பெறப்பட்ட மண் அகழ்விற்கான அனுமதியை உடன் நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%22%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:32:34Z", "digest": "sha1:XFO7RD4KLZUM2MTNBAMOBI7UJUJ7QPO5", "length": 4712, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: \"பணம் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\n\"பணம், பரிசுடன் வந்தால் அதிகாரிகளிடம் பிடித்து கொடுப்போம்..” ; பொதுமக்கள் எச்சரிக்கை\n'ஓட்டுக்காக, பணமோ அல்லது பரிசுப் பொருளோ கொடுக்க வந்தால், தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவீர்கள்' என, தமிழகத்தின் தெ...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agbglass.com/2019/12/", "date_download": "2019-12-07T19:40:18Z", "digest": "sha1:UOTLGAX6RHBYG74XZQX25ZEJ4PGIQUWA", "length": 3726, "nlines": 66, "source_domain": "agbglass.com", "title": "December 2019 - Agb Glass", "raw_content": "\nOtaru ஒட்டாரு () என்பது ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். இந்த நகரம் சப்போரோவுக்கு அருகில் உள்ளது, இது அதன் உணவு, வரலாற்று கட்டிடங்கள்\nஎன்பெட்சு, ஹொக்கைடோ எம்பெட்சு (遠 別 町 என்பெட்சு-சா), எம்பெட்சு என்றும் அழைக்கப்படுகிறது, இது ஜப்பானின் ஹொக்கைடாவின் ரூமோய் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு\nஇந்திய தேசிய காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்த ஒலி உச்சரிப்பு பற்றி (உதவி · தகவல்)) (ஐ.என்.சி, பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி அல்லது வெறுமனே காங்கிரஸ்\nகண்ணாடி நோய் கண்ணாடி நோய், நோய்வாய்ப்பட்ட கண்ணாடி அல்லது கண்ணாடி நோய் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது கண்ணாடியின் சீரழிவு செயல்முறையாகும், இது அழுகை, சிரிப்பு, சிதறல், விரிசல்\nசரோயன் போக்பாண்ட் சரோயன் போக்பாண்ட் குழு [2] (சிபி) (தாய்: เจริญ เจริญ; ஆர்டிஜிஎஸ்: சாரோயன் ஃபோகாபான்) என்பது பாங்காக்கை தளமாகக் கொண்ட ஒரு தாய் கூட்டு\nOtaru ஒட்டாரு (小樽 ஒட்டாரு-ஷி) என்பது சப்போரோவின் வடமேற்கில் உள்ள ஜப்பானின் ஹொக்கைடோ, ஷிரிபேஷி சப் பிரீஃபெக்சரில் உள்ள ஒரு நகரம் மற்றும் துறைமுகமாகும். இந்த நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=27145", "date_download": "2019-12-07T20:13:37Z", "digest": "sha1:BMRR6CBDK3SE27QN6KA7WWGE2MCQHWF6", "length": 11075, "nlines": 179, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 8 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 129, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:09\nமறைவு 17:58 மறைவு 02:54\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: தமுமுக - ட்ரூ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய மருத்துவ இலவச முகாம் சுமார் 700 பேர் பயன்பெற்றனர் சுமார் 700 பேர் பயன்பெற்றனர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nதொடரட்டும் உங்களது மக்கள் பணி..\nபல தரப்பட்ட மக்களை சென்றடைய வேண்டிய அரசின் நல உதவித் திட்டங்கள் மற்றும் இலவச உதவிகளை பெற்றுத் தர நீங்கள் உதவி, அவ்வப்போது பொதுகூட்டங்களும் நடத்தினால், மக்களும் பலனடைவார்கள்.. அமைப்பும், கட்சியும் பலனடையும்.. செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18321", "date_download": "2019-12-07T20:15:06Z", "digest": "sha1:U52TDXRDSH6KIQDIPO2THTDI2DNOX56Q", "length": 27980, "nlines": 256, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 8 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 129, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:09\nமறைவு 17:58 மறைவு 02:54\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், செப்டம்பர் 26, 2016\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: “நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமம் சார்பில் - வேட்பாளர் தகுதி, வாக்குறுதி, விண்ணப்பப் படிவம் வெளியீடு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1545 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளின் உறுப்பினர் பொறுப்பிடங்களுக்கு, வரும் அக்டோபர் மாதம் 17ஆம் நாளன்று தேர்தல் நடைபெறவுள்ளது.\n“நகராட்சியில் மக்களாட்சி” எனும் முழக்கத்துடன் இயங்கும் - காயல்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், இப்பொறுப்பிடங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளரிடம் இருக்க வேண்டிய தகுதிகள், தர வேண்டிய வாக்குறுதிகள், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், இப்பொறுப்பிடங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளரிடம் இருக்க வேண்டிய தகுதிகள், தர வேண்டிய வாக்குறுதிகள், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுவின் ஆதரவைக் கோரும் விண்ணப்பப் படிவம் ஆகியன இன்று 21.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்குழும நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-\nநகராட்சியில் மக்களாட்சி - நடப்பது என்ன\n சமூக ஊடக குழும அங்கத்தினர்களே,\nஇறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\nஅக்டோபர் 17, 2016 அன்று காயல்பட்டினம் நகராட்சிக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தல்கள் மூலம் - ஊழலற்ற, லஞ்சத்திற்கு எதிரான, கண்ணியமான காயல்பட்டினம் நகர்மன்றம் உருவாகிட - நேர்மையான நகர்மன்ற உறுப்பினர்கள் தேவை.\n சமூக ஊடக குழுமம் ஏற்பாட்டில் - செப்டம்பர் 14, 2016 அன்று நடைபெற்ற \"நகராட்சியில் மக்களாட்சி\" என்ற தலைப்பிலான கலந்துரையாடல்கள் வாயிலாக பெறப்பட்ட ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு, நாம் தேர்வு செய்யவேண்டிய வேட்பாளர்களின் அடிப்படை தகுதி மற்றும் அவர்கள் வாக்காளர்களுக்கு அளிக்கவேண்டிய உறுதிமொழிகள் தயாரிக்கப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது:-\nஇந்த ஆவணத்தில் உள்ள தகுதிகளை கொண்ட மற்றும் கோரப்பட்டுள்ள வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளர்களுக்கு நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் ஆதரவு தெரிவித்து, அவர்களின் வெற்றிக்கு - இறைவன் நாடினால் - களப்பணியாற்றும்.\nஇந்த ஆவணத்தைப் பெற விரும்புவோர் கீழ்க்காணும் குழும அட்மின்களை தொடர்புகொள்ளவும்:\nஇதில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை - தாமாகவே பதிவிறக்கம் செய்து அச்சிட்டும், அட்மின்களிடம் வழங்கலாம்.\nவேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அக்டோபர் 03 இறுதி நாள் என்பதாலும், அதற்கு முன்னர் வேட்பாளர்களை இறுதி செய்யவேண்டியுள்ளதாலும், நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை - செப்டம்பர் 28 புதன்கிழமைக்குள், திரும்ப வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n” சமூக ஊடகக் குழுமம்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nவரும் நகரமன்ற தேர்தலில் எனது பகுதியில் நடப்பது என்ன whats happening முழு ஆதரவுடன் மக்கள் மன்றத்தில் களம் இறங்க நாடி இருக்கிறான். இன்ஷா அல்லாஹ்.\nநடப்பது என்ன வாட்ஸ்ப் இணையதள குழுமத்தின் விதிகள், நிலை, கட்டுப்பாடுகளுக்கு அனைத்திற்கும் கட்டு பட்டு நடப்பான் என்று உறுதி கோருகிறான்.\nஎனக்கு ஒதுக்கப்படும் சின்னத்திற்கு வாக்களிப்பீர்\nஅமைதி வளம் வளர்ச்சி பேண\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபுது பெயர் புது பொளிவுடன். ஏற்கனவே உள்ள மெகா என்ன ஆச்சு.\nசரி இதையும் மீறி உங்கள் ஆதரவு மூலம் வெற்றிபெற்றவுடன் கட்சியில் போய் சேர்ந்தால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதற்போது ஊடகங்களின் விவாதங்களில் அதிகமாக பேசப்படுவது தற்போதைய புதிய சட்டத்தால் நகராட்சி தலைவர் நியமனத்துக்கு பேரம் பேச வாய்ப்பு; தலைவர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் முறைகேடுகளுக்கு தலையசைக்கும் நிலை நேற்றைய நிவுஷ் செவன் தொலைகாட்சியில் முன்னாள் சென்னை மேயர் திரு சுப்ரமணியன் குறிப்பிட்டதை போல தலைவருக்கு பொறுப்புணர்ச்சி குறைவாக இருக்கும்\nஓரு அரசியல் பார்வையாளராக இதை தடுக்க சில ஆலோசனைகள்\nதலைவர் நியமனத்துக்காக நடக்கும் முறைகேடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன் எந்த விதத்திலும் தலைவர் உறுதிப்படுத்தப் பட்ட தவறு செய்தால் ஒழிய பெரும்பான்மையான ஊர்மக்கள் வேண்டினால் அவரை நீக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டேன்\nநகராட்சியின் கவெளிப்படையாக மக்கள் அறிவதற்கு மீடியாப்ப ஆதரவு கொடுப்பேன்\nக��றிப்பிட்ட கால அளவுக்கு தனது தனிப்பட்ட செலவுகளை தவிர்த்து தொழில்ரீதியான வரவு செலவுகளை வெளிப்படாயாக அறிவிப்பேன்\nஅம் ஆத்மி செய்வதுபோல மாதம் ஒருமுறை தனது செயல்பாடுகளை மக்கள் திருப்தி அடைந்திருக்கிறார்களா ஏன்பதை அறிய ஜனதா தர்பார் நடத்துவேன்\nசுற்றுப்பற சுழலை அழிக்கும் காரணிகளான பனைமர அழிப்பு நச்சு ஆலை செல்போன் டவர் புற்றிசல் போல பெருத்து வருவது போன்றவற்றுக்கு ஆதரவு கொடுக்க மாட்டேன\nமேல் கண்ட சரத்துகளை மீறும்போது சட்டபடி மக்கள் என்னை திரும்ப பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறேன்\nஇதை சம்பந்தப்பட்ட ஜமாத்தார் சட்ட ஆவணமாக்கி ஆதரவு கேட்கும் வேட்பாளர்களை ஒப்பமிட செய்ய வேண்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக சார்பில் 9 வார்டுகளில் போட்டி\nநாளிதழ்களில் இன்று: 01-10-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/10/2016) [Views - 796; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/9/2016) [Views - 612; Comments - 0]\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 29-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/9/2016) [Views - 683; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/9/2016) [Views - 624; Comments - 0]\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினரின் மனைவி காலமானார்\nஇலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டியில் காயல்பட்டினம் ‘காரீ’க்கு கண்ணியம்\nநாளிதழ்களில் இன்று: 27-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/9/2016) [Views - 638; Comments - 0]\nஎழுத்து மேடை: “ஏ.எல்.எஸ். மாமா மரணத்தினூடே என்னுள் எழுந்த சிந்தனைகள்” சமூகப் பார்வையாளர் ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.) கட்டுரை” சமூகப் பார்வையாளர் ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.) கட்டுரை\n சமூக ஊடகக் குழுமம் சார்பில் பொதுமக்களிடம் புகார் பெறும் முகாம்கள் 19 இடங்களில் நடைபெற்றன\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகக் குழு கூட்டத்தில், “வெள்ளி விழா” மலர் வெளியிட முடிவு\nநாளிதழ்களில் இன்று: 26-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/9/2016) [Views - 675; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியில் 9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 25-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/9/2016) [Views - 766; Comments - 0]\nஹாங்காங்கில் காலமான - மஹ்ழரா செயற்குழு உறுப்பினரின் உடல், இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம் பொதுமக்கள் செல்ல பேருந்து ஏற்பாடு பொதுமக்கள் செல்ல பேருந்து ஏற்பாடு\nஹஜ் பெருநாள் 1437: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஅறங்காவலர் மறைவுக்கு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை இரங்கல்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருச்செந்தூர் வட்டார கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனர் திருச்செந்தூர் வட்டார கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2006/10/", "date_download": "2019-12-07T18:39:12Z", "digest": "sha1:EQW7WNBSMXEYI4ZYD7Q6UBRVAP3RNI5X", "length": 11054, "nlines": 81, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: October 2006", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\n'' அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்''\nமருத்துவ துறையின் முன்னேற்றத்தாலும், ஆராய்ச்சியின் பயனாகவும், மனிதனின் ஆயுட்காலம் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. முப்பது களில் 32 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் இன்று 64 ஆக உயர்ந்திருப்பது, இந்த நூற்றான்டின் ஒரு சாதனை. ஆனால் ஆயுட்காலம் அதிகரித்தால் மட்டும் போதுமா\nஇந்த அவசர உலகத்தில, வேலை வாய்ப்பு, குழந்தைகளின் படிப்பு, வசதி வாய்ப்பு போன்ற காரணங்களால சொந்த ஊர விட்டு, அப்பா அம்மாவ விட்டு வேற ஒரு இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் நம்மில் பல பேருக்கு இருக்கு. புதிய சூழ்நிலையில நாம செய்யற சில compromises அவங்ககளால செய்ய முடியறது இல்லை.ஒரே ஊர்ல இருந்தாலும், குறைந்து கொண்டே இருக்கும் சகிப்புத்தன்மை இன்னிக்கு பல முதியோர் இல்லங்கள வளர்த்திருக்கு.\nஇங்க நான் ஒரு உண்மை சம்பவத்த சொல்றேன்..\nரவி, அவங்க வீட்ல ஒரே பிள்ளை. எங்களுக்கு தெரிந்து அவர் அவரோட அப்பாகிட்ட பேசினது இல்லை. அப்பாக்கு அளவுக்கு அதிகமான முன் கோபம். அம்மா ஒரு பள்ளியில் ஆசிரியை. நல்ல வசதியான குடும்பமானதால, அவங்க அம்மாக்கு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் இல்லை. ரவிய நல்லா கவனிச்சகனும்னு வேலைய ராஜினமா பண்ணீட்டு வீட்ல இருக்க ஆரம்பிசாங்க. ரவி படிப்ப முடிச்சுட்டு Oreital Insurance ல வேலைக்கு சேர்ந்தார். திருமணம் செய்துட்டு அப்பா அம்மாவோட நல்லா இருந்தார். சென்றமுறை கோவையில வேலை நிமித்தமா ஒரு முதியோர் இல்லத்துக்கு போக வேண்டி இருந்துச்சு. நல்ல வசதியானவங்க இருக்கும்,முதியோர் இல்லம். அங்க ரவியோட அம்மாவ பார்த்தேன். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. \"சரிபட்டு வரலை அதனால நானா ஒதுங்கிடேன்னு\" சொன்னாங்க.. இங்க எனக்கு எந்த குறையும் இல்லைனும் சொன்னாங்க. இவங்களுக்கே இந்த நிலமைன்னா பேச்சு வார்த்தையே இல்லாம இருந்த அவங்க அப்பா எங்க இருக்கார்னு கேட்டேன்..அதற்கு அந்த தாய்,அவர் ரவி கூட தான் இருக்கார்னு சொன்னாங்க.. அவர் எல்லாத்தையும் சகிச்சுப்பார்.. என்னால முடியாது.. அதனால....இங்க வந்துடேன்னாங்க. என்னால நம்ப முடியலை..\nஎப்படியாவது ரவியவும் அவங்க அப்பாவையும் பார்கனும்னு அங்க போனேன்..ரவிய பார்த்து, எண்ணண்னா இது அம்மா அங்க இருகாங்க..நல்லாவா இருக்குன்னு கேட்டேன்... வாம்மா தாயே நீ தான் பாக்கி, இத கேக்குறதுக்குதான் டெல்லியிலிருந்து வந்தியான்னு சலிச்சுட்டு..அம்மா கிட்டே எத்தனையோ சொல்லி பார்த்தேன்.. கேக்கலை னார்.. அவங்க அப்பாவ பார்க்க பயந்திட்டே அவர் அறைக்கு போனேன்.. அவர் சொன்னது தான் இன்னும் என் மசைல அப்பிடியே இருக்கு.. சின்ன வயசில அவனுக்கு அப்பாவா இருந்து நான் ஒன்னும் செய்யலை.. இப்ப பேரக் குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல தாத்தாவா இருக்க ஆசை படறேன்... சில சங்கடங்கள் இருந்தாலும் அது எல்லாம் நான் பெரிசு பண்ண விரும்பலைன்னார்.. அறிய��� வயசில என்னை அவன் சகிச்சுட்டான்...இந்த வயசில நான் அனுசரிச்சு போகலைன்னா,நான் இருந்து பிரயோஜனம் இல்லைன்னார்.. நல்ல மருமக, துரு துருன்னு பேரக்குழந்த்தைகள்..இது எல்லாத்தையும் விடவா நம்ம கோவமும் பிடிவாதமும் முக்கியம் நீ தான் பாக்கி, இத கேக்குறதுக்குதான் டெல்லியிலிருந்து வந்தியான்னு சலிச்சுட்டு..அம்மா கிட்டே எத்தனையோ சொல்லி பார்த்தேன்.. கேக்கலை னார்.. அவங்க அப்பாவ பார்க்க பயந்திட்டே அவர் அறைக்கு போனேன்.. அவர் சொன்னது தான் இன்னும் என் மசைல அப்பிடியே இருக்கு.. சின்ன வயசில அவனுக்கு அப்பாவா இருந்து நான் ஒன்னும் செய்யலை.. இப்ப பேரக் குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல தாத்தாவா இருக்க ஆசை படறேன்... சில சங்கடங்கள் இருந்தாலும் அது எல்லாம் நான் பெரிசு பண்ண விரும்பலைன்னார்.. அறியா வயசில என்னை அவன் சகிச்சுட்டான்...இந்த வயசில நான் அனுசரிச்சு போகலைன்னா,நான் இருந்து பிரயோஜனம் இல்லைன்னார்.. நல்ல மருமக, துரு துருன்னு பேரக்குழந்த்தைகள்..இது எல்லாத்தையும் விடவா நம்ம கோவமும் பிடிவாதமும் முக்கியம்..ஆனா சாந்தாக்கு (ரவியின் அம்மா) நாம இத்தன பண்ணோம் நம்ம பேச்சு கேக்கமாடேங்கறான்னு ஒரு கோவம்... எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.. அவ நிம்மதியா இருக்கா.. இருக்கட்டும்னு சொன்னார்.. 15 வருடத்திற்கு முன்ன இவர் கிட்ட நாங்க எல்லாம் பேச கூட பயந்துப்போம்.. அவரா இவர்னு ஆச்சிரியமா இருந்துச்சு... இப்பவும் ரவியும் அப்பாவும் அவ்வளவா பேசிக்கிறது இல்லை..ஆனா இரண்டு பேருக்கும் பாசம், பரிவு, மரியாதை இருகுங்கிறத உண்ர்ந்தேன்\nரவி, அவங்க அம்மா, இரண்டு பேர் கிட்டேயும் சகிப்புத்தன்மை இல்லை... பிள்ளைகள் பெரியவர்களான பின் வீட்டு பொறுப்ப அவங்ககிட்ட கொடுக்க சில பெற்றோருக்கு மனசு வருவதில்லை.. பிள்ளைகள், நில புலன்,வீட்டு பொறுப்பு என்று, எல்லாத்து மேலேயும் ஒரு possessiviness.\nபிள்ளைகளும் ஒரு முடிவு எடுக்கும்போது மரியாதைக்காகவாவது பெரியவர்களை கேட்கவேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருந்தால் அவர்களும் தாங்கள் தனிமை படுத்தப்பட்டதாக நினைக்க மாட்டார்கள்\nஇது எல்லாம் இன்னைக்கு எதுக்குன்னு கேக்கறீங்களா\nமண், மரம், மழை, மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4955-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-sooriyan-fm-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-12-07T18:35:56Z", "digest": "sha1:Z3MXNMT6VXUW4G3MOL23ADXBOBQDGMUY", "length": 5997, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் | கடக இராசி பலன்கள் | Sooriyan FM | ஜோதிடர் செல்வகுமார் தமிழ்நாடு - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் | கடக இராசி பலன்கள் | Sooriyan FM | ஜோதிடர் செல்வகுமார் தமிழ்நாடு\nகுரு பெயர்ச்சி பலன்கள் | கடக இராசி பலன்கள் | Sooriyan FM | ஜோதிடர் செல்வகுமார் தமிழ்நாடு\n65 வயதாகும் கமல் ரசிகர்களுக்கு சொன்னது என்ன \nTwitter அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம்\nஎங்கிருந்தாலும் திறமை இனம் காணப்படும் D. இமான் கண்டெடுத்த இசை முத்து திருமூர்த்தி - செவ்வந்தியே .....\" சீறு \" திரைப்படப்பாடல்\nகடமைகளை ஏற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ... | Sooriyan FM\nசட்டவிரோத கருத்தடை விவகாரத்தில் தாய்மாருக்கான அமைப்பின் நிலைப்பாடு | Sooriyan News | Sooriyanfm\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-12-07T19:38:03Z", "digest": "sha1:BCEUODYN5ZFMMA3KXNR6AD4AQDFIEGNV", "length": 9457, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "தொலை தொடர்பு", "raw_content": "\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூத��� வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nபுதுடெல்லி (18 பிப் 2019): 4G சேவை உரிமம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் 3 நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.\nமாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nசென்னை (30 ஜன 2019): சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்புகளை தங்கள் சன் டி.வி. அலுவலகத்தில் முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nமாறன் சகோதரர்களின் மனு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nபுதுடெல்லி (30 ஜூலை 2018): BSNL இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மேல் முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nதிடீரென துண்டிக்கப் பட்ட ஜியோ தொலை தொடர்பு - பொதுமக்கள் அவதி\nசென்னை (25 ஜூன் 2018): ஜியோ தொலை தொடர்பு திடீரென வேலை செய்யாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.\nஆபீஸ் பெண்களின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் - ரெயிடில் ச…\nஅமித்ஷா முன்னிலையில் மத்திய அரசை விளாசிய பஜாஜ் நிறுவன உரிமையாளர்\nபிரதமர் மோடியின் நடவடிக்கை தெரியாத ஐயோ பாவம் மூதாட்டிகள்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nதொடர் பொருளாதார நெருக்கடி - வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் மூடல்\nபெண் மருத்துவர் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்னொ…\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில…\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nமதுராந்தகம் ஏரி அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\nவைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் வீடியோ - வெளுத்து வாங்கும் ந…\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்…\nஏர்டெல் வாடி���்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ…\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/01/03/cbse-ugc-net-result-november-2017-published/", "date_download": "2019-12-07T19:52:39Z", "digest": "sha1:AN5RAR2OKD5SIDLXBR35YBIIQUCPGJ5A", "length": 3151, "nlines": 88, "source_domain": "www.kalviosai.com", "title": "CBSE-UGC NET RESULT – NOVEMBER 2017 PUBLISHED!!! | கல்வி ஓசை", "raw_content": "\nNext article10,11,12 ஆம் வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை\n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nவிடைத்தாள் திருத்தத்தில் அலட்சியம் : பேராசிரியர்கள் மீது நடவடிக்கை ...\n3 & 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜூன் 2017 மாத FA (b)...\n2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், காலியாக 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி...\nDSE – 01.08.2016 ன் நிலவரப்படி மாணவர்களின் அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்தல் சார்பு...\nதமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையில் வேலை\nCRC ஒருகிணைப்பாளராக குறுவளமய ஆசிரியர் பயிற்றுநர் செயல்படுவார்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/yazpanam-balamurugan/", "date_download": "2019-12-07T19:02:40Z", "digest": "sha1:75F6KKHKDPVHA43DIHSVWI6YLGTXJAVI", "length": 31048, "nlines": 221, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Yazpanam Balamurugan | கமகம்", "raw_content": "\nகர்நாடக இசையைப் பொருத்தமட்டில் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவில் இருந்து இந்தக் கலைஞர் நம் நாட்டுக்கு வந்து கச்சேரி செய்யமாட்டாரா என்று ஏங்குவதுதான் வழக்கம். அதற்கு நேர்மாறாக, வெளிநாட்டு கலைஞர் நம் ஊரில் வந்து கர்நாடகயிசை இசைக்க மாட்டாரா என்று நினைப்பது அரிதினும் அரிது.\n1960-கள்/70-களில் தவில் மேதை யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திக்கு இது நிகழ்ந்தது. அதன்பின் அதே மண்ணில் இருந்து உருவாகியிருக்கும் நாகஸ்வர கலைஞர் யாழ்ப்பாணம் பாலமுருகனின் மேல் அத்தகைய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற முறை ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான இணையவெளிகளில் பாலமுருகனின் இசைப்பதிவுகள் பலரால் பகிரப்பட்டுள்ளன. அவர் வாசித்த பல திரையிசைப் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கர்நாடக சங்கீத ரசிகர்களை அவர் நாகஸ்வரத்தின் இனிமையும், சுஸ்வரமான ராக வாசிப்பில் தென்படும் கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் , “யார் இந்தப் புதுக் காற்று”, என்று திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவிலின் ஆஸ்தான நாகஸ்வர வித்வானாய் இருக்கும் பாலமுருகன் தன் இசைப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில்,\n“எங்கள் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில். தாத்தா தவில் வித்வானாக இருந்தவர். அவர் காலத்தில் இலங்கைக்கு குடிபெயர்ந்தோம். அப்பா சுப்புசாமி பிள்ளை நாகஸ்வர வித்வான். அதைத் தவிர, தவில், வாய்ப்பாட்டு, மிருதங்கம், கடம், கஞ்சிரா ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். என் எட்டாவது வயதில் அவரிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.”, என்கிறார்.\nதன் இளமைக் காலங்களை இலங்கையில் நடந்த போருக்கிடையிலேயே கழித்த பாலமுருகன், தன் இருபதாவது வயது வரையில் வாழ்க்கையை பத்து கிலோமீட்டருக்குள்ளேயே கழித்ததாகக் கூறுகிறார்.\n“தெரிந்தவர்கள் எல்லாம் போரில் மாண்டு விழுந்த போதும், அடுத்த நாள் பிழைத்திருப்போமா என்று அறியாத போதும் தொடர்ந்து சங்கீத சாதகம் செய்வதை என் தந்தையார் வலியுறுத்தி வந்தார். என் வீட்டில் திருவாவடுதுரை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் கேசட்டுகளைத் தவிர வேறொரு நாகஸ்வர கேஸட்டுக்கு இடமில்லை. “அதைத் திரும்பித் திரும்பிக் கேளு. அதில் இருப்பவற்றை முழுவதும் வாசிக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து ஏதாவது சில விஷயங்கள் உனக்கும் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொண்டாலே பெரிய விஷயம்தான்.”, என்று அப்பா சொல்வார். அந்த நெருக்கடி நிலையிலும் விடாது செய்த சாதகம்தான் என்னை இன்று ஒரே நாளில் மூன்று இடங்களில் வாசிக்க வேண்டும் என்றாலும் சமாளிக்க உதவுகின்றன.”, என்கிறார் 38 வயது பாலமுருகன்.\nஅளவெட்டி பத்மநாபனிடம் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார். வித்வான் பத்மநாபனுடனும் அதன்பின் இலங்கையில் பிரபலமாயிருந்த வித்வான் கானமூர்த்தியுடனும் துணை நாகஸ்வரமாக சில ஆண்டுகள் வாசித்த பின் , தனது 23-வது வயதில் இருந்து தனி ”செட்” அமைத்துக் கொண்டு வாசித்து வருகிறார். சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக முதன் முதலாய் வெளிநாட்டுப் பயணம் சென்ற பாலமுருகனின் வாசிப்பு இன்று லண்டன், ஆஸ்திரேலியா, கனடா முதலான நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவிலும், குறிப்பாக கர்நாடகத்திலும் கேரளத்திலும் எண்ணற்ற அழைப்புகளை ஏற்று நி���ைய கோயில் கச்சேரிகள் செய்து வருகிறார்.\nஇவர் வாசிப்பைக் கேட்டு, ஹரித்வாரமங்கலம் பழனிவேல், டி.ஏ.கலியமூர்த்தி, தஞ்சாவூர் கோவிந்தராஜன், மன்னார்குடி வாசுதேவன் போன்ற பெரிய தவில் வித்வான்கள் மனமுவந்து இவருடன் வாசித்திருக்கின்றனர்.\n“2006-ல் யாழ்பாணத்துக்கு ஒரு கச்சேரிக்காக சென்றிருந்த போது அங்கு பாலமுருகன் இரண்டாவது நாயனம் வாசித்தார். அவர் வாத்யத்தின் நாதமே இனிமையாகவும் தனித்துவமாகவும் இருந்தது. எது வாசித்தாலும் அதிலிருந்த குளிமை மனத்தை ஈர்த்தது. 2009-ல் ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவரி இந்தியாவுக்கு அழைத்து வாசிக்க வைக்க சிபாரிசு செய்தேன். அதன்பின் நிறைய கச்சேரிகளில் சேர்ந்து வாசித்துள்ளோம். அன்று நான் அவரை அழைத்தது போக இன்று அவர் என்னை இலங்கைக்கு அழைத்து பல கச்சேரிகளில் வாசிக்க வழியும் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார். முன்னணி கலைஞர்கள் மன்னார்குடி வாசுதேவன், திருப்புங்கூர் முத்துகுமாரிசாமி போன்றோரும் அவர் அழைப்பின் பேரில் சென்று இலங்கையில் அடிக்கடி வாசித்து வருகின்றனர்.” என்கிறார் தவில் வித்வான் கோவிலூர் கே.ஜி. கல்யாணசுந்தரம்.\nஇந்தியாவில் வாசிப்பதைப் பற்றி பாலமுருகன், ”2013-ல் எங்கள் வாசிப்பைக் கேட்டுவிட்டு திரு. ஏ.கே.பழனிவேல் எங்களை பொங்கல் தினத்தன்று சன் டிவி-யில் வாசிக்க ஏற்பாடு செய்தார். இந்த வருடம் திருவையாறு தியாகராஜ உற்சவத்திலும் முதன் முறையாக வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.”. என்கிறார்.\nகர்நாடக இசையோடு திரையிசையையும் வாசிப்பதைப் பற்றி பேசும் போது, “இன்றைய சூழலில், குறிப்பாக இலங்கையில் வாசிக்கும் போது, இளைஞர்கள் கவனத்தை தக்க வைக்க திரையிசைப் பாடல்களையும் வாசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கச்சேரிக்கு அழைத்தவர்கள் விரும்பிக் கேட்கும் போது தட்ட முடிவதில்லை. ரசிகர்களுக்காக திரையிசையை வாசித்தாலும் என் மனது எப்போதும் கர்நாடக ராகங்களையும் கீர்ததனைகளையும்தான் பெரிதும் விரும்புகின்றது.”\nதன்னை அதிகம் பாதித்த இசையைக் குறிப்பிடும் போது, “ஜி.என்.பி, மதுரை சோமு, சேஷகோபாலன் ஆகியோரின் ராக ஆலாபனைகள் என்னை பெரிதும் பாதித்துள்ளன. கீர்த்தனைகள் பாடுவதில் மகாராஜபுரம் சந்தானத்தின் வழியை பெரிதும் விரும்புவேன். அதே வழியில் வாசிக்கவும் முயன்று வருகிறேன்.”, என்கிறார்.\nகோயில் கச்சேரிகளில் ஓய்வின்றி வாசித்துவரும் பாலமுருகன் விரைவில் இந்தியாவிலும், அமெரிக்கா முதலான நாடுகளிலும் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தும் சபைகளிலும் வாசிப்பார் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.\nஅதன் தொடக்கமாக வரும் நவம்பர் 3-ம் தேதி சென்னையில், மயிலாப்பூர் ராக ஸுதா அரங்கில் இவர் கச்சேரி நடைபெறுகிறது.\nபரிவாதினியில் நாகஸ்வரத்துக்கு என்றுமே தனி இடமுண்டு. 2013-ல் தொடங்கி நாகஸ்வர நிகழ்ச்சிகள் இல்லாத பரிவாதினி இசைவிழாகள் இல்லாத நிகழ்ச்சி நிரலைக் காண முடியாது. இசைத் தொடரில் சம்பிரதாயமாக மங்கல வாத்யம் என்று ஒரு மணிக்கு குறைவாய் நாகஸ்வரக் கலைஞரை வாசிக்க வைப்பதில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. அதனால் பரிவாதினியில் இடம் பெற்ற நாகஸ்வர கச்சேரிகள் அனைத்துமே மற்ற கச்சேரிகளுக்கு இணையான நேர அளவில்தான் அமையும்படி பார்த்துக் கொண்டு வருகிறோம்.\nசில மாதங்களுக்கு வைணவ நாகஸ்வர மரபை ஆவணமாக்க இணையத்தில் உதவி கோரிய போது கிடைத்த ஆதரவு உண்மையில் நம்பமுடியாத வகையில் இருந்தது. அதுவே வழக்கமாக ஏற்பாடு செய்யும் வருடத்து ஒன்றிரண்டு நாகஸ்வர கச்சேரிகளைத் தவிர இன்னும் ஏதாவது செய்யத் தூண்டியது.\nஅந்த எண்ணத்தின் அடுத்த நிலைதான் நாத இன்பத்துடன் பரிவாதினி சேர்ந்து நடத்தும் இருமாதத்துக்கு ஒருமுறை நாகஸ்வர கச்சேரிகள். இதன் தொடக்கம் ஜூலை மாதம் நிகழ்ந்தது.\nசின்னமனூர் விஜய்கார்த்திகேயனும், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜாவும் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அற்புதமாக வாசித்தனர். நாகஸ்வரத்துக்கே உரிய தத்தகாரப் பல்லவி அந்தக் கச்சேரியின் உச்சம் என்று நினைக்கத் தோன்றும் – அன்று அவர்கள் வாசித்த ராகமாலிகையைக் கேட்கும் வரை.\nகோயில்களில் உற்சவ மூர்த்தி வீதி வலம் முடித்தபின், கோயில்வாசலுக்கு வந்து திருவந்திக் காப்பு முடித்து தன் இருப்பிடத்துக்குப் போகும் போது படியேற்றம் வாசிக்கப் படும். அதாவது ஒவ்வுரு படியாய் ஏறி தன் அறைக்குச் செல்லும் போது ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொருராகம் இசைக்கப்படும். கிட்டத்தட்ட பத்து வினாடிகளுக்குள் ஒருபடியைக் கடக்கும் கணத்தில் ஒரு ரகத்தைக் கடப்பார்கள் நாகஸ்வரக் கலைஞர்கள். இந்த நிகழ்வை மனக்கண் முன் நிறுத்தி அன்று கார்த்திகேயனும் இளையராஜாவும் வாசித்த ராகமாலிகையை நேரில் கேட்ட்வர்கள் புண்ணியம் செய்தவர்கள். (அவர்களைக் காட்டிலும் அளவில் சற்று குறைவாய் புண்ணியம் செய்தவர்களுக்காக இணைப்பு கீழே)\nபரிவாதினி ஒருங்கிணைத்த நிகழ்வுகளில் கச்சேரி முடிந்தும் பல வாரங்களுக்கு பரபரப்பாய் பேசப்பட்ட நிகழ்ச்சி இதுதான்.\nஅதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இஞ்சிக்குடி மாரியப்பன் அவர்களின் கச்சேரி இடம் பெற்றது. ஆரம்பம் முதல் கடைசி வரை பல அரிய பாடல்களின் ஆவணமாக அந்தக் கச்சேரி அமைந்தது. அவர் வாசித்த நீதிமதி அந்தக் கச்சேரியின் சிகரம் எனலாம்.\nஅன்ர்த மூன்றரை மணி நேர இசை மழையைத் தொடர்ந்து வரும் நவம்பர் 3-ம் தேதி ஒரு அரிய நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது.\nஇணையத்தில் இசையைத் தேடி அடைபவர்களுக்கு யாழ்பாணம் பாலமுருகனின் இசையைத் தெரிந்திருக்கும். அவர் வாசித்த பல இசைத் துளிகள் ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் மிகவும் பிரபலம். சென்ற வருடம் கோலப்பன் ஹிந்துவில் எழுதியிருந்த கட்டுரையில், கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும் இந்தக் கலைஞனை அழைக்கும் அளவிற்கு தமிழ்நாடும், சென்னை சபைகளும் அழைப்பதில்லை என்று எழுதியிருந்தார். அந்தக் குறை பரிவாதினியின் மூலம் தீர்வதில் எனக்க்குப் பெருமகிழ்ச்சி.\nநினைத்த மாத்திரத்தில் கேட்டுவிடும் தூரத்தில் இல்லாத ஓர் கலைஞனின் அரிய நிகழ்வென்பதால் ரசிகர்கள் திரளாக வந்து ரசித்து இன்புற வேண்டும் என்று கோருகிறேன்.\nஇந்த நிகழ்ச்சியில் திறமை வாய்ந்த, பொருளாதர வசதி அதிகம் இல்லாத மூன்று நாகஸ்வர மாணவர்களுக்கும் ஒரு தவில் மாணவருக்கும் வாத்தியங்கள் வழங்கி மகிழவுள்ளோம்.\nஇந்த நிகழ்வுகளுக்கெல்லாம் ஆதாரம் பரிவாதினியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் உதவியும் ஊக்கமும்தான். அதற்கு எத்தனை முறை நன்று கூறினாலும் ஈடாகாது.\nஇந்தத் தொடர் நிகழ்வுகளுக்கு பங்களிக்க விரும்புவோருக்காக க்வங்கிக் கனக்கு கீழே அளிக்கப்பட்டுள்ளது. பரிவாதினிக்கு அளிக்கும் நன்கொடைகள் செக்தன் 80ஜி-யின் கீழ் வருமானவரிச் சலுகைக்கு தகுதிபெற்றவை.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ர�� நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967465", "date_download": "2019-12-07T19:39:48Z", "digest": "sha1:6OGYFGVJ6XBQZIIE37VWKEKM3I3GGHID", "length": 7880, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாத���ுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுசிறி, நவ.12: முசிறி, தா.பேட்டை, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு வெள்ளூர் திருக்காமேஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாசேஸ்வரர், தொட்டியம் அனலாடீஸ்வரர், தா.பேட்டை காசிவிசுவநாதர், மங்களம் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிவலிங்க திருமேனிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து லிங்கதிருமேனி முழுவதற்கும் அன்னத்தால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிவலிங்கத்தின்மீது சாத்தப்பட்டிருந்த அன்னம் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு மீன்களுக்கு உணவாக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.\nவணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்\nதுறையூர் அருகே மர்ம நபர்கள் துணிகரம் ஒரே நாளில் 5 வீடுகளில் நகை, பணம் திருட்டு\nபிப்ரவரியில் திருச்சியில் நடக்கிறது விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடலில் விளக்கம் காந்தி மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு\nகலெக்டர் தகவல் கடைவீதிகள், குடியிருப்புகளில் சேட்டை குரங்குகள் தொல்லை இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி\n உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டம் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்படும்\nஇலைக்கருக்கல் நோயிலிருந்து நெற்பயிரை காப்பது எப்படி\nதா.பேட்டை மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்\nபாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்புக்கு தேசிய விருது\nபோராட்டம் பெயரில் அரை நிர்வாண ஆட்டம் அய்யாக்கண்ணு மீது கலெக்டர், கமிஷனரிடம் புகார்\n× RELATED வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/213744?ref=archive-feed", "date_download": "2019-12-07T20:22:39Z", "digest": "sha1:SETVHHKUVCVBIQKFAHVW4B7ZW4YPQQQR", "length": 15549, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "நடிகர் ரஜினியின் முதல் காதல்... அந்த பெண் யார் தெரியுமா? ரசிகர்கள் பிரார்த்தனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக��கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடிகர் ரஜினியின் முதல் காதல்... அந்த பெண் யார் தெரியுமா\nபிரபல திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய வலியை கடந்து இப்போது திரையுலகில் சாதித்துள்ளார் திரையுலகில் அவர் வருவதற்கு யார் முக்கிய காரணம் என்பதை பிரபல திரைப்பட நடிகர் தேவன் கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி அவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வர வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.\nஅவரும் விரைவில் கட்சியின் பெயரைப் பற்றி அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது சினிமா, அரசியல் மற்றும் சமூகபிரச்னைகள் பற்றி பேசி வரும் இவர் ஆரம்பகாலத்தில் திரையுலகிற்குள் வந்தது எப்படி என்பதை பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் தேவன் மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.\nஅதில், மும்பையில் பாட்ஷா படத்திற்கான ஷுட்டிங்கிற்காக பத்து நாட்கள் நாங்கள் அங்கிருந்த ஹோட்டலில் தங்கியிருந்தோம், அப்போது ஒருநாள் ஷுட்டிங் முடிந்தவுடன், அனைவரும் ஹோட்டலை அடைந்த பின்னர், ரஜினி சார் டின்னருக்கு தன்னை அழைத்ததாா்.\nநானோ, அவர் மிகப் பெரிய ஸ்டார், எல்லா ஸ்டார்களுமே இது போன்று சும்மா பேருக்கு கூப்பிடுவார்கள், அதற்காக நாம் சென்றுவிடுவதா என்று எண்ணி போகவில்லை, அதன் பின் ஹோட்டல் ஊழியர் வந்து என்னை ரஜினி சார் அழைப்பதாக போனில் கூறினார்.\nஅப்போது தான் தெரியவந்தது அவர் உண்மையாக அழைத்திருக்கிறார் என்று, இதனால் நான் அவருடைய அறைக்கு சென்று முதலில் மன்னிப்பு கேட்டேன், அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி, அவருடைய சொந்த பக்கங்கள் பற்றி கூறிய போது மிகவும் வேதனையுடன் நிர்மலா என்ற பெண்ணைப் பற்றி கூறினார்.\nரஜினி பெங்களூருவில் ஒரு சாதாரண கண்ட்ரக்டராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கும், இவருக்கும் இடையே ஒரு கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது, அந்த பெண் பேருந்தை விட்டு இறங்கும் போது தான் இந்த வாக்குவாதம் என்று கூறினார்.\nஅந்த பெண்ணின் பெயர் நிர்மலா, அவர் அப்போது மருத்துவருக்கு படித்து வந்தார். முதலில் இருவருக்கும் பிரச்னையில் ஆரம்பித்தாலும், அதன் பின் இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.\nஅதன் பின் இவர்களின் நட்பு, ஒரு கட்டத்தையும் அதையும் தாண்டி சென்றுள்ளது. ஆனால் இருவரும் சொல்லிக் கொள்ளவில்லை,\nதொடர்ந்து இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், அப்போது ரஜினி நிர்மலாவிடம் நடித்து காட்டியுள்ளார். இதனால் அவரின் நடிப்பை பார்த்து நிர்மலா அசந்து போயுள்ளார்.\nஅடுத்த சில நாட்களில் சென்னையில் இருக்கும் அடையார் பிலிம் இன்ட்டியூட்டில் இருந்து ரஜினி வந்து சேரும் படி ஒரு அழைப்பு வந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரஜினி இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.\nஆனால் அவர் அதற்கு பதில் அனுப்பவில்லை, அதன் பின்னரே அவருக்கு இது நிர்மலாவின் வேலை என்று தெரியவர, அவர் நிர்மலாவிடம், அவரை செல்லமாக நிம்மியிடம் நீ ஏன் இதைப் பற்றி எல்லாம் கூறவில்லை என்று கேட்க, அதற்கு நிர்மலா நீ நன்றாக நடிக்கிறாய், உன்னை நான் சினிமா போஸ்டரில் பார்க்க வேண்டும், தியேட்டர்களில் உனக்கு கட் அவுட் வைப்பதை பார்க்க வேண்டும் என்று, அதனால் நீ போ என்று கூற, அப்போது ரஜினிக்கு ஆர்வமும் இல்லை, பணமும் இல்லை, அப்போது பணம் கொடுத்து நிர்மலா ரஜினியை சென்னைக்கு அனுப்பியுள்ளார்.\nஅதன் பின் வேலையை விட்டு சென்னை சென்ற ரஜினி அங்கு சில நாட்கள் தங்கியிருந்த போது, நிர்மலாவிடம் இருந்து தொடர்பை இழந்தார். இதனால் மிகுந்த வேதனையடைந்த அவர், உடனடியாக பெங்களூருக்கு சென்றுள்ளார்.\nஆனால் அங்கு அவர் இல்லை, அவர் இருந்த வீடும் பூட்டியுள்ளது. இதனால் அருகில் இருந்தவர்களிடம் கேட்ட போது, அவர்கள் வீடு மாறி சென்றுவிட்டதாக கூற, அதை நினைத்து ரஜினி என்னை கட்டிப்பிடித்து அழுதார், நான் இன்று மிகப் பெரிய நடிகராக இருக்கலாம், இமயமலை,அமெரிக்கா எல்லாம் செல்லலாம், ஆனால் அவள் ஏன் என்னை பார்க்க வரவில்லை, நான் எல்லாமே அவர் சொன்னது போன்று சாதித்துவிட்டேன், அவள் பார்க்க வரவில்லை என்று கூறியதாக தேவன் கூறினார்.\nரஜினி தற்போது லதாவை கடந்த 1981-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,\nமேலும் ரஜினியை நான் சமீபத்தில் சந்தி��்த போது கூட, நீங்கள் நிர்மலாவை பார்த்தீர்களா என்று கேட்டேன், ஆனால் அவர் இல்லை என்றே சொன்னார்.\nஇந்த செய்தியைக் கண்ட ரஜினி ரசிகர்கள் பலரும், அவர் கூடிய விரைவில் நிர்மலா அவர்களை பார்க்க வேண்டும், கடவுளை பிரார்த்திக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/indian-fast-bowlers-unbeatable-record-at-home-test-q1gz3p", "date_download": "2019-12-07T20:22:54Z", "digest": "sha1:OBV77ZDYZ7IQCTK4L6WFBSMK4NRF3NIR", "length": 15232, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் செய்த அசாத்திய சாதனை", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் செய்த அசாத்திய சாதனை\nவங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் அசாத்திய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மொத்தமுள்ள 20 விக்கெட்டுகளையும் ஃபாஸ்ட் பவுலர்களே வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டுகளிலும் வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக கெத்தாக வலம்வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்ற இந்திய அணி, இந்தியாவில் வைத்து தென்னாப்பிரிக்காவையும், அதைத்தொடர்ந்து தற்போது வங்கதேசத்தையும் ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.\nஇந்த மூன்று தொடர்களிலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் என தொடர்ச்சியாக மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் இன்��ிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.\nஇந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சுவதற்கு முக்கிய காரணம் ஃபாஸ்ட் பவுலர்கள். சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே திகழ்ந்த இந்திய அணி, கடந்த 3-4 ஆண்டுகளாக தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் உலகம் முழுதும் எதிரணிகளை மிரட்டிவருகிறது.\nபும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பும்ரா ஆடவில்லை. ஆனாலும் கூட ஷமி-இஷாந்த்-உமேஷ் கூட்டணி அபாரமாக வீசியது.\nவங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் முதன்முறையாக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் ஆடப்பட்டது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 106 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு சுருட்டி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு ஃபாஸ்ட் பவுலர்கள் தான் முக்கிய காரணம்.\nமுதல் இன்னிங்ஸில் வெறும் 106 ரன்களுக்கு வங்கதேசத்தை இந்திய அணி சுருட்டியது. அந்த இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் எதிரணியின் மொத்த(19) விக்கெட்டுகளையும் ஃபாஸ்ட் பவுலர்களே வீழ்த்தினர். ஸ்பின் பவுலர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. (மஹ்மதுல்லா ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதால், இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளுடன் மேட்ச் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் காயமடைந்த லிட்டன் தாஸுக்கு பதிலாக மாற்று வீரராக மெஹிடி ஹசன் ஆடியதால், மஹ்மதுல்லாவிற்கு மாற்று பேட்ஸ்மேன் வரவில்லை. அந்த அணியிடம் மஹ்மதுல்லாவிற்கு மாற்றாக அனுப்புவதற்கு பேட்ஸ்மேனே இல்லை என்பது கூடுதல் தகவல்).\nஇந்தியாவில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில், ஃபாஸ்ட் பவுலர்களே மொத்த(19) விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பது இதுதான் முதன்முறை. இந்திய ஆடுகளங்களில் ஃபாஸ்ட் பவுலர��கள் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்துவது என்பது மிகப்பெரிய விஷயம். அப்பேர்ப்பட்ட கஷ்டமான விஷயத்தை செய்து சாதனை படைத்துள்ளனர் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள்.\nமிட்செல் ஸ்டார்க் மிரட்டலான பவுலிங்.. ஆஸ்திரேலிய அணியிடம் மண்டியிட்டு சரணடைந்த பாகிஸ்தான் வீரர்கள்\nபாகிஸ்தான் கேப்டனை செம வாங்கு வாங்கிய ரிக்கி பாண்டிங்\nடி20 போட்டியில் அடித்து துவம்சம் செய்த டிவில்லியர்ஸ்.. ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகம்\nஉங்களலாம் வச்சுகிட்டு என்னடா பண்றது.. பாகிஸ்தான் பவுலர்களின் மொக்கை பவிங்கை பார்த்து செம கடுப்பான அக்தர்\nஅஷ்வின் - ஜடேஜா.. 2 பேரில் யாரோட பவுலிங்கை எதிர்கொள்வது கஷ்டம்.. ஆஸ்திரேலிய அதிரடி வீரரின் அதிரடி பதில்\nதோனி விவகாரத்தில் முதல் முறையாக மௌனம் கலைத்த தாதா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇளம்பெண்களை குறிவைக்கும் சைக்கோக்கள்.. மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ..\nஉயிரிழந்த ரசிகனுக்காக தேம்பி தேம்பி அழுத கார்த்தி.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..\nகுஷ்பூ ஆடிய பார்ட்டி டான்ஸ்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\nகுழந்தையாக மாறிய முதலை.. தாலாட்டு பாடி தூங்க வைத்த வாலிபர்.. வைரலாகும் வீடியோ..\nதொடரும் அதிர்ச்சி.. சில மணி நேரத்தில் தெலங்கானாவில் எரிக்கப்பட்ட மற்றொரு பெண் சடலம்.. வெளியான கதிகலங்க வைக்கும் வீடியோ..\nஇளம்பெண்களை குறிவைக்கும் சைக்கோக்கள்.. மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ..\nஉயிரிழந்த ரசிகனுக்காக தேம்பி தேம்பி அழுத கார்த்தி.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..\nகுஷ்பூ ஆடிய பார்ட்டி டான்ஸ்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\nஅண்ணா என்ன விட்டுங்க கெஞ்சிய மாணவி... விடாமல் காதலன் கண்முன்னே வீடியோ எடுத்து காம களியாட்டம் ஆடிய இளைஞர்கள்..\n'பிகில்' படத்தில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய நடிகர் ஏன் தெரியுமா.. இனி அவருக்கு பதில் இவர்தான்..\n'கண்ணான கண்ணே ' பாடலால் டிக் டாக்கில் பிரபலமான பார்வையற்றவருக்கு வாய்ப்பு கொடுத்து நெகிழவைத்த இமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/30134853/Sena-disapproves-of-EU-MPs-visit-to-Kashmir.vpf", "date_download": "2019-12-07T19:45:25Z", "digest": "sha1:ONPDAALICEOBGGPEFTJIPGAE2EIHJIF6", "length": 14414, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sena disapproves of EU MPs visit to Kashmir || காஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன்? மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன்\nகாஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன் மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி\nகாஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன் என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி விடுத்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 30, 2019 13:48 PM\nஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் குழு காஷ்மீர் சென்றதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சிவசேனா, காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையல்ல என்று தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை வரவேற்றது.\nஇந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணிகள் இணைந்து 161 இடங்களில் வென்றன. இந்தக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதிய பலம் உள்ள போதிலும், அதிகாரப்பகிர்வு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்த சூழலில், மத்திய அரசை விமர்சித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- ''ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய அரசு உலக அளவில் கூறி வருகிறது. இது சர்வதேச விவகாரம் அல்ல என்றும் வலியுறுத்தி வருகிறது.\nஆனால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களுக்கு எவ்வாறு காஷ்மீர் சென்று கள நிலவரத்தை அறிய மத்திய அரசு அனுமதி அளித்தது ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் காஷ்மீர் சென்றது, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு எதிராக அத்துமீறி நுழைவதாகக் கருதப��படாதா\nகாஷ்மீர் பிரச்சினையை ஐநாவுக்கு கொண்டு சென்றதற்காக தொடர்ந்து நேருவை விமர்சிக்கும் போது, ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களுக்கு ஏன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும்” என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\n1. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.\n2. காஷ்மீரில் இணைய தள முடக்கம் ஏன்\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\n3. பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை பயன்படுத்த தவறிய மாநிலங்கள்\nபெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை பயன்படுத்த மாநிலங்கள் தவறிவிட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n4. காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாடுவதாக தகவல்; பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை\nகாஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\n5. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\nரூ. 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று பாஜக தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \n2. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உ���்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n3. 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\n4. நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\n5. ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511269083", "date_download": "2019-12-07T20:19:11Z", "digest": "sha1:WKN5LYRSYMLQKQLAWOR64QQD2FT2I5EF", "length": 3550, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நீதிபதியை விமர்சித்த பெண் கைது!", "raw_content": "\nசனி, 7 டிச 2019\nநீதிபதியை விமர்சித்த பெண் கைது\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை விமர்சித்து முகநூலில் கருத்து பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகக் கிருபாகரன் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு வழக்குகளில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் போராட்டம், நீட் தேர்வு, பத்திரப் பதிவு துறை ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.\nஇதனால் இவரைச் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வது அதிகரித்து வந்தது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருபாகரன் சில கருத்துகளை தெரிவித்ததுடன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றி கேள்விகளை எழுப்பினார்.\nஇதைத் தொடர்ந்து நீதிபதி கருத்துக்கு ஆசிரியர்கள் சிலர் விமர்சனம் செய்திருந்தனர். அவ்வாறு விமர்சனம் செய்த 11ஆசிரியர்களைப் பள்ளி கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது.\nஇந்நிலையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக முகநூலில் விமர்சனம் செய்த வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியினைச் சேர்ந்த சிவகுமாரின் மனைவி மகாலட்சுமி(41) கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீதிமன்ற மாண்புக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி அவரை இன்று (நவம்பர் 21) சத்துவாச்சாரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/kamalahaasan.html", "date_download": "2019-12-07T19:14:43Z", "digest": "sha1:VCJXMQ47YA3L3HNWU7F6EJVSKFJTYQYG", "length": 10643, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தலில் போட்ட 100கோடியை பிக்பாஸிடம் கேட்டு அடம்பிடிக்கும் கமல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தேர்தலில் போட்ட 100கோடியை பிக்பாஸிடம் கேட்டு அடம்பிடிக்கும் கமல்\nதேர்தலில் போட்ட 100கோடியை பிக்பாஸிடம் கேட்டு அடம்பிடிக்கும் கமல்\nமுகிலினி April 11, 2019 தமிழ்நாடு\nதமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி இருவேறு விதமான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் மக்களிடத்தில் வெகுவாக ஈர்த்துள்ளது.\nஇரண்டு பாகங்கள் முடிந்துள்ள நிலையில் இவ்விரு நிகழ்ச்சிகளையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கியதற்காக சினிமாவில் அவர் நாயகனாக நடிக்க வாங்கிய சம்பளத்தைக் விட அதிகம் வாங்கியதாக கூறப்பட்டது. இவ்வாண்டு இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தயாராகவுள்ள நிலையில்,\nஇம்முறை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டு வந்த போதும், மீண்டும் விஜய் தொலைக்காட்சியே பிக் பாஸ் மூன்றாம் பாகத்திற்க்கான உரிமையை பெற்றுள்ளதாம், அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறாராம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தில், ஒரு நாளுக்கு ஒரு கோடி வீதம் நூறு கோடி சம்பளம் வேண்டுமென்று கமல் அடம்பிடித்துள்ளாராம்.\nஇதனால் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அதிர்ச்சியடைந்தாலும். விளம்பரத்தினால் வருமானம் கோடிக் கணக்கில் வருவதால் விஜய் தொலைக்காட்சி தலை அசைத்துள்ளது , அதற்க்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமக்கள் நீதி மையம் எனும் கட்சியை ஆரம்பிக்கும் முன் கமல் மறைமுகமாக அரசியல் பேசியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான், இதனால் இப்போதும்கூட விஜய் தொலைக்காட்சிதான் அவரின் முதலாளி என்று அரசியல்ரீதியாக பலர் விமர்சனம் வைக்கின்றனர். அதேவேளை சினிமா பாணி அரசியல் செய்கிறார் இது கட்சியல்ல ஒரு தனியார் நிறுவனம் என்று குற்றம் சாட்டி பல முக்கிய நிர்வாகிகள் விலகியும் உள்ளனர்.\nஎனவே இந்த தேர்தலில் அவரால் எதையும் சாதிக்க முடியாது என்றும் இவர் பாஜகவின்B அணி என்றும் விமர்சனங்களும் வைக்கப்படும் நிலையில்.\nஅரசியலில் சாதிக்கமுடியாது என்ற உண்மை நிலையை உணர்ந்ததினாலேயே தேர்தலில் செலவு செய்த பணத்தையும் கட்சிக்கான நிதியுமாகவே இந்த 100 கோடி சம்பளத்தை கேட்டிருக்கிறார் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nதனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி...\nஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா\nஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சா...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/13/10452-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-12-07T19:00:25Z", "digest": "sha1:4FQGNXJ56QKUHOP6EQJL2UQHUKQTJCGJ", "length": 8597, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற போட்டி | Tamil Murasu", "raw_content": "\nஇரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற போட்டி\nஇரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற போட்டி\nசென்னை: இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றுவதில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அச்சின்னத்திற்கு உரிமை கோரும் சசிகலா அணி சார்பில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 1.52 லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு நான்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. இதுவரை சசிகலா தரப்பில் நான்கு தவணைகளாக மொத்தம் 3.10 லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆபாசக் காணொளி: போலிஸ் வலையில் 3,000 பேர்\nதிரு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். படம்: ஊடகம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்\nமக்களவையில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டிலிருந்து இது வரையில் 3.18 லட்சம் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். படம்: ஊடகம்\nஇந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்\nசீமானுக்கு எதிராக அரசு வழக்கு\nமுதலில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்\nதங்கத்தைத் தக்கவைத்த ஸ்கூலிங்: ஒலிம்பிக்கில் இடம்\nமன்னிப்புக் கேட்டுவிட்டார்; திருநீறு விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம்: வேதமூர்த்தி\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநல��ை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17909", "date_download": "2019-12-07T20:14:34Z", "digest": "sha1:VXRBKRGGVQV5UKQUZZE66BQTKTH3YXUQ", "length": 17026, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 8 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 129, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:09\nமறைவு 17:58 மறைவு 02:54\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1066 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிறுவனத்தின் சார்பில், ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க 22.00 மணி முதல் 23.00 மணி வரை திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் நடத்தப்படுவது வழமை.\nஜூன் 09 வியாழக்கிழமையன்று மவ்லவீ மிஸ்பாஹுல் ஹுதா விளக்கவுரை வகுப்பை நடத்தினார். ஜூன் 10 வெள்ளிக்கிழமையன்று, மவ்லவீ நூஹ் மஹ்ழரீ விளக்கவுரை வகுப்பை நடத்தினார்.\nநடப்பாண்டில், ரமழான் மாதம் முழுவதும் விளக்கவுரை வகுப்புகளை நடத்தவுள்ள மார்க்க அறிஞர்களின் விபரம் வருமாறு:-\nஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பின் மக்தப் மத்ரஸாவில் மீலாத் விழா மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு\nரமழான் 1437: சிறிய - பெரிய குத்பா பள்ளிகளில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nரமழான் 1437: முஹ்யித்தீன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில் இக்ராஃ கல்வி உதவித் தொகைக்கு அனுசரணை இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு\nமைக்ரோகாயல் அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்து சுற்றுப்போட்டி இறுதிப் போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி வென்றது இறுதிப் போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி வென்றது\nரமழான் 1437: ஜூன் 16இல் அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் இஃப்தார் & பொதுக்குழுக் கூட்டம் அபூதபீ காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 12-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/6/2016) [Views - 633; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/6/2016) [Views - 669; Comments - 0]\nமாணவர் அணிவகுப்பு, தஃப்ஸ் நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2016 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 10-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/6/2016) [Views - 739; Comments - 0]\nரமழான் 1437: குருவித்துறைப் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி சார்பில் ரெட் ஸ்டார் சங்கத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 09-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/6/2016) [Views - 758; Comments - 0]\nரமழான் 1437: ஐ.ஐ.எ���். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இன்று... (8/6/2016) [Views - 1353; Comments - 1]\nரமழான் 1437: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஇதமான வெயிலுக்கிடையே இனிய சாரல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI6lZpy", "date_download": "2019-12-07T19:43:00Z", "digest": "sha1:FY2SWRLKAVJJTUMVVZ2VTMU7Y7GQPUEL", "length": 6290, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் படி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : தென்னிந்திய முதியோர் கல்வி கூட்டுறவு கழகப் பதிப்பகம் , 1954\nவடிவ விளக்கம் : 26 p.\nதுறை / பொருள் : மொழி\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகோபால்தென்னிந்திய முதியோர் கல்வி கூட்டுறவு கழகப் பதிப்பகம்.சென்னை,1954.\nகோபால்(1954).தென்னிந்திய முதியோர் கல்வி கூட்டுறவு கழகப் பதிப்பகம்.சென்னை..\nகோபால்(1954).தென்னிந்திய முதியோர் கல்வி கூட்டுறவு கழகப் பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/major-tier-a-tournament-17-12-2018-report-tamil/", "date_download": "2019-12-07T19:21:13Z", "digest": "sha1:NQZ4UCHLFWXE35RDRHYRFZZT74ODFUFC", "length": 12163, "nlines": 266, "source_domain": "www.thepapare.com", "title": "மிலிந்த சிறிவர்தனவின் சதத்துடன் முன்னிலை பெற்ற செரசன்ஸ் கழகம்", "raw_content": "\nHome Tamil மிலிந்த சிறிவர்தனவின் சதத்துடன் முன்னிலை பெற்ற செரசன்ஸ் கழகம்\nமிலிந்த சிறிவர்தனவின் சதத்துடன் முன்னிலை பெற்ற செரசன்ஸ் கழகம்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் இன்று (17) செரசன்ஸ் மற்றும் பதுரெலிய கழகங்களுக்கிடையிலான போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது.\nதமிழ் யூனியன் கழகத்திற்காக சதம் கடந்த தரங்க பரணவிதான\nஇதில், செரசன்ஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இலங்கை அணியின் அனுபவமிக்க சகலதுறை ஆட்டக்காரரான மிலிந்த சிறிவர்தன சதம் கடந்து 175 ஓட்டங்களைக் குவிக்க, சாமிகர எதிரசிங்க மற்றும் பிரமோத் மதுவன்த ஆகியோர் அரைச்சதங்களை குவித்தனர்.\nஇவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி மக்கோன சர்ரே மைதானத்தில் நேற்று (16) ஆரம்பமாகியது.\nபோட்டியின் நாயண சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய செரசன்ஸ் கழகம், அணித் தலைவர் மிலிந்த சிறிவர்தன பெற்றுக்கொண்ட 175 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்ஸுக்காக 9 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 428 ஓட்டங்களப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் பிரகாசித்த மிலிந்த சிறிவர்தன ஒரு சிக்ஸர் மற்றும் 19 பௌண்டரிகளுடன் 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதில் 4ஆவது விக்கெட்டுக்காக கமிந்து அமரசிங்கவுடன் 65 ஓட்டங்களையும், 5ஆவது விக்கெட்டுக்காக அஷேன் பண்டாரவுடன் 98 ஓட்டங்களையும் இணைப்பட்டமாகப் பெற்றுக்கொண்ட மிலிந்த சிறிவர்தன, சாலிய சமனுடன் 7ஆவது விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களையும் இணைப்பட்டாமப் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்தார்.\nதமிழ் யூனியன் கழகத்திற்காக சதம் கடந்த தரங்க பரணவிதான\nறுதி விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சாமிகர எதிரசிங���க 53 ஓட்டங்களையும், பிரமோத் மதுவன்த 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்று ஆடுகளத்தில் இருந்தனர்.\nபந்துவீச்சில் புத்திக சன்ஜீவ மற்றும் சச்சித் பத்திரன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.\nஇதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள பதுரெலிய கிரிக்கெட் கழக அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\nபோட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.\nசெரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 428/9d (147.1) – மிலிந்த சிறிவர்த்தன 175, சாமிகர எதிரிசிங்க 53*, பிரமோத் மதுவன்த 52*, அண்டி சோலமன்ஸ் 36, அஷேன் பண்டார 33, கமிந்து கனிஷ்க 29, சாலிய சமன் 27, புத்திக சன்ஜீவ 3/92, சச்சித் பத்திரன 3/120, அலங்கார அசங்க 2/78\nபதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 63/2 (33) – சாலிந்த உஷான் 32*, ஷிரான் ரத்னாயக்க 24\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nஷாய் ஹோப்பின் அதிரடியில் பங்களாதேஷை இலகுவாக வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்\nஇலங்கை அணியை இன்னலுக்கு தள்ளியுள்ள லேத்தமின் கன்னி இரட்டைச்சதம்\nதமிழ் யூனியன் கழகத்திற்காக சதம் கடந்த தரங்க பரணவிதான\nமெண்டிஸின் அதிரடியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் அணி\nThePapare சம்பியன்ஷிப் மூன்றாம் இடத்தைப் பெற்றது புனித பத்திரிசியார் அணி\nநியூசிலாந்து அணியுடன் இலங்கையின் கடந்தகாலப் போட்டிகள் எப்படி இருந்தன\nசலன பிரமன்தவின் கடைசி நேர கோலினால் புனித ஜோசப் இறுதிப் போட்டியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2010/07/", "date_download": "2019-12-07T19:05:44Z", "digest": "sha1:ANLXDVAHLYWFXEUICPPKGBXDF7FQZFSY", "length": 31668, "nlines": 208, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஜூலை | 2010 | கமகம்", "raw_content": "\nவிதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை\nஇவ்வருடம் மறைந்த இசைக் கலைஞர்கள் பட்டியலில் விதுஷி வித்யா சங்கர் ஜூன் 29-ம் தேதி இணைந்து கொண்டார்.\nஒருவர் மறைந்தவுடன் அஞ்சலிக் கட்டுரை எழுதுபவருக்கு, மறைந்தவரின் பரிச்சயம் நிச்சயம் இருக்க வேண்டும். நேரடிப் பழக்கமோ அல்லது அவர் மீதான உண்மையான ஆர்வமும், அவர் படைப்புகளில் நல்ல பரிச்சயமுமோ இருத்தல் அவசியம். அப்படி பரிச்சயம் இல்லாதவர் எழுதும் கட்டுரை நிச்சயம் ஒரு சடங்குக்காக எழுதப்பட்டதே அன்றி, உண்மையான அஞ்��லி ஆகாது.\nவித்யா சங்கர் என்ற இசைக் கலைஞரைப் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் நிறைய தளங்கள் உதவக் கூடும். அவையெல்லாம் போதாது என்று நினைப்பவர்கள் ‘ஸ்ருதி’ பத்திரிக்கையின் May 2007 இதழை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். (ஸ்ருதி அலுவலகத்தில் பழைய இதழ்களும் விற்பனைக்கு உண்டு).\nஎனக்கு விதுஷி வித்யா சங்கர் என்ற மனிதரிடமோ, அவருடைய இசையிடமோ பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால் வித்யா சங்கர் என்ற ஆய்வாளரிடம் பரிச்சயம் உண்டு. அவர் எழுதிய புத்தகங்களைப் பல முறை படித்துப் பெரும் பயனடைந்திருக்கிறேன். முறையாக இசை கற்காமல், நிறைய கேட்டும் படித்தும் இசை கற்க முனைந்த எனக்கு அவரின் இரு நூல்கள் மிகவும் உதவியாய் இருந்தன/இருக்கின்றன.\nசடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.\nஒரு பாமர ரசிகனுக்கு இசையின் அழகை (aesthetics) ரசிக்க அதனுள் பொதிந்திருக்கும் அறிவியல் (scientific aspects) சார் விஷயங்கள் தேவைப்படுவதில்லை. இசை ரசனையில் முதல் நிலையைக் கடந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது, ரசிகானுபவம் அழகுணர்ச்சி மட்டுமின்றி அறிவியல் பார்வையையும் சார்ந்துள்ளது. இவை அற்புதமானவை, இவை புதியவை, இவை அரியவை என்று நம்மால் அழகுணர்ச்சியின் துணை கொண்டே உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அவை ஏன் அற்புதமானவை/புதியவை/அரியவை/ என்று விளங்கிக் கொள்ள அறிவியல் பின் புலம் இன்றியமையாததாகிறது. “The more scientific, classicism is presented, the more aesthetic and sublime it becomes”, என்று வித்யா சங்கரே ஒரு கட்டுரையில் அழகாகக் கூறுகிறார்.\nஒரு கலையை கலையாகவும், அக் கலைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் நியதிகளாகவும், இவ்விரு பரிமாணங்கள் இணைத்துப் பெரும் உருவாகவும் அணுகுதல் சுலபமன்று. இப் பரிமாணங்களை வெளிக் கொணரும் நோக்கோடு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் விளக்கும் அறிவியல் உண்மைகள் பண்டிதரிடையே புழக்கத்தில் இருப்பினும், அவற்றை இசையில் ஓரளவு தேர்ச்சியுடைய ரசிகன் கூட புரிந்து கொள்வது கடினம். எப்படி பலருக்கு கார் ஓட்டத் தெரிந்தாலும், கார் ஓடுவதற்கு பின் இருக்கும் அறிவிய��் விஷயங்களை காருடன் கொடுக்கப்படும் துணை நூலைக் கொண்டு மட்டும் உணர்ந்து கொள்ள முடிவதில்லையோ, இசையிலும் இசையை ரசிப்பவர்களால் அதன் பின்னால் இருக்கும் விஷயங்களை ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் வைத்துக் கொண்டு புரிந்து கொள்வது கடினம்.\nஅப்படியெனில் இசை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள என்னதான் வழி\nஅறிமுக நூல்கள் மூலமே இவ்விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.\nஅடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படிருக்கும் நூல்கள். விஷயமும் இருக்க வேண்டும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும். சொல்கிற விஷயம் எத்தனை சிக்கலானதாக இருந்தாலும் சொல்லப்பட்ட விதத்தில் சிக்கலின்று இருத்தல் அவசியம். சாத்தியமா\nசத்தியமாய் சாத்தியம். “The Art and Science of Carnatic Music” என்ற தலைப்பில் 18 கட்டுரைகள் கொண்ட நூல் மேற் சொன்ன இலக்கணங்களில் கச்சிதமாய் பொருந்துகிறது.\nஇந் நூலில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வித்யா சங்கர் வழங்கிய பொழிவுகளின் தொகுப்பே. தன் பொழிவுகளின் நோக்கங்களைக் கூறும் போது, “initiate them (young lay music lovers) into the fundamental aspects of the structure, science and art of Carnatic music, so as to enable them to appreciate the art better”, என்கிறார் வித்யா சங்கர்.\n70-களின் கடைசியில் முதன் முறையாகக் நிகழ்த்தப்பட்ட இப் பொழிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றதனால், தொடர்ந்து இப்பொழிவுகளை பல இடங்களில் நிகழ்த்தப்பட்டன. 1983-ல், இப் பொழிவுகளின் தொகுப்பை நூலாக மியூசிக் அகாடமி வெளியிட்டது. “Her success in expressing the most subtle thoughts on the subject of Carnatic Music, her exposition of the delicacies of patterns of several ragas supporting her thesis with illustrations from the composers is masterly”, என்று எழுத்தாளர் தி.ஜானகிராமன் தனது பாராட்டுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nதன் புத்தகத்தை ‘ஒலி’ என்கிற பதத்திலிருந்து தொடங்கியுள்ளார் வித்யா சங்கர். ‘இனிமையான ஒலியே நாதம்’ என்று விளக்கி, ஒலிக்கும் இசைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை விளக்குகிறார். தன் விளக்கங்களுக்கு அடித்தளமாய் சங்கீத ரத்னாகரம் போன்ற நூல்களை குறிப்பிடுவதோடன்றி, இன்று புழக்கத்தில் இருக்கும் பாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கும் அதே கருத்துகளையும் உடனுக்குடன் குறிப்பிட்டு இருப்பது வெகு நேர்த்தியாய் அமைந்துள்ளது.\nஒலி, அதனின்று உருவாகும் நாதம்,நாதத்தின் கூறுகள், நாதத்துக்கு ஆதாரமாய் விளங்கும் ஸ்ருதி, ஸ்ருதியுடன் இணைந்து இசைக்கும் கருவ���கள், அக் கருவிகளில் இசை பிறக்கத் தேவைப் படும் ஸ்வரஸ்தானங்கள், ஸ்வரஸ்தானங்களுக்கும் ஸ்வரங்களுக்கும் உள்ள வேறுபாடு, ஸ்வரங்கள் கையாளப்பட வேண்டிய முறைகள் என்று அடுத்தடுத்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு சரளமாய் புத்தகத்தின் எந்த ஒரு வாசகனாலும் பயணிக்க முடியும்.\nஅடிப்படைகள் தெளிவானதும், ஸ்வரக் கோவைகளான ‘Scales’, அவை உருவான விதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்திய இசைக்கே உரியதான ராகங்கள் பற்றி விரிவாக இடம் பெற்றுள்ளது. தானாகத் தோன்றிய ஸ்வயம்பு ராகங்கள், அவற்றிலிருந்து கிருஹ பேதம் மூலம் பிறக்கும் ராகங்கள், காலப்போக்கில் அட்டவணைப்படுத்தப்பட்ட மேளகர்த்தா முறை, தாய் ராகங்களில் இருந்து பிறக்கும் ஜன்ய ராகங்கள் என்று பல விவரங்கள் இப்பகுதியில் நுணுக்கமாய் தொகுக்கப்பட்டுள்ளன.\nவிவரங்களின் அடுக்காக மட்டுமே அல்லாமல், அவ்விவரங்களின் பயன்பாட்டையும் தெரிவித்திருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறபபாகும். உதாரணமாக, 12 ஸ்வரஸ்தான நியதிப் படி இரண்டு ரிஷபம் ஆனால் 22 ஸ்ருதிகள் அடிப்படையில் பார்க்கும் போது ரிஷபத்தில் நான்கு வகையுண்டு என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றின் பயன்பாட்டை புழக்கத்தில் இருக்கும் ராகங்களான பைரவியிலும், கரஹரப்ரியாவிலும் வரும் ரிஷபத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறார். இவ்வாறு செய்யும் போது, புத்தகத்தைப் படிக்கும் மாணவன் வெறும் விவரங்களை நெற்று அடிக்கிறோம் என்று எண்ணாமல், படிக்கும் விஷயத்தில் பொதிந்திருக்கும் பயன்பாட்டையும் சேர்த்து உணரக் கூடும்.\nபெரும்பாலான சமயங்களில் பண்டிதர்களால் தங்கள் நிலையை விட்டு இறங்கி பாமரனுக்காய் பேசுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது. பல்லாண்டு காலம் இசையிலும், ஆய்விலும் ஊரிய வித்யா சங்கர், தன் பாண்டித்யத்தை பறை சாற்றுவதில் கிஞ்சித்தும் ஈடுபடாதிருப்பதே இந் நூலின் எளிமைக்கு முக்கிய காரணம்.\nஇந் நூலில் 1946-லிருந்து 1996 வரை மியூசிக் அகாடமியில் வித்யா சங்கர் அளித்துள்ள செயல்முறை விளக்கங்களின் தொகுக்கப்பட்டுள்ளன. (இதன் இரண்டாம் தொகுதியும் வெளியாகியிருப்பது சமீபத்தில்தான் தெரிந்தது.) 50 வருட உழைப்பின் பயனாய் 20 கட்டுரைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பல கட்டுரைகள் தமிழ்க் கட்டுரைகள்.\n1946-ல் டைகர் வரத��ச்சாரியாரின் தலைமையில் படிக்கப்பட்ட ‘தியாகராஜரைப்’ பற்றிய கட்டுரை, இள வயதிலும் வித்யா சங்கருக்குள் இருந்த ஆய்வு நோக்கைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஷ்யாமா சாஸ்திரி, கமகங்கள், வீணை கற்றுக் கொடுக்கும் முறை, மேளராகமாலிகை என்று பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற கட்டுரைகள் பெரும்பாலும், அனுபவம் பகிர்தலாகவோ, அரிய விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளாகவோ அமைந்துள்ளன.\nஇவை தவிர, வித்யா சங்கர் என்ற ஆய்வாளரின் தனிப்பட்ட ஆராய்ச்சிகளின் பதிவாய் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் இரண்டு.\nமுதல் கட்டுரை – “Derivation and Application of additional srutis.” ஒரு ஸ்தாயிக்குள் 22 ஸ்ருதிகளை தேர்ந்த காதுகளால் தெளிவாக பாகுபடுத்திவிட முடியும் என்பது பரவலான கூற்று. இந்த 22 ஸ்ருதிகளில், பிரக்ருதி ஸ்வரங்களான ஷட்ஜம், பஞ்சமம் தவிர, ஐந்து விக்ருதி ஸ்வரங்களான ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம், நிஷாதம் ஆகியவை நான்கு நிலைகளில் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் சேர்ப்பின் 2+(2*2*5) = 22.\nவித்யா சங்கர் தன் ஆய்வில், இந்த 22 ஸ்ருதிகளைத் தவிரவும் வேறு ஸ்ருதிகள் உபயோகத்தில் உள்ளதையும், அவற்றை சரியாக பாகுபடுத்த முடியும் என்றும், அந்த ஸ்ருதிகளின் Relative Frequency-ஐயும் நிறுவியுள்ளார். ஏற்கெனவே இருந்த 22-ஐத் தவிர 10 ஸ்ருதிகளை எப்படி நிறுவினார் என்பதை சுருக்கமாய் விளக்குதல் முடியாத காரியம். ஆர்வம் இருப்பவர்கள் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது. “The calculation of sruti intervals constitutes the author’s own contribution to Musicology”, என்கிறார் டி.எஸ்.பார்த்தசாரதி.\nஇவ்வாய்வுக்காக ‘ஸ்ருதி வீணை’ என்றொரு வகை வீணையை தானே வடிவமைத்துள்ளார்.\nஅந்த வீணையின் வடிவமைப்பின் விவரமே முன் சொன்ன இரு கட்டுரைகளுள் இரண்டாம் கட்டுரை. ‘Sruti Vina’ என்ற தலைப்பில் 1985-ல் படிக்கப்பட்ட கட்டுரையில் இந்த வீணையில் எந்தெந்த இடத்தில் fret-கள் அமைக்க வேண்டும் என்று நிறுவியிருக்கும் விதம் ஸ்வாரஸ்யமானது. கையால் வரையப்பட்ட தெளிவான அட்டவணைகளையும் கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டிருப்பது நிச்சயம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும். வேண்டா வெறுப்பாய் படித்த Theory of Vibration-ம், மாய்ந்து போய் போட்ட சிறு வயது L.C.M கணக்குகளும் ஓர் உன்னத இசைக் கருவி உருவாக்க உதவியாய் இருக்கும் அதிசயத்தை எண்ணி அறிவியலில் ஈடுபாடுள்ளவர்கள் நிச்சயம் மகிழ்வர்.\nஇசை ஆய்வாளர்களுள் பலர் செயல் முறை விளக்கங்களை சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள். அவற்றை நேரில் கேட்கும் போது சுலபமாகவும், தெளிவாகவும் விளங்கும். ஆனால், அதே விளக்கத்தை நேரில் கேட்காமல் கட்டுரையாகப் படிக்கும் போது, பல விஷயங்கள் விளங்காமல் போகும். வித்யா சங்கரைப் பொறுத்த மட்டில், அவரது செயல்முறை விளக்கங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் இரு புத்தகங்களிலும், வாசகனை சென்றடைவதில் சுலபமாய் வெற்றியடைந்துவிடுகிறார்.\n காலன்தான் என் செய்வான். அவனால், தொண்ணூறு வயதில் உடல் தளர்ந்த பெண்மணியைத்தான் வீழ்த்த முடியும். அந்தப் பெண்மணி வாழ்ந்த காலத்தில் சாதித்தையா வீழத்த முடியும்\nபி.கு: புத்தகங்கள் இரண்டும் carnaticbooks.com-ல் கிடைக்கின்றன.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-07T18:38:36Z", "digest": "sha1:AV53TPFNYZC2AIBX6N4KLEMCDSAR3J73", "length": 13582, "nlines": 225, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "எஸ்.ராஜம் | கமகம் | பக்கம் 2", "raw_content": "\nபரிவாதினி – எஸ்.ராஜம் நூற்றாண்டு கச்சேரிகள்\nஇந்த வருடம் முழுவதும் பரிவாதினியில் ம��தம் ஒரு கச்சேரி எஸ்.ராஜம் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெரும்.\nமுதல் கச்சேரி எஸ்.ராஜம் அவர்களின் சீடர் அக்‌க்ஷய் பத்மநாபன் பாடுகிறார்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/personality/", "date_download": "2019-12-07T18:38:51Z", "digest": "sha1:KFM4GB4KDVVWTLL4XPR76BE342NQWSID", "length": 69555, "nlines": 282, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "personality | கமகம்", "raw_content": "\nஉங்களைப் பற்றி கடந்த சில நாட்களில் நிறைய கட்டுரைகள், இணையப் பதிவுகள், நினைவலைகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொன்றும் நீங்கள் இல்லாததன் வெறுமையை ஒருபக்கம் அதிகரித்தாலும் இன்னொரு பக்கம் இத்தகைய மனிதரிடம் நெருங்கிப் பழக முடிந்ததே என்ற உவகையும் பெருகியது.\nஉங்களை முதன் முதலில் உங்கள் வீட்டில் 2005-ல் நண்பர்கள் சிலருடன் சந்தித்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. உண்மையை அறிதலின் பேரில் இருந்த காதலும், அயராத உழைப்பும், சிரிக்கும் கண்களும், நமுட்டுச் சிரிப்பும் நன்றாய் நினைவில் இருக்கிறது. கூடத்திலிருந்த புத்தக அலமாரியில் இருந்த கிருதிமணிமாலையின் முதல்பதிப்பை நான் பார்க்க விரும்பினேன். அதனை எடுத்து முதல் பக்கத்தை நீவியபடி “கௌரி அம்மாவின் புத்தகம்”, என்று நீங்கள் சொன்னபோது வழிந்தோடிய காதலில் நானல்லவா கரைந்து போனேன்.\nகௌரி அம்மாவை சந்திக்கும் பேறை நான் பெறவில்லை. ஆனால் உங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் அவரைப் பற்றிய நினைவலைகளில் நீங்கள் மூழ்குவீர்கள். காலப்போக்கில் எனக்கென்னவோ அவர் நன்கு பரிச்சயமானவர் என்ற மாயத்தோற்றம் ஏற்பட்டுவிட்டது.\nபின்னாளில் ஐராவதிக்காக உங்களை நேர்காணல் எடுத்தபோதும் கௌரியம்மாவைப் பற்றி எவ்வளவு உணர்ச்சிபூர்வமாய் பேசினீர்கள். நான் எழுதிய அந்தப் பகுதிகளை நீக்கச் சொன்னதில் எனக்கு இன்றுவரை உங்கள் மேல் கோபம்தான். உங்கள் காதல் ஊருக்குத் தெரிய வேண்டிய காதலில்லையா எனக்குத் தெரிந்த அத்தனையும் சொல்லாவிட்டாலும் சிலவற்றையாவது சொல்லத்தான் போகிறேன். உங்கள் பேரனாக எனக்கு அந்த உரிமையுண்டு – உங்களுக்கு சம்மதமில்லாத போதும்.\nஐ.ஏ.எஸ்-ஐ குறி வைத்துதான் சட்டம் பயின்றீர்களா என்று நான் கேட்டதற்கு, சிரித்தபடி இல்லையென்றீர்கள்.\n“வாயிருந்தா வக்கீலா பொழச்சுக்கலாம்-னுதான் சட்டம் படிச்சேன். பார்-க்கு போனாதான் வக்கீலா முன்னுக்கு வர எவ்வளவு வருடங்கள் ஆகும்-னு புரிஞ்சுது. அப்போ எனக்கு 23 வயசு. என் உறவுக்காரப் பெண் – கௌரி – அவளோட காதல். எங்க வீட்டுல எங்க கல்யாணத்தை யாரும் ஒத்துக்கல. எதிர்த்துக் கல்யாணம் பண்ணிண்டோம். வீட்டை விட்டு வெளிய வந்தாச்சு. வக்கீல் தொழிலை நம்பி குடும்பம் நடத்தற நிலைமையில்லை.”\n“அதனால ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதினீங்களா\n“ஆமாம். அப்பல்லாம் 23 வயசு வரைக்கும்தான் ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுத முடியும். எனக்கு இருந்த கடைசி வாய்ப்பு அதுதான். அந்தப் பரிட்சையில முதல் ஆளா தேறினேன்.”, என்று சொன்ன போது கொஞ்சம் வெட்கத்தோடு வார்த்தைகளை நிறுத்திக்கொண்டீர்களே.\nகாமராஜர் ஆட்சியில் அமராவதி அணை திறப்பில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி வந்து உங்களை தில்லிக்கு அழைத்துச் சென்றதால் வரலாற்றின் பக்கம் சென்றேன் என்றீர்கள். உண்மையில் திருப்புமுனை அதுவல்ல. உங்கள் காதல்தான்\nகௌரி அம்மாவின் காதல் இல்லையென்றால் நீங்கள் ஐ.ஏ.எஸ் இல்லை உங்கள் வாழ்க்கை இந்தப் பாதையில் போயிருக்காதுதானே\nஉங்கள் வீட்டில் மட்டுமே கிடைக்கக்கூடிய, கௌரி அம்மா வைத்த அந்த ஆரஞ்சு மரத்தில் வந்த பழங்களிலிருந்து சாறை நீங்கள் ஒவ்வொரு முறை அளிக்கும் போது உங்கள் ���ுகம் மலர்ந்து ஜொலிக்கும். உங்களை எதுவெதற்கெல்லாமோ அறிஞர்கள் நினைவில்வைத்துக் கொள்வார்கள் தாத்தா. எனக்கு உங்களைப்பற்றி முதலில் நினைவுக்கு வருவது உங்கள் காதல்தான்.\nஉங்கள் இருவரின் விளையாட்டில் நீங்கள் இருவருமாய் சேர்ந்து நாட்டுக்கு அள்ளிக் கொடுத்ததைச் சொன்னீர்களே. அந்த நிகழ்வு அலையடிக்கிறது.\n1965-ல் பாகிஸ்தானுடன் போர் நடந்து கொண்டிருந்த போது லால் பகதூர் சாஸ்திரி கேட்டுக் கொண்டதன் பேரில் வீட்டிலிருந்த தங்கத்தையெல்லாம் நிதியாய் கொடுக்க நீங்கள் முடிவெடுத்தீர்கள். கௌரி அம்மா தன் நகையையெல்லாம் கொண்டுவந்து உங்களிடம் கொடுத்த போது, “எல்லாம் குடுத்தியே, உன் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கொடுப்பியா”, என்று சீண்டியதை என் முன் வாழ்ந்து காண்பித்தீர்கள்.\nகௌரி அம்மாவும் லேசில்விடுவாரா என்ன, “இத்தனை வருஷங்களா ஆயிரக்கணக்கில் நாணயங்கள் சேர்த்துவெச்சு இருக்கீங்களே. அதுல எவ்வளவோ தங்க நாணயங்கள் இருக்கும். அதையெல்லாம் நீங்க நாட்டுக்கு கொடுப்பீங்கன்னா நான் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கொடுப்பேன்”, என்றார்.\nஅடுத்த நாளே, தேசிய அருங்காட்சியகத்தில் தங்க நாணயங்களை ஒப்படைத்து அதன் மதிப்புக்கு தங்கக் கட்டிகளைப் பெற்று, மற்ற நகைகள் – தாலித் தங்கமும் சேர்த்துத்தான் – பிரதமரிடம் தம்பதியாய் சென்று ஒப்படைத்தீர்கள். நல்லகாலம் அன்று பிரதமருடன் கௌரி அம்மா இருக்கும் படத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள். ஐராவதியில் வெளியிட்டு நாங்கள் மகிழ்ந்தோம்.\nநான் நீங்கள் சாதித்த துறைகளில் மாணவன் கூட இல்லை. உங்களைச் சந்தித்த காலங்களில் ஆர்வலனாக இருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இருந்தாலும் ஏன் என் மேல் உங்களுக்கு இத்தனை பிரியம் ஒருவரை மதிக்க வேண்டுமானால் அதற்கு புலமைத் தேவைப்படலாம். அன்பிற்கு எதற்கு அளவுகோல் ஒருவரை மதிக்க வேண்டுமானால் அதற்கு புலமைத் தேவைப்படலாம். அன்பிற்கு எதற்கு அளவுகோல் என் பேறு நீங்கள் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் பேரன் என்று வாயார அழைத்துக் கட்டிக்கொண்டீர்கள்.\nஉங்களைச் சந்தித்த சில நாட்களில் உங்களுக்கு ஒரு கடிதமெழுதினேன். சிந்து சமவெளி முருகன் பேயுருவானவன் என்ற கருத்து அவ்வளவு ஏற்புடையதாக என் சிற்றறிவுக்குப்படாததைப் பற்றி பல சங்கப்பாடல்களைக் குறிப்பிட்டு உங்களுக்கு ஒரு நெடிய கடிதம் எழுதினேன். அதற்கு பொறுமையாய் பதிலளித்திருந்தீர்கள். பின்னாளில் உங்களைச் சந்தித்த போதும் என் ஆர்வத்தைப் பாராட்டினீர்களே தவிர நான் உங்கள் முடிவுகளைப் பற்றி கேள்வியெழுப்பியதைப் பொருட்படுத்தவேயில்லை.\n2003-ல் இருந்து 2010- வரை வாராவாரம் ஒரு குழுவாக ஏதோவொரு இடத்துக்குச் சென்று வரலாறைக் கற்றுக் கொண்டிருந்தோம். அபப்டியொரு பயணத்தில்தான் டாக்டர் கலைக்கோவன் உங்களுக்குவொரு பணிப்பாராட்டு மலரைக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார். வேறு துறையில் நல்ல வேலையில் இருந்த எங்களால் ஆளுக்குக் கொஞ்சம் பணம் ஒதுக்க முடிந்தது. அந்தப் பணமே இந்தத் தொகுதிக்கு போதுமானதாய் இருந்தது.\nபணம் கொடுத்துவிடலாம். நூலை யார் தொகுப்பது.\nகலைக்கோவன் சொன்னார், ”எனக்கு அவருடன் நல்ல பழக்கம் உண்டே தவிர, இந்தத் துறையில் அவருடன் சேர்ந்து பணியாற்றவர்கள் என்று பார்த்தால் அது தொல்லியல் கழகத்தில் உள்ள அறிஞர்கள்தான். அவர்கள் டாக்டர் சுப்பராயுலுவுக்கு செய்தது போல ஐராவதம் மகாதேவனுக்கும் செய்வதுதான் சரியாக இருக்கும்”.\nஅந்த சமயத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் நீங்களும் பங்கேற்றீர்கல். அந்த சமயத்தில்தான் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பற்றிய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு பானையின் உட்பறத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதாகவும். அந்தப் பானையின் காலம் கி.மி 5-ம் நூற்றாண்டு என்றும் அப்போது தொல்லியல் அளவீட்டுத் துறையில் தலைமைப் பொறுப்பில் இருந்த திரு. சத்தியமூர்த்தியின் பேட்டிகள் சில வெளிவந்திருந்தன.\nஅந்தப் பானையை ‘தமிழ் பிராமியின் தந்தை’ என விளங்கிய உங்களைப் பார்க்கவே விடவில்லை என்கிற செய்தி என் போன்ற ஆர்வலர்களை கொதிப்புறச் செய்தது.\nதஞ்சாவூர் கருத்தரங்கம் நடந்த போது திருமதி.சத்யபாமா தொல்லியல் அளவீட்டுத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அவரும் அந்தக் கருததரங்கிற்கு சிறப்பு விருந்தினராய் வந்திருந்தார். உங்கள் கட்டுரையை வாசித்த பிறகு மதிய உணவு வேளையில் உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தேன், எதிரில் வந்த திருமதி.சத்தியபாமாவிடம் இருகரம் கூப்பி வணங்கியபடி, “எனக்கு அந்த பானையோட்டைக் காட்டக்கூடாதா\n“எப்ப வேணும்னாலும் வந்து பாருங்க. ஆனால் அதில் எந்த எழுத்தும் இல்லை”, என்றார்.\nஅசத்யத்தின் வலியுடன் கன்னத்தில் கையை வைத்தபடி சுற்றி ஒரு பார்வை பார்த்தீர்கள். அப்போதே இந்தத் துறையின் முடைநாற்றத்தை உணர்ந்திருக்க வேண்டும். உணராமல் உங்கள் பணிப்பாராட்டு மலருக்காக அறிஞர்களை அணுகினோம்.\n”பணம் நாங்கள் தருகிறோம். எங்கள் பெயரே வரவேண்டாம். உங்கள் விருப்பம்போல் தொகுத்து வெளியுடுங்கள்”, என்றோம்.\nஅவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பார்கள் என்றெண்ணினோம். அவர்களோ சாதாரணமாய், “அப்புறம் பார்க்கலாம்”, என்றனர். அவர்கள் பரவாயில்லை, உங்களைக் நேரில் கண்டபோது குழைந்த அறிஞர்களில் சிலர் நாங்கள் அணுகிய போது வெறுப்பைக் கக்கினர். சரி போகட்டும் பொறாமைபிடித்த ஜீவன்களையா உலகம் நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறது. உங்கள் பெயர் சொல்ல உங்கள் ஒரு புத்தகம் போதுமே. நாளாக நாளாகக் கிணற்றில் போட்ட கல்லாகவே அந்தப் பணிப்பாராட்டு மலர் இருந்து வந்தது.\n2006-ல் இதை டாக்டர் கலைக்கோவனின் வழிகாட்டலிலேயே செய்துவிடுவது என்று முடிவெடுத்தோம். அதன்பின் சந்தித்த சிக்கல்களை எல்லாம் கமலக்கண்ணன் ஐராவதியின் வரலாறு என்று அப்போது விரிவாக பதிவு செய்துள்ளார்.\nஅந்த முடிவுதான், என்னை உங்களுக்கு நெருக்கமாக்கியது. ஐராவதி தயாரான போது பலமுறை உங்களை நறுமுகை அபார்ட்மெண்டில் சந்திக்க வைத்தது. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் அப்போது வெளியாகியிருந்த என் ஜி.என்.பி புத்தகத்தை உங்களுக்கு அளித்தேன்.\nஅடுத்த நாளே என்னையழைத்து வெகுநேரம் பேசினீர்கள். அது என் எழுத்தின் மேல் எழுந்த உவகையென்பதைவிட என் மேல் இருந்த பிரியத்தின் வெளிப்பாடு என்று நானறிவேன்.\nஅந்த நூலை உங்கள் நண்பரும் அப்போது ஸ்ருதி இதழின் ஆசிரியருமாக இருந்த கே.வி.ராமனாதனுக்கு பரிந்துரைந்ததாகவும், அவர் “வாட் நான்சென்ஸ் ஜி.என்.பி-யைப் பார்க்காத ஒருத்தர் அவரைப் பற்றி எப்படி எழுதமுடியும் ஜி.என்.பி-யைப் பார்க்காத ஒருத்தர் அவரைப் பற்றி எப்படி எழுதமுடியும்”, என்று கேட்டதாகவும், அதற்கு நீங்கள், “உங்கப் பத்திரிக்கையில் தியாகராஜரைப் பற்றி எழுதறவங்க எல்லாம் அவரைப் பார்த்துப் பழகினவங்களா”, என்று கேட்டதாகவும், அதற்கு நீங்கள், “உங்கப் பத்திரிக்கையில் தியாகராஜரைப் பற்றி எழு���றவங்க எல்லாம் அவரைப் பார்த்துப் பழகினவங்களா”, என்று கேட்டதாகவும் கூறினீர்கள். உங்கள் பதிலை நினைத்தால் இப்போதுகூட அடக்கமுடியாமல் சிரிப்புவருகிறது.\nஉங்களை சந்தித்த நாட்களில் நீங்கள் சாதாரணமாய் சொல்வது என்னை புரண்டு புரண்டு சிரிக்க வைக்கும். உங்கள் வீட்டுக்கு மடல் கொண்டு வரும் தபால்காரர் ஆங்கிலத்தில் உள்ள பெயரை “ஈரவாதம்” என்று படிப்பதாகச் சொல்லிச் சிரித்தீர்கள். தினமணியில் வேலை நிறுத்தத்தில் அலுவலர்கள் ஈடுபட்ட போது ராம்நாத் கோயங்கா நான் வந்து சரிசெய்யவா என்று கேட்டதற்கு, ”You don’t need a watchdog if you are going to bark for it. Let me do my job”, என்று கூறியது பசுமையாய் நினைவிலிருக்கிறது.\nஉங்களுடன் கழித்த ஒவ்வொரு நாளும் தமிழில் ஏதோ ஒன்றை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். பழனி சுப்ரமண்ய பிள்ளை பற்றிய என் புத்தகத்தில் அவர் மாணாக்கர்களைப் பற்றி ஒரு பகுதி உண்டு. அதில் அவர்களின் மறைவை – மறைந்தார், மறைந்தார் என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகிக்க அலுத்துக் கொண்டு ஓரிடத்தில், “இயற்கை எய்தினார்”, என்று எழுதியிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் சித்தாந்ததுக்குப் பொருத்தமாய் “இயற்கை எய்துதல்” என்கிற பதத்தை வகுத்துக் கொண்டதை விளக்கினீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி யோசித்து யோசித்து உபயோகிக்க வேண்டியிருக்கிறது என்று மலைத்தேன். மாறினேன் என்று சொல்வதற்கில்லை.\nஉங்களை சந்தித்த நாட்களில் இருந்தே உங்கள் உடல்நிலை முன்னும் பின்னுமாய்தான் இருந்துவந்தது. வெய்யில் நாட்களில் வியர்க்காத உடம்பென்பதால் அதிகம் அயர்ந்து போய்விடுவீர்கள். அத்தனையும் மீறி நீங்கள் உழைப்பதை காணொளியில் பதிவு செய்து வைக்காமல் போனோமே என்று இப்போது தோன்றுகிறது.\nஉங்கள் துறையென்று இல்லை, எந்தக் காரியம் எடுத்தாலும் அதற்கான முழு உழைப்பை நீங்கள் அளிப்பதை, வருடாந்திர உதவித் தொகை அளிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கண்டவர்கள் அறிவார்கள்.\nஏழை மாணவர்களுக்கு ஐ.டி.ஐ-ல் படித்து தொழில் கற்கும் வகையில் உங்கள் டிரஸ்ட் மூலம் விண்ணப்பங்கள் கோரி, அதை ஒவ்வொன்றாய் பரிசீலித்து, மீண்டும் மீண்டும் சரிபார்த்து, சரியான ஆளுக்குப் போய் சேருமாறு பார்த்துக் கொள்ள உங்களையே கரைத்துக்கொள்வீர்கள். அதெல்லாம் உங்கள் தலைமுறைக்குத்தான் சரிவரும். இப்படியும் மனிதருண்டு என்று நான் பார்த்ததே என் அதிர்ஷ்டம்தான்.\nஎன் ஆய்வுகளுக்காக ரோஜா முத்தையா நூலகத்தில் சில நாட்கள் கழித்ததுண்டு. அப்படியொரு நாளில் அங்கு நீங்கள் அமைத்த ‘இண்டஸ் ரிஸர்ச் செண்டர்’-க்கு வந்திருந்தீர்கள். நான் பழைய இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது நீங்கள் அறிஞர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தீர்கள். நான் மதிய உணவை கையோடு எடுத்து வந்திருந்தேன். உங்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் மதிய உணவு வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. நீங்கள் அவர்களையெல்லாம் உணவருந்தப் போகச் சொல்லிவிட்டு, உங்களுக்கு ஒரு அறையில் உணவை வரவழைத்து என்னை அந்த அறைக்குள் அழைத்தீர்கள். “வா சாப்பிடலாம்\n“உங்களுக்காக வந்தவர்களோடு சாப்பிடாமல் ஏன் இங்கு சாப்பிடுகிறீர்கள்\n“அவர்களோடுதான் காலையிலிருந்து இருக்கேன். சாய்ங்காலம்வரை இருக்கப் போகிறேன். உன் வேலையைக் கெடுக்காமல் உன்னோடு இப்போதுதான் இருக்க முடியும்.”, என்றீர்கள்\nநான் கலங்கிப்போனேன் தாத்தா. உள்ளூரில் உங்களைத் தெரியுமோ தெரியாது. உலகத்துக்கு உங்களைத் தெரியும். நீங்கள் என் வேலை கெடாமல் என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களா தாத்தா\nஅன்றிலிருந்து நான் எப்போது அந்த நூலகத்துக்குச் சென்றாலும் தனி மரியாதைதான்.\nஉங்களை அடிக்கடிச் சந்தித்ததால் ‘சிந்து சமவெளி ஆய்வுகள்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அப்போது நீங்கள் 1970 வெளியிட்ட Concordance எங்கும் கிடைக்கவில்லை. உங்களிடமும் ஒரே பிரதிதான் இருந்தது. நான் கேட்டேன் என்பதற்காக எப்படியோ ஒரு பிரதியை எனக்காக வரவழைத்துக் கொடுத்தீர்கள். அது அறிமுக நூலன்று. அறிஞர்கள் உபயோகிக்க வேண்டிய தொகுப்பு நூல். அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது, “இதை நான் உபயோகிக்க பல வருடங்கள் ஆகும். அதுவரைக்கும் இந்தத் தடி புத்தகத்தை கொலுப்படியின் உச்சத்தில் கலசப்படியா வேணா வெக்கலாம்”, என்று விளையாட்டாகச் சொன்னேன்.\nஎன் பாதை மாறிவிட்டது. அந்தப் புத்தகம் நிச்சயம் ஒரு நல்ல ஆராய்ச்சி மாணவனிடம் சென்று சேர ஆசிர்வதியுங்கள்.\nசெம்மொழி நிறுவனம் உங்கள் Early Tamil Epigraphy புத்தகத்தை மிக நேர்த்தியாய், ஒவ்வொரு கல்வெட்டையும் மிகத் துல்லியமாய் வண்ணப் பதிப்பில் பிரசுரித்தது. அந்தப் புத்தகம் வெள��யாவதற்கு முன் நீங்கள் சரிபார்க்கும் போது பார்த்திருக்கிறேன். அது வெளியானதும் எனக்கொரு பிரதி தருவதாகச் சொன்னீர்கள். அது வெளியாகி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் நிச்சயம் எனக்கொரு படி எடுத்து வைத்திருப்பீர்கள். நான்தான் இன்னும் வாங்கிக் கொள்ளவில்லை.\nஎன் குறைதான். நம் உறவு ஜென்மாதிஜென்மமாய்த் தொடர விட்ட குறை, தொட்ட குறையாய் ஏதேனும் இருக்க வேண்டுமல்லவா அப்படி அந்தப் புத்தகம் இருந்துவிட்டுப் போகட்டும்.\nபோய் வாருங்கள் ஜானித் தாத்தா\nகௌரி அம்மாவைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.\nஇன்று ஏனோ சுகுமார் பிரசாதின் பஹுதாரி மனத்தில் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.\n2014-ல் தினமலரில் அவரைப் பற்றி எழுதிய பத்தி.\nகர்நாடக சங்கீதத்தை, கிதாரில் முதன் முதலில் வாசித்தது யார் என்ற கேள்விக்கு, பெரும்பாலோர், ‘கிதார் பிரசன்னா’ என்று பதிலளிக்கக் கூடும். அந்த தவறான பதிலை திருத்தும் முதல் குரல் பிரசன்னாவுடையதாகத்தான் இருக்கும். ஸ்ரீனிவாஸ், எலெக்டிரிக் மாண்டலினை கர்நாடக சங்கீதத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, கிதாரில் பல கச்சேரிகள் செய்தவர், சுகுமார் பிரசாத்.\nஇணையம் தேடலுக்கும் பகிர்வுக்குமான களமானத்திலிருந்து, சில மாதங்களுக்கு ஒருமுறை, யாரேனும் ஒருவர், சுகுமார் பிரசாத் வாசித்த பஹுதாரி ராகத்தை, அந்த ராகத்தில் இசைத்துள்ள ‘ப்ரோவ பரமா’ பாடலை கேட்டுவிட்டு பதிவிடுவது வாடிக்கை.\n“அவரைப் பற்றி மேலும் தேடினேன். குறிப்பிடும்படியாய் எதுவும் கிடைக்கவில்லை. இன்று அவர் எங்கு இருக்கிறார் அவர் வாசித்துக் கொண்டிருக்கிறாரா கச்சேரி பதிவுகள் கேட்கக் கிடைக்குமா” என்ற ரீதியில் அந்தப் பதிவு இருக்கும்.\nஇணையத்தின் பல்லாயிர மாயக் கரங்களின் வழிகாட்டலில் அவரை ஒருமுறை நேரில் கேட்டு விடமாட்டோமா என்ற ஏக்கப்பதிவுகள் ஏராளமாய் இணையத்தில் உண்டு.\nஇசைச் சூழலில் வளர்ந்து, சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனிடம் பயின்ற சுகுமார் பிரசாத், மிருதங்கத்திலும் தேர்ச்சியுற்று, பல முன்னணி வித்வான்களுக்கு வாசித்துள்ளார். 1970-களில் கிதாரில் கர்நாடக இசையை வாசிக்க துவங்கினார்.\nஅவரைக் கேட்டவர்கள்,’துரதிர்ஷ்டவசமாய் அவர் வாசிக்க வந்த காலத்தில், அவருக்கு போதிய உற்சாகம் அளிக்கப்படவில்லை. கிதார் போன்ற கருவியில், கமகங்கள் நிறைந��த கர்நாடக இசையைக் கேட்கும் மனநிலையும் ரசிகர்களுக்கு இல்லை’ என்கின்றனர்.\nகடந்த, 1980-களில், மாண்டலின் ஸ்ரீனிவாசின் வருகைக்குப் பிறகு அந்த நிலை மாறத் துவங்கியது. 1980-களில் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சுகுமார் பிரசாத்தின் கச்சேரிகள் நடந்துள்ளன. அதன் பின், சுகுமார் பிரசாத் இசை உலகத்திலிருந்து மாயமாய் மறைந்தார். அவர் ஆதிபராசக்தி குழுமத்தில் இணைந்துவிட்டார் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஅவர் வாசிப்பைக் கேட்கும்போது அவருக்குள் ஊறி வெளிப்படும் இசை, அவர் வாழ்வு முழுவதும் அவர் ரத்தத்தோடு கலந்துதான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைஞனின் கரங்கள், இசைக்காமல் இத்தனை ஆண்டுகள் சும்மா இருக்க முடியுமா அவை இன்றும் இசைக்கின்றன என்றால் அதைக் கேட்க ஏதேனும் வழியுண்டா\nசில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில்,”நான் வாசிக்க வந்த புதிதில் கிருஷ்ண கான சபை போன்ற இடங்களில், அவர் இசையை பெரிதும் விரும்பிச் சென்று கேட்டுள்ளேன். அவர் திரும்பி வர வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்று மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார். சுகுமார் பிரசாத் திரும்பி வருவாரா அவரைக் கேட்கும் பேறு நமக்குக் கிடைக்குமா\nகாலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\n2014-ல் தினமலரில் பதினைந்து கட்டுரைகள் டிசம்பரில் எழுதினேன். அவற்றை இங்கு வெளியிடவில்லை. இன்று கல்யாணராமனின் பிறந்த நினைவு நாளை சாக்காக வைத்து அவரைப் பற்றி எழுதியதை இங்கு வெளியிட்டுத் தொகுத்துக் கொள்கிறேன்.\nமுன்னோடி கலைஞர்களில் சிலர் அவர்கள் பிறக்கவேண்டிய காலத்துக்கு முன்னால் பிறந்துவிடுவதுண்டு. அதனாலேயே அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் கிடைக்காமல் போய்விடுகிறது. இத்தகைய கலைஞர்களே, “அவர் மறைந்தாலும் அவர் இசை சிரஞ்சீவியாய் இருக்கும்”, என்ற சம்பிரதாய மொழிக்கு அர்த்தம் அளிப்பவர்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளுள் முதன்மையானவர் தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன்.\nகல்யாணராமனைப் பார்த்தேயிராத இன்றைய இளைஞர்களுக்கு அவருடைய சங்கீதமே ஆதர்சமாக விளங்குகிறது. மனத்தின் கற்பனை ஓட்டங்களுக்கு மனிதனின் குரல் ஓரளவுக்குத்தான் ஈடு கொடுக்க முடியும். கல்யாணராமனின் ஆய்வு நோக்கும் தீரா ம��யற்சியும் மனிதக் குரலின் சாகஸங்களுக்கு எல்லையேயில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றன.\nபுதுமைக்குப் பெயர் போன ஜி.என்.பி வழியில் வந்த கல்யாணராமன், தன் குருவின் பாணியை அப்பட்டமாய் பின்பற்றாமல் இள வயது முதலே தனக்கென வழியை வகுத்துக் கொண்டார். இசையை தன் வளர்ச்சிக்கான கருவியாய் கருதாமல் தன்னை இசையின் வளர்ச்சிக்கான கருவியாய் நினைத்துக் கொண்ட கல்யாணராமனின் விஸ்வரூபம் அவர் சமகாலத்தினவருக்குக் கண்கூச வைத்தது.\nஸுசரித்ரா, சந்திரஜோதி போன்று யாரும் தொட்டிராத விவாதி ராகங்களைக் கையாளுதல், நுட்பமான தாள அமைப்பில் நடை பல்லவிகளைப் பாடுதல், பிரமிக்க வைக்கும் கிரகபேதங்களை செய்தல், மேளகர்த்தா ராகங்களில் பஞ்சமத்தைத் தவிர்த்து இரு மத்யமங்களையும் வைத்துக் கொண்டு ”பஞ்சம வர்ஜ த்விமத்யம ராகங்கள்” என்று ஒரு புதிய ராக வகையயே உருவாக்கி அவற்றுக்கு உயிர் கொடுத்தல் என்று கல்யாணராமன் புகுத்திய புதுமைகள் இன்றுதான் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளப்படுகின்றன.\nஆழ்வார் பாசுரங்கள், ஜெயதேவர் அஷ்டபதிகள் போன்றவற்றை கல்யாணராமனின் அரிய ராகத்தில் அமைந்த அற்புத மெட்டுக்கள் அலங்கரிக்கின்றன. மாயையை பழித்தல் என்ற பாரதி பாடலுக்கு ஸுமனிஸரஞ்சனியின் கல்யாணராமன் அமைத்திருக்கும் மெட்டின் அழகை வெளிப்படுத்த வார்த்தைகளுக்கு வலுவில்லை. கேட்டுத்தான் உணர வேண்டும். இன்று பிரபலமாய் விளங்கும் “கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி” பாடலின் மெட்டும் கல்யாணராமனின் கைவண்ணம்தான்.\nஇசை கற்பிப்பதில் கல்யாணராமன் ஒரு துரோணர்தான். தன்னிடம் வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கியதால் மட்டுமல்ல தன் இசையால் தன்னைப் பார்த்தேயிராத சந்ததியனரையும் ஏகலைவர்களாய் மாற்றுவதால்\nஏழிசை மன்னர் எம்.கே.டி-யின் நூற்றாண்டு நேற்று தொடங்கியுள்ளது.\nஎம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மூன்றெழுத்து சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிய எம்.கே.டி-யின் நூற்றாண்டு இவ்வளவு அமைதியாகத் தொடங்கியிருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது\nபாகவதர் நூல் எழுதிய ஜெ.ராம்கியுடன் சில முறை எம்.கே.டி பற்றி சக விசிறியாய்ப் பேசியுள்ளேன். அவர்தான் மின்னஞ்சல் அனுப்பி நினைவுபடுத்தினார்.\nபெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அதிகம் நான் தாத்தாவி��ம்தான் வளர்ந்தேன். என் அப்பாவின் அப்பா பெரிய எம்.கே.டி ரசிகர். நன்றாகப் பாடக் கூடியவர். காலை எழுந்தது முதல் எம்.கே.டி பாடல்களாய் பாடிக் கொண்டே இருப்பார். சிறு வயதில் எனக்கு சிவகவி பாடல்கள் எல்லாம் அத்துப்படி. யாரேனும் பாடச் சொன்னால் “அம்பா மனம் கனிந்து” என்று ஆரம்பித்துவிடுவேனாம்.\nஎனக்குப் பத்து வயதாகும் போது தாத்தா மறைந்தார். அவர் மறைவுக்குப் 10 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக இசையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் மீண்டும் எம்.கே.டி பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன்.\nஹரிதாஸ், சிந்தாமணி, சிவகவி பாடல்களை நூற்றுக் கணக்கான முறை கேட்டிருப்பேன். “கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே” பாடலைல் சுழற்று சழற்றி சங்கதி அடிப்பார் பாருங்கள் ஆஹா…எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.\nஇந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டுதானே நிச்சயம் அவரைப் பற்றி உருப்படியாய் எதாவது எழுத வேண்டும்\nதமிழ்ப் பத்திரிக்கை உலகும் விரைவில் விழித்துக் கொண்டு, ஒரு மாபெரும் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பான முறையில் கொண்டாடும் என்று நம்புவோமாக\nமிருதங்கக் கலைஞர் திருச்சி தாயுமானவனைப் பற்றி சங்கீத சீஸனிலேயே எழுத வேண்டும் என்றிருந்தேன். இப்போதுதான் முடிந்தது.\nஇந்த வருடம், அகாடமியின் டிடிகே விருதைப் பெறும் இவர் கொட்டையூரில் பிறந்தவர். இசை கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ராஜு வயலின் வித்வான். குடும்பத்த்ல் அனைவருமே ஒன்று வாய்ப்போட்டோ அல்லது வயலினையோ எடுத்துக் கொண்டு அதில் தேர்ச்சியைப் பெற்றனர். அந்தக் குடும்பத்தில் தாயுமானவன் எப்படி மிருதங்கத்தின் பக்கம் வந்தார் என்பது சுவாரஸ்யமான கதை.\n“எனக்கு ஏழு வயதிருக்கும் போது எங்கள் விட்டுக்கு ஒரு மிருதங்கம் வந்தது. ஒரு நாடகக் கலைஞர் அடகு வைத்துப் போன மிருதங்கம் அது. அதை தினமும் வாசிப்பேன். அதிலிருந்து புறப்பட்ட நாதம் என்னை ஈர்த்தது. கற்றால் மிருதங்கம்தான் கற்பேன் என்று ஒரே பிடியாய் என் தந்தையிடம் கூறிவிட்டேன்.”, என்கிறார் தாயுமானவன்.\nதாயுமானவனின் முதல் குரு கும்பகோணம் ராஜப்ப ஐயர். 1945-ல் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி ஆசாரியார் (இவர் தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் சிஷ்யர்) ஒரு கச்சேரிக்காக கும்பகோணம் வந்திருந்த போது தாயுமானவனின் வாசிப்பைக் கேட்க நேர்ந்தது. உடனே, ராஜப்ப ஐ��ரை அணுகி, தாயுமானவனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ராஜப்ப ஐயரும் இசைய, தாயுமானவனின் குருகுலவாசம் தொடங்கியது.\nதட்சிணாமூர்த்தி ஆசாரியார் மிகவும் கண்டிப்பானவர். புதுக்கோட்டை பாணியில் ஊரியவர். மிருதங்கம், கஞ்சிரா இரண்டிலும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருந்தவர். அவரிடம் 12 வருட காலம் குருகுலவாசம் செய்த தாயுமானவன், காலப்போக்கில் அவருடன் சேர்ந்தே பல கச்சேரிகள் வாசிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அரியக்குடி, ஆலத்தூர், சித்தூர், தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர் என்று அன்று முன்னிலையில் இருந்த அனைத்து வித்வான்களுக்கும் குருவுடன் சேர்ந்து இசைத்துள்ளார்.\nகுருவின் மனதிற்குகந்த சீடர் காலப்போக்கில் குருவின் மருமகனாகவும் மாறி, கனகாம்புஜத்தைக் கைப்பிடித்தார். தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் மேல் அபார பக்தி கொண்டிருந்தவர் தட்சிணாமூர்த்தி ஆசாரியார். ”எங்க ஐயா, புதுக்கோட்டை ஐயாவைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க சொல்றதைக் கேட்டே எனக்கும் அவர் பேர்ல ஈடுபாடு ஏற்பட்டுப் போச்சு.”, என்னும் தாயுமானவன், அவரது குருவையும் பரமகுருவையும் போலவே மிருதங்கம், கஞ்சிரா என்று இரு வாத்தியங்களிலும் தேர்ச்சியைப் பெற்றார்.\nஇவ்விரு வாத்தியங்களைத் தவிர கோன்னக்கோலிலும் நிபுணர். “எங்கள் வழிப்படி கற்றுக் கொள்ளும் போது சொல்லப்படும் ஜதிகளே, வல்லின மெல்லினங்களோடு, கொன்னக்கோல் இசைப்பது போலத்தான் இருக்கும். எந்த ஒரு பாடத்தையும் கையில் தாளம் போட்டு கொன்னுப்பிக்காமல் வாத்தியத்தில் வாசித்துப் பழக மாட்டோம். மதுரை சோமு கச்சேரியில் என் குருநாதருடன் வாசிக்கும் போது, மன்னார்குடி வைத்தியலிங்கம் பிள்ளை கொன்னக்கோல் இசைப்பார். அவரது கொன்னுப்பித்தல் முறை என்னை பெரிதும் கவர்ந்து, நானும் அதில் தேர்ச்சி பெறத் தூண்டியது.”, என்கிறார்.\nதாயுமானவனிடம் பேசினால், 30 நொடிகளுக்கு ஒரு முறை தன் குருநாதரைப் பற்றியும் தட்சிணாமூர்த்திப் பிள்ளையைப் பற்றும் பேசாமல் இருக்க மாட்டார். தன் குருநாதரின் கனவுகளை மெய்யாக்கியதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார்.\n – புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் வாழ்க்கை வரலாறை நூலாக்குதல், அவருக்கு ஒரு சமாதி கோயில் கட்டுதல். இவ்விரு கனவுகளையும் பெரும்பாடு பட்டு நனவ���க்கியிருக்கிறார் தாயுமானவன். வருடா வருடம் இவர் எழுப்பிய சமாதி கோயிலில் தட்சிணாமூர்த்திப் பிள்ளைக்கு குருபூஜை சிறப்பாக நடை பெறுகிறது.\n65 வருடங்களுக்கு மேலாக வாசித்து வரும் இவர், பிரபல கலைஞர்கள் அனைவரின் பாட்டுக்கும் வாசித்துள்ளார். தியாகராஜ பாகவதருக்கும், கே.பி.சுந்தராம்பாளுக்கும் எண்ணற்ற கச்சேரிகள் வாசித்துள்ளார். மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் ப்யணம் செய்துள்ளார். 1971-ல் திருச்சி வானொலியில் சேர்ந்து, பல லய சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார். “குருப்ரியா லய வித்யாலயா” என்ற இவரது பள்ளியின் மூலமாக எண்ணற்ற கலைஞர்களை தயாரித்துள்ளார்.\nஇவர் வாங்கியிருக்கும் விருதுகளின் பட்டியல் நீளமானது. கலைமாமணி, திருச்சி கலைக்காவிரி அளித்துள்ள வாழ்நாள் சாதனை விருது, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஸ்தானம் ஆகியவை அவர் வாங்கியிருக்கும் விருதுகளில் சில. இவரை கௌரவித்தவர்கள் பட்டியலில் இப்போது மியூசிக் அகாடமியும் இணைந்திருப்பது மிக நல்ல விஷயமாகும்.\n(பதிவில் உள்ள படங்கள், சென்ற வருடம் தாயுமானவனை அவர் இல்லத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்டவை. முதல் படம், போட்டோவை போட்டோ பிடித்தது)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/nalini-petition-for-barol-to-be-heared-tomorrow/articleshow/51296139.cms", "date_download": "2019-12-07T20:45:27Z", "digest": "sha1:6SODHERVO2YM2IQ2SOS5P456KG2STLK6", "length": 12005, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: நளினி பரோல் மனு மீது நாளை விசாரணை - Nalini petition for barol to be heared tomorrow | Samayam Tamil", "raw_content": "\nநளினி பரோல் மனு மீது நாளை விசாரணை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, தனது தந்தையின் 16-ஆம் நாள் உத்தர கிரியை சடங்கில் பங்கேற்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.\nசென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, தனது தந்தையின் 16-ஆம் நாள் உத்தர கிரியை சடங்கில் பங்கேற்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தந்தை சங்கர நாராயணன் அண்மையில் மரணமடைந்தார். இதுதொடர்பான 16-ஆம் நாள் உத்தர கிரியை சடங்கு வருகிற 9-ம் தேதி நடைபெறுகிறது.\nஅதில் பங்கேற்பதற்காக, மார்ச் 8, 9, 10 ஆகிய தேதிகளில் பரோலில் செல்ல அனுமதி கோரி, சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார்.\nஇந்த மனு மீதான நடவடிக்கையை சிறைத்துறை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் பரோல் கோரி மனு ஒன்றை, அவரது வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nChennai Rains: இத்தனை மாவட்டங்களில் இன்று புரட்டி எடுக்கும் மிகக் கனமழை - வானிலை எச்சரிக்கை\nசென்னையில் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\nமேலும் செய்திகள்:ராஜீவ் கொலை வழக்கு|பரோல்|நளினி|சென்னை உயர் நீதிமன்றம்|Rajiv assasination|Nalini|Chennai High Court|barol\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nஅரசுப்பள்ளியில் விஷமாக மாறிவரும் சத்துணவுத் திட்டம்...\nதமிழ்நாட்டில், இந்தி சொல்லிதர முடியவில்லை: புலம்பும் தமிழ்நாடு அரசு\n தமிழகத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியானது அமமுக...\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: இதுதான் சரியான நீதி..\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநளினி பரோல் மனு மீது நாளை விசாரணை...\nரயில் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எப்போதும் ஏன் கஞ்சப் பிசிநாறித்த...\nதிருவள்ளூர்- திருவேலங்காடு ரயில் பாதையில் 9ந்தேதி சோதனை...\nசிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்...\nஉதகையில் கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/quad-camera-smartphones/", "date_download": "2019-12-07T19:27:13Z", "digest": "sha1:DUYAL6BWEDICWSYEGCLNEYQMS2QML5JO", "length": 3568, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "Quad camera smartphones", "raw_content": "\nDSLR கேமராக்களை மிஞ்சும் சாம்சங் கேலக்ஸி A9 னின் கேமராக்கள்\nகடந்த வியாழக்கிழமை அன்று கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கேலக்ஸி A9 (2018) என்ற ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக உலகின் முதல் நான்கு கேமராக்களை பின்புறத்தில் கொண்ட ஸ்மார்ட்போனாக இது உள்ளது. மேலும் கேலக்ஸி A9 னின் முன் புறத்தில் உள்ள ஒரு கேமராவையும் சேர்த்தால் மொத்தம் ஐந்து கேமராக்கள் இதில்… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2019/11/20140433/1272266/mushroom-Bajji.vpf", "date_download": "2019-12-07T19:29:45Z", "digest": "sha1:QV6MKLOHHZVNJWDSU5VD4YECRY64D5KW", "length": 14183, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான ஸ்நாக்ஸ் காளான் பஜ்ஜி || mushroom Bajji", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்தான ஸ்நாக்ஸ் காளான் பஜ்ஜி\nகாளானில் உள்ள தாது உப்பும், புரதமும் வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளுள் முக்கியமானவை. இன்று காளான் வைத்து பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாளானில் உள்ள தாது உப்பும், புரதமும் வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளுள் முக்கியமானவை. இன்று காளான் வைத்து பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபட்டன் காளான் - 15,\nகடலை மாவு - அரை கப்,\nகார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்,\nஅரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்,\nமைதா - 1 டேபிள் ஸ்பூன்,\nசீரகத்தூள், மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு.\nகாளானை நன்றாக சுத்தம் செய்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, மைதா, சீரகத்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nஇதில் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து கொள்ளுங்கள்.\nகாளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்துப் பரிமாறுங்கள்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காளானை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nசூப்பரான காளான் பஜ்ஜி ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nநாவில் கரைந்தோடும பாம்பே அல்வா\nஹோட்டல் ஸ்டைல் வான்கோழி கபாப்\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு\nபர்மா உணவு அத்தோ செய்யலாம் வாங்க\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511248140", "date_download": "2019-12-07T20:15:44Z", "digest": "sha1:CNYHAUVYO7NLFWVVX6J3CABBVOW4VYCI", "length": 5662, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:போலியாக விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை!", "raw_content": "\nசனி, 7 டிச 2019\nகடந்த 5 ஆண்டுகளில் 2800 பேர் பழங்குடியினத்தவர் என்று போலியாக விண்ணப்பித்து திருமண உதவித்தொகை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.\nதமிழக அரசின் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு ரூ.25000 முதல் ரூ.50,000 வரை திருமண உதவித்தொகையும், 4 கிராம் தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டுவருகிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழைப் பெண்களுக்குச் சமூக நலத் துறை சார்பில் 5 பிரிவுகளின் கீழ் திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேவதாசி முறையை ஒழித்த சமூக புரட்சியாளர் மூவலூர் ராமாமிர்தம் பெயரில் வழங்கப்படும் உதவித்தொகையும் அதில் ஒன்று.\nகுடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 72,000-க்கு குறைவாக உள்ள, 5ஆம் வகுப்பு வரை படித்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் திருமண உதவ���த்தொகை பெற முடியும். தேவையான ஆவணங்களுடன் திருமணத்திற்கு 40 நாட்கள் முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.\n2011ஆம் ஆண்டு முதல் பழங்குடியினப் பிரிவின் கீழ் திருமண உதவித்தொகை பெற அனுப்பிய விண்ணப்பங்களில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. எனினும் 2011ஆம் முதல் 2016 ஆண்டு வரை போலியாக விண்ணப்பித்த சுமார் 3000 பேருக்குத் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதில் 680 பேர் பழங்குடி இனத்தவர் அல்லாத பிற பிரிவினர். மேலும் பலர் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை.\n5 ஆம் வகுப்பு வரை படித்த பல பெண்கள் பழங்குடி இனத்தவர் என்ற பெயரில் போலியாக விண்ணப்பித்துத் திருமண உதவித்தொகை பெற்றுள்ளனர். ஆனால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த 1500 பேர் தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்தும் அவர்களுக்குத் திருமண உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து சமூக நலத் துறை அதிகாரிகள் கூறும்போது “பயனாளிகளை நேரில் கண்டு ஆய்வு செய்யும் அதிகாரிகள் செய்யும் குற்றங்களால்தான் இது போன்ற தவறுகள் நடக்கிறது. திருமண உதவித்தொகை பெறுவதில் மோசடி நடப்பது சமீபத்தில்தான் எங்கள் கவனத்திற்கு வந்தது. தகுதி வாய்ந்தவர்களுக்குத் திருமண உதவித்தொகை மறுக்கப்பட்ட காரணம் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63810-soldier-commits-suicide-in-baramulla.html", "date_download": "2019-12-07T20:16:36Z", "digest": "sha1:THBXNLAAF53FR3TOPR3II43HLXEGLP3O", "length": 10679, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! | Soldier commits suicide in Baramulla", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகாஷ்மீரில் ராணுவ வீரர் ��ுப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nகாஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nவடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் 'ஹெமரே பட்டான்' என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றுபவர் பாட்டினி திரிபாதி ராவ் (Sepoy Battini Tirupati Rao). இவர் நேற்று காலை திடீரென, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.\nபின்னர் இதனை அறிந்த சக வீரர்கள், அவரை சென்று பார்த்தபோது, அவர் தலையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார். தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று விபரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழக அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்: எம்.பி.வெங்கடேசன்\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஏழைகளுள் ஏழைகளின் தேர்வு தான் நரேந்திர மாேடி: அமித் ஷா புகழாரம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவில் போரும் இல்லை; அமைதியும் இல்லை - ஜெனரல் பிபின் ராவத் கருத்து\nவாட்ஸ்அப்பில் செட்டிங்கை மாற்றுங்கள்: இந்திய ராணுவம்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் - இன்றைய விவாதங்கள்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சும��யின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2019/06/diksha.html", "date_download": "2019-12-07T20:08:18Z", "digest": "sha1:NDUPQU4AHEA5JB22P7S3YKFLYTNP4IPG", "length": 19079, "nlines": 189, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: DikshA இந்திய தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு 'எங்கள் ஆசிரியர்கள் நம் ஹீரோஸ்'", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nDikshA இந்திய தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு 'எங்கள் ஆசிரியர்கள் நம் ஹீரோஸ்'\nDikshA இந்திய தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு 'எங்கள் ஆசிரியர்கள் நம் ஹீரோஸ்'\nDIKSHA மேடையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரிந்துரைக்கப்படும் பள்ளி பாடத்திட்டத்திற்கு தொடர்புடைய கற்றல் பொருள் ஈடுபடும் வழங்குகிறது. பாடநூல் திட்டங்கள், பணித்தாள் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு உதவக்கூடிய ஆசிரியர்கள், அனுபவமிக்க வகுப்பறை அனுபவங்களை உருவாக்க வேண்டும். மாணவர்கள் கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள், படிப்பினைகள் மாற்றியமைக்கலாம் மற்றும் நடைமுறை பயிற்சிகள் செய்யுங்கள். பெற்றோர்களுக்கு வகுப்பறை நடவடிக்கைகள் மற்றும் பள்ளி மணி நேரத்திற்கு வெளியே வெளிப்படையான சந்தேகங்களைத் தொடரலாம்.\n• ஆசிரியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறந்த இந்திய உள்ளடக்க படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஊடாடத்தக்க பொருள் ஆராயுங்கள். இந்தியாவில், இந்தியாவுக்கு\n• பாடநூல்களில் இருந்து QR குறியீடுகள் ஸ்கேன் மற்றும் தலைப்பு தொடர்புடைய கூடுதல் கற்றல் பொருள் கண்டறிய\n• இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் கூட ஆஃப்லைனில் உள்ளடக்கத்தை சேமித்து, பகிர்ந்து கொள்ளுங்கள்\n• பாடசாலை வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கு பொருத்தமான பாட���்கள் மற்றும் பணிப்புத்தகங்களைக் கண்டறியவும்\n• ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு அல்லது மராத்தி மொழிகளில் அனுபவத்தை அனுபவிக்கலாம்.\n• வீடியோ, PDF, HTML, ePub, mobi போன்ற பல உள்ளடக்க வடிவங்களை ஆதரிக்கிறது - விரைவில் மேலும் வடிவங்கள் வரும்\n• உங்கள் வர்க்கத்தை சுவாரஸ்யமாக்குவதற்கு ஊடாடும் மற்றும் ஈடுபடும் கற்பித்தல் விஷயங்களைக் கண்டறியவும்\n• மாணவர்களிடம் கடினமான கருத்துகளை விளக்குவதற்கு மற்ற ஆசிரியர்களிடம் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும்\n• உங்கள் தொழில்முறை அபிவிருத்திக்கு மேலும் பாடநெறிகளுடன் சேரவும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுங்கள்\n• உங்களுடைய கற்பித்தல் வரலாற்றை ஒரு ஆசிரியராக உங்கள் வாழ்க்கையில் காணலாம்\n• அரச துறையிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பெறுக\n• நீங்கள் கற்பித்த ஒரு தலைப்பின் உங்கள் மாணவர்களின் புரிதலை சரிபார்க்க டிஜிட்டல் மதிப்பீடுகளை நடத்துங்கள்\nமாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்மைகள்\nமேடையில் தொடர்புடைய பாடங்கள் எளிதாக அணுக உங்கள் பாடநூலில் QR குறியீடுகள் ஸ்கேன்\n• நீங்கள் வகுப்பில் கற்கும் பாடங்கள் மீளாய்வு செய்யுங்கள்\n• புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் தலைப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியவும்\n• பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் பதில் சரியானதா இல்லையா என்பதில் உடனடி கருத்துக்களைப் பெறுங்கள்.\nDIKSHA க்கான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டுமா\n• ஆசிரியர்கள் ஒரு எளிதான மற்றும் ஈடுபடும் வகையில் கருத்துக்களை வழங்க உதவுங்கள்\n• மாணவர்களுக்கும் வகுப்புக்கு வெளியேயும் கற்றுக் கொள்ள உதவுங்கள்.\n• உயர் தரமான கற்றல் பொருள்களை மாணவர்களுக்கு வழங்குவதில் ஈடுபடுங்கள்\n• இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நீங்கள் விரும்பினால், கீழே பகிர்ந்துள்ள விவரங்களைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nஇந்த முன்முயற்சியை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) ஆதரித்து, இந்தியாவில் தேசிய கல்வி கவுன்சில் (NCTE) தலைமையிலானது.\nDIKSHA என்பது மாநில, ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (TEI) மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றால் பயிற்றுவிப்பதற்காக ஆசிரிய-மையப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கான தனிப்பயனாக்கத்தக்க தேசிய டிஜிட்டல் உள்கட்டம��ப்பு ஆகும். ஆசிரியர்கள் டி.கே.எஸ்.ஏ.ஏ.வை அனைத்து பாடங்களிலும் உயர் தரமான போதனை, கற்றல் மற்றும் மதிப்பீடு வளங்களை அணுகவும், ஆங்கில மற்றும் பல இந்திய மொழிகளிலும் அனைத்து தரங்களுக்கும் பொருந்தும். ஆசிரியர்கள் தங்களது முழு தொழிற்பாட்டிற்காக மேடையில் பயன்படுத்தலாம் - அவர்கள் TEI களில் மாணவர் ஆசிரியர்களாக இருந்து ஓய்வுபெறும் வரை - பிடிக்கவும், அங்கீகரிக்கவும், தங்கள் வேலைகளை, பங்களிப்புகளையும், சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளவும் முடியும். டி.கே.ஷே.ஏ.ஏ தளத்தை 'எமது ஆசிரியர்கள் எமது ஹீரோஸ்' என்ற கைகளை பலப்படுத்துகிறது.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் ���ெய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nநெஞ்சைத் தொட்ட ஓர் உண்மைச் சம்பவம்...\nசமுதாயம தயவுசெய்து ஒரு நிமிடம் செலவு செய்து இதை பட...\nஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.\nநம்மவர்கள் கல்யாணம் இந்த நாளை விட அந்த நாட்கள்ளதான...\nபடித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:\nசபலம் சபலம் சபலம் சபலம் சபலம்\nஅதிமுக #ஆட்சியின் #அவல #நிலை\nDikshA இந்திய தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு 'எங்கள...\nArts & Science என‌ ஏன் அழைகின்றனர்\nவரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/Chicken-Chalna", "date_download": "2019-12-07T20:01:12Z", "digest": "sha1:CYIFE2ZLMAMUQHQNTXOO6UJSN4MZZSH5", "length": 12012, "nlines": 193, "source_domain": "manakkumsamayal.com", "title": "சிக்கன் சால்னா | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide", "raw_content": "\nகுழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற பரோட்டா சிக்கன் சால்னா எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்\nசிக்கன் - 1 / 2 கிலோ\nமிளகாய் தூள் - 2 ஸ்பூன்\nஎண்ணை - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nபூண்டு - 6 பல்\nஎலுமிச்சை பழம் சாறு - கொஞ்சம்\nஜீரகம் - 2 டீஸ்பூன்\nசோம்பு - 2 டீஸ்பூன்\nமிளகு - 2 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 5\nதேங்காய் - 1 / 2 மூடி\nமுதலில் தேங்காய் அரை மூடியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணையை ஊற்றி சிறு துண்டுகளாக உள்ள தேங்காயை நன்கு நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.\nவேறு ஒரு பாத்திரத்தில் ஜீரகம், சோம்பு, பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவைகளை எண்ணை இல்லாமல் வறுத்து கொள்ளவும், பின்பு இரண்டையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவைகளை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nஒரு கடாயில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எண்ணையை ஊற்றி ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி கொள்ளவும்.\nமேலே உள்ள அனைத்தையும் மிக்ஸ்யில் போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.\nகுக்கர் அல்லது ஒரு தடிமான பாத்திரத்தில், கொஞ்சம் எண்ணையை ஊற்றி சிக்கன்ஐ தண்ணீர் வடியும் வரை வறுத்துக் கொள்ளவும்.\nபின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழம் சாறு, ஏலக்காய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று (சிக்கன் வேகும்வரை) விசில் வைத்து இறக்கவும்.\nமணக்கும் சிக்கன் சால்னா ரெடி . இதை பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nகுழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற பரோட்டா சிக்கன் சால்னா எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்\nசிக்கன் - 1 / 2 கிலோ\nமிளகாய் தூள் - 2 ஸ்பூன்\nஎண்ணை - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nபூண்டு - 6 பல்\nஎலுமிச்சை பழம் சாறு - கொஞ்சம்\nஜீரகம் - 2 டீஸ்பூன்\nசோம்பு - 2 டீஸ்பூன்\nமிளகு - 2 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 5\nதேங்காய் - 1 / 2 மூடி\nமுதலில் தேங்காய் அரை மூடியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணையை ஊற்றி சிறு துண்டுகளாக உள்ள தேங்காயை நன்கு நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.\nவேறு ஒரு பாத்திரத்தில் ஜீரகம், சோம்பு, பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவைகளை எண்ணை இல்லாமல் வறுத்து கொள்ளவும், பின்பு இரண்டையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவைகளை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nஒரு கடாயில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எண்ணையை ஊற்றி ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி கொள்ளவும்.\nமேலே உள்ள அனைத்தையும் மிக்ஸ்யில் போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.\nகுக்கர் அல்லது ஒரு தடிமான பாத்திரத்தில், கொஞ்சம் எண்ணையை ஊற்றி சிக்கன்ஐ தண்ணீர் வடியும் வரை வறுத்துக் கொள்ளவும்.\nபின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழம் சாறு, ஏலக்காய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று (சிக்கன் வேகும்வரை) விசில் வைத்து இறக்கவும்.\nமணக்கும் சிக்கன் சால்னா ரெடி . இதை பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48348-japanese-magadheera-gets-release-date.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T19:05:26Z", "digest": "sha1:ZWIRQCTBAKJ3A5TKYVLVIR6Q3TNFIQVQ", "length": 8919, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10 வருடத்துக்குப் பின் ஜப்பானில் ராஜமவுலியின் ’மகதீரா’! | Japanese Magadheera gets release date", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n10 வருடத்துக்குப் பின் ஜப்பானில் ராஜமவுலியின் ’மகதீரா’\nராஜமவுலி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான ’மகதீரா’ படம் பத்து வருடத்துக்குப் பிறகு ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படு கிறது.\nராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், காஜல் அகர்வால், தேவ் கில், ஸ்ரீஹரி உட்பட பலர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான தெலுங்கு படம், ‘மகதீரா’. ஃபேண்டஸி ரொமான்டிக் ஆக்‌ஷன் படமான இது, தமிழில் ’மாவீரன்’ என்ற பெயரில் டப் ஆகி வரவேற்பை பெற்றது. மேலும் இந்தி, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் டப் ஆகி வசூலை ஈட்டியது. கீதா ஆர்ட்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் 2009-ல் வெளியானது.\nபடம் வெளியாகி பத்து வருடத்துக்குப் பிறகு இப்போது ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி 2’ படம் ஜப்பானில் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ராஜமவுலிக்கு அங்கு மார்க்கெட் உருவாகி இருப்பதாகவும் இதனால் அவர் இதற் கு முன் இயக்கிய படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, இப்போது ’மகதீரா’வை டப் செய்துள்ளனர்.\nஇந்தப் படம் ஆகஸ்ட் 31-ம் தேதி அங்கு வெளியாகிறது. இந்தப் படத்துக்கும் அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nநகைகளை திருடிவிட்டு மன்னிப்புக் கடிதம் வைத்த ’நேர்மை மிகு’ திருடன்\nதவறி விழுந்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம்- கல்ல��ரி நிர்வாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉயிரிழப்புகளை தடுக்க மடிக்கக்கூடிய ‘தலைக் கவசம்’ - ஜப்பானில் அறிமுகம்\n\"அணு குண்டுகளை ஒழிக்க வேண்டும்\"-போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்\nராஜமவுலி படத்தில் 3 ஹாலிவுட் நட்சத்திரங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\n2020 ஆம் ஆண்டு பூமியை வந்தடைய உள்ள ஹயபுஸா 2 விண்கலம்\nஎப்படி எல்லாம் கின்னஸ் சாதனை படைக்கிறாங்கப்பா…\nஆஸி., வியட்நாம், ஜப்பான் பிரதமர்களுடன் மோடி பேச்சுவார்த்தை\nஜப்பானில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் தீ விபத்து\nஜப்பான் புதிய மன்னராக அரியணையில் அமர்ந்தார் நருஹிட்டோ\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநகைகளை திருடிவிட்டு மன்னிப்புக் கடிதம் வைத்த ’நேர்மை மிகு’ திருடன்\nதவறி விழுந்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம்- கல்லூரி நிர்வாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/68425-us-rejects-india-pacer-mohammed-shami-s-visa-on-domestic-violence-charge-bcci-springs-into-action.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T19:05:00Z", "digest": "sha1:TMBJ6RAZ3C66DXMSYR6BNL6IZ47K6CWJ", "length": 9192, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முகமது ஷமிக்கு அமெரிக்க விசா மறுப்பு | US rejects India pacer Mohammed Shami’s visa on domestic violence charge, BCCI springs into action", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nமுகமது ஷமிக்கு அமெரிக்க விசா மறுப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. பிசிசிஐ தலையிட்டதை அடுத்து அவருக்கு விசா வழங்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு, டி-20 போட்டி, அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்களுக்கு அமெரிக்க செல்வதற்காக, விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டது.\nஇதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், அவருக்கு விசா வழங்குமாறு அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், ஷமி, இந்தியாவுக்காக படைத்துள்ள சாதனைகள் மற்றும் அவர் மீது உள்ள வழக்கு குறித்த விளக்கம் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. அந்த விளக்கத்தை ஏற்று அமெரிக்க தூதரகம் ஷமிக்கு விசா வழங்க அனுமதியளித்தது.\nமுன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஜஹானுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. ஷமி மீது அவர் மனைவி ஜஹான் கொடுமைப் படுத்துவதாக புகார் அளித்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமகளை வன்கொடுமை செய்ய முயன்றதாக தந்தை கைது\nஉயிர் பிரியும் போதும் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று ரஜினி நினைப்பார் - இயக்குநர் ஷங்கர்\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n - விராட் கோலி விளக்கம்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nவெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் \nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ந��திமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகளை வன்கொடுமை செய்ய முயன்றதாக தந்தை கைது\nஉயிர் பிரியும் போதும் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunkarnan.wordpress.com/tag/maheshinte-prathikaaram/", "date_download": "2019-12-07T18:43:20Z", "digest": "sha1:MTW3EI735PVAWK5TXKS3LDVD5CYQ2DAX", "length": 4569, "nlines": 93, "source_domain": "arunkarnan.wordpress.com", "title": "Maheshinte prathikaaram – arunkarnan", "raw_content": "\nமல மேலே திரி வெச்சு\nசிறி தூகும் பெண்ணல்லே இடுக்கி\nஇவளான் இவளான் மிடு மிடுக்கி\nகதிர் கனவேகும் மண்ணான மண்ணு\nகனவின் தய் நாண்டுனரும் நாடு\nநெஞ்சில் அளிவுல்ல மலநாடன் பெண்ணு\nமல மேலே திரி வெச்சு\nசிறி தூகும் பெண்ணல்லே இடுக்கி\nஇவளான் இவளான் மிடு மிடுக்கி\nகுறு நிரையில் சுருள் முடியில்\nகூட்டரிள் போயி வரும் காற்று\nஅறையில் கை குந்தி நிள்கும் பெண்ணு\nநல்ல மடவாளின் சுனையுள்ள பெண்ணு\nமலை மேலே திரி வெச்சு\nசிறி தூகும் பெண்ணல்லே இடுக்கி\nஇவளான் இவளான் மிடு மிடுக்கி\nஇவளான் இவளான் மிடு மிடுக்கி\nமலை மூடும் மன் ஹான மண்ணு\nகதிர் கனவேகும் மண்ணான மண்ணு…\nDhayanithi vijayan on என் பாக்கிஸ்தானி நண்பன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/2018/08/", "date_download": "2019-12-07T19:11:07Z", "digest": "sha1:KX6LYDPT3HK73MJPIKT3FUITRZ5R2F4W", "length": 15196, "nlines": 339, "source_domain": "flowerking.info", "title": "August 2018 – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதினம் ஒரு திருக்குறள் – 12\nதினம் ஒரு திருக்குறள் – 11\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nவாழ்க்கையில் வெற்றிபெற ஏழு விஷயங்கள்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெர��ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nவாழ்க்கைக்கு வழிகாட்டும் ஏழு விஷயங்கள்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nநம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்\nதெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதினம் ஒரு திருக்குறள் – 10\nதினம் ஒரு திருக்குறள் – 9\nதினம் ஒரு திருக்குறள் – 8\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nபணம் ஒரு குரங்கு (வாழ்க்கை தத்துவம்)\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் - 3\nபேனாக்களில் எப்படி பெயர்கள் அச்சிடப்படுகிறது How names are printed on pens.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-1343702945/24183--1930-", "date_download": "2019-12-07T19:33:14Z", "digest": "sha1:O6OD6TRQRROY3S2F75TZIVH4ITNZNGI4", "length": 46759, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "க்ஷத்திரிய ஜாதிப் பெருமை பேசாதீர்கள்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2013\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியார் முழக்கம் - மே 2013\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2013\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2013\nக்ஷத்திரிய ஜாதிப் பெருமை பேசாதீர்கள்\n(1930 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த வன்னிய குல க்ஷத்திரியர் மாநாட்டில் பெரியார் நிகழ்த்திய இந்த உரை காலத்தின் தேவை கருத��� வெளியிடப்படுகிறது.)\nஉங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக்கிறது. உங்கள் சமூகம் பொதுவாக நாட்டிற்கு பெரிதும் பிரயோஜன முள்ள விவசாயத் தொழில் முதலிய வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் இருக்கிறது. உங்கள் சமூகத்தில் அனேக பெரியார்களும் இருக் கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரிய சமூக மகாநாட்டைத் திறந்து வைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு ஒரு பெருமையாகவும் கருதிக் கொள்ளுகிறேன். ஆனால், இதைத் திறந்து வைக்கின்ற இச்சந்தர்ப் பத்தில் நான் சில வார்த்தைகள் கூற விரும்பு கின்றேன். அதாவது புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி நான் உங்கள் குலப் பெருமையைப் புகழ்ந்து கூறி ஆகாயமளாவ உங்களை மகிழ்வித்து ஏமாற்றிவிட்டுப் போக நான் இங்கு வரவில்லை.\nமற்றபடி நான் எந்தத் துறையில் ஈடுபட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறேனோ எந்தக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்குச் சாதகம் ஆனவைகள் எனக் கருதி தொண்டாற்று கின்றேனோ அதைப் பற்றியேதான் இப்பொழுதும் இந்த சந்தர்ப்பத்தில் சொல்லப் போகிறேன். நான் சொல்லுவனவற்றில் பல உங்கள் மனதிற்குச் சங்கடத்தைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். பல உங்களுக்குப் பிடிக்காமலிருந்தாலுமிருக்கலாம். எப்படி இருந்த போதிலும் என் சொற்கள் முழுவதையும் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று நான் கூறப் போவதில்லை. நான் கூறுவனவற்றை நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்து உங்கள் புத்திக்குச் சரியெனப்பட்டால் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள் என்ற முறையில்தான் சில சொல்லுகிறேன்.\nபொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதிப் பெருமையைப் பற்றி பாட்டிக் கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக் கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக் கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக் கொண்டிருக்கக் கூட்டப் படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இம் மகாநாட்டின் பயனாக வாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதை யும் நீங்கள் சில ஜாதிக்கு மேலானவர்கள் என்��ு எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனெனில் நீங்கள் சில ஜாதிக்குப் பெரியார்கள் ஆக வேண்டுமென்றும் ஆசையால் செய்யும் முயற்சி யானது மற்றொரு ஜாதியைவிட நீங்கள் கீழ் ஜாதி யென்று நீங்களாகவே ஒப்புக் கொண்ட வராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ் ஜாதி பட்டம் நிலைத்து விடுவதோடு நீங்கள் மேல் ஜாதி என்கின்ற தத்துவம் தகராறில் இருந்து விடுகின்றது.\nஉதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல க்ஷத்திரியரென்றும் சொல்லிக் கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதமில்லாமல் ஒப்புக் கொண்டவர்களாகிவிட்டீர்கள். ஆனால் உங்கள் க்ஷத்திரியத் தன்மையாலோ தகராறுகளுக்கு குறைவில்லை. நீங்கள் வன்னியர் குல க்ஷத்திரிய ரென்றால் நாடார்கள் தங்களை அக்கினி குல க்ஷத்திரியர்களென்று சொல்லிக் கொள்ளு கிறார்கள். அவர்களுடைய பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றைவிட கொஞ்சமும் இளைத்ததல்ல. ஆனால் நாடார்களை க்ஷத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி உங்களை கூப்பிடுகிறார்கள். நீங்களும் அதுபோலவே நாடார்களை க்ஷத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பேரைச் சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். கடைசியில் கேசு ஏற்பட்டு பணச்செலவு செய்து யாராவது ஒருவர் தண்டனையும் அடைய நேருகின்றது.\nநாயுடு ஜாதி என்றும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இரண்டு பேரையும் க்ஷத்திரியர்கள் அல்ல என்று சொல்லிவிட்டு தாங்கள் தான் க்ஷத்திரியர்கள் என்கிறார்கள். ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக்காரர்கள் நீங்கள் மூன்று பேரும் க்ஷத்திரியர்கள் அல்ல. நாங்கள் தான் க்ஷத்திரியர்கள் என்கின்றார்கள். சிங்கு மராட்டியர் ஆகியவர்கள் நீங்கள் நால்வரும் க்ஷத்திரியர்கள் அல்ல; நாங்கள் தான் சரியான க்ஷத்திரியர்கள் என்கிறார்கள். இதுபோல் இன்னமும் குடகு க்ஷத்திரியர்கள் எத்தனையோ பேர் க்ஷத்திரியப் பட்டத்திற்கு இத்தனைப் பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும், சண்டையும் போட்டுக் கொள்ளுகின்றார்களே ஒழிய இதன் பலன���ய் எச்சில் கிண்ணம் கழுவுபவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும் தரகு வேலை செய்பவனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்துவிட்டது.\nஅப்படி கிடைக்கப்பெற்ற அந்தப் பிச்சைத் தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக் கொண்டு மகாநாடு கூட்டி, க்ஷத்திரியன் உலகத்திலேயே கிடையாது என்று விளம்பரப்படுத்தி சொல்லி விடுகிறான். அப்படி இருந்தும்கூட அவனிடம் உங்கள் ஒருவருக்கும் சிறிதும் தகராறு கிடையாது. அன்றியும் அவர்களுக்கு முத்தமிட்டு காலைக் கழுவி தண்ணீரைக் குடிக்கப் போட்டி போடுவதில் குறைச்சலுமில்லை. உங்கள் ஒவ்வொரு கூட்டத் தாருக்கும் அனேகமாய் அவன் குருவாக இருக் கிறான். ஆகவே இந்த மாதிரி ஒரு இழிவானதும் முட்டாள்தனமானதும் அர்த்தமற்றதுமான காரியங்களுக்கு இம் மாதிரி மகாநாடுகள் இனியும் கூட்டுவதாயிருந்தாலும் இம்மகாநாடுகள் அழிந்து போவதே மேல் என்று மிக்க வருத்தத்துடன் சொல்லிக் கொள்ளுகிறேன். தங்கள் ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு மாத்திரமே நாட்டில் இப்போது எங்கும் ஜாதி மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதோடு பிற ஜாதிகளை சாடையாயும் வெளிப்படையாயும் இகழ்வதும் சாதி மகாநாடுகளின் சுபாவமாய்விட்டது.\nஇதன் பலனாகவே சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும், ஆசாரிகள் என்பவர்கள் தங்களை விஸ்வப் பிராமணர்கள் என்பதும், சௌராஷ்டிரர்கள் என்பவர்கள் தங்களை சௌராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும், தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், சாலியர்கள் என்பவர்கள் தங்களை சாலிய பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்க்கை நடத்திக் கொண்டு தங்களை பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத் துக் கொள்ள முயற்சிக்கின்றதை பார்க்கின்றோம்.\nஆனால், பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட்டும் நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டும் இருந்துகொண்டு நீங்கள் யாரும் பிராமணர்கள் அல்ல க்ஷத்திரியர��கள் கூட அல்ல பேசப் போனால் வைசியர்கூட அல்ல. நாங்கள்தான் பிராமணர்கள். நீங்கள் எல்லோரும் எங்களுக்குத் தொண்டு செய்ய எங்கள் வைப்பாட்டி மக்களாய் இருக்க கடவுளால் பிறப்புவிக்கப்பட்ட சூத்திரர்கள் என்று தைரியமாய் சொல்லி சிவில் கிரிமினல் சட்ட புஸ்தகத்திலும் அதை ஸ்தாபித்து விட்டு மற்றும் சில உரிமைகளையும் தனக்கு வைத்துக் கொண்டு சௌகரியமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சோம்பேறி சௌக்கிய நிலை நிலைப்பதற்கேதான் இப் பேர்ப்பட்ட நமது ஜாதி மகாநாடுகள் பெரிதும் உபயோகப்படத்தக்கதாய் இருக்கின்றன என்பதே எனது முடிவான அபிப்பிராயம். ஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக் கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.\n- பெரியார் (1.6.1930 ‘குடிஅரசு)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகொலை யார்செய்தாலும் தவறுதான்,அது தவறு என்று தெரியாததால்தான் அதை செய்கின்றனர். அதனால்தான் அவர்கள் எம் பி சி. அவர்கலுக்கு கல்வி, வேலை, அநிலம்,வீடுகொடு த்தால் மேல்வருவார்கள். அதைவிடுத்து நானும் செய்ய மாட்டேன், நீயாகவும் வீழ்த்தப்பட்டது எப்படி என்று தெரிந்துகொள்ளதே என்றால் , வீழ்ந்தே கிட என்றுதான் பொருள். தன் வரலாறு தெரியாத எந்த சமூகமும் அழிந்துபோகும். வன்னியர் மீண்டெழ அவர்கள் வரலாறு அவர்கலுக்கும் மற்றவர்கலுக்கும ் தெரியவேன்டும்.\nஆமாம் அனானிமசு, ராஜராஜ சோழனின் தந்தையய்யே கொன்றவர்கள் பார்ப்பனர்கள்தா ன். முன்பு தண்டனை கிடையாது,இப்போத ு ���வர்கலுக்கும்தண ்டனை உண்டு அதனால் பயப்படுகிறார்கள ் ஏனெனில் அவர்கள் படித்தவர்கள். ஆனிரை கவர்தல்,பெண்களை சிறையேடுத்தல், மண்ணை கவர்தல் என்பது போர்முறை, அவர்கள் வீட்டு பெண்ணை தூக்கிச்செல்லுவ தை அவர்கள்மீதான போராகவே கருதுகறார்கள்.\nஇங்கு சிலர் சாதி மறுப்புத் திருமனம் பற்றி மிக ஆர்வத்துடன், ஆதரவக பேசுகின்றனர். நல்லெண்ணத்தின் அடிப்படையில் இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் நண்பர் ராஜா போன்றவர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்பதை இவர்கள் ஒரு போதும் புரிந்து கொண்டதில்லை. முதலில் அனைத்து சாதிகளும் ஏதோ ஒரு வகையில் உயர்வானவைகளே என்ற மன நிலையை வெகுஜனங்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் சாதி மறுப்பு திருமனங்களை பெற்றோரே பேசி நடத்த தொடங்கிவிடுவர். இன்று கூட சம நிலையில் உள்ள சாதியரிடம் இவ்வாறு நடந்துள்ளதை பார்த்துள்ளேன். இங்கு நண்பர் ராமராசு நல்லெண்ணத்தின் அடிப்படையில் சாதி இணக்கத்திற்கு நிறைய எழுதுகின்றார். இவரிடம் பறையர் சாதியினர் பார்ப்பாரைவிட உயர்ந்த நிலையில் ஒரு காலத்தில் இருந்தனர் என்றால், இது தேவையில்லாத பெருமிதம் என்பார். அதாவது நாம் சொல்லும் கருத்து சரிய தவறா என்று கூட கூற மாட்டார். ஏனென்றால் தவறு என அவர் நினைப்பதை கூறினால் நமது மனம் புண்படுமே என்ற நல்லெண்ணம்தாம். இவர்களைப் போன்றவர்களைப் பொருத்தவரை அவர்களாகப் பார்த்து பெருந்தன்மையுடம ் பிச்சையாகப் போடும் சமத்துவத்தை மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டு எனக் கூறிக் கொள்ளும் ஆய்வாளர்கள் பலரும் ( பிராமனர், வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள்) தன்கள் சாதியை உயர்ந்த சாதி என்று கேள்விக்கிடமில் லாமல் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் கீழ்சாதி எனக் கூறப்படுபவர்கள் தங்களது சாதிய பெருமிதத்தை தோண்டி எடுக்க முயற்சிப்பது தேவையற்றது என கூச்ச நாச்சமில்லாமல் அறிவுரை கூறுகின்றனர். பிற சாதியினர் இவர்களை அடையாளம் கண்டு தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தால்தான் சாதிக்கமுடியும் .\nபெரியார் சத்திரிய சாதி பெருமை பேசாதீர்கள் என வன்னியருக்கு அறிவுரை கூறுவது தவறுதான். ஆனால் மார்க்சிய ஆய்வாளர்கள் இவ்வாறு அறிவுரை கூறுவதற்கும் இயதற்கும் வித்தியாசம் உண்டு. சாதிய இயங்கியலைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் பெரியார் இவ்வாற�� கூறிவிட்டார். நினைத்ததை பேசுபவர் பெரியார். ஆனால் இயக்க இயல் பொருள்முதவாதக் கண்ணோட்டத்தில் சமூகத்தைப் பார்க்கத் தெரிந்த மார்க்சிய ஆய்வாளர்களும் புரியாமல் பேசியிருப்பார்க ள் என்றால் அது ஏற்புடையது அல்ல. இக்கணவான்கள் தங்கள் சொந்த சாதி ஆரம்ப காலங்களில் கீழ் சாதியாக இருந்தது என்ற தரவுகள் அனைத்தையுமே ஏதோ ஒரு வகையில் பூசி மெழுகிவிடுவர்.\nவன்னியர்கள் மட்டும் தான் சத்ரியர்கள்......\nஜுல்ய் 29, 2013 அட் 1:44ப்ம்\nவன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதிப் பார்த்த போதிலும், வன்னியர்கள் மட்டுமே ஷத்திரியர்கள் என்று ஆங்கிலேயர்களே அங்கீகரிக்கப்பட து\nவிஜயதசமியின் போது வன்னியர்கள் ஆயுத பூஜை செய்வதில்லை என்று சொன்னது யார்... உங்களுக்கு தெரியுமோ என்னவோ... வன்னியர்களுக்கு உள்ள பட்டங்களில் ஒன்று வில்வித்தையனார் என்பது. வில் வித்தைகளுக்கு அதிபதி என்று அதற்குப் பொருள். இந்த வில்வித்தையை வன்னியர்கள் கற்கத் தொடங்குவதே விஜயதசமி அன்று தான். இது வெறும் கூற்று அல்ல. வரலாற்று பதிவுகள் ஏராளமானவை உண்டு.\nவன்னியர்களான மாயவரம் பாளையக்காரர்களு க்கூள்ள ஒரு பட்டம், ராவுத்தமின்ட நைனார் என்பது. அதாவது, அவர்கள் குதிரைப் படைகளுக்குபொறுப ்பாளர்கள். குதிரை ஏறி ஆயுதம் பிடித்து எதிரிகளின் கொட்டத்தை அடக்கியவர்கள். அதுமட்டுமல்ல... கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழி வழியாக வரும் கிராமப்புற கதைகளில், அடக்க முடியாதமுரட்டுக ் குதிரைகள் பலவற்றை வன்னியர்கள் மட்டுமே அடக்கியதை எடுத்துக் கூறுவார்கள்.கிர ாமியக் கதைகள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்க ளுக்கு முக்கியமான களம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை….\nநான் வகைப் படைகளை ரத, கஜ, துரத, பதாதி என்று பிரிப்பார்கள். இவை நான்கும் சேர்த்துதான் படை. படையாட்சி என்பது வெறும் காலாட்படை அல்ல. ரதம், யானை, குதிரை போன்றவற்றையும் சேர்த்தது தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.\nபட்டங்களையும் முத்திரைகளையும் பாதுகாக்கும் சாதிப் பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள்... வன்னியர்களின் வாகனம், குதிரை. அதிலும் ஆண் குதிரை. வன்னியர்களின் காவல் மிருகம், ஆண் நாய். திருண்ணாமலை மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் என்பது. சம்பு + அரயர் =சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.\nஇன்னும் வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்று சொல்வதற்கு கலிங்கத்துப் பரணி, கல்நாடம், சிலையெழுது போன்ற ஏகப்படட நூல்கள் உள்ளன. பின்னர் வந்த பாளையக்காரர்கள் பலர் நம்மவர்கள் தான் என்பதை வன்னியர் சிலையெழுபது என்ற வழி நூலும் பளிச்சென்று சொல்லும், வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்பதை.\nசோழ மன்னர்கள் வன்னியர்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரமாய் வாழ்கிறார்கள், பிச்சாவரத்து பாளையக்காரர்கள் . சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு நடைமுறை வழக்கம் உண்டு. சோழ மன்னர்களுக்கு மட்டுமே அங்குள்ள மூலஸ்தானத்தின் பஞ்சாட்சரப் படிக்கட்டில் வைத்து, சிவ பெருமானுக்கு உள்ள அத்தனை அபிஷேக ஆராதனைகளையும் செய்து முடி சூட்டுவார்கள். இந்த வரலாற்று உண்மை, பெரிய புராணத்தில் காணப்படுகிறது. அதிலும், கூற்றுவ நாயனார் புராணம் இதைப் பற்றித் தான் பேசுகிறது. வேறு எந்த சாதிக்கும், பிரிவுக்கும் இந்த மரியாதை கிடைக்காது.\nஇந்த பஞ்சாட்சர படிக்கட்டில் வைத்து முடிசூட்டும் உரிமையை இந்த காலம் வரையில் பெற்ற ஒரே குடும்பம், பிச்சாவரத்து பாளைக்காரர்கள். இவர்கள் வன்னியர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களைக் கேட்டால் கூட சொல்வார்கள். எனவே, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, வன்னியர்கள் மன்னர்கள், ஆண்ட பரம்பரை, ஷத்திரியர்கள் என்பதில் உறவுகளுக்கு ஐயமே தேவையில்லை.\nமற்றொன்று, உணவுப் பழக்கத்தை மையப்படுத்தி நம்முடைய கலாச்சாரத்தை தாழ்வு படுத்த முடியாது. உணவுப் பழக்கம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. ரிக் வேதத்தில் பிராமணர்கள் மாட்டு இறைச்சியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு விரிவான விளக்கங்கள் உள்ளன. அது அந்தக் காலம். ஆனால், இன்று பிராமணர்கள் சிலர் பசுவதையை தடுக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.\nஅசுவமேத யாகம் என்ற ஒன்றைப் பற்றியும் ரிக் வேதம் கூறுகிறது.\nமன்னர்கள் நட���்தும் அந்த யாகத்தின் இறுதியில் அனைத்து தகுதிகளும் கொண்ட ஆண் குதிரை பலியிடப்படும். பின்னர் அதன் பாகங்கள் அரசனுக்கும், பின்னர் வேதங்களை சொல்லி யாகத்தை நடத்தி வைக்கும் பிராமணர்களுக்கு பகிர்ந்து தரப்படும். குதிரைக் கறி தின்ற பிராமணர்கள் இப்போது அதையே தான் சாப்பிடுகிறார்களா...\nமேலும், வன்னியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை . அது சில பகுதிகளை மட்டுமே சார்ந்தது. அதோடு, காட்டில் சென்று பன்றியை வேட்டையாடுவது அத்தனை சாமான்யமானதில்ல ை. ஈட்டியை வைத்து தான் பன்றியை வேட்டையாடிப் பிடிப்பார்கள். பொருளாதார நிலையில் பிந்தங்கி இருப்பதும் உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது . சமூக, பொருளாதார நிலவரத்தால் பன்றிக் கறியும் சாராயமும் ஒரு சிலருக்கு பழக்கமாகி இருக்கலாம். ஆனால், வன்னியர்கள் அத்தனைப் பேருமே அப்படி இருப்பதில்லை.\nஅதோடு, நம்முடைய பாரம்பரிய கலையான கூத்துகளில், மண்ணைக் காக்கும் போர்கள் பற்றிய கதைகள் தான் அதிகம். மாட்சிமைப் பொறுந்திய மன்னர்களாகவும், படையாட்சி செய்த தளபதிகளாகவும், எதிரிகளை பந்தாடும் படைகளாகவும் விளங்கியவர்கள் வன்னியர்கள் தான். நாங்கள் தான் தமிழ்நாட்டு ஷத்திரியர்கள்.\nநம்மிடம் பெருமையாய் சொல்ல இன்னும் எத்தனையே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965259/amp?ref=entity&keyword=Viswakarma%20Jayanthi%20Festival", "date_download": "2019-12-07T19:31:44Z", "digest": "sha1:4ZQUHYAYNEKEPAC4F3GWV6LDKST3ZJ6V", "length": 9637, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தி முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய ச���ய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தி முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம்\nஉசிலம்பட்டி, அக்.31: உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியையொட்டி ஐந்துகல்ராந்தலில் உள்ள தேவர் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி முன்னாள் எம்எல்ஏ கதிரவன் சார்பில் ஆதிசேடன் தலைமையில், பாஸ்கரபாண்டியன், ஐராஜா ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்தும், சிறுவர், சிறுமியர் சிலம்பாட்டம் ஆடியும் ஊர்வலமாக வந்தனர்.\nபாரதிய பார்வட்பிளாக் கட்சியின் முருகன்ஜி சார்பாக சுபாஷ் தலைமையிலும், அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், மூவேந்தர் முன்னேற்ற கழகம் சுந்தரசெல்வி, ஒச்சாத்தேவர், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சங்கிலி, மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ரபீக், முக்குலத்தோர் புலிப்படை திரவியம், ஆண்டித்தேவர் புரட்சி பார்வர்ட் பிளாக் முத்துராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஉசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகில் தொழிற்சங்கம் சார்பில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் முத்துப்பாண்டி, முத்துக்குமார், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பூ மார்க்கெட், ஆட்டோ, கார், தினசரி மார்க்கெட், நலச்சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு கட்சி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியகட்டளை, அல்லிகுண்டம், கணவாய��பட்டி, கீரிபட்டி, அன்னம்பாரிபட்டி, மாதரை, குப்பணம்பட்டி, பூச்சிபட்டி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\nதிருமங்கலத்தில் 33 பதட்டமான வாக்குசாவடிகள்\nதிருமங்கலம் ஒன்றியத்தில் அதிகளவில் பெண் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி திருமங்கலம் ஒன்றியத்தில் 169 வாக்குசாவடி மையங்கள்\n கண் துடைப்பாக மாற்றப்படும் பிடிஓக்கள்\nமேலூர் அருகே அம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nரூ.பல கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவு\nநீச்சல்போட்டியில் 9 மதுரை வீரர்கள் பதக்கம் வென்று சாதனை மதுரையில் பாராட்டு விழா\n× RELATED ராஜராஜசோழன் சதய விழா ரத ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ammk-becomes-a-political-party/", "date_download": "2019-12-07T19:06:17Z", "digest": "sha1:YJ3CK4HHASK7FBTRAC3C6C7HMZCRRI7T", "length": 15220, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "அரசியல் கட்சியாக மாறும் அமமுக: அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் தினகரன்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nஅரசியல் கட்சியாக மாறும் அமமுக: அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் தினகரன்\nஅதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரனால் தொடங்கப்பட்ட அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅதிமுக தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தில் அமமுகவை விரைவில் கட்சியாக பதி���ு செய்வதாக தினகரன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்புக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அப்போது, அம்மா முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக பதவி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். அடுத்த 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் வருவதால், அதற்கு பொதுச் சின்னம் தேவை என நீதிமன்றத்தை நாடினால், அப்போது அமமுகவை பதிவு செய்ய எடுக்கப்பட்ட முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்துவிட்டால், அதிமுகவுக்கும், இரட்டை இலைச் சின்னத்திற்கும் உரிமை கோரும் தினகரனின் முயற்சி சட்டரீதியாக செல்லுபடியாகாது என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அமமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலா விடுவிக்கப்படுவதால், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அவர் உரிமை கோர ஏதுவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.\nஅமமுக அரசியல் கட்சி டிடிவி தினகரன்\nPrevious Postபோலீசார் அலட்சியத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு Next Postகாங்கிரஸைச் சேர்ந்த ஹர்திக் படேலை மேடையேறித் தாக்கிய பாஜககாரர்: குஜராத் கொடூரம் (வீடியோ)\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nஉள்ளாட்சித் தேர்தல் : நவ..22- அமமுக திருச்சியில் ஆலோசனை…\nஅமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்ச���ரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-07T19:23:02Z", "digest": "sha1:UCMCHEHYO3I6OKO5FVBH35AO4A2AT22K", "length": 5502, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "இயேசு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரி���ான கட்டுரையையும் காண்க.\nநாசரேத்தூர் இயேசு, கிறித்தவர்கள் மெசியா எனவும் கடவுளின் மகன் எனவும் ஏற்று வழிபடுகின்ற \"உலக மீட்பர்\"\nபெயரின் வேறு வடிவங்கள்: யேசு, ஏசு, ஜேசு, இயேசுநாதர், சேசு, ஜீஸஸ்\nஅவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் (மத்தேயு 1:21)திருவிவிலியம்\nஎசுப்பானிய பண்பாட்டில் ஆண்களுக்கு வழங்கும் ஒரு பெயர்\nமலையாளம்: യേശു (ஒலிப்பு: யேசூ^)\nஇந்தி: ईसा (ஒலிப்பு: ஈசா˘)\nதெலுங்கு: యేసు (ஒலிப்பு: யேசூ˘)\nஇடாய்ச்சு: Jesus (ஒலிப்பு: யேசு˘ச்˘)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T20:22:49Z", "digest": "sha1:V6DTOJI7S2P4VAVWCZ7I52PMFK4FJYCE", "length": 5140, "nlines": 96, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "சுற்றுலா தகவல்கள் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/titan-watches-in-namma-tamil-nadu", "date_download": "2019-12-07T19:35:07Z", "digest": "sha1:7B5WGUFK4CV6QJMA7XM6BJSNO5DNPEHD", "length": 9630, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "பேச்சில் தமிழ், மூச்சில் தமிழ், இனி வாட்ச்சிலும் தமிழே! - Titan watches in namma tamil nadu", "raw_content": "\nபேச்சில் தமிழ், மூச்சில் தமிழ், இனி வாட்ச்சிலும் தமிழே\nஎண்களுக்கு பதிலாக 'நான்கு, எட்டு, பத்து' என மணிக��ைக் குறிக்கும் தமிழ் எழுத்து பொறித்த வாட்ச்சுகளும் டைட்டனின் நம்ம தமிழ்நாடு கலக்‌ஷனில் அடங்கும்\nநொடிப்பொழுதும் தமிழை மறந்திடாத நெஞ்சங்களுக்கு ஏற்ற பரிசு ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளது டைட்டன் நிறுவனம். தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதத்தில் தயாரிக்கப்பட்ட கைக் கடிகாரங்கள் கொண்ட 'நம்ம தமிழ்நாடு' கலக்‌ஷனை இனி அனைத்து தமிழக டைட்டன் ஷோ ரூம்களிலும் வாங்கலாம்\nவித்தியாசமான டிரென்டுகளை விரும்பும் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில், தமிழக கலைநயத்தை மையப்படுத்தி வெளிவந்துள்ளது டைட்டனின் 'நம்ம தமிழ்நாடு' கலெக்‌ஷன். கிளாசிக்கான விஷயங்களை விரும்புவோரையும், தமிழ் உணர்வு கொண்டோரையும் இது நிச்சயம் ஈர்க்கக்கூடியது.\nகாஞ்சிப் பட்டின் அன்னப்பட்சி: மான், மயில், மீன், யானை, இருதலைப்பட்சி போன்ற எண்ணற்ற உயிர்களை அழகிய கலை வடிவங்களாக கொண்டிருப்பது காஞ்சிப்பட்டின் சிறப்பம்சம். பாலையும் நீரையும் கலந்து வைக்க, நீரைப் பிரித்து பாலை மட்டும் பருகும் அன்னப்பட்சி பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் கிடைக்கின்றன. பட்டு நூலில் பூத்தையல் போட்ட அன்னப்பட்சி கொண்ட வடிவம் கொண்ட டைட்டன் வாட்ச்சுகள் டைட்டனின் புதிய கலக்‌ஷனில் இடம்பெற்றுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபுராண யாளி மிருகமும், மலர் வேலைப்பாடும்: பழங்கால தமிழகக் கோயில்கள் எண்ணற்ற சிற்பங்களையும், சுவர்ச்சித்திரங்களையும் கொண்டவை. கோயில் கோபுரங்கள், தூண்கள் மற்றும் படியோரங்களில் அதிகம் காணப்படும் புராண மிருகமான, சிங்க உடலும், யானைத் தலையும் கொண்ட 'யாளி'யின் உருவமும், மண்டபங்களின் மேற்கூரையில் காணப்படும் மலர்க்கோலமும் கொண்ட வாட்ச்சுகளை டைட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகக் கோயில்ககளின் கலை வேலைப்பாட்டை கௌரவப்படுத்தும் இந்தக் கடிகாரங்கள் காண்போரைக் கவரக்கூடியவை\nதமிழ் எழுத்துகள்: எண்களுக்கு பதிலாக 'நான்கு, எட்டு, பத்து' என மணிகளைக் குறிக்கும் தமிழ் எழுத்து பொறித்த வாட்ச்சுகளும் டைட்டனின் நம்ம தமிழ்நாடு கலக்‌ஷனில் அடங்கும். தமிழ் ஆர்வலர்களைக் கவரும் விதமாக அமைந்திருக்கும் இந்தவகை வாட்ச்சுகள், தமிழ் போற்றும் ��வீன தமிழ் இளைஞர்களுக்கு சிறப்பான பரிசாக அமைந்துள்ளது.\nநம்ம தமிழ்நாடு கலக்‌ஷனில் வரும் கைக்கடிகாரங்கள் அனைத்திலும் 'டைட்டன்' எனத் தமிழிலேயே முத்திரை பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'நம்ம தமிழ்நாடு' சிறப்புத் தொகுப்பில் இடம்பிடித்துள்ள 7 கடிகாரங்களின் விலை ரூ. 4495 முதல் ரூ. 6995 ஆகும். தமிழின் மகத்துவம் உலகம் முழுக்க பரவிவரும் இவ்வேளையில், தமிழ் மணம் பரப்பும் கடிகாரங்களை வெளியிட்டு தமிழர்களின் லைக்கை அள்ளியுள்ளது டைட்டன் ஃபேஷன் இனி தமிழ் பக்கம்\nhttps://www.titan.co.in/shop/namma-tamil-nadu என்கிற வலைத்தள முகவரியிலும், தமிழகத்தில் உள்ள வேர்ல்டு ஆப் டைட்டன் ஸ்டோர்களிலும் இந்தக் கடிகாரங்களை வாங்கலாம். வெளிநாடு வாழ் தமிழர்கள் titan.co.in தளத்தில் வாங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/11/blog-post_03.html", "date_download": "2019-12-07T19:12:30Z", "digest": "sha1:BLWDQJA5DBJVC472KMDSRCJH3POIM62O", "length": 28508, "nlines": 251, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: இந்தியாவின் தேசிய பானம் டீ..?", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஇந்தியாவின் தேசிய பானம் டீ..\nகேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொங்கோர்பில்லி கிராமத்தைச் சேர்ந்த வட்டத்தாரா குடும்பத்தினர், பால் சேர்க்காத `கறுப்பு காபி’ அடிமைகள்.\nஇவர்கள் மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்தக் கிராமமுமே அப்படித்தான். இங்கே இது இயல்பான விஷயம். காரணம் இக்கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் காபி விளைவிப்பவர்கள்.\nஇந்நிலையில், 40 வருடங்களுக்கு முன் வட்டத்தாரா குடும்பத்தில் இருந்து வி.எம். தாமஸ் என்பவர் பாதிரியார் படிப்புப் படிக்க அசாமுக்குப் புறப்பட்டுப் போனார்.\nதாமஸின் மதக் கல்விப் பற்று, காபியை புதிய எல்லைகளுக்கு எடுத்துச் செல்லும் என்று ஆசிரியரான அவரது தந்தை நம்பினார். ஆனால் நடந்ததோ வேறு. தீவிர டீ பிரியராகிவிட்டார் தாமஸ்.\n“டீக்கு புகழ்பெற்ற அசாமில் 30 ஆண்டுகளைக் கழித்த நான், அந்தப் பானத்துக்கு மாறியதில் ஆச்சரியமில்லை. ஆனால் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வந்தபோது இங்கே ஏறக்குறைய எல்லோரும் டீ குடித்துக் கொண்டிருந்ததுதான் என்னை வியப்பில் விழவைத்தது” என்கிறார், தற்போது 60 வயதாகும் தாமஸ்.\nகொங்கோர்பில்லி மட்டுமல்ல, இந்தியாவின் 5 லட்சத்து 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களும், 4 ஆயிரத்து 378 நகரங்களும் அன்றாடம் டீ அருந்தி மகிழ்கின்றன.\nசென்னை போன்ற பெருநகரங்களில் ஒருநாளைக்கு ஒரு கோடி டீக்கு மேல் அருந்தப்படுகிறது. பெருநகரங்கள், நகரங்களில் மட்டுமல்ல, சாலை வசதி இல்லாத கிராமத்தில் கூட ஒரு குட்டி டீக்கடை முளைத்திருப்பது உங்களுக்கும் தெரியும்.\nஏன், இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் கூட ஒரு டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கலாம். இந்தியாவின் 83 சதவீதக் குடும்பங்கள் டீக்கு அடிமை என்கிறது ஒரு கணக்கெடுப்பு.\nஇதெல்லாம் சேர்ந்துதான், டீயை இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரத்து ஒலிக்கச் செய்திருக்கின்றன.\nசரி, டீயை தேசிய பானமாக அறிவிப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது\n`பல நல்ல விஷயங்கள் நடக்கும்’ என்கிறார்கள், தேயிலை விளைவிப்போர்.\n`டீக்கு ஒரு நல்ல பிராண்ட் மதிப்பு கிடைக்கும், சர்க்கரை, பாலுடன் அல்லது அவையின்றி (சில இடங்களில் வெண்ணையுடனும் கூட) இதை ஓர் ஆரோக்கிய பானமாகப் பிரபலப்படுத்த முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய பானம் என்பது ஒரு நாட்டின் அடையாளம், சுய மதிப்பு, வரலாறு, சூழலியல், கலாசாரம் ஆகியவற்றின் ஓர் அங்கம்’ என்கிறார்கள், தேயிலைக்காரர்கள்.\n`டீ தேசிய பானம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் இருப்பது, வடகிழக்குத் தேயிலைச் சங்கம் (என்.இ.டி.ஏ). கிழக்கு அசாமில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த கோலாகாட் மாவட்டத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.\n“இந்த விஷயத்தில் நாம் பாகிஸ்தானிடம் பாடம் படிக்க வேண்டும். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கரும்புச் சாறை தேசியப் பானமாக அறிவித்துவிட்டார்கள். தேயிலை உற்பத்தியில் உலகின் `நம்பர் 1′ நாடாக இருக்கும் சீனாவையும் எடுத்துக்கொள்ளுங்களேன். அங்கு `கிரீன் டீ’தான் தேசிய பானம்” என்கிறார், என்.இ.டி.ஏ.வின் தலைவர் வித்யானந்தா வர்க்ககோதி.\nதொடர்ந்து அவரே, “இந்த நாடுகளை எல்லாம் கூட விட்டுவிடுங்கள். இங்கிலாந்தைப் பாருங்கள். அந்நாட்டுக்குப் பெரும்பாலும் தேயிலையை ஏற்றுமதி செய் பவர்கள் நாம்தான். ஆனால் இங்கிலாந்து தேசிய பானம், டீ கடந்த 180 ஆண்டுகளாக பல்வேறு வகையான தேயிலையை உற்பத்தி செய்துவரும் நாம், டீக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் இருப்பது வினோதமே” என்று ஆத���்கப்படுகிறார்.\nசொல்லப் போனால், இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் 50 சதவீதத்துக்குச் சொந்தமான அசாமிலும் கூட டீக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.\nகடந்த 2005-ம் ஆண்டில், இம்மாநிலத்தின் விலங்காக காண்டாமிருகமும், மாநிலப் பறவையாக வெள்ளை இறக்கை மர வாத்தும் அறிவிக்கப்பட்டன. ஆனால் டீயை கண்டுகொள்ளவில்லை.\nஇதற்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி தருண் கோகோயைச் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாகக் கூறுகிறார், என்.இ.டி.ஏ. உறுப்பினர் சிங்கானியா. மாநிலப் பானமாக அறிவிப்பது, தேசிய பானமாக்குவதற்கான முதல் படியாக அமையும் என்பது இவரது கருத்து.\nஏறக்குறைய பாதி உலகத்துக்கு, `அசாம்’ என்ற பெயரை அறியச் செய்த டீயை அதிகாரப்பூர்வ பானமாக அறிவிக்காதது தவறுதான் என்று ஒத்துக்கொள்கிறார், அசாம் மாநில தொழில்துறை அமைச்சர் பிரத்யூத் போர்டோலோய். இந்த விஷயத்தில் தாங்கள் கவனம் செலுத்துவோம் என்கிறார் இவர்.\nநாடு முழுவதும் உள்ள டீ நேசர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்\n* தேயிலை உற்பத்தியில் உலகளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்.\n* உலகிலேயே அதிகமாக தேநீர் பருகும் நாடு இந்தியா. நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் இந்தியர்கள் ருசிக்கிறார் கள்.\n* இந்தியாவில் ஏறக்குறைய பாதி அளவு தேயிலையை உற்பத்தி செய்வது அசாம். உலக அளவில் இம்மாநிலத் தின் பங்கு 13 சதவீதம்.\n* உலகளவில் தேயிலை ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடு இந்தியா. உலக ஏற்றுமதியில் நமது பங்கு 13 சதவீதம்.\n* பல்வேறு வகையான மணம், திடம், குணம் கொண்ட தேயிலைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. அவற்றில் முக்கியமானவை- டார்ஜீலிங், அசாம் பராம்பரியம், அசாம் சிடிசி, டூரர்ஸ்-தேராய், நீலகிரி பாரம்பரியம், நீலகிரி சிடிசி, காங்ரா மற்றும் பச்சைத் தேயிலை.\n* பூமியில் தண்ணீருக்குப் பின் விலை மலிவான பானம், டீ.\nஇந்தியாவில் தேயிலைத் தொழிலில் 10 லட்சத்து 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர்.\nநாட்டில் இத்தொழிலில் 20 லட்சம் பேர் மறைமுகமாக வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.\nதேயிலையில் நாட்டின் வருடாந்திர வரவு- செலவு ரூ. 10 ஆயிரம் கோடி.\nநாட்டில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரம் எக்டேரில் தேயிலை விளைவிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் 10 எக்டேருக்கும் குறைவான பர��்பளவுள்ள 1 லட்சத்து 57 ஆயிரத்து 504 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.\nசில நாடுகளும், தேசிய பானங்களும்\nகிரீஸ் – `ஊஸோ’ என்ற மதுபானம்\nஜப்பான் – `சேக்’ என்ற அரிசி மதுபானம்\nபாகிஸ்தான் – கரும்புச் சாறு\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீ���கக் கல். ...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nPEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...\nதிருமணத்தைப் பதிவு செய்வது எப்படி\nமுகத்திற்கு அழகு தரும் பொட்டு\nHard Disk Partition ஐ மறைத்து வைப்பது எப்படி\n40 வயதைக் கடந்த பெண்ணா நீங்கள்\nவேகமான இயக்கம் – எது உண்மை\nவீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் க...\nகொலஸ்ட்ரால் (Cholesterol) என்றால் என்ன\nCMD மூலம் நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்...\nநடிகர் திலகம்” சிவாஜி கணேசன்\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்\nமின் கட்டண உயர்வு எப்போது \nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nபுகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் கொடுக்க வ...\nஇறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வ...\nமனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது...\nபெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்\nலட்சுமிகாந்தனை கொலை செய்தது யார்\nVirus தாக்கிய Pendrive இல் இருந்து Data ளை மீட்பது...\nபள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு...\n8 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூ...\nகாதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது\nஉலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எம் மொழி\nஇனி ஒரு நாளைக்கு முன்புதான் தத்கல் முன்பதிவு \nஇன்டர்நெட், டுவிட்டர் போன்றவற்றை ஆதாரமாக காட்டி பத...\nVLC மீடியா ப்ளேயரின் ஷார்ட் கட் கீகள்\nகேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் ...\nஒவ்வொரு வீட்டிலும் “முதலுதவி பெட்டி (First AID Box...\nஉங்கள் பற்களுக்கும், முகப்பருக்களுக்கும் தேவையான அ...\nசச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்ட...\n`நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை\n-நவ., 10 – ஐப்பசி பவுர்ணமி\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஉஷார‌ம்மா…உஷாரு உங்க‌ பொண்ணுங்க‌ள் எல்லாம் உஷாரு\nமன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு\nஅணுமின் நிலையம் முழு பாதுகாப்பானது: அப்துல் கலாம் ...\nஅணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்’- கலாம்\nஅண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்: தமிழ் இணையப் பதிவர்...\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nமழைக் காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…\nடீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா\nமழைக் காலங்களில் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்\nமேக்-அப் இல்லாமல் வீட்டு வாசலை தாண்டாதவரா நீங்கள்\nஇந்தியாவின் தேசிய பானம் டீ..\nநோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nதிருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/07/40.html", "date_download": "2019-12-07T20:18:48Z", "digest": "sha1:SQGIYT2NSKQRBE3R25MDHDVVRFRN24SR", "length": 25547, "nlines": 204, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: 40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்\n40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்\n40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.\nஅதிக அளவில் கொழுப்பு சேருதல்\nவாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :\nமெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4 பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம் மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை நோக்கிச் செல்லும்.\nதற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கத்தால் ஆண்களின் இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெண்களின் இடுப்பு அளவு 85 செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும் கொழுப்பு களில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.\nஉடல் எடை அதிகரிப்பது ஏன்\nநாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது. நண்பர்கள் வட்டம் விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது.\nஉடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள��. பதவி உயர்வால் அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்ப்பார்கள். இதுபோன்ற பல காரணங்களால் உடல் குண்டாகிறது.\nஇந்த பருவத்தில் மனஅழுத்தம் அதிகரிப்பது ஏன்\nஐம்பது வயதைத் தொடும்போது திருமண மாகி 20 வருடங்கள் கடந்து போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக் கும். இந்த காலக்கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை அடைந்திருப்பார்கள். படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய பணம் தேவைப்படும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள். அதனால் பணத்தின் தேவையும், மாப் பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும்.\nசில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள். இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும். 40-60 வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை தோன்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.\nசர்க்கரை நோய் தோன்றுவது ஏன்\nபெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. தந்தைக்கு 50 வயதில் இந்த நோய் வந்திருந்தால், மகனுக்கு 40 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிக உடல் எடை இருந்தால் அதுவும் சர்க்கரை நோய் வர காரணமாகிறது. அதிக உடல் எடை கொண்டவர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தால், சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மையும் பாதிக்கும்.\nஉடலில் வயிற்றுப் பகுதியில் பான்கிரியாஸ் சுரப்பி உள்ளது. அங்குதான் உடலுக்கு தேவை யான இன்சுலின் சுரக்கிறது. மது அருந்தும்போது பான்கிரியாஸ் பாதிக்கப்படுகிறது. அதனால் இன்சுலின் உற்பத்தி குறைந்து, சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. தந்தைக்கு சர்க்கரை நோய் ஏற்படும்போது அவர், ஜென்மம் ஜென்மமாக தன் வாரிசுகளுக்கு அந்த நோயை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.\nஅதிகமான அளவு கொழுப்பு தோன்ற என்ன காரணம்\nசர்க்கரை நோய் போல் இதுவும் மரபு வழியாகத் தோன்றுகிறது. உடற்பயிற்சி செய்யா மல் இருப்பது. அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது. சைவ உணவுகளில் உடலுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. அசைவ உணவுகளில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது.\nஉயர் ரத்த அழுத்தம் உருவாகும் காரணம்\nமன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை. அதிகரிக்கும் உடல் எடை, பெரும்பாலான நேரம் ஏசி. அறையிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது. ஏ.சி. அறையில் வேலை பார்த்தால் வியர்வை வராது. உடலில் வியர்வை தோன்றினால்தான் அதன் மூலம் உடலில் இருக்கும் உப்பு வெளி யேறும். வியர்வை தோன்றாமலே இருந்தால் உப்பு உடலிலே தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.\nஇதய நோய் தோன்றுவதற்கு என்ன காரணம்\nஇந்த வயதில் இதய நோய் உருவாக ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மரபு வழியான இதய நோய் உருவாகும் சூழ்நிலை இந்தியர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. இந்தியர்களின் ரத்தத்தில் இருக்கும் மரபு வழியான குறிப்பிட்ட குறைபாடு இதய நோய் தாக்குதல் தன்மையை அதிகரிப்பதாக சமீபத்தில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம் பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகைப்பிடித்தல் போன்றவை இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகிறது.\nமுதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்\n40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30 வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குள் தாத்தாவாகி விடும்போது இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மான மாகி மூட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.\nவயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.\nவந்த நோய்களை குணப்படுத்தவும், இனி நோய்களே வராமல் தடுக்கவும் சக்தி படைத்தது யோகாசன பயிற்சிகளேஎன்பது உலகம் அறிந்த உண்மை\nLabels: 40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்���ிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஅழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ\nWindows 7-ஐ தமிழில் மாற்ற வேண்டுமா\nதீக்காய தழும்புகளை இயற்கை முறையில் இலகுவாக நீக்குவ...\nதிருமணத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவது ஏ...\nஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால் சந்திக்கக...\nமனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிர��்சினைகளால் பாதிக்க...\nஇண்டர்வியூவில் நடந்து கொள்ளும் முறை இதுதான்\nஇந்திய ரயில்களை நேரடியாக பின்தொடர \nபேஷனுக்காக தொப்புளில் வளையம் போடும் பெண்களுக்கு ஓர...\nரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பி...\n‘தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை... என்னுயிர் பிர...\nமுதல் உதவி என்றால் என்ன\nதிருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...\nகணவன் மனைவி புரிந்து நடந்து கொள்ளக்கூடியவை பற்றி ஒ...\nஅம்மை நோய் பற்றிய தவல்கள் மற்றும் வகைகள் :-\n40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டு...\nநோய் எதிர்ப்பு சக்தி ((Immunity) என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-2012-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-12-07T19:20:08Z", "digest": "sha1:QJTJVZMHIGJKAHLR44JHE52PKVKPLCWR", "length": 4104, "nlines": 65, "source_domain": "thenamakkal.com", "title": "பெட்ரோல் விலை 2012 ஆங்கில புத்தாண்டு முதல் ரூ.2.25 உயர்கிறது | Namakkal News", "raw_content": "\nபெட்ரோல் விலை 2012 ஆங்கில புத்தாண்டு முதல் ரூ.2.25 உயர்கிறது\nபெட்ரோல் விலை ஆங்கில புத்தாண்டு முதல் ரூ.2.25 உயர்கிறது.\nகச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் முதல் முறையாக பெட்ரோல் விலை 2 முறை குறைக்கப்பட்டது. அதன் பின் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டன.\nஇதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.25 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடப்பதால் விலை உயர்வு 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் அறிவித்துள்ளன.\nheadline, பெட்ரோல் விலை உயர்கிறது, லிட்டருக்கு ரூ.2.25 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு\nபெட்ரோல் விலை 2012 ஆங்கில புத்தாண்டு முதல் ரூ.2.25 உயர்கிறது added by admin on December 30, 2011\nரேஷன் கார்டு புதுப்பிக்கும் பணி – ஜனவரி 2012 ல் துவக்கம்\nவேலைவாய்ப்பு அலுவலகம் கட்ட ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு – கலெக்டர் தகவல்\nகேரள அரசு பிடிவாதம் – புதியஅணை கட்ட பிரதமரை சந்திக்க முடிவு\nகள்ள மார்க்கெட்டில் காஸ் விற்பனை\nநாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73355-chennai-met-announced-heavy-rain-will-fall-in-14-districts.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-07T19:34:04Z", "digest": "sha1:WIV2CJPSCG7EIPBCSLJBQW3THQFFNAMR", "length": 8771, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் | Chennai Met announced heavy rain will fall in 14 districts", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை‌ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், மீனவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு,‌ கேரள கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\nபாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம���\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது\nஇடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் 2வது கணவர் மீது சந்தேகம்\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2019-12-07T20:26:53Z", "digest": "sha1:LYTOR4CXZKWF2ZOHYICL7LBWP2DBDNNU", "length": 5588, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nவீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி\nநவம்பர் 22, 2015 நவம்பர் 22, 2015 த டைம்ஸ் தமிழ்\nகடலைப்பருப்பு - 2 கப், பச்சரிசி - கால் கப், காய்ந்த மிளகாய் - 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர��க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம். எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும்.… Continue reading வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது பக்கோடா, பஜ்ஜி மாவு, வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88.pdf/13", "date_download": "2019-12-07T19:04:28Z", "digest": "sha1:PAWXHBKVDRDOMTMRKA35FOZG5U7GE3K7", "length": 7756, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புலவராற்றுப்படை.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமதுரைத் தமிழ்ச் சங்கத்துள் நிறுவப்பட்டிருக்கும் அச்சகம் எவ்வாறு இயங்குகின்றது என்பது இவ்வாற்றுப் படையில் குறிக் கப்பட்டுள்ளது. அச்சகத்தில் தமிழ், சங்கதம், ஆங்கிலம் ஆகிய எழுத்துக்கள் இருக்கின்றன. அவ்வச்செழுத்தின் கீழ்க் கட்டை யைத் தமக்காதாரமாகக் கொள்ளும்படி வார்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பகுதிகளாகச் செய்யப்பட்டுள்ளது. பல பிரதிகள் இயற்றக்கூடிய ஆற்றல் அவ் வச்சகத்துக்கு இருந்தது. ஒரு பிரதி பல பிரதிகளாய் எங்குஞ் சென்று பொருந்தப் பதிப்பிக்கும் அச்சுச் சாலையாகும்.\nதென் மொழி யெழுத்தொடு வடமொழி யெழுத்து மீங்கு நனி பாய வாங்கிலாக் கரமுங் கால்கொள வாக்குபு பால்வேறு படுத்தி யொன்று பல வாகிச் சென்றுறப் பதிக்கு மச்சுச் சாலையும்\nஎன்ற அடிகளில் அச்சகத்தைக் குறிப்பிடுகின்ருர் ஆசிரியர்.\nமதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் அளிக்கப்படும் பட்டங்கள் பரிசில்கள் பலவும் குறிக்கப்பட்டுள்ளன. பொன் மோதிரம், பொழுதறி கருவி, காசுமீரமாகிய போர்வை, பணம் முதலியன அத்தகைய பரிசில்களாம். இப் பரிசில்களைக் கூறும்பொழுதும் மிக நுண்ணிதாக அவற்றை விளக்குகின்ருர் ஆசிரியர்.\nஇவ்வாற்றுப்படை பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதி யில் இயற்றப்பட்ட��ாயினும் பழங்கால ஆற்றுப்படைகளைப்போல் சொல்நயம், பொருள்நயம் அமைந்துள்ளது. இக்கால வழக்கி லுள்ள சில கருத்துக்களைக் குலாம் காதிறு நாவலர் தமது புலவ ராற்றுப்படையில் அமைக்காமல் பாடியிருப்பாரேயானுல் இவ் வாற்றுப்படையையும் பழங்காலத்தைச் சேர்ந்தது என்றே படிப் போர் எண்ணுவர். நடையும் பெரும்பாலும் சங்ககால ஆற்றுப் படை நூல்களின் நடையையே ஒத்துள்ளது. சொற்கவை, பொ ருட் செறிவு பொதிந்த இப் புலவராற்றுப்படை தமிழ் மக்கள் படித்து இன்புற வேண்டிய ஒரு நூல் எனின் அது மிகையாகாது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 18:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.pdf/78", "date_download": "2019-12-07T19:46:14Z", "digest": "sha1:TQ7IPGRNBPWM7WA4WJOSKJMGVNTS44YP", "length": 7642, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n எப்படி இருக்கிறாய் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், உன்னுடைய சுவாசப் பணியை சுமுகமாக, சுதந்திரமாக செய்து கொண்டே இரு. அப்படி நீ ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டிருந்தால், உன் உடம்புக்கு அழிவில்லை என்கிறார். ஆக்கை என்றால் உடல் என்று அர்த்தம். உன்னதமாகப் பணியாற்றுகிற உறுப்புக்கள் பலவற்றால் ஆக்கப்பட்ட அருமையின் காரணமாகத்தான், உடலுக்கு ஆக்கை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பூரி என்றால் பூரகம். பூரகம் என்றால் மூச்சை உள்ளே இழுத்தல். உள்ளே இழுக்கும் கணக்கு 16 மாத்திரை. உள்ளே அடக்கி வைப்பது கும்பகம். அடக்கி இருக்கும் கணக்கு 64 மாத்திரை. காற்றை வெளியே விடுவது இரேசகம். இரேசகத்தின் கணக்கு 32 மாத்திரை அளவு. (நல்ல குருவிடம் கற்றுத் தெளிக) இப்படிச் செய்கிறதைத் தான், ஆங்கே அது செய்ய என்று ஒர் அழகான சொல்லால் குறிப்பிடுகிறார். ஆங்கே அது செய்ய செய்ய ஆக்கைக்கு அழிவில்லை. அதுமட்டுமல்ல, பிராணாயாமம் செய்கின்றவர்கள் மத்தியிலே நீங்கள் தலைவனும் ஆகிவிடலாம். ஆங்கே பிடித்து, அது விட்டு, அளவும் ��ெல்லச் செல்ல நாம் முன்னே விளக்கியிருப்பதுபோல, சங்கு போன்ற பத்துவித ஒசைகள் உள்ளே எழும். அந்த நிலை வருகிறபோதே, பயிற்சியில் தலைவனாகி விடுகிறீர்கள் என்பது அனுபவக்கூற்று. காற்றுக்கு நாங்கள் எங்கே போவது என்று நீங்கள் கேட்க முடியாது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களைச் சுற்றிச் சுற்றியே காற்று, ஒட்டிக்கொண்டும், உரசிக்கொண்டும் இருக்கிறது. அதனால்தான், வெளியில் திரியும் வளியினை வாங்கி லயமாக நயமாக அடக்க வேண்டும் என்கிறார்கள். எப்படி லயமாக வாங்க வேண்டும் என்பதற்கும் ஒரு அருமையான பாடலையும் - - - - -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 16:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/mithuna/", "date_download": "2019-12-07T20:48:47Z", "digest": "sha1:OVY4SWQAP6GTQ5EWTEEUXCO6B467SYWQ", "length": 7541, "nlines": 100, "source_domain": "www.astroved.com", "title": "Midhunam Vaara Rasi Palan, Vaara/Weekly Midhunam Rasi Palan Tamil – மிதுனம் வார ராசிபலன்", "raw_content": "\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nமிதுனம் வார ராசி பலன் (டிசம்பர் 1st 2019 - டிசம்பர் 7th 2019)\nநேற்றைய ராசி பலன் | இன்றைய ராசி பலன் | நாளைய ராசி பலன்| வார ராசி பலன்| மாத ராசி பலன்| வருட ராசி பலன்| 2020\n2019-12-01 இன்று அமைதியான சகஜமான அணுகுமுறை தேவை. இன்றைய பலன்கள் உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆன்மீக ஈடுபாடு சிறந்தது.\n2019-12-02 இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது.இதனால் உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கும். ஆன்மீக சொற்பொழிவு கேட்டல், கோவிலுக்கு செல்லுதல் போன்றவற்றின் மூலம் ஆறுதல் பெறலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.\n2019-12-03 இன்று வழிபாடு மற்றும் பிரார்த்தனைக் கென்று சிறிது நேரம் ஒதுக்க உகந்த நாள். இதன் மூலம் ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும். தொண்டு செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திருப்தி கிடைக்கும்.\n2019-12-04 இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களிடம் அதிர்ஷ்டம் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.\n2019-12-05 இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களிடம் அதிர்ஷ்டம் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.\n2019-12-06 இன்று உங்கள் ���டின உழைப்பிற்கான பலன்களைக் காண்பீர்கள். இன்று முன்னேற்றங்கள் கிடைக்கும். மொத்ததில் நல்ல பலன் கிடைக்கும் நாள்.\n2019-12-07 இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்களிடம் இன்று ஆற்றலும் உற்சாகமும் நிறைந்திருக்கும். அதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று அனைத்து விதத்திலும் வெற்றி கிடைக்கும் நாள்.\nஇன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2019 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/10/30145317/Rainbow--100inch-massive-TV.vpf", "date_download": "2019-12-07T18:47:40Z", "digest": "sha1:OOAGLXEPUF54A64NXKQGILZQ2S4AGSWY", "length": 11301, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rainbow: 100-inch massive TV || வானவில் : 100 அங்குல பிரமாண்ட டி.வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவானவில் : 100 அங்குல பிரமாண்ட டி.வி\nவூ நிறுவனம் 100 அங்குலம் கொண்ட பிரமாண்ட சூப்பர் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 30, 2019 14:53 PM\n4 கே ரெசல்யூஷனைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் 120 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. இதில் டால்பி மற்றும் டி.டி.எஸ். ஆடியோ தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புளூடூத் மூலம் செயல்படக் கூடியது. பன்முக யு.எஸ்.பி. போர்ட் வசதிகள் உள்ளதால் இதில் பதிவேற்றம், பதிவிறக்கம் ஆகியன மிகவும் எளிதாக இருக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்டது.\nஇதில் இன்டெல் கோர் ஐ3 மற்றும் கோர் ஐ5 பிராசஸரில் ஏதேனும் ஒன்றை வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். இதில் டி.வி. டியூனர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்திலிருந்து மாறி சூப்பர் டி.வி. பார்க்கும் அனுபவத்தை உங்களுக்கு இது நிச்சயம் அளிக்கும். இத்துடன் வயர்லெஸ் குவார்டி கீ போர்டு மற்றும் வயர்லெஸ் மவுஸ் வழங்கப்பட���கிறது.\nபொழுது போக்கு அம்சங்கள் இல்லாத நேரத்தில் இதை கம்ப்யூட்டராகவும் பயன்படுத்த முடியும். சுவற்றில் பதிக்கும் வகையில் இந்த டி.வி. உருவாக்கப்பட்டுள்ளது.\n1. வானவில் : ஹயரின் அதி நவீன சலவை இயந்திரம்\nவீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹயர் ( Haier ) நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பிரன்ட் லோடிங் ஆட்டோமேடிக் வாஷிங் மெஷினை ( HW100-DM14876TNZP ) அறிமுகம் செய்துள்ளது.\n2. வானவில் : ஜாப்ரா பிரீவே புளூடூத் ஸ்பீக்கர் போன்\nஆடியோ சார்ந்த பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜாப்ரா நிறுவனம் புளூடூத் ஸ்பீக்கருடன் இணைந்த போனை அறிமுகம் செய்துள்ளது.\n3. வானவில் : கேம் பேடுடன் மோட்டரோலா\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டரோலா நிறுவனம் 75 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.\n4. வானவில் : சான்யோ கெய்சன்\nவீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சான்யோ நிறுவனம் கெய்சன் ஆண்ட்ராய்டு டி.வி.க்களை அறிமுகம் செய்து உள்ளது.\n5. வானவில் : 85 அங்குல டி.சி.எல். பி8 சீரிஸ்\nடி.சி.எல். நிறுவனம் 85 அங்குல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.1,99,999 ஆகும்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. இப்படியும் வேலை இருக்கிறதா...\n2. ஹாங்காங்கில் அடக்குமுறைக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்\n3. ‘பிரெஞ்சு பிரை’, ‘உருளை சிப்ஸ்’ உருவான கதை\n4. தினம் ஒரு தகவல் : வாசனையும், பசி உணர்வும்...\n5. அந்தஸ்தின் அடையாளமான செல்லப்பிராணிகள்...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164650&cat=31", "date_download": "2019-12-07T19:02:51Z", "digest": "sha1:JNL2CLXPLAOWIXMW2OQGDQ6IAI2CK7RQ", "length": 33154, "nlines": 653, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » அரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு ஏப்ரல் 12,2019 19:02 IST\nஅரசியல் » அரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு ஏப்ரல் 12,2019 19:02 IST\nசேலம், சீலநாய்க்கன்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம், திருப்பூரில் டெக்ஸ்டைல் தொழிலும், காஞ்சிபுரத்தில் பட்டுத்தொழிலும் நலிவடைந்துவிட்டது. மோடியின் இந்த செயலால் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன் அழிந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்தபட்ச ஒரே வரி, எளிமையான ஜிஎஸ்டி வரி என்ற சீர்திருத்தம் செய்வோம். மக்களவை, மாநிலங்களவையில் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். மத்திய அரசு அலுவலகப் பணிகளிலும் 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும். மேக் இன் இந்தியா பேப்பரில் மட்டுமே இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில், இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பளிப்போம். புதிதாக தொழில் முனைவோர் அரசுத் துறையிடமும் அனுமதி பெற கெடுபிடி இருக்காது என்று ராகுல்காந்தி பேசினார்.\nகாங்., திமுக பெண்களுக்கு எதிரான கட்சிகள்\nமோடி ஒளிர்கிறார்: இந்தியா ஒளிரவில்லை\nகாங்., பிரச்சாரம் திடீர் ஒத்திவைப்பு\nஇடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல்\nகேரள ஜீப்களில் மானாமதுரை பிரச்சாரம்\nபழிவாங்க வருமான வரி சோதனை\nஇந்தியா வெல்லும்; பிரசாத் நம்பிக்கை\nதமிழக லோக்ஆயுக்தா தலைவர் நியமனம்\nவேட்பாளர் இல்லாத கூட்டத்தில் பிரச்சாரம்\nஇந்த முறையும் பா.ஜ., தான்\nஜெயிச்சா… சீரியல் மட்டுமே பார்ப்பாரோ\nஅரசு மருத்துவமனையில் குவார்ட்டர் பாட்டில்கள்\nசீனா அழைப்பு; இந்தியா நிராகரிப்பு\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nதமிழகத்திற்கு துரோகம் செய்த திமுக\nஊழல் பணத்தை திமுக கொடுப்பார்களா\nஅரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nதிறன் மேம்பாடுக்கு வழிவகுக்கும் கலை படிப்புகள்\nஜெ., பேசும் வீடியோ காட்ட��� பிரச்சாரம்\nதிருட முயன்ற பெண்களுக்கு தர்ம அடி\nபாட்டி சட்டத்தை ரத்து செய்யும் ராகுல்காந்தி\nஅரசு மருத்துவமனையில் மூச்சுகுழாய் அறுவை சிகிச்சை\nமாவட்டங்களை அடகு வைத்த தமிழக அரசு\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nபிரேமலதா பிரச்சாரம் : தொண்டர்கள் அதிருப்தி\n2047க்குள் இந்தியா வளர்ந்த நாடு: பிரதமர்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\nதிமுக சாதனையில் ஆதாயம் தேடும் பா.ம.க.,\nபிரியாணிக்கு பாக்சிங் கத்துக்கிட்டது திமுக தான்\nஒரே செல்லில் மல்லையா - நிரவ் மோடி\nஅரசு பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடி\nதிமுக 33 சீட்; அதிமுக 5 சீட்\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\nபெண்களுக்கு 50 சதவீதம் சீட் ஒதுக்கிய கட்சி\nகார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\n2007ல் A-SATஐ இந்தியா ஏவாதது ஏன்\nமே 23 க்கு பிறகு இரட்டை இலை இருக்காது\nபெண்களுக்காக அரசு என்ன செஞ்சது\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபண மதிப்பிழப்பு நல்லது எப்படி\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nதிமுக | கனிமொழி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிக வரி செலுத்துபவர் யார் \nஎந்த அரசு வருமான வரியை குறைத்தது \nவருமானத்தை காட்டினால் வரி கட்ட வேண்டாம் |No need |Income tax | disclose | income\nசேட்டிலைட்டை சுட்டு வீழ்த்தி சூப்பர் பவர் ஆனது இந்தியா | India Shot Down Live Satellite\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்���த்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளா���் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/51632-sbi-atm-rules-unlimited-withdrawals-transaction-limits-charges-and-other-details-in-10-points.html", "date_download": "2019-12-07T19:52:38Z", "digest": "sha1:ZGNWQBLPN4LJJTOPG7XQIETGHMH5TC2E", "length": 13926, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "நீங்கள் எஸ்.பி.ஐ வாடிக்கையாளரா..? இதோ வங்கியின் அதிரடி சலுகைகள்! | SBI ATM rules: Unlimited withdrawals, transaction limits, charges and other details in 10 points", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\n இதோ வங்கியின் அதிரடி சலுகைகள்\nஇந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்.பி.ஐயில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ரூ.25,000க்கும் அதிகமாக வங்கிக்கணக்கில் இருப்புத்தொகை வைத்திருப்பவருக்கு ஏடிஎம்-இல் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை(Unlimited Transaction) வழங்கப்படுகிறது.\nஎஸ்.பி.ஐ வங்கி பணப்பரிவர்த்தனை நிபந்தனைகள் மற்றும் அதற்கான அபராத கட்டணங்க���்:\n► மெட்ரோ நகரங்களில் வழக்கமாக ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற ஏடிஎம்-இல் 3 முறையும் எடுத்துக்கொள்ளலாம்.\n► மெட்ரோ அல்லாத நகரங்களில், எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறை, இதர ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்.\n► மேற்குறிப்பிட்டதை தாண்டி, அதிகமுறை பணம் எடுப்பவருக்கு ரூ. 5 முதல் ரூ.20 வரை + ஜிஎஸ்டி அபராத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\n► வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு சலுகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் முழுவதும் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால், அவர்கள் நடப்பு மாதத்தில் எஸ்.பி.ஐ & எஸ்.பி.ஐ குரூப் ஏடிஎம்-இல் எவ்வளவுமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.\n► ரூ.25,000க்கும் குறைவாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.\n► எஸ்.பி.ஐ வங்கி குரூப் ஏடிஎம் களில் மேற்குறிப்பிட்ட முறைக்கு அதிகமாக பணம் எடுப்பவர்க்கு ரூ.10 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்.பி.ஐ தவிர மற்ற ஏடிஎம் களில் குறிப்பிட்ட தடவைக்கு அதிகமாக பணம் எடுத்தால் ரூ.20 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும்.\n► வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருப்பவருக்கு எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.\n► எஸ்.பி.ஐயில் வேலை ஊதியம் வரும் வங்கிக்கணக்கிற்கும்(Salary Account) அனைத்து ஏடிஎம்-களிலும் வரையற்ற பணம் பெறும் வசதி உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தான் கூட்டணி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை மயிலாப்பூர் கோவில் சிலைக்கடத்தல்: கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\nகருணாநிதியின் வழியை பின்பற்றிய மு.க.ஸ்டாலின்\nஇன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கட்டணம் ரத்து..\nஇனி SBI ஏடிஎம்களில் பணம் எடுக்க டெபிட் கார்டு தேவையில்லை\nசத்யம் தியேட்டர் பாப்கார்ன், டோனட், கோல்டு காஃபி நிலை என்ன\nசத்யம் சினிமாஸ் உள்ளிட்ட 17 திரையரங்குகளை வாங்கியது பி.வி.ஆர்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/65060-i-b-minister-prakash-javadekar-issuing-order-to-tv-channels-that-whatever-serials-they-broadcast.html", "date_download": "2019-12-07T19:50:26Z", "digest": "sha1:DBWH2NJVMSNNIFWM6TYB6KDMBHUBVJY4", "length": 11171, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "டிவி சேனல்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு! | I&B Minister Prakash Javadekar:Issuing order to TV channels that whatever serials they broadcast", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nடிவி சேனல்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nடைட்டில் கார்டில் நாடகங்களுக்கான தலைப்பை போடுவது தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு டிவி சேனல்களுக்கும், மத்திய தகவல் - ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதுறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், \"தொலைக்காட்சி சேனல்கள் நாடகங்களை ஒளிபரப்பும்போது, நாடகத்தின் தொடக்கத்திலோ, முடிவிலோ அதன் தலைப்பை பல சமயங்களில் ஆங்கிலத்தில் மட்டும்தான் டைட்டில் கார்டில் போடுகின்றன. ஆனால் இனிமேல், நாடகங்களுக்கான தலைப்பை ஆங்கில மொழியில் மட்டுமின்றி, ஏதாவதொரு இந்திய மொழியிலும் தெரிவிக்க வேண்டும். இந்திய மொழிகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பல்வேறு மொழி சினிமாக்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது\" என பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n... அப்போ டைவர்ஸ் கேஸ்ல பொம்பளைங்க ஜீவனாம்சம் கேட்க முடியாது \nகிறிஸ் கெயில் அவுட்: தடுமாறும் வெஸ்ட்இன்டீஸ்\nநடிகர் சங்க தேர்தலில் 68 பேர் போட்டி\nவெஸ்ட் இண்டீஸ் Vs இங்கிலாந்து : இன்னைக்கு \"வெயிட்\" காட்டப்போவது யாரு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nகாஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - பிரகாஷ் ஜவடேக்கர்\nசர்வதேச திரைப்பட விழா நவ.,20 முதல் கோவாவில் நடைபெறும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nவந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா\nமத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சக��்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63507-bjp-shivsena-aliiance-will-win-35-seats-in-maharashtra.html", "date_download": "2019-12-07T19:48:12Z", "digest": "sha1:ZVAZW3FNNNJO6ZNPVLVB5NJBEXEXGZFD", "length": 11499, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மஹாராஷ்டிராவில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் பா.ஜ., - சிவசேனா கூட்டணி | BJP - Shivsena aliiance will win 35 seats in Maharashtra", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nமஹாராஷ்டிராவில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் பா.ஜ., - சிவசேனா கூட்டணி\nநாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மஹாராஷ்டிராவில், மாநிலத்தில் ஆளும் பா.ஜ., - சிவசேனா கூட்டணி, மக்களவை தேர்தலிலும், அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.\nமாெத்தம், 48 மக்களவை தொகுதிகளை உடைய மஹாராஷ்டிராவில், பாரதிய ஜனதா கட்சி, 23 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, 12 இடங்களிலும் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.\nஅதே போல், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய, காங்கிரஸ் கட்சிக்கு, 7 இடங்களிலும், அதன் கூட்டண��� கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு, 6 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.\nகிட்டத்தட்ட இந்த ஒரு மாநிலத்தில் இருந்து மட்டுமே, 35 இடங்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துவிடும் என்பதால், இந்த மாநிலத்தின் வெற்றி, தே.ஜ., கூட்டணி மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பதில் மிகப் பெரிய பங்காற்றவுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்: திமுக மனு\nஅரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் மாற்றம்: தேர்தல் ஆணையம் தகவல்\nமண்ணுளி பாம்புகளை விற்க முயன்ற இருவர் கைது\nவிருந்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஓரமாக உட்கார வைக்கப்படுவார்கள்: கே.எஸ்.அழகிரி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்னை எளிதாக முடக்கி விட முடியாது\nஇந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்கார���் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/784", "date_download": "2019-12-07T20:18:02Z", "digest": "sha1:ISN7TNRMKUWED4CMJEBSB3L4CQI5LFLY", "length": 9317, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Krahn: Konobo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Krahn: Konobo\nGRN மொழியின் எண்: 784\nROD கிளைமொழி குறியீடு: 00784\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Krahn: Konobo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides..\nபதிவிறக்கம் செய்க Krahn: Konobo\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKrahn: Konobo க்கான மாற்றுப் பெயர்கள்\nKrahn: Konobo எங்கே பேசப்படுகின்றது\nKrahn: Konobo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Krahn: Konobo\nKrahn: Konobo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/09/21/afghanistan-beat-136-runs-bangladesh-asia-cup-2018/", "date_download": "2019-12-07T20:17:33Z", "digest": "sha1:YBOEHHC2NWVPYJH5KDRPGUJWJYK7JCCX", "length": 27801, "nlines": 281, "source_domain": "sports.tamilnews.com", "title": "afghanistan beat 136 runs bangladesh asia cup 2018", "raw_content": "\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ஆப்��ானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. afghanistan beat 136 runs bangladesh asia cup 2018,tamil sports,asia cup results,live cricket updates,tamil news\nநாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்காளதேச வீரர் ஷாகிப் அல் ஹசனின் துல்லியமான பந்து வீசும் திறமையால் ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து பெவிலியன் திரும்பினர்.\nஏழு விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், இணை சேர்ந்த குல்பதின் நயீப் மற்றும் ரஷி காண் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் இறுதி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 255 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\n256 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணியிலிருந்து லிடோன் தாஸ் மற்றும் நிஷ்மல் ஹேசெய்ன் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினார். ஆப்கானிஸ்தான் அணியினரின் சிறப்பான பந்து வீச்சு, வங்காளதேசத்துக்கு பின்னடவை அளித்தது.\nவங்காளதேசத்தின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிக்கொடுக்க, அதற்கு அடுத்த வந்த இரண்டாம் நிலை வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.\n50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வங்காளதேசம் 119 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.\nஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் 32 பந்துகளில் 57 ஓட்டங்களை குவித்தார். அதேபோல வங்காளதேசதுக்கு எதிரான பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் அர் ரகுமான், குல்பதின் நயீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nவங்காளதேச சார்பாக களமிறங்கிய சார்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிரடியாக விளையாடி 57 ஓட்டங்கள் குவித்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nஇறுதிப்போட்டியில் இந்தியாவிடம் சரணடைந்தது இலங்கை இளையோர் அணி..\n இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது இந்தியா மற்றும் பங்களாதேஷ்\nஎதிர்பார்ப்புமிக்க போட்டியில் இலகுவாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா\nஇந்த��ய-பாகிஸ்தான் போட்டியை நேரில் காணவுள்ளார் பாக். பிரதமர்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோ���ிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கா�� ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇறுதிப்போட்டியில் இந்தியாவிடம் சரணடைந்தது இலங்கை இளையோர் அணி..\n இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது இந்தியா மற்றும் பங்களாதேஷ்\nஎதிர்பார்ப்புமிக்க போட்டியில் இலகுவாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா\nஇந்திய-பாகிஸ்தான் போட்டியை நேரில் காணவுள்ளார் பாக். பிரதமர்\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு\nதமிழ் செய்தி, உள்ள��ர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2019-12-07T19:20:31Z", "digest": "sha1:SYIJKMYXQVG37WDN3PROSRFP7F5O3M7D", "length": 4883, "nlines": 70, "source_domain": "thenamakkal.com", "title": "இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு | Namakkal News", "raw_content": "\nஇந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு\nநாமக்கல்லில் புதன்கிழமை இரவு பெட்ரோல் நிரப்ப அலைமோதிய மக்கள் கூட்டம்\nஇதுவரை இல்லாத வகையில் பெட்ரோலின் விலை ஒரே முறையில் லிட்டர் ஒன்றுக்கு ஏழு ரூபாய் ஐம்பத்து நான்கு காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.\nகடந்த ஆறு மாதங்களில் வந்துள்ள முதலாவது விலை உயர்வு இதுவாகும். புதன் நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வருகிறது.\nடீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை.\nஎண்ணெய் வர்த்தக நிறுவனங்களை திவாலாவதிலிருந்து காப்பாற்றவே இந்த விலையேற்றம் என அரசு கூறுகிறது.\nஅமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணம் என பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார்.\nபெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில், மற்ற மற்ற பொருட்களும் விலையேற இது வழிவகுக்கும் என்று அச்சங்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த விலையுயர்வை திரும்பப்பெற வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான பாஜக மற்றும் ஆளும் கூட்டணியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் கோரியுள்ளன.\nheadline, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, பெட்ரோல் விலை அதிகரிப்பு, லிட்டர் ஒன்றுக்கு ஏழு ர���பாய் ஐம்பத்து நான்கு காசுகள்\nஇந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு added by admin on May 24, 2012\nசாலை பாதுகாப்பு வாரவிழா – விழிப்புணர்வு பேரணி\nவேலைவாய்ப்பு அலுவலகம் கட்ட ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு – கலெக்டர் தகவல்\nபேஸ்புக்கில் மறைந்துள்ள புதிய வசதி\nநேர்மையான மனிதர்களை உருவாக்குங்கள் – சகாயம்\nஇனி ஃபேஸ்புக்கிலும் ஐசிஐசிஐ வங்கி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-masjid/101/", "date_download": "2019-12-07T20:15:07Z", "digest": "sha1:6WHM3MNNSEZ4XK5UAFR2D5ND76GPR6MY", "length": 14011, "nlines": 402, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Masjid's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nIslam Valiuruththum 05 Vidayangal (இஸ்லாம் வலியுறுத்தும் 05 விடயங்கள்)\nIslamiya Paarvaiel Mana Aluththam (இஸ்லாமி பார்வையில் மன அழுத்தம்)\nAl Quranum Manitha Vaalvum (அல்குர்ஆனும் மனித வாழ்வும்)\nAl Quranum Indraya Muslimkalum (அல்குர்ஆனும் இன்றைய முஸ்லிம்களும்)\nMaanavarhalukkaana Seithi (மாணவர்களுக்கான செய்தி)\nErumbum HudhuHudhu Paravaium Sollum Paadam (எறும்பும் ஹூது ஹூது பறவையும் சொல்லும் பாடம்)\nKudumba Uravin Sirappuhal (குடும்ப உறவின் சிறப்புகள்)\nIruthi Naalin Adaiyalangal (இறுதி நாளின் அடையாளங்கள்)\nAandin Iruthium Vidumuraium (ஆண்டின் இறுதியும் விடுமுறையும்)\nSelvaththin Noakkam (செல்வத்தின் நோக்கம்)\nSamooha Ottrumaien Avasiyam (சமூக ஒற்றுமையின் அவசியம்)\nAllahvin Meethana Achcham (அல்லாஹ்வின் மீதான அச்சம்)\nNabiyavarhalin Seerah Tharum Padippinai (நபியவர்களின் சீரா தரும் படிப்பினை)\nNabiyavarhalin Seerah Tharum Padippinai (நபியவர்களின் சீரா தரும் படிப்பினை)\nNanmai Seiya Thaamathikkatheerhal (நன்மை செய்ய தாமதிக்காதீர்கள்)\nPirachchinaihalukku Theervu ISLAM (பிரச்சினைகளுக்கு தீர்வு இஸ்லாம்)\nSuvarkaththu Vaalifarhal (சுவர்க்கத்து வாலிபர்கள்)\nAllah`vin Rahmath Illaathavarhal (அல்லாஹ்வின் றஹ்மத் இல்லாதவர்கள்)\nNabi(SAW)Avarhalin Alahiya Panpuhal (நபி(ஸல்)அவர்களின் அழகிய பண்புகள்)\nEmaan Ulla Samoohaththai Uruvaakkuvoam (ஈமான் உள்ள சமூகத்தை உருவாக்குவோம்)\nNabi(SAW)Avarhalin Vali Muraiyai Purakkanikkum Samooham (நபி(ஸல்)அவர்களின் வழிமுறையை புறக்கனிக்கும் சமூகம்)\nVattiel Valarum Manitha Udampu (வட்டியில் வளரும் மனித உடம்பு)\nKanavanum Manaivium Ethirpaarpavaihal (கணவனும் மணைவியும் எதிர்பார்ப்பவைகள்)\nManithanai Narahitku Kondu Sellum Naavu (மனிதனை நரகிற்கு கொண்டு செல்லும் நாவு)\nOru Muslimin Perumathi (ஒரு முஸ்லிமின் பெறுமதி)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யு��்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71904-tuition-teacher-arrested-for-attacked-first-std-girl-in-kanyakumari.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T19:55:45Z", "digest": "sha1:SLPVQUV3LRPMP3PW42XHCX43MUP3WPHT", "length": 9373, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமியை கொடூரமாக தாக்கிய ‘டியூசன் டீச்சர்’ கைது | Tuition Teacher arrested for attacked first std girl in Kanyakumari", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nசிறுமியை கொடூரமாக தாக்கிய ‘டியூசன் டீச்சர்’ கைது\nகன்னியாகுமரியில் ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய புகாரில் டியூசன் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரம்படி காயங்களுடன் ஐந்து வயது மதிக்கத்தக்க மாணவியின் புகைப்படம் ஒன்று நியாயம் கிடைக்கும் வரை பகிருங்கள் என்ற அடைமொழியுடன் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில், கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படம் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nமாணவி படிக்கும் பள்ளியை கண்டறிந்த காவல்துறையினர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். புகைப்படத்தில் இருக்கும் மாணவி ஒன்றாம் வகுப்பு படித்து வருவதாகவும், காலாண்டு தேர்வின் போது மயங்கி விழுந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதுகுறித்து மாணவியிடம் கேட்டதற்கு, டியூசன் ஆசிரியர் ஜெசிமோள் என்பவர் ஸ்டீல் அகப்பை மற்றும் பிரம்பால் அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜெசிமோளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை” - போலீசில் நடிகை புகார்\n“நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தல்” - பெண் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருடர்களுக்கு பயந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த 112 சவரன் நகைகள் கொள்ளை\nமாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - தேடப்பட்ட முக்கிய நபர் நீதிமன்றத்தில் சரண்\nவணிக வளாகத்திலுள்ள 4 கடைகளில் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய திருடன்\nஇளம் பெண் தற்கொலை - தாயின் கொடுமையும்...\nகாவல்துறை ஃபேஸ்புக் பக்கத்தையே முடக்கி அவதூறு : பொறியியல் பட்டதாரிகள் கைவரிசை\n“பள்ளி மாணவருடன் தவறான உறவில் இருக்கிறார் 55 வயது ஆசிரியை” - நீதிமன்றத்தில் தந்தை மனு\n“பணிநீக்கத்தை திரும்பப் பெறுங்கள்” - தரையில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை\nஆசிரியை இடமாற்றத்தை ஏற்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள்..\nபள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் - கயிறு சாகசத்தின் போது தவறி விழுந்த மாணவி\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை” - போலீசில் நடிகை புகார்\n“நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தல்” - பெண் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013/09/blog-post_488.html", "date_download": "2019-12-07T20:41:41Z", "digest": "sha1:ZNE6F65WQCTTVRF3UMRYCLSQVU2XITLO", "length": 44413, "nlines": 722, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : பட அதிபர் சங்க தேர்தல் : தாணுவின் வேட்பாளர்களை பாலச்சந்தர் அறிமுகம் செய்தார் ! ஏராளமான சலுகைகளை அறிவித்தார் !", "raw_content": "\nதிங்கள், 2 செப்டம்பர், 2013\nபட அதிபர் சங்க தேர்தல் : தாணுவின் வேட்பாளர்களை பாலச்சந்தர் அறிமுகம் செய்தார் \nபட அதிபர்கள் சங்க தேர்தலில் போட்டி இடும் எஸ்.தாணு அணியின் வேட்பாளர்களை டைரக்டர் கே.பாலச்சந்தர் அறிமுகம் செய்து வைத்தார்.தாணு அண தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். 2013–2015 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 7–ந்தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.இந்த தேர்தலில், கேயார் தலைமையில் ஒரு அணியும், எஸ்.தாணு தலைமையில் இன்னொரு அணியும், சிவசக்தி பாண்டியன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. கேயார் அணி வேட்பாளர்களை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.\nஎஸ்.தாணு அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. வேட்பாளர்களை டைரக்டர் கே.பாலச்சந்தர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த அணியில் தலைவர் பதவிக்கு எஸ்.தாணு, துணைத் தலைவர்கள் பதவிக்கு எஸ்.கதிரேசன், பவித்திரன், செயலாளர் பதவிக்கு சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் பதவிக்கு புஷ்பா கந்தசாமி ஆகியோர் போட்டி இடுகிறார்கள்.செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 21 பேர் போட்டி இடுகிறார்கள். வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து டைரக்டர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:–\nஆந்திராவில் சினிமா படத்தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தமிழ் திரை உலகில் மட்டும் ஏன் ஒற்றுமை இல்லை என்று புரியவில்லை. தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். இனிமேலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இப்படிக் கேட்டுக் கொள்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. 45 வருட சினிமா அனுபவத்தில் இதை சொல்கிறேன். பட அதிபர்களுக்குள் பல விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். தேர்தல் வரும் போகும். அதற்காக சண்டைப்போட்டுக் கொள்ளக் கூடாது. திரைத்துறையை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு கே.பாலச்சந்தர் பேசினார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எஸ்.தாணு கூறியதாவது:–\nதமிழ்த்திர���ப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், சங்க உறுப்பினர்களுக்கு ½ கிரவுண்டு நிலம் வழங்கப்படும். நிரந்தர உறுப்பினருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.5 லட்சமும், விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.20 லட்சமும் சங்கத்தின் மூலமாக பெற்றுத் தரப்படும். சென்னை நகரில் தமிழ் படங்களை திரையிட முன்னுரிமை அளித்திடவும், விகிதாச்சார அடிப்படையில் படங்களை திரையிட வலியுறுத்தியும், திரையரங்க உரிமையாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் செய்வோம்.மேற்கண்டவாறு எஸ். தாணு கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nDr.ராதாகிருஷ்ணன் போன்ற பார்பனர்கள் மிஷனரிகளை ஏமாற்...\n கடல்கொண்ட லெமுரியா அட்லாண்டிஸ் கண்டங்க...\n ஹார்ட் அட்டாக் வாராமல் இருக்கவும் , வந்த...\nமோடி : ஹி ஹி ஹி பிரதமர் பதவி நமக்கு விருப்பம் இல்...\nஇம்மாதம் 16 படங்கள் ரிலீஸ் தியேட்டர்களுக்கு கடும் ...\nமெதுவாக கொல்லும் ப்ராய்லர் கோழி இறைச்சி \nகேரள கோயில்களில் தங்கம் இருப்பு எவ்வளவு\nவைகைசெல்வன் ஏன் ஜெயாவின் கோபத்திற்கு ஆளானார் \nமதகஜராஜாவை தயாரிப்பாளரிடமே திருப்பி கொடுத்தார் விஷ...\nநாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி...\nலக்கா கிக்கா ரோஜா ஆந்திர பிரிவினையை எதிர்த்து உண்ண...\nகற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் வந்தவர் எரித்துக்கொலை...\nசதா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் \nபெங்களூரு கற்பழிப்பு குற்றவாளிகள் 6 பேருக்கும் ஆயு...\nஒரு ஃபிரேமை விட்டுக் கூட நமது சிந்தனை வேறு எங்கோ ப...\nவன்சாரா: மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் \nகாஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு 3–ந் தேதிக்கு ஒத்திவ...\nநடிகை சிந்து மேனன் தற்கொலை முயற்சி \n60 லட்சம் கோடி தோரியம் ஊழல் \nநித்தி ரஞ்சிதா விடியோ போலி என்று தீர்ப்பு \nஇந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி தாலிபான்கள...\nமதுரை மரகதலிங்கம் மாயமாகி மீண்டும் வந்த விவகாரத்த...\nகலெக்டர் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து அதே அ...\nவளர்ந்த நாடுகளின் செயலால் ரூபாய் மதிப்பு வீழ்ந்தது...\nகலைஞர் : ராசாவை பலிகடாவாக்க யார் முயன்றாலும் விட ம...\nநடிகை ஸ்ரீதேவியின் கணவருக்கு கொலை மிரட்டல் \nலிஸ்டிலேயே இல்லாத பவானி சிங் எங்கிருந்து முளைத்தார...\nஆசிரியர் தினத்தில் பள்ளிகல்வி அமைச்சர் டிஸ்மிஸ் \nகராச்சியில் ரவுடிகளின் தினசரி வருமானம் 300 கோடிகளு...\nகற்பழிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு குற்றவாளியின் 8 ...\nமோடிக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லையாமே \nஏஞ்சலினா ஜோலியை ஏமாற்றி மார்பகங்களை அறுவை செய்யவித...\nகாங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் அழகிகள் ஆட்டம்\n நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை எ...\nஜெயலிதா, அம்பானி ரெட்டி பிறதேர்ஸ். மோடி போன்றவர்க...\nகழிவு நீர் தொட்டியை மனிதர் சுத்தம் செய்ய தடை\nவினவு: தடைதான் ஒரே வழி \nபவானி சிங் நீக்கத்தை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு \nகனிமொழி ராகுல் காந்தி சந்திப்பு கூட்டணியில் தே மு ...\nமத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..\nசோனியா காந்திக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் \nஐரோப்பாவின் பெரிய நூலகத்தை மலாலா திறந்து வைத்தார் ...\nதமன்னா : நடிகர்களை பெரிதாக காட்டுவதற்காக எங்களை சி...\nஜெ, சொத்துகுவிப்பு வழக்கில் ஒய்வு பெறுவதற்குள் தீர...\nஆபாச சிடியில் மனைவி உருவம் தெரிந்தது \nஞானதேசிகன்: கச்சத்தீவு. தமிழக கட்சிகளின் கருத்தை ...\nIPS அதிகாரி : போலி என்கவுண்டர் வழக்கில் மோடி எங்கள...\nஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமுல் செய்ய மத்திய அரசு...\nகாதலர் தினத்தால் கலாசாரம் அழிகிறது என்ற ஆசாராம் சா...\nஸ்காலர்ஷிப் பெற்ற பெண்மீது பொறாமையால் ராகிங்\nடெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 10-ம் தே...\nநானும் டீச்சர் ஆகி, எங்க ஹெச்.எம் போல யாரையும் அடி...\nபலாத்காரத்திற்கு முன் ‘ஆபாச படம்’ பார்க்க நிர்பந்த...\nமாணவர்களின் உடை கட்டுப்பாட்டை எதிர்த்து பெரும் போர...\nதங்க சங்கிலியை பறித்து விட்டதாக தே மு தி க MLA மீத...\n ஒரே நாளில் டெல்லியின் சாதனை \nபெண் அடிமை தனம் பெண்களிடமே ஜாஸ்தி \nஉணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது \nTASMAC: ஷாப்பிங் மால்களில் மதுபான கடைகள் திறக்கபடு...\nபண்ருட்டியாரை தே மு தி க விலிருந்து விரட்ட சதி \nகுற்ற பின்னணி உள்ளவர்கள்தான் தேர்தலிகளில் வெற்றி ப...\nதங்கமீன்கள் தங்கம்தான் ஆனாலும் இயக்குனரே நடிக்காமல...\nஅழகிரி ஆவேசம் :பதவி உள்ள நேர்த்தி ஒட்டி, இல்லாத நே...\nவீங்கும் குழந்தைகளும் சுருங்கும் குழந்தைகளும் \nபிடிபட்ட ஜெயசங்கர் 24 கற்பழிப்பு கொலை\n குழந்தை மீதும் தன்மீதும் மண்ண...\nமாற்று பண்பாட்டு கருத்தரங்கம் : பொது எதிரியான ஆணாத...\nபாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவை அடுத்து குண்டுகள...\n2200 ஆண்டுகால பழமையான தொல்பொருட்கள் தர்மபுரியில் க...\nபட அதிபர் சங்க தேர்தல் : தாணுவின் வேட்பாளர்களை பால...\nஇரவில் பெட்ரோல் பங்குகளை மூட உத்தேசம் \nடெல்லி மாணவியின் குடும்பத்தினர் ஆவேசம் : சிறுவனை த...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அதிர்வு\nரூபாய் மதிப்பை சீரமைக்க கோயில் தங்கங்கள் பயன்படுத்...\nசிரியா ரசாயன ( sarin) ஆயுதங்கள் பயன்படுத்தியதா\nஅரசு கல்லூரிகளில் T Shirt Jeans க்கு நாளை முதல் தட...\nராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து நாத்திகர் விழா ப...\n5 லட்சத்திற்கு வட்டி 50 லட்சம் கந்து வட்டி கொலை\nEVKS இளங்கோவனின் திமுக எதிர்ப்பு காங்கிரசின் தலைவி...\nவாங்கிய அட்வான்சை திருப்பி தர தயங்கும் நயன்தாரா \n சிங்கம் 2 வேங்கை போன்ற பல படங்களி...\nசெல்வாக்கு மிக்க, காமலீலை அஸ்ராம் பாபு சாமியார் ந...\nசுஷ்மா ஸ்வராஜ் : வயது வித்தியாசம் பார்க்காமல் தண்ட...\nகலைஞர் காங்கிரசுக்கு : சேது சமுத்திர திட்டத்தை கைவ...\nபாமக திமுகவுக்கு SOS Call\nதீண்டாமை சுவர் இடிந்து 17 ..\nதீண்டாமை சுவர் கட்ட ஒரு தனியார் உரிமையாளருக்கு அரசு அனுமதி வழங்குமா\nஓராண்டிற்கு முன் போராட்டம் செய்தும் அந்த சுவரை இடித்து தள்ளாத அரசையும் இறந்த 17 பேர்களின் இறப்பிற்கு காரணமாக வழக்கில் சேர்க்க வேண்டாமா\nஜாதி வெறி பிடித்தோர் ஆட்சி அமைத்தால் தமிழ் நாட்டிற்கு இது தான் கதி\nமாநிலத்திற்குள் அகதிகளாக வாழ்வது தான் கொடுமை\nஅருந்ததிய மக்களுக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க திராணி இல்லாத காவல் துறை, போராட்டம் நடத்தியவர்களை அடிக்கின்றது\nஇந்தியாவின் மொத்த எம் எல் ஏக்கள் 4139.. பாஜகவின்...\nநடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nஅனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃\nகோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்...\nமகாராஷ்டிர உத்தவ் தாக்கரே அரசு சட்டசபை நம்பிக்கை ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலே...\nகோவாவிலும் ஆட்சி மாற்றம் .. சிவசேனா தலைவர் அறிவி...\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்...\nலண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு...\nஇவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க...\nமும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசிய...\nயாழ்ப்பாணத்தில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றிய...\nBBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதி...\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு ...\n6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்ட...\nஇலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும் ,50 மி...\nபணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெ...\nஇலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா து...\nஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம...\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அம...\nதேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்\nஐடிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்.... தெரிந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு...\nசோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போதையில் இருக்கிற...\nஇலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்\nயேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள...\nஉடல் முழுவதும் சிகரெட் சூடு கூட்டு வன்புணர்ச்சி ...\nஅமித் ஷாவை உடைத்த சரத் POWER பவார்.. ட்ரோஜன் குதி...\nவங்கத்தில் மமதா அதிரடி சாதனை .. தவிடுபொடியான கணிப்...\nBBC : இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியா வந்...\nமகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (...\nஉச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்: மா...\nதமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்ட...\nஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே ...\nகுழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண...\nசீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்ப...\nஅண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோக...\nமராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...\nதிராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .....\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ\nசரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநிய...\nவி பி சிங் விமான நிலையங்களுக்கு அண்ணா காமராஜர் .பெ...\nநடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்...\nதிருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முட...\nநித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வ���்- காங்கிரஸ் என...\nஜி நாராயணசாமி ..கொழும்பில் 27 அம்பாள் cafeக்கள் ...\nசமுக நீதி காவலர் வி பி சிங் வெறும் 11 மாதங்களே ...\nஇதுதானா இந்த வல்லரசுக் கனவு... பொது நிறுவனங்களை வ...\nஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே ...\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nபாக்கியராஜ் : பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவற...\nஎன்சிபி-காங்-சிவசேனா..கூட்டணி ஆட்சி --- மகா விகாஸ...\nமகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ர...\nமகாராஷ்டிரா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ... உச்ச ந...\nமலையக மக்களை தோட்டக்காட்டான் என டிவி விவாதத்தில் ....\nஉச்சநீதி மன்றம் : 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எட...\n‘கட்சி தாவ மாட்டோம்’: 162 எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி...\nடென்மார்கில் இருந்து 41 வருடங்களுக்குப் பிறகு தாயை...\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பேட்டி : இந்திய பாதுகாப்...\nநாட்டின் 99% மக்கள் விரோத பிரச்சினைகளுக்குக் காரணம...\nகாவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப...\nமகராஷ்டிராவில் 162 எம் எல் ஏக்கள் அணிவகுப்பு .. சி...\nமகராஷ்டிரா.. சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல...\nஆ.ராசா : அம்பேத்கார் இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்...\nகுருமூர்த்தி : நானே அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.. நா...\nகுட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு ஆணை...\nஅதிமுக கோவை மேயர் வேட்பு... வட இந்திய சோனாலி பிரதீ...\nஆங்கிலத்தில் பேசிய டாப்சிய டாப்சி .. இந்தியில் பேச...\nஆசிரியரின் கொடுமையால் மாணவி ஐஸ்வர்யா தற்கொலை .. தூ...\nசரத் பவார் : பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம...\nவலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர...\nதண்டவாளத்தில் காந்தகம்.. பொன்னேரி அருகே ரயிலை கவிழ...\nஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்...\nதண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ ...\nபறந்து வந்த கார்: சினிமாவை மிஞ்சும் விபத்தின்... வ...\nமகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசா...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:01:07Z", "digest": "sha1:GAXFNWPNAGJY3EMP3F72UPTYOEHTDY6M", "length": 5406, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "துசாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான வி���்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஉத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்டம், டெல்லி, சார்க்கண்ட், மற்றும் மேற்கு வங்காளம்\nதுசாத் அல்லது பாசுவான் எனப்படுபவர்கள் இந்திய தலித் சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் உத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்டம், டெல்லி, சார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் நேபாளத்தில் செரிந்து வாழ்கின்றனர். இவர்களில் பெருமான்மையோர் விவசாயக் கூலிகள் மற்றும் தொழிலாளர்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2015, 23:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:55:13Z", "digest": "sha1:XV4YD6QSQPCHQU42ZSC62ML774FFIS62", "length": 73616, "nlines": 150, "source_domain": "ta.wikisource.org", "title": "வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/சிந்து வெளியும் தென்னாடும் - விக்கிமூலம்", "raw_content": "வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/சிந்து வெளியும் தென்னாடும்\n< வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்\nவரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும் (1990) ஆசிரியர் அ. மு. பரமசிவானந்தம்‎\n417780வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும் — சிந்து வெளியும் தென்னாடும்அ. மு. பரமசிவானந்தம்‎1990\n4. சிந்து வெளியும் தென்னாடும்\nஉலக வரலாற்றை ஆராய்கின்ற அறிஞர்கள், தொன்மை காண்பதற்கு எகிப்து, மேசபட்டோமியா போன்ற பகுதிகளையே எடுத்துக் காட்டிய காலம் ஒன்றிருந்தது. இந்திய வரலாற்றை எண்ணுபவருக்கு அலெக்ஸாந்தர் படையெடுப்புத்தான் வரலாற்றுக் கால எல்லையாய் அமைந்தது. அதற்கு அப்பால் சற்று ஆழ்ந்து சிந்திப்போருக்கு இன்னும் ஓர் ஆயிரமாண்டுகளுக்கு முன் வந்த ஆரியரைப் பற்றியும், அவர்கள் சிந்து வெளியில் தங்கிப் பிறகு கங்கைக் கரை வந்து இருக்கு வேதம் செய்த வரலாறு பற்றியும் காண வாய்ப்பு உண்டு. ஆயினும், அவை வரலாற்றில் வைத்து எண்ணத் தக்க முறையில் இல்லை என்றும், அலெக்சாந்தர் படை யெடுப்பே இந்திய வரலாற்றின் எல்லைக்கோடு என்றுமே அறுதியிட்டனர் ஆய்வாளர். அந்த அலெக்சாந்நர் நாட்டிய பன்னிரு வெற்றித் தூண்களைக் காண, வரலாற்றறிஞர் சிந்து வெளியைத் துருவி ஆராய்ந்த போதுதான் அவர் களுக்குச் சிந்து வெளியின் தொன்மையைக் காண வாய்ப்பு உண்டாயிற்று. அங்கே அகழ்ந்து எடுக்கப் பெற்ற பல பகுதிகளில் மோகஞ்சோதாரோ ஆரப்பா போன்ற பல இடங்கள் புதையுண்டு கிடப்பதை அறிந்தார்கள். அவற்றை நன்கு கண்டு ஆராய்ந்த போது அந்த நாகரிகம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதைத் தெள்ளத் தெளியக் கண்டு கொண்டார்கள். எனவே, அன்று தொட்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிலையே மாறுபட்டது. எகிப்து, பாலத்தீனத்தினும் பழமை வாய்ந்தது என்றும், ஆரியர் இந்திய மண்ணில் கால் வைப்பதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இங்கே வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்றும், அவர்தம் நாகரிகமும், வாழ்க்கை முறையும், பிற இயல்புகளும் மிகு தொன்மை வாய்ந்தவை என்றும் ஆராய்ந்து அறுதியிட்டார்கள். அங்கே கண்டு எடுக்கப்பெற்ற பொருள்கள் ஐயாயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித வாழ்வின் ஏற்றத்தை விளக்குவனவாய் அமைந்துள்ளதை யாரே அறியாதார்\nஇந்தியாவில் புதையுண்ட பொருள்கள் அளவற்றன. அதற்கென ஆராய்ச்சி செய்து, அகழ்ந்து உண்மை காண இந்திய அரசாங்கத்தார் அன்றே தொல்பொருள் ஆய்வுப் பகுதி ஒன்றை அமைத்தனர். அதன் வழியே பலப்பல இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருள்கள் நாட்டின் பழமையொடு கலந்த பண்பாடு, வாழ்க்கைமுறை முதலிய வற்றை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட பொருளால் பல உண்மைகளை உணர முடிகின்றது. சில வேளைகளில் இருவேறு தொடர்பற்ற நாடுகளில் காணும் தொல்பொருள்களால் இன்று தொடர்பற்ற அந்த இரு நாடுகளும் பண்டு தொடர்பு கொண்டு வாழ்ந்தன என்பது உணர முடிகின்றது. தமிழ் நாட்டோடு கிரேக்க உரோம நாடுகள் கொண்ட தொடர்பினைப் பழம்பொருள்கள் கொண்டு ஆராய்ந்து காட்டுவர் வரலாற்றறிஞர். அந்த நிலையிலே சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள் கள் அந்த நிலப் பகுதியோடு இணைந்த பிற பகுதிகளை உணர்த்துவதுடன் அவை இந்திய நாட்டுத் தொன்மை வரலாற்றைக் காட்டவும் உதவுகின்றன.\nஆரியர்கள் இந்திய மண்ணில் கிறித்து பிறக்�� 1500 ஆண்டுகளுக்கு முன்—இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்—கால் வைத்தார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை யாகும். ஆனால் சிந்து வெளியில் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்ட நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, அஃது ஆரியருக்கு முற்பட்ட ஒரு நாகரிகத்தின் அடிப்படையிலே அமைந்தது என்பது பொருந்தும். சிந்து வெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே எனச் சிலர் இக் காலத்தில் பேசியும் எழுதியும் வருகின்றனர். என்றாலும், சிறந்த வரலாற்று அறிஞர்கள் அந்தக் கொள்கை தவறானது என எடுத்துக்காட்டி, உண்மையை வற்புறுத்தி வருகின்றார்கள். பம்பாய் ஜெய் இந்து கல்லூரிப் பேராசிரியர் திரு. C.L. மாரிவாலா அவர்கள் தமது ‘மோகஞ்சோதாரோ’ என்னும் நூலில் அத்தகைய போக்காளர்தம் கொள்கைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி, ஒன்றும் நிலை பெறக் கூடியது அன்று என்றும், சிந்துவெளி நாகரிகத்துக்கும் ஆரியருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கியுள்ளார்கள்[1]. எனவே, இன்றைக்கு ஐயாயிரமாண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்துக்குத் தொடர்புள்ளவர் யாவர் என்னும் ஆராய்ச்சி எழுதல் இயல்பேயாகும். மாரிவாலா அவர்களே திட்டமாக வேறு ஆராய்ச்சி வழிப் புது முடிவு காணப்பெறும் வரையில், சிந்து வெளி நாகரிகத் துக்குத் திராவிட மக்களே அடிப்படையாவார்கள் என்ற கொள்கையே மறுக்காது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் திட்டமாகக் குறித்துள்ளார்[2]. அவர் மட்டுமன்றி, இந்தச் சிந்து வெளி நாகரிகத்தின் ஆராய்வுக்குக் காரணர் களாயிருந்த ஜான்மார்ஷல், ஈராஸ் பாதிரியார் போன்றவர் களே இந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருப்பதோடு, இதற்கெனப் பல காரணங்களையும் விளக்கிக் காட்டியுள்ளார்கள். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்வோமாயின், அந்த நெடுந்தொலைவிலுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்—உலக வரலாற்றிலேயே மிகப் பழைய காலமெனக் கணிக்கப்படும் அந்தத் தொன்மை நாளிலே-வடக்கும் தெற்கும் எவ்வாறு இணைந்து வாழ்வு நடத்தியுள்ள்ன என்பதை நன்கு அறிய இயலும். அறிஞர் பலர் இவ்வழியில் ஆராய்ந்துள்ளனர். நாமும் ஒரு சில கண்டு அமைவோம் :\nஸ்மித்து என்பார் தமது இந்திய வரலாற்று நூலில் சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்[3]. அதில் அவர் சிந்து வெளி நாகரிகம் ஆரியர் இந்தியாவுக்கு வருமுன்பே அமைந்த சிறந்த நாக��ிகம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்; அங்குள்ள எழுத்தும் பிற அமைப்புக் களும் மெசபட்டோமியாவை ஒத்த நிலையில் உள்ளன எனக் காட்டுகின்றார். சிலர் எகிப்தும் இந்த நாகரிக அமைப்பில் பங்கு கொள்ளக்கூடும் என்ற கொள்கையினையும் ஆராய்கின்றனர். எகிப்து, சிந்துவெளி நாகரிகம் இரண்டும் மெசபட்டோமியா நாகரிகத்திலிருந்து கடன் வாங்கினவையாய் இருக்கலாம் என்றும், அவை இரண்டும் தத்தம் நாட்டுச் சூழலுக்கு ஏற்பவும், அங்கங்கே அதனதன் முன்னர் நிகழ்ந்துள்ள நாகரிகம் பண்பாடு முதலியவற்றிற்கேற்ப மாறியிருக்க வேண்டும் என்றும் காட்டுகின்றார். எனவே, அக்காலத்தில் சிந்துவெளியிலும் அதை அடுத்த பரந்த இந்திய நாட்டிலும் தனித்த பண்பாடும் நாகரிகமும் நிலவியிருக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் நினைப்பூட்டுகின்றார். அந்தக் கொள்கை தென்னாட்டு மக்களுடைய கொள்கையாகத்தான் இருக்க வேண்டும் என்பதை வரலாற்று ஆசிரியர் பலர் உறுதி செய்துள்ளனர்.\nகல்கத்தா பல்கலைக் கழகத்து வரலாற்றுப் பேராசிரியர்களான திருவாளர்கள் சின்னாவும் பானர்ஜியும் எழுதிய இந்திய வரலாற்றில் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டதெனவும், அது திராவிட, எகிப்து, மெசபட்டோமிய நாகரிகங்களின் சேர்க்கையாய் இருக்கலாம். எனவும் காட்டுகின்றனர். எனினும், சிலர் அதைத் திராவிட நாகரிகமே என எடுத்துக் காட்டுவதை விளக்கி அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர்.[4]\nபல பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய திரு. R. D. பானர்ஜி என்பார். தம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா’வில் சிந்துவெளி நாகரிகத்தைக் குறித்து, அது திராவிட நாகரிகமே என நிறுவியுள்ளனர்;[5] அக்கால நகரங்களாகிய மோகஞ்சோதாரோ, ஆரப்பா போன்ற நகரங்கள் திராவிடர்களாலோ திராவிடர் போன்றவர்களாலோ அமைக்கப்பட்டன என்கின்றார். அவர் அதற்கு ஆதாரமாக ஒருகாலத்தில் திராவிடர் இந்தியா முழுவதும் பரவி யிருந்தனர் என்பதை விளக்கி, இன்று பலுசிஸ்தானத்திலும், அசாமிலும், மத்திய இந்தியாவிலும் திராவிட மொழிக் குடும்பங்கள் வாழ்வதை எடுத்துக் காட்டியுள்ளார்; திராவிடர்கள் பலுசிஸ்தான்த்தில் கட்டிய அணைகள் பல இடங்களில் அங்கே சிதறிக்கிடக்கின்றன எனவும் காட்டுகின்றார்: பலுசிஸ்தானத்திலும் சிந்து சமவெளியிலும் திராவிடரின் பழங்கால மட்பாண்டங்கள், இன்று கண்டு பிடித���து எடுக்கப் பெற்றன என்பதையும் காட்டுகின்றார். இவ்வாறு பரந்த இந்திய நிலப்பரப்பிலும், பிற நாடுகளிலும் பரவியிருந்த திராவிட மக்களை வடநாட்டு வளமார்ந்த மண்ணிலிருந்து ஆரியருக்கு முன் வந்த வட்டமுகமுடைய ஒர் இனத்தார் தெற்கே துரத்திவிட்டனர் எனவும், பிறகு அவர்கள் ஆரியருக்கு அடங்கி வழி விட்டார்கள் எனவும் அவர் காட்டுகின்றார்; அவ்வாறு வந்தவர்கள் திராவிடருடைய நாகரிகம் பண்பாடு முதலியவற்றைப் பின்பற்றியே வாழ்ந்தார்கள் எனவும் காட்டுகின்றார்.\nஇச்சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் சேஷ ஐயங்கார் அவர்கள், இது பற்றிப் பலப்பல கொள்கைகளையும் முடிவுகளையும் எடுத்துக் காட்டி, இந்த நாகரிகம் ஆரியருக்கு முற்பட்ட நாகரிகம் எனவும், இது திராவிட நாகரிகமாகவே இருக்கலாம் எனவும் வரையறை செய்கின்றனர்[6]. மற்றும், அவர் சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருள்களும் தமிழகத்துத் தென்கோடியில் உள்ள ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும், சித்தூர் பக்கத்தே கண்டெடுக்கப்பட்ட பொருள்களும், பாண்டங்களும் ஒத்திருத்தலைக் காட்டுகின்றார்;[7] அவை மேலை நாட்டுக் கிரீட்டு, பாபிலோனியா நாட்டுப் பண்டைப் புதை பொருள்களை ஒத்துள்ளமையையும் காட்டுகின்றார். எனவே, இச்சிந்து வெளி நாகரிகத்துக்கு முன் பாபிலோனிய எல்லை தொடங்கி, தமிழ் நாட்டுக் குமரி முனை வரையில் இடைப்பட்ட சிந்து வெளி உட்பட, திராவிடர்களே வாழ்ந்தார்கள் என்பதையும் அவர் விளக்குகிறார். அதற்கு ஏற்ற வகையில் பேராசிரியர் ராப்சன்[8] அவர்கள், திராவிடர்கள் வடமேற்குக் கணவாய் வழி வந்தவர்கள் என்பதைக் காட்டி, இன்றும் பலுசிஸ்தானத்தில் திராவிடமொழிக் குடும்பம் வாழ்வதை விளக்கி, சிந்துவெளி நாகரிகம் திராவிடருடைய நாகரிகமே என்பதை நிறுவுகின்றார்.\nஅண்மையில் இத்துறையில் ஆராய்ச்சி செய்த பிரெஞ்சு ஆசிரியர் திரு. J. பிலியோசட்டு[9] என்பார் தமது புது ஆய்வு நூலில்[10] சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்; சிந்து வெளி நாகரிகம் வழிபாட்டு முறையாலும் வேறு பல வகையாலும், திராவிட நாகரிகத்தை ஒத்ததே எனத் திட்டமாகக் குறிக்கின்றார். ஆரியர் இந்தியாவுக்கு வருமுன் இந்தியாவில் முண்டா[11] நாகரிகமும் திராவிட நாகரிகமும் இருந்தன என்றும், ���வற்றுள் சிறந்தது திராவிட நாகரிகமே என்றும், வேதங்களில் சொல்லப் பெறாத சிவன், சத்தி முதலியவர்களை வழிபடும் முறைகளால் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகமேயாகும் என்றும் எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.[12] ஆரியருடைய சிவ சத்தி வழிபாட்டு முறை, இந்நாட்டில் அவர்கள் நன்கு கலந்து பழகிய பிறகு, இந் நாட்டுப் பழைய சமய அடிப்படையிலே மேற்கொள்ளப் பெற்றதென்பதையும் அவர் நன்கு விளக்குகின்றார்.[13] மற்றும் அவர் ஆரியர் இந்தியாவுக்கு வரும்போது திராவிடர் சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்தனர் எனக் குறித்து, கிரேக்க நாட்டு ஹெலன் காலத்துக்கு முன்பே தமிழர்கள் சிறந்திருந்தார்கள் எனவும், சேர சோழ பாண்டிய நாடுகள் சிறக்கத் தெற்கே ஓங்கி இருந்தன எனவும், கிரேக்க நாட்டு ஹெரடோட்டஸ் அவர்களைப் பற்றிக் குறிக்கின்றார் எனவும் காட்டுகின்றார்.[14] ஹெலன் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டதாகும் என்பர் ஆராய்ச்சியாளர். எனவே, தென்னாட்டுப் பெரு மன்னர்களாகிய மூவேந்தர்களும் சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து சிறந்து வந்துள்ளார்கள் என்பது புலனாகின்றது.\nடாக்டர் ஹால்[15] என்பார் திராவிடர்கள் சிந்து வெளி நாகரிகத்துக்கு முன் சிந்து, பஞ்சாபு, பலுசிஸ்தானம் உட்பட்ட வடவிந்தியாவை வாழிடமாகக் கொண்டு சிறந்திருந்தார்கள் என்று காட்டுகின்றார்.[16] மற்றும், அவர் புறத்தோற்றத்தில் 'மண்டை ஓடு' முதலியவற்றை நோக்கிச் சிலர் அம்மக்கள் திராவிடரினும் வேறுபட்டவர் என நினைப்பினும், உண்மையில் ஆராய்ந்து பார்ப்பின், திராவிடர் மெசபட்டோமியாவிலிருந்து வந்ததாகக் கொள்ளினும், அன்றி இந்திய நாட்டுப் பழங்குடிகளே எனக் கொள்ளினும் சிந்துவெளி நாகரிகம் அவர்களுடையதே என அறுதியிடலாம் எனவும் காட்டுகின்றார்;[17] இந்த நாகரிகம் வேத காலத்துக்கு-அதாவது ஆரியர் இந்தியாவுக்கு வருதற்கு முற்பட்டது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார்[18]. இவ்வாறு பலரும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதை வலியுறுத்திக் காட்டியுள்ளனர்.\nசிந்துவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆரப்பாவைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ள ஆசிரியர்,[19] மோகஞ்சோதாரோவைப் போன்றே அங்குள்ள பல்வேறு அமைப்புக்களையும், வாழ்வியற்பொருள்களையும், வழிபாட்டுப் பொருள்களையும் பிறவற்றையும் எடுத்து விள்க்கி, அவை அனைத்தும் திராவிடருடையவற்றை ஒத்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். இதே உண்மையினை அண்மையில் அகழ்ந் தெடுக்கப் பெற்றவேறு சில இடங்களும்[20] விளக்கும் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்கின்றார்; சிறப்பாகப் பெண்கள் வளை அணிவதையும், அவை சங்கால் ஆகியதையும் குறிப்பிடுகின்றார். பரந்த கடற்பரப்பை எல்லையாக உடைய தமிழ் மக்கள் கடலிலிருந்து சங்குகளை எடுத்து விதம் விதமான வளைகளைச் செய்து அவற்றை அணிந்திருந்தார்கள் என்பதை நம் சங்க இலக்கியங்களிலும் காண்கின்றோம். சங்குக்கே 'வளை' என்பது பெயர். பெண்கள் இச்சங்கை வளையல்களாக அறுத்து அணிந்துகொண்டார்கள் என்று கூறுவதே பொருத்தமாகும். தமிழ் நாட்டில் இந்தச் சங்குகளை அறுப்பதற்கெனவே ஒரு குலம் இருந்ததென்பதையும் அக்குலமே நக்கீரர் குலம் எனக் கூறப்படுவதையும் நாம் அறிவோம். கடல் படு முத்தும் சங்கும் பவளமும் தமிழர் தம் சிறந்த அணிகலன்களல்லவோ ஆம் இந்தச் சங்கு வளையல்களே சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவற்றைச் சான்றாகக் கொண்டே அதைத் திராவிட நாகரிகமெனக் காட்ட இயலும் என்கின்றனர் அறிஞர்.[21] மற்றும், பெண்கள் கொண்டையில் மலர்களையும் தழைகளையும் அணிந்திருந்த சிறப்பும்,[22] பல இலிங்கங்களின் அமைப்புக்களும்,[23] முத்துச்சிப்பிகளின் அமைப்புக்களும்,[24] தமிழ் நாட்டுக் குத்து விளக்கைப் போன்று நான்கு முகமுடைய விளக்குகளும்,[25] கோயில் அமைப்புக்களும் அவற்றின் நகைகளும்,[26] நகைகளைக் கோத்து வைத்துள்ள நூற்கயிறுகளின் அமைப்புக்களும்,[27] பிறவும் ஆரப்பா நாகரிகம் இக்காலத்துத் தமிழ் நாட்டு நாகரிகத்தையும் பண்டைய திராவிட நாகரிகத்தையும் ஒத்து விளங்குகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்பதை நன்கு விளக்குகின்றார். மற்றும், வண்ணம் தீட்டப் பெற்ற மட்பாண்டங்களும், தானியக் களஞ்சியங்களும், வேறு பல அமைப்புக்களும் இன்றைய தமிழ் நாட்டுக் களஞ்சியங்களையும், பாண்டங்களையும் உணர்த்துகின்றன என்பதையும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்குகின்றார். இவ்வாறு ஆரப்பாவும் பிற சிந்து வெளி அகழ்பொருள்களும் காட்டும் பண்டைய நாகரிகத்தையும் அது திராவிட நாகரிகத்தை ஒத்திருப்பதையும் ஜான்மார்ஷல் தம் நூலில் நன்கு விளக்குகின்றார்.[28] அவர் அடிபற்றி ஆராய்ந்த ஹீராஸ் பாதிரியார் போன்ற அறிஞர் பலர் இவ்வுண்மையை மேலும் மேலும் ஆராய்ந்து விளக்கிக் கொண்டேயிருக்கின்றனர்.\nவடநாட்டு மேனாட்டு ஆராய்ச்சியாளர் பலரால் திராவிடருடைய—தென்னாட்டு மக்களுடைய—தொடர்பு கொண்ட நாகரிகமே சிந்துவெளி நாகரிகம் என்பதை எவ்வாறு காண முடிந்தது அச்சிந்து வெளியில் அகப்பட்ட பல்வேறு பொருள்களைக்கொண்டே இந்தக் கொள்கையை அவர்கள் எண்ணிப் பார்த்து அறுதியிட முடிந்தது. இதன் அடிப்படை ஆசிரியரான ஜான் மார்ஷல் என்பவர், தம் பெருநூலில் இவற்றிற்கெல்லாம் விளக்கம் தருகின்றார். அவற்றுள் ஒரு சிலவற்றை நாமும் காண்போமானால், உண்மை நன்கு தெளிவு பெறும் என்பது உறுதி.\nசிந்துவெளி நாகரிகத்தில் சத்தி வழிபாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. இச்சக்தி வணக்கம் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தது இந்தியாவில் மட்டுமன்றி, மெசபட்டோமியா, சிறிய ஆசியா, பால்கன் நாடுகள், எகிப்து முதலிய நாடுகளிலும் இச்சத்தி வணக்கம் இருந்து வந்தது. அந்தக் காலத்தில் இச்சத்தி மக்களின் கொடுந்துன்பங்களை நீக்குபவளாய், ஊர்தொறும் மக்கள் வணங்கும் கோயில் பெற்றவளாய் விளங்கினாள். தமிழ் நாட்டில் ஊர்தோறும் இன்றும் கொண்டாடப்பெறும் கிராம தேவதைகளை நாம் அறிவோம். ஊரில் யாதொரு தீங்குவரினும், மக்கள் அவளிடம் முறையிட்டுக் கொள்வதும், அவள் நேரில் வந்து வரந்தந்து நீக்குவதாக நம்புவதும் இன்றும் நாம் காணும் நிகழ்ச்சிகளே. மாரியம்மன் என்றும் பிடாரி என்றும் பல வேறு வகையில் அவள் பாராட்டப் பெற்றிருப்பதையும் நாட்டு வரலாறு காட்டுகின்றது. சிலப்பதிகாரத்தில் இந்தக் கொற்றவை வழிபாடே வேட்டுவ வரியில் விளக்கப் பெற்றுள்ளது. இச்சத்தியே எல்லாத் தெய்வங்களுக்கும் முற்பட்ட தெய்வம் என்னும் உண்மையை இளங்கோவடிகள்,\n\"அரி, அரன், பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்\nவிரிகதிர்அம் சோதி விளக்காகி யேநிற்பாய்\n(12: உரைப்பாட்டு மடை, 8)\nஎன்று விளக்குகின்றார். மற்றும் இந்தச்சத்தி பூசை ஆரியர்கள் இந்திய நாட்டுக்கு வருமுன்பே இருந்து வந்த ஒன்று. ஆரியர்தம் வேதத்தில் இச்சத்தி பூசை விளக்கமாகக் கூறப் படவில்லை. இருக்கு வேதத்தில் இரண்டோர் இடங்களில் 'பிருதுவி'யாகிய பூதேவிக்குரியதாக இப்பூசை கூறப்படினும், இஃது அவர்கள் சிந்துவெளி தாண்டிக் கங்கைச் சமவெளியில் வந்து தங்கிய போது அங்குள்ளவர்கள் செய்யும் சத்தி வழிபாட��டைக் கண்டு, பிறகு தங்கள் வேதத்தும் இதை அமைத்துக்கொண்டார்கள் என்பதே பொருந்துவதாகும். அவ்வழிபாடும் நில மகளுக்கு அமைந்த ஒன்றேயன்றி, அனைத்தையும் ஆக்கும் 'சத்தி'க்கு அமைந்ததாகாது. இந்த உண்மையை இன்றும் தமிழ் நாட்டுச் சத்தி வழிபாடு நன்கு விளக்கும். தமிழ் நாட்டு ஊர்த் தெய்வங்களாகிய கொற்றவை, மாரி, பிடாரி என்பவற்றிற்கு இன்றும் ஆரியரோ, அன்றி அவரொடு சேர்ந்தவரோ பூசை செய்வதில்லை. அக்கோயில்களில் எல்லாவிடங்களிலும் ஆரியரல்லாத பழங்குடி மக்களாலேயே பூசை செய்யப்படுகின்றது. வெற்று வழிபாட்டுக்கும் கூட ஆரியர்கள் அக்கோயில்களுக்குச் செல்வதில்லை. அதற்கென உள்ள வழிபாட்டு முறையும் தமிழிலேதான் உள்ளது. எனவே, இந்தத் தமிழ் நாட்டுச் சத்தி வழிபாடுதான் சிந்துவெளி நாகரிக காலத்தில் அங்கே சிறந்திருக்க வேண்டும் என்று கொள்வதில் தவறு இல்லை.\nஇனி, சிவ வழிபாட்டைப் பற்றி நோக்குவோம் : மொகஞ்சதாரோ, ஆரப்பாவில் எத்தனையோ சிவலிங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவை பல அளவில் அமைந்துள்ளன. வீடுகளில் வைத்து வழிபடும் சிறுசிறு இலிங்கங்களும் பொது இடங்களில் வழிபடப்பெறும் பெரிய இலிங்கங்களும் உள்ளன. செல்லுமிடமெல்லாம் கையில் உடன் கொண்டு சென்று பூசை சென்ய்யும் இலிங்கங்களும் உள்ளன. கல்லிலும் மண்ணிலும் இந்த இலிங்கங்கள் செய்யப்பட்ட கல்வழிபாடு இந்திய நாட்டில் ஆரியர் வருகைக்கு முன்னரே அமைந்த ஒன்று.[29] இந்திய நாட்டில் மட்டுமன்றி, பலுசிஸ்தானத்திலும் அசாமிலுங்கூட இத்தகைய வழிபாடு இருந்திருக்கின்றது. இத்தகைய இலிங்க வழிபாடு இன்றும் தமிழ் நாட்டில் ஊர்தோறும் இருக்கக் காண்கிறோம். சத்தியாகிய மாரியும் கொற்றவையும் ஊர்தோறும் உள்ளமை போன்றே, இலிங்கமும் ஊர் தோறும் கோயில் அமைத்துப் போற்றப்படுவதை அறியாதார் யாரே அவற்றின் வழிபாட்டு முறைகளும் வைதிக முறையாகிய வேதவிதிப்படி அமையாது, பிற்காலத்து, கலந்த, ஆகம அடிப்படையிலே உள்ளன. கோயில்களின் அமைப்புக்களும் அப்படியே. எனவே, இலிங்க வழிபாடு ஆரியர் வருமுன் தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் மட்டுமன்றி, பிற இடங்களிலும் பரவியிருந்ததென்பது நன்கு புலனாகும்.\nசிவனுடைய உருவமும் சிந்து வெளியில் அன்றே அமைந்துள்ளது. அது மூன்று முகங்களோடு கூடியுள்ளது. சிவவழிபாடு மிகப் பழமையானது. திருவாரூரில் ��ுற்றிடங் கொண்ட இறைவனைப் பாடும் திருநாவுக்கரசர், அவன் கோயில் கொண்ட நாளை எண்ணி எண்ணிப் பார்த்து, முடிவில் எல்லை காண முடியாது திகைக்கின்றார்.[30] சிந்துவெளிச் சிவவழிபாட்டை நினைத்து ஜான் மார்ஷலும் அவ்வாறே வியக்கின்றார். சிவன் உருவம் மூன்று முகங்களோடு இருப்பதுடன் அதன் அடியில் யானை, புலி, காண்டாமிருகம், எருமை போன்ற உருவங்களும் உள்ளன. இவை இறைவன் 'பசுபதி' என்பதை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இவற்றை ஆராய்ந்து ஆராய்ச்சி வல்லுநராகிய கோபிநாதராவ் அவர்கள், சிந்து வெளியின் சிவ உருவம், தமிழ் நாட்டில் வடவார்க்காட்டு மாவட்டத்திலுள்ள மேச்சேரியில் உள்ள மூன்று முகங்கொண்ட சிவ வடிவத்தை ஒத்துள்ளது எனத் திட்டமாக எழுதியுள்ளார்[31] ஜான் மார்ஷல் அவர்கள் தனித்த இலிங்க வழிபாட்டுடன், பிற வகை வழிபாட்டு முறைகளும் சேர்த்தே இவ்வுருவ வழி பாட்டுக்கு அடிகோலியிருக்க வேண்டும் எனக் காட்டுவர். தமிழ் நாட்டுச் சைவ சமய உண்மையாகிய 'முப்பொருள் உண்மை'யே உலகில் மிகப் பழைய கருத்து என்றும், அது இந்தியாவில் மட்டுமன்றி அந்தப் பழைய காலத்தில் மெசபட்டோமியாவிலும் பரவியிருந்தது என்றும் காட்டுகின் றனர்[32] இந்த முன்று முகச் சிவவடிவத்தைப் பின் வந்தவர் திரிமூர்த்தி என மாற்றிக் கூற முயன்று வெற்றி காணாது விட்டுவிட்டனர்.\nமற்றும் அந்தச் சிவவுரு 'யோகநிலை'யில் உள்ளது. யோகம் இந்தியாவின் பழங்காலத்து முறைகளுள் ஒன்று. ஆரியர் வருமுன்பே இந்தியாவில் யோகம் பயின்றோர் பலர் இருந்தனர். காப்பிய காலத்துக்குப் பிறகே அஃது ஆரியர் வாழ்வில் இடம் பெற்றது[33]. இந்த உருவமே பின்னால் ஆரியர்களின் உருத்திரனாகக் கொள்ளப்பட்டது. சிந்து வெளிச் சிவ உருவத்தில் தலையில் உள்ள இரு பிரிவுக் கொம்பே, அஃது ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதைக் காட்டுகின்றது. இதையே பின்னால் ஆரியர் 'திரிசூல'மாக்கி, ஆயுதம் என்றனர்[34]. மற்றும் சிவன் உருவம் மான்தோல் ஆசனத்தில் இருந்து உபதேசம் செய்வது போல அமைந்துள்ளது. மான் தோல் ஆசனம் உபதேசத்துக்குக் கொள்ளும் நல்லாசனமாகப் போற்றப்படுகின்றது.\n'சிவன்' என்னும் சொல் ஆரியருடையதன்று. வேதத்தில் சிவனைப் பற்றிய குறிப்பு இல்லை. பின்னர், ‘உருத்திரன்' என்றே அவன் குறிக்கப்பெறுகின்றான். ஆனால், தமிழில் இச்சிவன் பழங்காலத்திலிருந்து வழக்கில் இருந்து வருகின்றான். ‘செம்மை’ என்ற பண்பின் அடியாகவே சிவன் பிறந்தான் என்பர்[35] எனவே, சிவன் என்பது திராவிடர் வேர்ச்சொல்லாகிய 'செம்மை'யிலிருந்தே பிறந்திருக்க வேண்டும்[36].\" மற்றும், சத்தியும் சிவமும் இணைந்த வழிபாடு தமிழருடையது. இரண்டையும் பிரிக்க முடியாது. 'சிவமின்றேல் சத்தி இல்லை; சத்தி இன்றேல் சிவமில்லை,' என்ற உண்மையே சைவ அடிப்படை. சத்தி தோற்ற அழிவு செய்பவள். இந்தச் சிவசத்தி நிலை தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் மட்டுமன்றி, மத்தியதரைக் கடற்பிரதேசங்களிலும் இருந்தது இந்தச் சத்தியைப் பற்றியும் இதனோடு இணைந்த சிவத்தைப் பற்றியுமே பிற்காலத்தில் பலப்பல பாடல்கள் உருவாயின.\nமேலும், இந்தச் சிந்து வெளியின் வழிபாட்டு உருவம் தமிழ்நாட்டு ஐயனார் வழிபாட்டை நமக்கு நினைவுறுத்தும். தமிழ் நாட்டில் பல ஊர்களில் உயர்ந்த மரங்களின் கீழ் ஐயனார் சிந்துவெளிச் சிவனைப் போன்று நிமிர்ந்து தம் அடியின்கீழ் உயிர்களை அடக்கி வைத்திருப்பது போன்று உள்ளதை இன்றும் காணலாம். ஐயனார் என்றும், காத்தவராயன் என்றும், மன்னார்சாமி என்றும் பல பெயர்களால் ஐயனார் வழங்கப் பெறுகின்றார். மற்றும் இக்காலக் கோயிலிற்காணும் தட்சிணாமூர்த்தி என்பதும் இந்த அடிப்படையில் அமைந்ததேயாகும். அதன் பெயரே அது தென்னாட்டுக் கடவுள் என்பதை நமக்கு விளக்குகின்றதே (தட்சிணம்-தெற்கு, மூர்த்தி-கடவுள்.) தென்னாட்டுக்கு உரிய கடவுளே அவர் என்பதைத்தான் அப் பெயரால் வழங்கினார்கள். பின்பு அது தென்முகக் கடவுளாய் நிற்கும் திசை நோக்கி அமையலாயிற்று. எனவே, தமிழ் நாட்டு ஐயனார் உருவைப் போன்றதே சிந்துவெளியில் உள்ள சிவன் உருவம் என்பது தேற்றம்.[37]\nஇந்த உருவங்களைத் தவிர்த்து, மர வழிபாடும், விலங்கு வழிபாடும், நாகர் வழிபாடும் சிந்து வெளி நாகரிகத்தில் நாம் காண்பனவாகும். மரத்தை அறிவு வளர்ச்சியின் அடையாளமாக வழிபட்டனர். கல்லாலமரத்தின் அடியிலிருந்தே தட்சிணாமூர்த்தி சொல்லாமல் சொல்லிப் பல உண்மைகளை விளக்கினார். புத்தருக்குப் போதி மரத்தின் அடியிலேயே அருள் நோக்கு அமைந்தது. தமிழ் நாட்டுக் கோயில் வரலாற்றில் மரங்களே முக்கிய இடம் பெற்றுள்ளமையை யாவரே அறியாதார் ஆரியர் காலத்துக்கு முன்பே தமிழ் நாட்டிலும், பரந்த இந்திய நிலப்பரப்பிலும் இம்மர வழிபாடு இருந்து வந்தது.\nவிலங்கு வழிபாடு தமிழ் நாட்டிலும் சிந்து வெளியிலும், மெசபட்டோமியாவிலும், சுமேரியாவிலும் சிறந்திருந்தது[38] மனித முகத்தோடு கூடிய விலங்குகளும், விலங்கு முகத்தோடு கூடிய மனித உடலும் போற்றப்பட்டன. புலியும் யானையும் சத்தியுடன் இணைத்து வழிபடப்பட்டன. காண்டாமிருகம், காட்டு எருமை போன்றவை சிவ வழிபாட்டுடன் இணைக்கப் பட்டன. அனைத்துக்கும் மேலாக ‘எருது' சிறந்த முறையில் வழிபடப் பெற்றது. சிந்து வெளி நாகரிகத்தில் எருது முக்கிய இடம் பெற்றுள்ளது. வழிபாட்டிலும் மக்கள் வாழ்விலும் இது பெரும்பங்கு கொண்டிருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர். சிறப்பாக எருதுகளின் கொம்புகள் தூய்மை கருதி வழிபடப்பெற்றன.\nஅனுமன் வழிபாடு ஆரியர்களுக்கு முன்பே நாட்டில் உள்ளவர்களால் வழிபடப் பெற்று வழக்கத்தில் இருந்தது. அனுமன் என்ற பெயரே தமிழ்ப்பெயர் என்பதையும் அதுவே பிறகு மாறி ஆரியமொழியில் இடம் பெற்றதென்பதையும் வரலாற்று அறிஞர்கள் நன்கு காட்டியுள்ளார்கள். ஆண்+மந்தி என்ற சொற்களின் சேர்க்கையே ஆண்மந்தியாகிப் பின் அனுமன் ஆகிப் பின்னும் ஹனுமான் என ஆரிய மரபைத் தழுவியது. பாதி விலங்கு பாதி மனித நிலையைக் காட்டலே-மனிதன் குரங்குவழி உருவானான் என்ற உண்மையைக் காட்டலே. இக்குரங்கு வழிபாடு அக்காலத்தில் அமைந் திருந்ததோ என்றுகூட எண்ணத் தோன்றுகின்ற தன்றோ\nநாகர் வழிபாடும் தொன்மை வாய்ந்த ஒன்றாகும். நல்ல பாம்பைப் பற்றிய குறிப்பு வேதத்தில் இல்லை. நாகர் வழிபாடும் ஆரியருக்குத் தெரியாத ஒன்று. ஆனால், தமிழர்கள் மிகுபழங் காலந்தொட்டே நாகர்களை வழிபட்டு வந்தார்கள். இன்றும் தமிழ் நாட்டு மூலை முடுக்குகளிலெல்லாம் நாகர் வழிபாட்டைக் காணலாம். நாகத்தைப் பூசிப்பதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாகலாம். ஒன்று, அச்சத்தின் வழி நிகழ்ந்திருக்கலாம்; மற்றொன்று, அவை பூமிக்கடியில் இருந்து வருவதால் இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் அந்த உருவத்தில் வெளிவருகின்றனர் என அப்பழங்காலத்தில் நம்பியிருக்கலாம்; தமிழ் நாட்டில் வீடுதோறும் 'மனைப் பாம்பு’ என்று நாகத்தைப் போற்றி வழிபடுவதும், அவற்றைக் கண்டாலும் அவற்றிற்கு ஊறு செய்யாமல் விட்டுவிடுவதும், அவற்றிற்குப் பொங்கல் இட்டுப் பூசை செய்வதும் இன்னும் நாம் காண்பனவே. மற்றும் நாகப் பட்டினம், நாகூர் போன்ற ஊர்களும், நாக நாடு, நாக கன்���ிகை போன்றவையும் தமிழர் நாகரோடு கொண்ட தொடர்பினை நன்கு விளக்குவனவாகும்.\nநீர் வழிபாடும் நாட்டில்-சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தது எனக் காண்கிறோம்[39]. தமிழ் நாட்டிலும் நீரைத் தெய்வமாக வழிபட்ட வரலாறு பழமையானது. தொல்காப்பியத்தில் நெய்தல் நிலத் தெய்வமாக வருணனை வணங்குவது இந்த அடிப்படையிலேயாம். இன்னும் ஆற்றில் புது வெள்ளம் வரும்போது தமிழ் நாட்டு மக்கள் அதைப் போற்றுவதைக் காண்கின்றோம். ஆரியர் வழக்கத்திலும் வருணன் வழிபாடும் புது வெள்ளம் போற்றலும் உள்ளன என்றாலும், அவர்கள் வருமுன்பே சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்நீர் வழிபாடு இந்தியா முழுவதுங் பரவி இருந்தது எனக்கொள்ளல் பொருந்துவதேயாகும். இந்த நீர் தம்மைத் தூய்மைப்படுத்துகின்றது என்ற உண்மையை உணர்ந்தவர் தமிழர். சிந்து வெளியில் அமைக்கப்பெற்ற குளமும், குளக்கரையிலிலுள்ள குளிக்குமிடங்களும், தென்னாட்டுக் குளங்களையும் அவற்றைச் சார்ந்தவற்றையும் ஒத்திருத்தல் காணலாம். மற்றும், இந்த நீர் வழிபாட்டு முறையிலேதான் ஆற்றங்கரை நாகரிகங்கள் உலகம் ழுழுவதும் உண்டாகியிருக்க வேண்டும் எனக் கொள்ளல் தவறாகாது. சிந்துவெளி நாகரிகமும், காவிரிக்கரை நாகரிகமும், எகிப்து, மெசட்டோமியா, சீன நாகரிகங்களும் ஆற்றங்கரை நாகரிகங்களேயல்லவா எனவே, அத்தகைய முதல் வாழ்வை நல்கிய ஆற்றையும் அதுவழியே பெருக் கெடுத்தோடிவரும் நீரையும் யாரே போற்றாதிருப்பர்\nகிருட்டிணன் வழிபாடு சிந்துவெளி நாகரிகம் அறியாத ஒன்று. கிருட்டிணன் வழிபாடு காலத்தாற் பிந்தியது [40] மற்றும், கட்டடக்கலை, வண்ணக்கலை முதலிய பலவும் சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பை விளக்குவதோடு அவை பழந்தமிழ் நாட்டு - திராவிட நாட்டு , திராவிடர் தம் பண்பாட்டையும் வாழ்வையும் உணர்த்துகின்றன என்பது உண்மையேயாகும். -\nஜான் மார்ஷல் கூறுகின்றபடி அக்காலத்து இந்திய நாகரிகம்-சிந்து வெளி அடிப்படையில் அமைந்த நாகரிகம்அக்காலத்தே உலகில் வாழ்ந்த பிற சுமேரிய எகிப்திய நாகரிகங்களைக் காட்டிலும் மிக மிகச் சிறந்ததாய் விளங் கிற்று என்பதில் ஐயமில்லை[41]. இவ்வாறு இன்றைக்கு ஐயாயிரமாண்டுகளுக்கு முன்பே பரந்த இந்தியநாட்டின் தெற்கும் வடக்கும் பல்வேறு வகைகளால் இணைந்து இயைந்து சிறந்து செம்மை நலமுற்று ஓங்கி இருந்தனவென்றும், இந்தநிலை - ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த பண்பாடும் பிறவும் சிறந்தநிலை - காலப் போக்கில் மெள்ள மெள்ள வந்த மற்றவர்களுக்கு இடம் விட்டு, தெற்கே ஒரு புறத்தில் இன்று அமைந்துவிட்டது என்றும் கொள்வது பொருந்தும். எனவே, இந்தியநாட்டு வடக்கும் தெற்கும் மட்டுமின்றி, மேற்கே எகிப்து, மத்திய தரைக்கடல் நாடு வரையில் இன்றைய தென்னாட்டுப் பண்பாடும் நாகரிகமும் பிற நல்லியல்புகளும் பரவி நிறைந்திருந்தனவென்றும், இந்த உண்மையை இன்றைய நல்ல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து உணர்த்திக் கொண்டே இருப்பதும், அதுவழியே உலகு உண்மையை உணர்ந்து தெளிவதும் வரலாற்றுச் செம்மைக்கு வழி காட்டியென்றும் அறிதல் வேண்டும்.\nஇனி, இறுதியாக ஜான் மார்ஷல் அவர்கள் தம் நூலின் இறுதியில் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றியும், அதன் வழி அவர் தெளிந்த உண்மையைப்பற்றியும் கூறியதை அவர் வாக்கிலேயே நானும் காட்டி அமைகின்றேன்[42]. அவர் வழி சிந்து வெளி நாகரிக ஆராய்ச்சி மேலும் வளர்ந்து உலகுக்கு நலம் பயப்பதாக\n↑ திருவாரூர்த் திருத்தாண்டகம், அப்பர்.\n↑ 'சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்.' (தேவாரம்)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 ஜனவரி 2019, 09:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/22072352/1272575/Nithyananda-escaped-abroad-Gujarat-police-information.vpf", "date_download": "2019-12-07T19:45:31Z", "digest": "sha1:4ZFESJZMTNVESDRNNCWCJQTQTYGEKSNQ", "length": 21055, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்: குஜராத் போலீசார் தகவல் || Nithyananda escaped abroad Gujarat police information", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்: குஜராத் போலீசார் தகவல்\nமாற்றம்: நவம்பர் 22, 2019 11:53 IST\nகுழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nகுழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nபெங்களூருவை அட���த்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவரது ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.\nஇந்த புகார் தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது ஆமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஅவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்களான லோக முத்ரா (வயது 21), நந்திதா சர்மா (18) ஆகியோர் இன்னும் ஆமதாபாத் ஆசிரமத்தில் இருப்பதும் தெரியவந்து உள்ளது.\nதனது மகள்களை சந்திக்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதி வழங்க மறுத்ததால், ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டின் உதவியை நாடினார். இதைத்தொடர்ந்துதான் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது அம்பலமானது.\nஇந்த நிலையில் ஆமதாபாத் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.வி.அசாரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குஜராத் போலீசார் மேற்கொள்வார்கள் என்றும், இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.\nநித்யானந்தாவின் பெண் சீடர்கள் இருவரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.\nகுஜராத் மாநில உள்துறை மந்திரி பிரதீப் சிங் ஜடேஜா கூறுகையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பவிட மாட்டோம் என்றார்.\nஇதற்கிடையே, நித்யானந்தா ஹிராபூர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தும் நிலம் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என தெரியவந்து உள்ளது.\nசட்ட விதிமுறைகளை மீறி அந்த நிலத்தை ஆசிரமம் நடத்த குத்தகைக்கு கொடுத்ததாக டெல்லி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹிதே‌‌ஷ் புரியை போலீசார் கைது செய்ததாகவும், பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஆமதாபாத் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.டி.கமாரியா தெரிவித்தார்.\nNithyananda | Police | நித்யானந்தா | போலீஸ் | வெளிநாடு | பெண் சீடர்கள் கைது |\nநித்யானந்தா பற்றிய செய்திகள் இதுவரை...\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஇமயமலையில் நித்யானந்தா பதுங்கியிருப்பதாக தகவல்\nகடவுள் என்னை நேரடியாக களம் இறங்கி காப்பாற்றுகிறார்- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nமேலும் நித்யானந்தா பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nமக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது - ரஜினி\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nநித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஇமயமலையில் நித்யானந்தா பதுங்கியிருப்பதாக தகவல்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/34926-sensex-tanks-409-points-nifty-settles-below-10-000.html", "date_download": "2019-12-07T19:42:55Z", "digest": "sha1:NTOGYOEWYJLRIJPNRSGD353Z6RQDTUBR", "length": 11016, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்; 10,000க்கு குறைவான நிப்ஃடி புள்ளிகள் | Sensex tanks 409 points, Nifty settles below 10,000", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்; 10,000க்கு குறைவான நிப்ஃடி புள்ளிகள்\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்த வருடத்தில் முதல் முறையாக நிப்ஃடி புள்ளிகள் 10,000யை விட குறைந்தன.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 409.73 புள்ளிகள் குறைந்து 32,596.54 என்ற புள்ளிகளில��� வர்த்தகமானது. அதிகபட்சமாக காலை நேரத்தில் 32,720.03 என்ற அளவில் இருந்தது.\nஅதேபோல் தேசியப்பங்குச்சந்தை நிப்ஃடி 116.70 புள்ளிகள் குறைந்து 9,998.05 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. இதன்மூலம் இந்த வருடத்தின் முதல் முறையாக 10,000க்கும் குறைவான புள்ளிகளில் நிப்ஃடி முடிவு பெற்றுள்ளது. அதிகபட்சமாக இன்று காலை 10,027.70 என்ற அளவில் காணப்பட்டது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, இன்ஃபோசிஸ், கோல் இந்தியா, தேசிய அனல் மின் கழகம், எம்&எம், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிது அதிகரித்தன. அதே நேரத்தில் எச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்&டி, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n41000 புள்ளிகளை நோக்கி வீருநடை போடுகிறது சென்செக்ஸ்\nபார்ச்சூன் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி முதலிடம்\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி : பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தலா...பிரபல தொழிலதிபர் மீது புகார் தெரிவித்த ரங்கராஜன் யார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/2019/11/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-12-07T18:56:49Z", "digest": "sha1:H6HLXD7QOZCOCTJ2BOLSEYMAXYNK7HJG", "length": 22729, "nlines": 106, "source_domain": "nakarvu.com", "title": "சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் - ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன்! - Nakarvu", "raw_content": "\nசிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன்\nசிறீலங்காவில் 8ஆவது சனாதிபதித் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமைக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், கடந்த 2015 தேர்தல் 18ஆவது திருத்தச்சட்டம் மூலம் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட அனுமதிக்கும் தேர்தலாக மாற்றம் கண்டு நடைபெற்றது. ஆனால் அவையனைத்திலும் இருந்து வேறுபட்டு, இம்முறை நடைபெறும் தேர்தல் 19ஆவது திருத்தச்சட்டம் மூலம், சனாதிபதி அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட சனாதிபதிக்கான தேர்தலாகவும், ஜந்து வருட பதவிக்காலம் கொண்ட தேர்தலாகவும் அரங்கேறுகிறது. ஆனால் தேர்தல்க் களத்தில் ஏனோ இன்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிக்கான தேர்தல் போன்றே வாக்குறுதிகள் அள்ளிவீசப்படுவது தான் விந்தை. தேர்தல் பரப்புரைகள் உத்தியோகபூர்வமாக முடிவடைந்துஇ தேர்தல் வாக்களிப்பை நோக்கி நகரும் இன்றைய நிலையில், தரவுகளுடன் தேர்தல் முடிவுகளை நோக்கியும், சாத்தியமான நிலைகள் சார்ந்தும் நோக்குவோம்.\nஇம்முறை தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளோர் 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 பேர். இது கடந்த 2015 தேர்தலிலான 1 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 490 ஜவிட 9 லட்சத்து 47 ஆயிரத்து 606 பேர் அதிகமாகும்.\n2015 சனாதிபதித்தேர்தலில் 81.52 சதவீத வாக்களிப்பு. அதில் 1.15 சதவீத வாக்குகள் நிகாரிப்பு. ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் 1 கோடியே 21 இலட்சத்து 23 ஆயிரத்து 452\n2010 தேர்தலில் 74.50 சதவீத வாக்களிப்பு, 0.72 சதவீதம் நிகாரிப்பு, ஏற்பு 1 கோடியே 4 இலட்சத்து 95 ஆயிரத்து 451.\n2005இல் 73.73 சதவீத வாக்குப்பதிவும், 1999இல் 73.31 சதவீத வாக்குப்பதிவும் சனாதிபதித் தேர்தல்களில் இருந்துள்ளன. இருக்க 1999 இல் இருந்தான கடந்த 20 ஆண்டுகளில், நடைபெற்றுள்ள 4 சனாதிபதித் தேர்தல்கள் (1999, 2005, 2010, 2015) 5 பாராளுமன்றத் தேர்தல்களில் (2000, 2001, 2004, 2010, 2015) அதாவது 9 தேர்தல்களிலான சராசரி வாக்களிப்பு 74.32 சதவீதமேயாகும். கடந்த சனாதிபதித் தேர்தலே எட்டப்பட்ட அதியுயர் நிலையாகும். அதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக அமைந்தன. அதில் ராஜபக்சவை அகற்றியே ஆக வேண்டும் என்ற தமிழ், முஸ்லீம் மக்களின் வேட்கை மற்றும் சிங்கள் மக்களின் ஒரு பகுதியில் அது குறித்து எழுந்த எழுச்சி எனப் அதற்கான காரணங்கள் ஆகின. ஆனால் இம்முறை அதே பார்வை இருந்தாலும், கடந்த ஜந்து வருட ஆட்சியில் ஏற்ப்பட்டுள்ள அதிருப்தி அவ்வாறான முழுமையான சூழலை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. எனவே என் கணிப்பின்படி இம்முறை கடந்தமுறை போலல்லாது வாக்களிப்புவீதம் சற்று குறைவடையலாம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளிலான ஏனைய மூன்று தேர்தல்களை விட அதிகரித்து இருக்கும். இம்முறை மொத்த வாக்குப்பதிவு 1 கோடியே 25 லட்சத்திற்கு உட்பட்டே இருக்கும் என்பதே என் கணிப்பு. அவ்வாறாயின் 62.5 இலட்சத்திற்கு அதிகம் வாக்குகளைப் பெறும் வாய்ப்புள்ள ஒருவர் வெற்றி முதல் வாக்கிலேயே உறுதி என்ற நிலையிலேயே இத்தேர்தல் எதிர் கொள்ளப்படுகிறது.\nஇருக்க மைத்திரிபால சிறீசேனாவிற்கு கடந்தமுறை மொத்தமாக விழுந்த வாக்குகள் 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162. அதாவது 51.28 சதவீதம். மகிந்தா ராஜபக்சவிற்கு 57 இலட்சத்து 68 ஆயிரத்து 090. அதாவது 47.58 சதவீதம். இருவருக்குமிடையிலான வித்தியாசம் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 072. இருக்க 1 இலட்சத்து 38 ஆயிரத்து 200 வாக்குகள் வேறு நிராகரிக்கப்பட்டன. அதாவது 1.15 சதவீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இம்முறை இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் என வாக்குகள் முதன்மைப்படுத்தப் படுவதால் அதற்கு முழுமையாக பரிச்சியப்படுத்தப் படாத மக்கள் அதில் குளப்பத்தை எதிர்கொள்ளும் நிலையும், அதனால் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. அது முதல் வாக்கிலேயே ஒருவர் வெற்றி பெறவில்லையென்றால், அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்களும் உண்டு. இது எவ்வாறு அமையப்போகிற���ு என்பது தேர்தல் முடிவுகளில் கூர்ந்து கவனிக்கப்படப்போகும் ஒரு முக்கிய விடயமாகும்.\nகடந்த 2015 தேர்தலில், மகிந்தா வடக்குக் கிழக்கு ஆறு மாவட்டங்களில் பெற்ற மொத்த வாக்குகள், 3 இலட்சத்து 23 ஆயிரத்து 600. வடக்குக் கிழக்கிற்கு வெளியே, 16 மாவட்டங்களில் பெற்ற வாக்குகள், 54 இலட்சத்து 44 ஆயிரத்து 490. அதேவேளை மைத்திரி வடக்குக் கிழக்கில் பெற்ற மொத்த வாக்குகள், 9 இலட்சத்து 78 ஆயிரத்து 111. வெளியே உள்ள 16 மாவட்டங்களில் பெற்ற வாக்குகள், 52 இலட்சத்து 39 ஆயிரத்து 051. ஆகவே மைத்திரிக்கு வடக்குக் கிழக்கிற்கு வெளியே, 2 இலட்சத்து 5 ஆயிரத்து 439 வாக்குகள் மகிந்தாவை விடக் குறைவாகவே விழுந்தன. ஆனால் வடக்குக் கிழக்கில் மகிந்தாவை விட, 6 இலட்சத்து 54 ஆயிரத்து 511 மேலதிக வாக்குகள் விழுந்தன. அதுவே மைத்திரியின் வெற்றியை உறுதி செய்தது அல்லது மகிந்தாவை அரியணையில் இருந்து அகற்றியது.\nஆனால் வடக்குக் கிழக்கு உட்பட உள்ள சிங்கள மக்கள் மத்தியில், 58 சதவீத வாக்களிப்பை மகிந்தா பெற்றார் என்பதுவும், கவனத்தில் கொள்ளத்தக்கது. அதேவேளை மகிந்தாவை அகற்ற 84 சதவீத தமிழ், முஸ்லீம் வாக்குகள் மைத்திரியை சென்றடைந்தன. அதேவேளை யாரெருவர் சிங்கள மக்களின் 60 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று, அதில் தொடர்ந்தும் முன்னேறிச் சென்றால், அவர் வெற்றி வாய்ப்பை தமிழ், முஸ்லீம் வாக்குகளை மட்டும் கொண்டு தடுத்துவிடுவது, முடியாது போய்விடும் என்பதுவும் உண்மை. இதைக் கருத்தில் கொண்டே ராஜபக்ச தரப்பு, தமது வியூகத்தை கட்டியெழுப்பி வருகின்றது. அதில் அவர்களால் வெற்றி பெற முடியுமா என்பது தேர்தல் முடிவுகளில் கூர்ந்து கவனிக்கப்படும் மேலும் ஒரு விடயம்.\nஅதேவேளை கடந்த தேர்தலில், 22 மாவட்டங்களில், 12 மாவட்டங்களில் மைத்திரி முன்னிலை பெற, மகிந்தா 10 மாவட்டங்களிலேயே முன்னிலை பெற்றார். அதன் விபரம் வருமாறு..\nமைத்திரி முன்னிலை பெற்ற 12 மாவட்டங்கள்:\nயாழ்ப்பாணம் – மைத்திரி முன்னிலை: 1,79,120 வாக்குகள் (மைத்திரி: 2,53,574 மகிந்தா: 74,454 அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள்: 3,40,571) வாக்களிப்புவீதம்: 66.28\nமட்டக்களப்பு – முன்னிலை: 1,67,791 (மைத்திரி: 2,09,422 மகிந்தா: 41,631 அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள்: 2,56,586) வாக்களிப்பு வீதம்: 70.97\nகொழும்பு – முன்னிலை: 1,62,459\nநுவரெலியா – முன்னிலை: 1,27,266\nஅம்பாறை – முன்னிலை: 1,12,333 (மைத்திரி: 2,33,360 மகிந்தா: 1,21,027 அளிக்கப்பட்ட ம��த்தவாக்குகள்: 3,57,817) வாக்களிப்பு வீதம்: 77.39\nவன்;னி – முன்னிலை: 1,07,040 (மைத்திரி: 1,41,417 மகிந்தா: 34,377 அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள்: 1,80,225) வாக்களிப்புவீதம்: 72.57\nகண்டி – முன்னிலை: 88,409\nதிருகோணமலை – முன்னிலை: 88,227 (மைத்திரி: 1,40,338 மகிந்தா: 52,111 அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள்: 1,95,356) வாக்களிப்புவீதம்: 76.76\nபொலநறுவை – முன்னிலை: 42,334\nகம்பகா – முன்னிலை: 4,660\nபுத்தளம் – முன்னிலை: 4,622\nபதுளை – முன்னிலை: 281\nஇதில் ஒன்றை நீங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். மைத்திரிக்கு வெற்றியை நோக்கி நகர்த்திய முதல் இரண்டு மாவட்டங்களாக இருப்பவை யாழ்ப்பாணமும், மட்டக்களப்புமே. குறைந்த வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இம்மாவட்டங்கவே அதிகரித்த வித்தியாசத்திலான வாக்குகளை வழங்கியவை. இந்த வரிசையில் தமிழர் அதிகம் வாழும் நுவரேலியா 4ஆம் இடத்திலும், 5ஆம் இடத்தில் அம்பாறை, 6ஆம் இடத்தில் வன்னி, 8ஆம் இடத்தில் திருமலை இருப்பதைக் காணலாம். அதேவேளை ரணில் ஜயாவின் கோட்டை, கொழும்பே அதிகரித்த வாக்குவங்கியைக் கொண்ட மாவட்டம் ஆனாலும், மூன்றாம் இடத்திலும், மைத்திரியின் கோட்டை பொலநறுவை 9ஆம் இடத்திலும், அம்மையார் சந்திரிக்காவின் கம்பகா அதிகரித்த வாக்குவங்கியைக் கொண்ட இரண்டாம் மாவட்டம் ஆனாலும், வெறும் 4,622 வாக்குகள் வித்தியாசத்தில் 11 இடத்திலேயே உள்ளதையும் காணலாம்.\nஅதேவேளை மகிந்தா முன்னிலை பெற்ற 10 மாவட்டங்களின் விபரம் வருமாறு:\nகம்பாந்தோட்டை – மகிந்தா முன்னிலை: 1,04,587 வாக்குகள்\nஇரத்தினபுரி – முன்னிலை: 86,539\nமாத்தறை – முன்னிலை: 85,388\nகாலி – முன்னிலை: 83,132\nகுருநாகலை – முன்னிலை: 80,266\nமொனாராகலை – முன்னிலை: 67,469\nகளுத்துறை – முன்னிலை: 46,486\nஅநுராதபுரம் – முன்னிலை: 42,754\nகேகாலை – முன்னிவை: 25,597\nமாத்தளை – முன்னிலை: 12,952\nகடந்தமுறை மகிந்தா எட்டிய கீழ்நிலையில் இருந்து இம்முறை தேர்தலில் மாற்றங்கள் உண்டு. மேற்கண்ட மாவட்டங்களில் கைமாறும் மாவட்டங்களும் உண்டு. முன்னிலை வாக்குகளிலும் மாற்றங்கள் உண்டு. அவை எங்கெல்லாம் சாத்தியம், ஜே.வி.பி தனித்து போட்டியிடுவதன் தாக்கம், இரண்டாம் தெரிவு வாக்கின் தாக்கம், ஈழத்தமிழரும் சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்களும், தேர்தலைக் கடந்தான ஈழத்தமிழரின் சவால்கள் போன்றவற்றை அடுத்த பதிவில்ப் பார்ப்போம்.. ஏனென்றால் இன்னும் ஜந்து மாதங்களுக்குள் பாராளுமன்றத்தேர்தல் ஆம் முன்கூட்டிய��தான்..\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஇலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்\n35 வருடங்களின் பின்னர் பிரபஞ்ச பேரழகியாக தெரிவு\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/03/15/emis-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-12-07T19:49:09Z", "digest": "sha1:JG74BH2UEISPGL7GVWZQN4NUSNVEUMBK", "length": 3575, "nlines": 81, "source_domain": "www.kalviosai.com", "title": "EMIS பதிவேற்றம் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome EMIS EMIS பதிவேற்றம் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nEMIS பதிவேற்றம் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nPrevious articleசொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள்\nEMIS மாணவர்கள் விபரம் பதிவேற்றம் குறித்து விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n : அரசு ஊழியர்கள் இன்று முடிவு\nஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வு மே 19–ந்தேதி தொடங்குகிறது 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஏழாவது ஊதியக்குழு – ஒரு பார்வை\nமத்தியரசிற்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கினால் ஏற்படும் செலவுத்தொகை பற்றி தோராய கணக்கீடு\nசி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி\nவங்கிகள் தனியார்மயமாதலைக் கண்டித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59034-don-t-need-bullet-train-soldiers-should-get-bulletproof-jackets-akhilesh-yadav.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T18:52:44Z", "digest": "sha1:QNWB25BBQTNLLVNNSEP5JD3GCCZVJRYR", "length": 9697, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“புல்லட் ரயில் வேண்டாம் ; வீரர்களுக்கு புல்லட்புரூஃப் கொடுங்க” - அகிலேஷ் யாதவ் | Don't need bullet train, soldiers should get bulletproof jackets: Akhilesh Yadav", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n“புல்லட் ரயில் வேண்டாம் ; வீரர்களுக்கு புல்லட்புரூஃப் கொடுங்க” - அகிலேஷ் யாதவ்\nநாட்டிற்கு புல்லட் ரயில் வேண்டாம், முதலில் எல்லையிலுள்ள வீரர்களுக்கு புல்லட்புரூஃப் உடை கொடுங்கள் என மத்திய அரசை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ், “இன்றைய நிலையில் நாட்டிற்கு புல்லட் ரயில் வேண்டாம். அதைவிட முக்கியமாக ராணுவ வீரர்களுக்கு புல்லட்புரூஃப் உடை தான் வேண்டும். ஆனால் மோடி தலைமையிலான அரசு புல்லட் ரயில் விடுவதையே லட்சியமாக கொண்டு செயல்படுகிறது” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், “நமது உளவுத்துறை ஏன் தாக்குதலை தடுப்பதில் கோட்டைவிட்டனர். இறந்த வீரர்களின் உயிருக்கு எதைக்கொடுத்தாலும் ஈடாகாது. நாடே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையின் பின்னால் நிற்கிறது. அனைத்து கட்சிகளும் தங்கள் அரசியல் நிகழ்வுகளை நிறுத்திவிட்டன. ஆனால் மத்திய ஆளும் கட்சி மட்டும் எப்போதும் போல அரசியல் பணிகளை செய்துகொண்டிருக்கிறது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கு ஒரு நீண்ட கால தீர்வை மத்திய அரசு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nஅண்மையில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்ததை குறித்து அகிலேஷின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் 2019 அட்டவணை வெளியீடு - சென்னையில் முதல் போட்டி\nஉறுதியானது அதிமுக கூட்டணி - பாஜகவிற்கு 5 தொகுதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஒரே ஆண்டில் 86 பாலியல் வழக்குகள்.. பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகிறதா உன்னாவ்..\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\n அப்பறம் ஏன் ரோட்ல டிராபிக் ஆகுது ” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்\nஎங்களுக்கு கூட்டணி பிடிக்கவில்லை - பாஜகவில் இணைந்த 400 சிவசேனா தொண்டர்கள்\n“கேட்க முடியாத வார்த்தைகளை கேட்டு மனச்சோர்வு அடைந்தேன்”- திமுகவில் இணைந்த அரசகுமார் பேட்டி..\n‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் 2019 அட்டவணை வெளியீடு - சென்னையில் முதல் போட்டி\nஉறுதியானது அதிமுக கூட்டணி - பாஜகவிற்கு 5 தொகுதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIel0Qy", "date_download": "2019-12-07T19:44:04Z", "digest": "sha1:DIZM63XKGFRYCIS5K3HJDQ6HXSVE2MAG", "length": 5832, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஜீவரக்ஷாமிர்தம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: Madras , 1923\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : இலக்கியம் , ஜீவரக்ஷாமிர்தம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/01/breaking-india-book-launch-event/", "date_download": "2019-12-07T19:36:57Z", "digest": "sha1:U7OSICURVDC6LR43TACRNERAAN6OPHKV", "length": 34428, "nlines": 247, "source_domain": "www.tamilhindu.com", "title": "Breaking India புத்தக வெளியீட்டு விழா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nBreaking India புத்தக வெளியீட்டு விழா\nநூல் ஆசிரியர்கள்: ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்\nஇடம்: ஓபுல் ரெட்டி ஹால், வாணி மகால், தி.நகர், சென்னை.\nநாள்: 3 பிப்ரவரி 2011, வியாழக் கிழமை மாலை 6 மணி.\nபூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் புத்தகத்தை வெளியிடுகிறார்கள்.\nநூலாசிரியர்கள் புத்தகம் பற்றி அறிமுகம் செய்து பேசுகிறார்கள்.\nதிரு. டாக்டர் சி.ஐ ஐசக் – வரலாற்று ஆய்வாளர், எம்.டி. பல்கலைக் கழகம், திருவனந்த புரம்.\nதிரு. பி.என். பெஞ்சமின் – பெங்களூர் மத உரையாடல் அமைப்பு (BIRD) ஒருங்கிணைப்பாளர்.\nதிரு. எஸ்.ராமச்சந்திரன் – வரலாற்று அறிஞர் & கல்வெட்டாய்வாளர், தென்னிந்திய சமூக வரலாற்று மையம் (SISHRI).\nதிரு. டாக்டர் டி.என்.ராமச்சந்திரன் – இயக்குனர், அகில உலக சைவ சித்தாந்த ஆய்வு மையம்.\nதிரு. ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ ஏ.கிருஷ்ணமாச்சாரி – வைணவ அறிஞர்.\nநிகழ்ச்சி பற்றி மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: ப்ராணேஷ் பிரசன்னா (97911 58568)\nஇந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன – 1) பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் 2) சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள் 3) மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப் படும் திராவிட, தலித் பிரிவினைவாதம். இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும், அலசல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.\nஅமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும் மனித உரிமை அமைப்புகள், கல்வியாளர்கள், சிந்தனை வட்டங்கள், மத அமைப்புகள் ஆகியவை நிழலுருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது. ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு, புனித தாமஸ் பற்றிய கட்டுக் கதையை மையமாக வைத்து உருவாக்கப் படும் “திராவிட கிறிஸ்தவம்”, தென்னிந்திய வரலாற்றை உள்நோக்கங்களுடன் திரிக்கும் முயற்சிகள் ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.\nநூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஐந்து ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது.\nநூல் பற்றிய இணையதளம் இங்கே.\nவிரைவில் இந்த நூல் தமிழிலும் வெளிவரவிருக்கிறது\nதில்லியிலும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.\n9-பிப்ரவரி, 2011. மாலை 5 மணி.\nசிறப்பு விருந்தினராக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கலந்து கொள்கிறார்.\nTags: ஆய்வுகள், இந்தியா, காலனியம், கிறிஸ்தவ அமைப்புகள், கிறிஸ்தவ மிஷனரிகள், கிறிஸ்தவம், சமூகவியல், சிந்தனைகள், செயிண்ட் தாமஸ், தமிழகம், தலித், திராவிட இயக்கம், பிரிவினைவாதம், புத்தகப் பார்வை, புத்தகம், புனித தோமா, மதமாற்றச் சூழ்ச்சிகள், மதமாற்றம், மேற்குலகம், வரலாறு\n18 மறுமொழிகள் Breaking India புத்தக வெளியீட்டு விழா\nஇப்புத்தகம் மிக முக்கியமானதொரு பார்வையை அளிக்கும் என்பதில்\nஆனால் இதன் விலை (695 ரூபாய்) மிகவும் அதிகமாக படுகிறது.\nபுத்தகத்தை அச்சிட, Publicize, Distribute செய்ய மற்றும் அவ்விரு\nஆசிரியர்களின் உழைப்புக்கு தரப்படும் பணம் என்று எல்லாவற்றையும்\nகணக்கில் கொண்டாலும் இந்த விலை மிகவும் அதிகமாகவே படுகிறது.\nசாதாரணமாக ஆங்கில புத்தகங்களின் விலை (கலை, சுயசரிதை)\nபோன்றவற்றின் விலை இப்படி இருந்தாலும் இந்த புத்தகத்தின்\nநோக்கத்தை அடிப்படையாக கொண்டு விலையை நிர்ணயத்திருக்கலாம்.\nதமிழில் வரும் புத்தகமாவது பலர் வாங்கக்கூடிய விலையில் இருக்கும்\n விலை பற்றி பிறகு யோசிப்போம் \nதற்பொழுதுள்ள சூழ்ச்சியான நிகழ்வுக்களுக்கு இரையான இந்தியர்களுக்கு, முழு பார்வையை, மறு விழிப்பை இது வழங்கும் என தெரிகிறது \nதமிழில் வரும் பொழுது இரு (அல்லது பல .) விதமாக (எளிமையான, விரிவான) புத்தகங்கள் வந்தால் நல்லபடி கொண்டு சேர்க்கமுடியும் \nமிகவும் அவசியமான, பரவலாகச் சென்றடைய வேண்டிய புத்தகம். நூலகப் பதிப்புடன் சேர்த்து மலிவு விலைப் பதிப்பையும் கொண்டு வந்திருந்தால் அதிகம் பேர் உடனே வாங்கிப் பயன் பெற முடிந்திருக்கும். குறிப்பாக வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய நூல் ஆதலால் விலை நியாயமானதுதான். கிறிஸ்தவ மிஷனரிகள் இங்கு செய்யும் சூது வாதுகளை அறியாமல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மக்களில் பலர் இந்த மிஷனரிகள் மீது அனுதாபம் கொண்டும், ஹிந்துஸ்தானத்து மக்களுக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டும், அப்பாவித்தனமாக மிஷனரிகளுக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு விழிப்பூட்ட இப்புத்தகம் உதவும். எனக்கே இப்புத்தகத்தை உடனே வாங்கி வாசிக்க ஆர்வம் உண்டாகிறது. ஆனால் வாங்கும் சக்தியில்லை புத்தகம் உருவானதில் உரிய பங்களிப்புச் செய்த ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டனுக்கு என் வாழ்த்துகள்.\nபுத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசவிருக்கும் டாக்டர் ஐஸக், பெங்களூரு பி.என். பெஞ்சமின் இருவரையும் நான் அறிவேன். இருவரும் மிஷனரிகளின் மத மாற்ற முயற்சிகளை அறவே வெறுப்பவர்கள். பெஞ்சமின் மத மாற்றத்தைக் கைவிடக் கோரி கிறிஸ்தவர்களிடமே கையொப்ப இயக்கம் நடத்தியவர். ஆண்டு தோறும் அவரது அமைப்பின் விழாவுக்கு அழைப்பார். ஆனால் ஒரு தடவைகூட என்னால் போக முடிந்ததில்லை.\nஐஸக், பெஞ்சமின் இருவரும் நமது ஆதரவைப் பெற வேண்டியவர்கள். இதேபோல் தில்லியில் அஷ்ரஃப் என்கிற கோவையைச் சேர்ந்த முகமதியர் உள்ளார். திருமந்திரத்தை ஓதி, மனதளவில் சைவராக வாழ்பவர். இவரும் நமது ஆதரவுக்குரியவர். இப்படிப் பலர் கிறிஸ்தவ முகமதிய சமயங்களில் உள்ளனர். நமது பண்பாடு, தத்துவ மரபு, ஆன்மிக விழிப்புணர்வு ஆகியவற்றை நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள்.\nஹிந்துக்களுக்கும் அன்யர்களுக்கும் தெளிவு தரும் வகையில் நூல் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கிறேன். இதற்காக பரிச்ரமப்பட்ட ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஸ்ரீ ராஜீவ் மல்ஹோத்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வர்த்ததாம் வர்த்ததாம் என இவர்கள் சேவை தொடர இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.\nமுன்னிறுத்தப்பட வேண்டிய க்றைஸ்தவ இஸ்லாமிய ஸஹோதரர்களைப் பற்றிய தகவல் தெரிவித்த ஸ்ரீ மலர் மன்னன் அவர்களுக்கு நன்றி. மத மேலாதிக்கம் மேலோங்க அன்ய மதங்களை அழித்தொழிக்க விழையும் ஆப்ரஹாமிய மதங்களின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஹிந்துக்கள் பாலும் ஹிந்துஸ்தானத்தின் பாலும் அக்கறை காண்பிக்கும் க்றைஸ்தவ இஸ்லாமிய ஸஹோதரர்களுக்கு கடவுள் செழிப்பான வாழ்வளிக்க இறைஞ்சுகிறேன். ஸ்ரீமான், இது போன்ற நல்லுள்ளங்களைப் பற்றிய ஒரு தொகுப்பை தாங்கள் பதிவு செய்ய வேண்டும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன். அஃது இத்தளத்தின் அறிய பதிவாக அமையும்.\nUSல் ஒரு விஷயம் நடக்கிறது. அந்நாடு, அதன் தலைவர்கள்(President, Senators), முக்கிய அமைப்புகள் (Senate, White House), அரசமைப்புச் சட்டம் ஆகியன குறித்து மலிவு விலையில் புத்தகம் வெளியிடுவார்கள். Low priced edition, student edition என்று வெளிவரும். தகவல்கள் தவிர மற்றவற்றின் தரம் (paper, cover) சற்று மட்டாக இருந்தாலும் பயந்தரும் நூல்கள். நாமும் அதுபோல low priced edition இவ்விஷயத்தில் முயன்று பார்க்கலாம்.\nபுத்தக வெளியீட்டு விழாவின் போது 400 ரூபாய்க்கு விற்கப் பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் இந்த விலைக்கு வாங்கியிருந்திருக்கலாம்.\nஆங்கிலப் புத்தகத்தை இணையதளம் மூலமும் பிரபல கடைகள் மூலமும் விற்க ஏற்பாடு நடந்து வருகிறது. மேல் விவரங்கள் http://breakingindia.com/ தளத்தில் வரும். தமிழ்ஹிந்துவிலும் அறிவிக்கிறோம்.\nதமிழ்ப் புத்தகம் தயாராகி விட்டது ஆசிரியரான அரவிந்தன் நீலகண்டனே தமிழ் மொழியாக்கத்தையும் செய்திருக்கிறார் என்பதால் மூலநூலின் முழுமையான, சரியான வடிவமாகவே அதுவும் இருக்கும்.\nதமிழ்ப் புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது அதன் விலை ரூ. 300 ஆக இருக்கும் என்று புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லப் பட்டது.\nகொற்கை என்ற பெயரில் ஆயிரம் பக்கங்களுக்கும் கூடுதலாக உள்ள நாவல் ஒன்றை ஜோ.டி.குரூஸ் என்பவர் எழுதியுள்ளார். ரூ. 800/- விலையில் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. பங்குத் தந்தைகள் எவ்வாறெல்லம் வெளி நாடுகளிலிருந்து ஏழை மக்களுக்காக அனுப்பப்படும் பொருட்களையும் நன்கொடைகளையும் பங்கிட்டுக் கொள்கிறார்கள், கட்டுமான வேலைகளிலும், பங்கீடுகளிலும் எப்படித��� தரகு பெறுகிறார்கள், கன்னியாஸ்த்ரீகளையும் மற்ற பெண்களையும் எங்கனம் பாலியல் வற்புறுத்தல்களுக்கு இலக்காக்கிறார்கள் எனபதைத் தமது நாவலில் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். குரூஸ்.\nதயவு செய்து நீங்கள் தில்லியில் வெளியிட்ட புத்தகத்தின் தமிழாக்கத்தை தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியிடவும்.\nநான் ஆங்கிலப் புத்தகம் வாங்கி வாசித்தேன். அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் தமிழ் வெளியீடும் கிடைத்தால் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என நம்புகின்றேன்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]\nகன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்\nரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்\nஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்\nஅஞ்சலி – டோண்டு ராகவன்\nமலேகான் முதல் மகாடெல்லி வரை\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nதேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக\nரமணரின் கீத���சாரம் – 14\nஇளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n[பாகம் -23] இஸ்லாமியர்கள் செய்த புறச்சமயிகள், கோயில்கள், கலாசார அழிப்பு – அம்பேத்கர்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/959843/amp?ref=entity&keyword=Tata%20Consultancy%20Services", "date_download": "2019-12-07T19:03:29Z", "digest": "sha1:X46EPVDU6SYC3AGF5NZ43VGXKSRPSPUN", "length": 8143, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "இடைப்பாடியில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனைஇடைப்பாடியில் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇடைப்பாடியில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனைஇடைப்பாடியில்\nஇடைப்பாடி, செப். 30: இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் சுகாதார பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட���டம், இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது.சங்ககிரி ஆர்டிஓ அமிர்தலிங்கம், தாசில்தார் கோவிந்ராஜன், நகராட்சி ஆணையாளர் முருகன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சீரான சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யவேண்டும். மேல்நிலை தொட்டிகளுக்கு சரிவர தண்ணீர் ஏற்றப்படுகிறதா, சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் காய்ச்சல் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துள்ளனரா என கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.\nகூட்டத்தை முடித்து வெளியே வந்த கலெக்டரிடம், வேம்பனேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், வெள்ளாளபுரம் ஏரியின் நீர்வழிப்பாதையை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், தாதாபுரம் ஊராட்சி மணியகாரபாளையத்தில் மோரி அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர்.\nசேலத்தில் வரும் 6, 7ம் தேதி இலவச நீரிழிவு, கால் நரம்பு பரிசோதனை முகாம்\nதற்கொலை கடிதம் வைத்து விட்டு மாயமான தம்பதி\nபனமரத்துப்பட்டி விவசாயிகள் காய்கறி விதைகள் மானிய விலையில் பெற அழைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்லையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்\nதிருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை\nஇடைப்பாடி புதன்சந்தையில் ₹40 லட்சத்துக்கு வர்த்தகம்\nமேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்\nஇடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காய அறுவடை துவக்கம்\nகெங்கவல்லி விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயணம்\n× RELATED திருவண்ணாமலையில் தொடர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965638/amp?ref=entity&keyword=Baja", "date_download": "2019-12-07T18:42:12Z", "digest": "sha1:OHIPWSEIOSRDKXWLCMPAF5VJOKHM2F74", "length": 7382, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தாராபுரத்தில் பாஜ பேரணி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதாராபுரம், நவ.1:தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முப்பெரும் விழா பேரணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகையின் போது தமிழர் பாரம்பரிய உடை அணிந்து வந்து வேட்டி, சட்டைக்கு பெருமை சேர்த்தமைக்காக பாராட்டு விழா, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா, காந்திசங்கல்ப யாத்திரை நிறைவு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.\nதிருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ருத்ரகுமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கோவை நந்தகுமார் சிறப்புரை ஆற்றினார். தாராபுரம் காடு அனுமந்தராய கோயில் வளாகத்தில் தொடங்கிய பேரணி தாலுகா அலுவலகம் பெரிய காளியம்மன் கோயில் வீதி வழியாக பழைய நகராட்சி அலுவலகம் முன்புள்ள காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகுழந்தைகளை மீட்க சென்ற சைல்டு-லைன் ஊழியர்களுடன் வாக்குவாதம்\n6 முதல் 9ம் வகுப்பு வரை 2ம் பருவ தேர்வு அட்டவணை வெளியீடு\nதொழிலாளியிடம் கத்தியை காட்டி செல்போன் பறிக்க முயன்ற 3 பேர் கைது\nதாராபுரம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு\nஅரசு பள்ளியில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு\nவட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம்\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி கட்சி கொடி தயாரிக்கும் பணி தீவிர���்\nசுவர் இடிந்து விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம், சாலை மறியல்\nஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு\nமுன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு கத்திக்குத்து\n× RELATED பாஜ உருவாக்குவதில் அல்ல விற்பதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/category/world/3", "date_download": "2019-12-07T20:52:24Z", "digest": "sha1:GCLYTIZ4S3W6PD7BXCQQQISFXW7AR3AL", "length": 20041, "nlines": 246, "source_domain": "namadhutv.com", "title": "World", "raw_content": "\nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nஎன்கவுண்டர் விவகாரம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி நோட்டீஸ் \n நாம் தமிழர் கட்சியினர் 100 பேர் கைது \nதிருச்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 பேர் கைது - 76 சவரன் தங்க நகைகள் பறிமுதல் \nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nமேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்களை விடுதலை செய்ய கோரி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\n'நீலகிரியில் கைதி மீது ஆசிட் ஊற்றி துன்புறுத்துவதாக காவல்துறையினர் மீது புகார்'\nதீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பெண் மரணம் - கொலையாளிகளை என்கவுண்டர் செய்ய கோரிக்கை \n4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன் - சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் அதிரடி விளக்கம் \nகெத்து காட்டிய ஹதராபாத் போலீஸ் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை சுட்டுக்கொன்றனர்.\n'பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டியால் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது'ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு\n'சூடான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து' தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nநித்யானந்தா ஈகுவடாரில் இல்லை - இனிமேல் எங்கள் நாட்டின் பெயரை இழுக்க வேண்டாம் \n'நிஜத்தில் batman-ஆகவே மாறிய 8 மாத குழந்தை' உலகளவில் வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'55 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்ட ‘லில் பாப்’ பூனை உயிரிழப்பு'\nஆல்பாபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார் \n'சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்திய கொடூர தாக்குல்' 12 குழந்தைகள் பலி\nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nகோலியால் முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி - அசத்தல் வெற்றி \nஇந்தியா , மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோதல் \n'Wicket எடுத்தவுடன் Magic செய்து காட்டி அசத்திய நட்சத்திர தெ.ஆ.வீரர்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆப்பு அடித்த கிங் கோலி'மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது \nசென்னையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா \n'மார்பகங்கள் வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியான உடையில் நாகினி சீரியல் புகழ் மௌனியாய்' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'எனது மனைவிக்கும்,மகேஸ்வரியின் கணவருக்கும் தான் கள்ளதொடர்பு' பகீர் தகவலை வெளியிட்ட சீரியல் நடிகர் ஈஸ்வர்\n'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா'அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nதிருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு அனுமதி \nசபரிமலைக்கு செல்லும் சாமிகள் தெரிந்து கொள்ள வேண்டியது \nடிசம்பர் 23ம் தேதி தொடங்கிறது சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க அங்கி ஊர்வலம்\nபெண்கள் நேர்த்தி கடனாக மொட்டை அடிக்க கூடாது \nவிரைவில் இந்தியாவில் விற்பனையாகிறது ஹூவாய் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் \n'இனி 3 நாட்களிலேயே இதை செய்யலாம்' டிராய் அதிரடி அறிவிப்பு\nவீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனம்\n'கட்டணத்தை உயர்த்திய Airtel நிறுவனம்' இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய விலை பட்டியல்\nOppo A9 2020 வெனிலா மின்ட் எடிஷனின் சிறப்பம்சங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \n‘கிரீன் டீ’யில் ஆபத்து உள்ளது உங்களுக்கு தெரியுமா \nநோயற்ற வாழ்வை தரும் கருப்பு எள் \n'தினமும் நெல்லிக்காய் சாறை உண்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\nவேலை நேரத்தில் இதையெல்லாம் சாப்பிடவே கூடாதாம்\nநித்யானந்தா ஈகுவடாரில் இல்லை - இனிமேல் எங்கள் நாட்டின் பெயரை இழுக்க வேண்டாம் \nஈகுவடார் :- க���ந்த சில தினங்களாகவே ஊடகங்களை கலக்கி வருபவர் நித்தியானந்தா. காவல்துறையால் தேடப்பட்டு வரும் நித்தி , அவர் கள்ள பாஸ்ப்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக சொல்லப்பட்டது , இதனை தொடர்ந்து அவர் ,ஈகுவடார் நாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது . இந்தநிலையில் …\n'நிஜத்தில் batman-ஆகவே மாறிய 8 மாத குழந்தை' உலகளவில் வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\nஅமெரிக்கா:- சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் பேட்மேன்.இதற்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பேட்மேன் கதாப்பாத்திரத்திற்கான அடையாளங்களில் முக்கியமானது பேட்மேன் முகத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கும் முகமூடி தான். இந்நிலையில் 8 மாத பெண் குழந்தை ஒன்றின் முகத்தில் பேட்மேன் …\n'55 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்ட ‘லில் பாப்’ பூனை உயிரிழப்பு'\nஅமெரிக்கா:- இணையம் மூலமாக பலரும் பிரபலமாகியுள்ளனர் அந்தவகையில் இணையம் மூலமாக பிரபலமான பூனை ஒன்று சமீபத்தில் இணைந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த மைக் பிரிடாஸ்கி என்பவர் செல்லப்பிராணியாக வளர்த்த ‘லில் பாப்’ என்ற பெயரிடப்பட்ட இந்த பூனை …\nஆல்பாபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார் \nஅமெரிக்கா :- கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார் . கடந்த 2015 முதல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் …\n'சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்திய கொடூர தாக்குல்' 12 குழந்தைகள் பலி\nசிரியா:- கடந்த சில நாட்களுக்கு முன்பு துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் வடக்குப் பகுதியில் உள்ள குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இதனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் அதிரடி உத்தரவை உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் …\n'அமேசான் காட்டுக்கு தீ வைத்ததே ஹாலிவுட் நடிகர் டி காப்ரியோ தான்'பிரேசில் பிரதமர் பரபரப்பு குற்றச்சாட்டு\nபிரேசில்:- உலகின் மிகப்பெரிய காடாகவும்,உலகத்தின் நுரையீரல் என்று செல்லமாக அழைக்கப்படும் அமேசான் மழை காடுகளில் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 9 மாதத்தில் …\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/06/16/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-12-07T18:41:46Z", "digest": "sha1:NBQYUF2FAXXFQTQF2RKJJENFHLUCBDJ6", "length": 15103, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், பெண், பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு\nஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை\nஜூன் 16, 2015 ஜூன் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\n‘பெண்களுடன் பணிபுரிவதில் மூன்று சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். ஒன்று அவர்களுடன் நீங்கள் காதல் வயப்படுவீர்கள், இரண்டு அவர்கள் உங்களுடன் காதல் வயப்படுவார்கள். மூன்று நீங்கள் அவர்களுடைய பணித் திறமை மீது விமர்சனம் செய்தால் அவர்கள் அழுவார்கள். அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பணிக்கூடத்தை அமைக்க பரிந்துரைக்கிறேன்’\nஅறிவியல் படித்தவர்கள் ஆண்-பெண் சமத்துவத்தை உணர்ந்தவர்கள் என்கிற நம்பிக்கை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். மடாதிபதிகளைப் போலவும் காலம்காலமாக ஆணாதிக்கத்தில் ஊறிய ஆணைப் போலவும் சிந்தனை கொண்டவர்கள் அறிவியலாளர்களாகவும் நோபல் பரிசு பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். டிம் ஹண்ட் (Tim Hunt) பிரிட்டனைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர். செல்லில் உள்ள ஒரு பிரிவை கட்டுப்படுத்தும் புரத மாலிக்யூல்களை கண்டுபிடித்ததற்காக மேலும் இரண்டு அறிவியலாளர்களுடன் 2001ம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றார். மிக உயர்ந்த லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக இருக்கும் டிம், கடந்த வாரம் தன்னுடைய ஆணாதிக்க முகத்தை உலகத்துக்கு காண்பித்தார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து பேசிய டிம், ‘பெண்களுடன் பணிபுரிவதில் மூன்று சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். ஒன்று அவர்களுடன் நீங்கள் காதல் வயப்படுவீர்கள், இரண்டு அவர்கள் உங்களுடன் காதல் வயப்படுவார்கள். மூன்று நீங்கள் அவர்களுடைய பணித் திறமை மீது விமர்சனம் செய்தால் அவர்கள் அழுவார்கள். அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பணிக்கூடத்தை அமைக்க பரிந்துரைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு தன்னைத்தானே ஆணாதிக்கவாதி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார். உலகம் முழுக்க உள்ள அறிஞர்கள், அறிவியலாளர்கள், பெண்ணியவாதிகள் மத்தியில் பலத்த கண்டனங்களுக்கு உள்ளான டிம், தன் பணியிலிருந்து விலகிக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் #distractinglysexy என்ற ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டது. இதில் பல அறிவியலாளர்கள் பணியிடங்களில் எப்படி இருக்கிறோம் என புகைப்படத்துடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். முன்னேறிய சமூகத்திலேயே டிம் போன்ற நோபல் அறிஞர்களே இத்தகைய பிற்போக்கு கருத்துக்களுடன் இருக்கும்போது, அதை வெளிப்படையாக சொல்லும்போது, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பணிக்குச் செல்லும் பெண்களின் நிலை எப்படிப்பட்டது என்பதை அவரவர் அனுபவமே உணர்த்தும். நோபல் ஆணாதிக்கவாதியின் திமிர் பேச்சை ஓட ஓட விரட்டிய சில அறிவியலாளர்களின் ட்விட்டர் பதிவுகள் இங்கே… இந்த ‘எதிர்கொள்ளல்’ இந்திய பெண்களுக்கும் வேண்டும் என்பதற்காக ‘என் பாட்டி பணியிடத்தில்’ என்று நோபல் பரிசு பெற்ற dorothy Hodgkin பற்றி அவரது பேத்தி kate Hodgkin வெளியிட்ட படம். மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையில் drtanthony… குழாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் DrGiuliaLanza பேரழிவை ஏற்படுத்திய எபோலா நோய் சிகிச்சையில் மருத்துவர் Elisabetta. எபோலா தாக்கி உயிரிழந்தவர்களை காணும்போது தான் அழுததாக குறிப்பிடுகிறார். மண் ஆய்வியலாளர் Lorene Lynn தன் பணியிடத்தில் கருவிகளின் சத்தத்தில் என் அழுகைச் சத்தம் கரைந்து போகிறது என்கிறார் Madison Herbert தொல்லியலாளர் Siobhan Thompson தன் பணியிடத்தில் கடல் வாழ் உயிரியலாளர் Angee Doerr அசாதாரண உடை, அசாதாரண பணிச்சூழலிலேகூட பெண்களை பக்கத்தில் வைத்திருந்தால் ஆண்களின் கவனம் சிதறுகிறது எனில் இந்தப் பிரச்னை பெண்களிடத்தில் இல்லை, ஆண்களிடத்தில்தான் இருக்கிறது. ஆண்களின் பழமையான கண்ணோட்டத்தில் இருக்கிறது, தறிகெட்டு ஓடும் கட்டுப்படுத்தமுடியாத மனதில் இருக்கிறது பிரச்னை\nகுறிச்சொல்லிடப்பட்டது #distractinglysexy, அறிவியலாளர்கள், அறிவியல், ஆணாதிக்கம், பெண்ணியம், Tim Hunt\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…\nNext postசமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு\n“ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை” இல் 4 கருத்துகள் உள்ளன\nPingback: பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம் | நான்கு பெண்கள்\nநோபெல் பரிசு பெற்றவரிடத்தில் கூட இப்ப்டியொரு பிற்போக்குச் சிந்தனையா நம்பவே முடியவில்லை. கட்டுரையாளர் கூறுவது போல பிரச்சினை பெண்களிடத்தில் இல்லை நம்பவே முடியவில்லை. கட்டுரையாளர் கூறுவது போல பிரச்சினை பெண்களிடத்தில் இல்லை\nPingback: பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம் – மு. வி. நந்தினி – Arts & Entertainment\nPingback: பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம் – மு. வி. நந்தினி – NEWS&ARTS ENTERTAINMENT\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்��ள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/malaysian-hotel-md-arrested-for-series-of-train-robberies-in-chennai/articleshow/69376506.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-12-07T20:41:45Z", "digest": "sha1:MKDMSHRQATJK3WC2F5OKUDA3XSX6PC2U", "length": 13373, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "train robbery: சென்னை ரயில்களில் கொள்ளையடித்து மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பலே கில்லாடி கைது!! - சென்னை ரயில்களில் கொள்ளையடித்து மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பலே கில்லாடி கைது!! | Samayam Tamil", "raw_content": "\nசென்னை ரயில்களில் கொள்ளையடித்து மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பலே கில்லாடி கைது\nஆறு மொழிகளில் சரளமாகப் பேசும் இந்த ஆசாமி இன்று ரயில்வே போலீசாரிடம் சிக்கியுள்ளார். இவர் கடந்த 2016 முதல் 2019 வரை திருடிய 110 நகைகளை போலீசார் கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.\nசென்னை ரயில்களில் கொள்ளையடித்து மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பலே கில்லாடி கைது\nபெண்களுடன் பேசி ஏமாற்றி விலை மதிப்பற்ற பொருட்களைத் திருடியுள்ளார்.\nகொள்ளையடித்த பணத்தை வைத்து மலேசியாவில் ஹோட்டல் ஆரம்பித்துள்ளார்.\nசென்னை ரயில்களில் தொடர்ந்து பெண்களிடம் மோசடிச செய்துவந்ததாக கேரளாவைச் சேர்ந்தவர் கைதாகியுள்ளார்.\nகேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. 49 வயதான இவர் சென்னை ரயில்களில் நூதன முறையில் மோசடி செய்துவந்துள்ளார். ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளில் டிக்கெட் எடுத்துக்கொண்டு மற்ற பயணிகளைப் போல பயணிப்பதும், பெண்களுடன் பேசி அவர்களை ஏமாற்றி விலை மதிப்பற்ற பொருட்களைச் சுருட்டிக்கொண்டு தப்புவதுமாக இருந்துள்ளார்.\nபெண்களையே குறிவைத்து இந்த மோசடி வேலையை பல ஆண்டுகளாகச் செய்துவந்துள்ளார். இப்படிக் கொள்ளையடித்த பணத்தை வைத்து மலேசியாவில் ஓட்டல் ஆரம்பித்துள்ளார். மாடலிங் நிகழ்ச்சிகளும் நடத்திவந்துள்ளார். பாலியல் தொழிலும் செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஆறு மொழிகளில் சரளமாகப் பேசும் இந்த ஆசாமி இன்று ரயில்வே போலீசாரிடம் சிக்கியுள்ளார். இவர் கடந்த 2016 முதல் 2019 வரை திருடிய 110 நகைகளை போலீசார் கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடி��ில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nChennai Rains: சென்னையில் அதிகாலை முதல் புரட்டி எடுத்து வரும் மழை\nசென்னையில் மூச்சு முட்டும் மாசுக் காற்று: எச்சரிக்கை மக்களே\nசெம ஹேப்பி அறிவிப்பு- கட்டணச் சலுகையை வாரி வழங்கிய சென்னை மெட்ரோ\nதென்சென்னை மக்களை குஷிப்படுத்தும் மெட்ரோ ரயிலின் அடுத்த திட்டம் - உங்க ஏரியாவிற்கும் வருது\nசென்னையில் உயிரை பறிக்கும் ஆபத்து- பைக் ரேஸில் மீண்டும் ஈடுபடும் இளைஞர்கள்\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nஅரசுப்பள்ளியில் விஷமாக மாறிவரும் சத்துணவுத் திட்டம்...\nதமிழ்நாட்டில், இந்தி சொல்லிதர முடியவில்லை: புலம்பும் தமிழ்நாடு அரசு\n தமிழகத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியானது அமமுக...\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: இதுதான் சரியான நீதி..\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னை ரயில்களில் கொள்ளையடித்து மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பலே க...\nகாதலனை கடத்தி தர்ம அடி கொடுத்த டென்னிஸ் வீராங்கனை கைது\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் கார் விபத்...\nரயிலில் மின்தடை ஏற்பட்டதால் பயணிக்கு ரூ.10,000 இழப்பீடு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/german/lesson-2654771070", "date_download": "2019-12-07T20:13:21Z", "digest": "sha1:2LWOKCPFKQLZLEI4XU2RDMZDYBTRXFZJ", "length": 4293, "nlines": 170, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Sano, kuracado, higieno - சுகாதாரம், மருத்துவம், சுத்தம் | Lektion Details (Esperanto - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nSano, kuracado, higieno - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nSano, kuracado, higieno - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nKiel diri al kuracisto pri kapdoloro.. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nanalizo de sango இரத்தப் பரிசோதனை\narteria premo தமனி அழுத்தம்\npurigi la nazon மூக்கு சுத்தம் செய்தல்\nsin razi சுயமாக முகம் மழித்தல்\nsin senti சுய உணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/pm-modi-inaugurates-lays-foundation-stone-for-various-development-projects-in-agra-542962", "date_download": "2019-12-07T18:42:51Z", "digest": "sha1:4GLSY62KLZQBETIGM2L56J4CA6ZO7BJU", "length": 24875, "nlines": 265, "source_domain": "www.narendramodi.in", "title": "சிறந்த மற்றும் கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில் குடிநீர் வழங்கும் கங்காஜல் திட்டத்தை பிரதமர் ஆக்ராவில் தொடங்கி வைத்தார்", "raw_content": "\nசிறந்த மற்றும் கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில் குடிநீர் வழங்கும் கங்காஜல் திட்டத்தை பிரதமர் ஆக்ராவில் தொடங்கி வைத்தார்\nசிறந்த மற்றும் கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில் குடிநீர் வழங்கும் கங்காஜல் திட்டத்தை பிரதமர் ஆக்ராவில் தொடங்கி வைத்தார்\nஆக்ராவில் சுற்றுலாவுக்கான அடிப்படை கட்டமைப்பின் மேம்பாட்டிற்கும் விரிவாக்கத்திற்கும் மிகப்பெரும் உந்துதலை அளிக்கும் வகையில் ஆக்ரா நகருக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ரூ.2900 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.\nஆக்ராவுக்கு சிறந்த மற்றும் கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில் ரூ.2880 கோடி செலவு மதிப்பிலான கங்காஜல் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆக்ராவுக்கு வினாடிக்கு 140 கனஅடி கங்கை நீரைக் கொண்டு வருவது கங்காஜல் திட்டத்தின் நோக்கமாகும்.\nஆக்ரா பொலிவுறு நகரின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து நோக்கத்திற்காக ஆக்ரா நகர் முழுவதும் கண்காணிப்பதற்கு இந்த திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும். ஆக்ராவை ரூ.285 கோடி செலவில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளித்து நவீன உலகத்தரம் வாய்ந்த பொலிவுறு நகரமாக மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும்.\nஆக்ராவில் உள்ள கோத்திமீனா பஜாரில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “கங்காஜல் போன்ற திட்டங்கள் சிசிடிவி கேமிராக்கள் போன்ற வசதிகள் ஆகியவற்றால் ஆக்ராவை பொலிவுறு நகரமாக்��� நாம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” என்றார். இந்த வசதிகள் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் என்று பிரதமர் தெரிவித்தார்.\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், ஆக்ராவில் எஸ்என் மருத்துவக்கல்லூரியின் தர மேம்பாட்டிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் ரூ.200 கோடி செலவு மதிப்பீட்டில் அந்த மகளிர் மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட மகப்பேறு பிரிவு உருவாக்கப்படும். சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு சுகாதாரம் மற்றும் பேறுகால கவனிப்பு கிடைக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், தொடங்கப்பட்ட 100 நாட்களுக்குள் இந்தத் திட்டத்தின்கீழ் ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைந்திருப்பதாகக் கூறினார்.\nபொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பது சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள அடியாகும் என்று பிரதமர் கூறினார். மற்ற பிரிவில் உள்ள மாணவர்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை அரசு உருவாக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். “பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு செய்திருப்பதற்கும் கூடுதலாக உயர்கல்வி, தொழில்நுட்பம், தொழில்முறை கல்வி நிறுவனங்களிலும் வாய்ப்பு வசதிகளை வழங்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். உயர்கல்வி நிறுவனங்களில் பத்து சதவீத இடங்களையும், நாங்கள் கூடுதலாக்கியிருக்கிறோம். எந்த ஒருவரின் உரிமையையும் பறித்துக் கொள்ளும் நடைமுறையை நாம் பெற்றிருக்கவில்லை” என்று பிரதமர் கூறினார்.\n“ஊழலுக்கு எதிராக நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு அளித்த ஆணையை முழு சக்தியோடு செயல்படுத்த நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதன் காரணமாகத்தான் எனக்கு எதிராக சிலர் ஒன்றுசேர தொடங்கியிருக்கிறார்கள்” என்று பிரதமர் தெரிவித்தார். தமது அரசின் முன்னுரிமைகள் பற்றி அழுத்தமாக தெரிவித்த பிரதமர், தேசத்தின் முன்னேற்றத்திற்கான சாவியை பாஞ்ச்தாரா எனும் ஐந்து அம்ச வளர்ச்சி திட்டங்கள் கொண்டிருக்கின்றன என்றார். குழந்தைகளுக்குக் கல்வி, விவசாயிகளுக்கு பாசன நீர், இளைஞர்களுக்கு வாழ்வாதாரம், மூத்தோருக்கு மருந்துகள், அனைவருக்கும் குறைதீர்ப்பு என்பவை அந்த ஐந்து ��ம்சங்களாகும்.\nஅம்ருத் திட்டத்தின்கீழ் ஆக்ராவின் மேற்குப்பகுதியில் கழிவுநீர் வெளியேற்ற கட்டமைப்பு திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு துப்புரவு வசதியை மேம்படுத்த உதவும்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64161-kashmir-one-more-terrorist-has-been-neutralised-in-the-encounter.html", "date_download": "2019-12-07T19:45:23Z", "digest": "sha1:BX7SQNWW4QUTMXDNPNKKOVYLRJCYMC5L", "length": 10101, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஜம்மு காஷ்மீர்- தீவிரவாதி சுட்டுக்கொலை | Kashmir- One more terrorist has been neutralised in the encounter", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஜம்மு காஷ்மீர்- தீவிரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்திலுள்ள டிராகட் சுகன் என்ற பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஇந்திய படைகளும் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகன் பிரதமர் ஆனதை டி.வி.,யில் பார்த்து ரசித்த தாய்\nசேலம்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒன்பது பேர்\nஆசிரியர் தகுதி தேர்வு: ஹால்டிக்கெட் பிரச்னை; புதிய வழிமுறை\nதேர்தலில் ராகுலை வென்ற ஸ்மிருதிக்கு மீண்டும் அமைச்சர் பதவி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் க��ன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமோடி ஆட்சியினால் முன்னேறி வருகிறது இந்தியா - பிரகாஷ் ஜவடேக்கர்\nஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை\nஅசாமில் பிடிபட்ட 3 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/apple-iphone-11-pro-max-256gb-gold-price-puWPbz.html", "date_download": "2019-12-07T20:12:46Z", "digest": "sha1:N7NBM6LQ2VKDQEQAQ7NNHL5P4WAIAUAO", "length": 11591, "nlines": 238, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட்\nஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட்\nஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணைய���ல் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட் சமீபத்திய விலை Dec 07, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட் விவரக்குறிப்புகள்\nசிம் சைஸ் SIM2: eSIM\nடிடிஷனல் பிட்டுறேஸ் Dust proof\nஇன்டெர்னல் மெமரி 256 GB\nஒபெரடிங் சிஸ்டம் iOS v13.0\nஒபெரடிங் பிரெயூனிசி SIM1: Nano, SIM2: eSIM\nசவுண்ட் பிட்டுறேஸ் Dolby Digital\nபேட்டரி சபாஸிட்டி 3969 mAh\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மாஸ் ௨௫௬ஜிபி கோல்ட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=2", "date_download": "2019-12-07T19:26:42Z", "digest": "sha1:P6T57RBOZ7DQW2R7ZEAGLCNWZ37YVI3G", "length": 9583, "nlines": 116, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅருந்தவராஜாவின் நூல்கள் வெளியீடு புகைப்படம் 2\nஅருந்தவராஜாவின் நூல்கள் வெளியீடு புகைப்படம் 1\nநிஜத்தின் நிழல் கவிதை நூல் அறிமுக விழா\nதலைநகரில் தமிழ் நாடக அரங்கு நூல் அறிமுக விழா\nகண்களில் ஏன் கங்கை நூல் அறிமுக விழா\nகௌரவ கலாசார அமைச்சர் திரு.ரத்னாயக அவர்கள் கவிஞர் ஏ.இக்பாலுக்கு கொடகே விருது வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்\nவ. ந. கிரிதரன் சேகரம்\nதிருமதி பரமேஸ்வரன், திருமதி பூபாலன்\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கி��ை\nசாரதா, சச்சிதானந்ததேவி, சுபாஜினி, ரஞ்சினி, சந்திரவதனா, சரோஜினி\nபுத்தகங்களோடு பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன்\nமாவை கொல்லங்கலட்டி கேணிக்கரை திருவருள் மிகு ஶ்ரீவீரகத்தி விநாயகர் தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம் 2011\nவ. ந. கிரிதரனின் 25 சிறுகதைகள்\nவ. ந. கிரிதரன் கவிதைகள் 41\nவ. ந. கிரிதரனின் 59 கட்டுரைகள்\nகவீந்திரன் (அறிஞர் அ. ந. கந்தசாமி) கவிதைகள்\nவ. ந. கிரிதரனுக்குக் எஸ். பொன்னுத்துரை எழுதிய மடல் 2\nவ. ந. கிரிதரனுக்குக் எஸ். பொன்னுத்துரை எழுதிய மடல் 1\nவ. ந. கிரிதரனுக்குக் கே. எஸ். சிவகுமாரன் எழுதிய மடல்\nவ. ந. கிரிதரனுக்குப் பேராசிரியர் க. கைலாசபதி எழுதிய மடல்\nமுருகேச பண்டிதரைப் பற்றி குலசபாநாதன் எழுதியது\nஅ.சுப்பிரமணியபிள்ளை அவர்களுக்கு உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பாடிய தேகவியோகப்பாடல்கள்\nஔவையார் எழுதிய கல்வி ஒழுக்கும் எனும் நூலுக்கு க.பொன்னம்பல உபாத்தியார் எழுதிய உரை\nஶ்ரீமத்.வே, சாமிநாதையரவர்கள் பதிப்பித்த சீவசிந்தாமணியுரைப் பிழைகள்\nக.வைத்திலிங்கம் பிள்ளை என்பவர் இந்து சாதன பத்திரிகை ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nவேதவன முதலியார் தம்பையா முதலியார் அவர்களின் ஞாபகப்பா\nசிவா தியாகராஜா அவர்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் போது\nசிவா தியாகராஜா அவர்கள் லண்டவ் தமிழாலயத்தில் கௌரவிக்கப் பட்ட போது\nயாமினி சிவராமலிங்கத்துடன் ஒரு நேர்காணல்\nமரபுரிமையை வலுவூட்டுதலுக்கான அறிவு - யாழ்ப்பாணப் பல்கலைகழக விழாவாயில் மீதான விவாதங்கள்\nவடமாராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் - 4\nஅகந்தை அகன்றிட உகந்த ஒரு பண்டிகை\nநாமும் கலைபாடி பாரினிலே நிலைபெறவே \"யாழ்பாடி\" மலர்கொண்டு ஊரெங்கும் பரிசளிப்போம்\nஅஞ்சல் தினத்தை ஒட்டிய முத்திரைக் கண்காட்சி மானிப்பாயில் போகிறது\nநல்லாதனார் தந்த திரிகடுகம் பொல்லாதவற்றை எல்லாம் போக்கிடுமே\nஎம் அன்னை கரவை கந்தவேள் சேதுபதியம்மை அவர்கள் மீதான கண்ணீர் அஞ்சலி\nக.பொன்னம்பல உபாத்தியார் அவர்கள் சிவபதம் அடைந்தமையைக் குறித்து உதிர்ந்த கவிமணிகள்\nபண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் மீதான கண்ணீர் அஞ்சலி\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84079.html", "date_download": "2019-12-07T18:56:38Z", "digest": "sha1:DW4DTVSZZDM5FKKI35GCANYLRFMZ76TX", "length": 5415, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் பல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது வாக்கை பதிவு செய்தார்.\nஅதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். போஸ்டல் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஜினியின் ஓட்டு மிக முக்கியமானது. அது இல்லாதது வருத்தமளிக்கிறது. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.\nநடிகர் சங்க தேர்தலில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் அது இருக்க கூடாது என்பது எனது விருப்பம்’ இவ்வாறு கமல் கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/10/26/four-uncapped-players-included-bangladesh-squad-first-test-zimbabwe/", "date_download": "2019-12-07T20:19:02Z", "digest": "sha1:CLDGVBR3G6XYW6WH24VHBWE4J2H74CEI", "length": 23448, "nlines": 263, "source_domain": "sports.tamilnews.com", "title": "four uncapped players included bangladesh squad first test zimbabwe", "raw_content": "\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nபங்களாதேஷ் அணி தமது சொந்த மண்ணில் சிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. four uncapped players included bangladesh squad first test zimbabwe,tamil sports news,today sports\nஇந்த தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் கலித் அஹ்மது அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் ��தைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்ய���வின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ���யிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2014/02/", "date_download": "2019-12-07T19:41:59Z", "digest": "sha1:64PX2NYGZPZU7WUFU7KJOVBEME6MG2QX", "length": 59387, "nlines": 826, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: February 2014", "raw_content": "\nராஜீவ் கொலை பெரிய தப்பு: அற்புதம் அம்மாள்\nவரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளில், அற்புதம் அம்மாளைச் சந்திக்க முடியவில்லை; ஓரிரு நாட்கள் கழித்துச் சென்றபோது, வழக்கம்போல, மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்கள் கனக்கும் தோள்பையுடன் கிளம்பியிருந்தார். “எம் புள்ள மட்டும் இல்லப்பா, இன்னும் நெறையப் புள்ளைங்களைத் தூக்குக் கயித்துப் பிடிக்கு வெளியே இழுத்துக்கிட்டு வர வேண்டியிருக்கு” என்றவர், வழியில் ஒரு பொரி பொட்டலத்தை வாங்குகிறார். “ரொம்ப அசத்தினா தவிர, நான் சாப்பாடு தேடுறதுல்ல; பல நாள் இந்தப் பொரிதான் நமக்குச் சாப்பாடு” என்கிறார் சிரித்துக்கொண்டே. நடந்துகொண்டே பேச ஆரம்பித்தோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அற்புதம் அம்மாள், சந்திப்புகள், சமஸ், பேரறிவாளன் அம்மா\nஜனநாயக அரசியல் என்பது வெகுஜன அரசியல்தானே\nஒரு பொழுதாயினும் நீ என்னை அடித்தது கிடையாது. இருந்தும் உனது முகம் சிவப்பதும் உரத்த குரலில் நீ கத்துவதும் வேகமாகக் காற்சட்டையைச் சரிசெய்வதும். இவையெல்லாம் ஒருத்தனைத் தூக்கிலிடுவதுபோல. தூக்கிலிட்டால் அவன் செத்துவிடுவான். எல்லாம் முடிந்துவிடும். ஆனால் தூக்கிலிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவனை அருகிலிருந்து பார்க்க வைத்து, கழுத்துக்கு முன் கயிறு தொங்கும் அந்தக் கணத்தில், ஆயுள் தண்டனை என அவனுக்குச் சொல்வதைப் போல. வாழ்வு முழுதும் அவனை அந்த வலியில் துடிக்கவைப்பதைப் போல.”\n- காஃப்கா தந்தைக்கு எழுதிய கடிதத்தில்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள், சமஸ், மரண தண்டனை\nதிடீரென்று அழைக்கிறார்: “இன்னைக்கு அலுவலகம் வர முடியுமா\nபொதுவாக, சரியான நேரத்தைப் பின்பற்றுவார் என்பதால், அவர் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அவருடைய நாற்காலியில் அமராமல், சோபாவில் அமர்ந்திருக்கிறார். நாற்காலியை இழுத்துப்போட்டு அருகில் அமருமாறு சைகைசெய்கிறார்: “உடம்பு சரியில்லை, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். என்ன மருந்து எழுதினார்னு தெரியலை. மாத்திரை முழுங்கினதிலேர்ந்து மயக்கமாவே இருக்கு” என்றவர், சத்யா என்பவரை அழைக்கிறார். சத்யா வந்ததும் அவரிடம் சாப்பிட எடுத்துவரச் சொல்லி சைகை காட்டுகிறார். சத்யா அகன்றதும், “சத்யா என்னோட மகன் மாதிரி. தப்பு. அவன் என்னோட வளர்ப்பு மகன்” என்கிறார். கொஞ்சம் இடைவெளி விட்டு, “சத்யா எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிச்சிருக்கான். டிரைவர் வேலைக்குத்தான் என்கிட்ட வந்தான். ‘தமிழ் இலக்கியம் படிச்சுட்டு என்ன செய்யப்போற’ன்னு கேட்டுட்டு, நான்தான் சினிமா கத்துக்கச் சொன்னேன். இப்போ சத்யா சினிமா படிக்கிறான். அவனும் என்னுடைய மாணவன். ஏதோ, நம்மால முடிஞ்சது இப்படிப்பட்ட உதவிகள்தான்” என்கிறார்.\nசத்யா ஒரு கோப்பையில் காய்கறி சூப்பைக் கொண்டுவந்து கொடுக்கவும், மெல்ல அதைக் கரண்டியால் எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறார். அவருடைய கைகள��� நடுங்கி, சட்டையில் சூப் சிந்துகிறது. தொடர்ந்து ஒவ்வொரு முறை சூப்பை உறிஞ்ச வாய்க்குக் கொண்டுசெல்லும்போதும், சூப் சிந்துகிறது. ஆனால், அதை உணரவோ தடுக்கவோ அவரால் முடியவில்லை. நகரும் கணங்கள் சங்கடமாக மாறுவதை உணர்ந்தவராக, அருகில் இருந்த ஒரு புகைப்படத்தைக் கையில் எடுத்துக்கொடுத்து, “இந்தப் படத்தைப் பார்த்திருக்கீங்களா\nஅது கொஞ்சம் அரிதான படம். ஒலிப்பதிவுக் கூடத்தில் கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் அவர் ஓவெனக் கத்துவது போன்ற படம் அது. “‘மூன்றாம் பிறை’யில ஸ்ரீதேவி பயந்து கத்துவது மாதிரியான காட்சியில, எப்படிக் கத்தணும்னு நான் விளக்கினப்போ எடுத்த படம் இது. ரவி எடுத்தது. ரவி எப்போ, எங்கேர்ந்து படம் எடுக்கிறார்னே தெரியாது” என்பவருக்குள் இருக்கும் புகைப்படக்காரர் வெளியே வருகிறார். “நான் ஸ்ரீதேவியை எடுத்த படத்தை நீங்க பார்க்கணுமே…” என்றவர் கொஞ்சம் உற்சாகம் வந்தவராக, மெல்ல எழுந்து, படங்கள் தொங்கும் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.ஸ்ரீதேவியின் அற்புதமான ஒரு படத்தைக் காட்டுகிறார்: “என்னா அழகு\nகூடவே அங்கு மாட்டப்பட்டிருக்கும் ஏராளமான படங்களிடையே ரஜினியோடு நிற்கும் ஒரு படத்தைக் காட்டுகிறார். பாலு மகேந்திராவும் ரஜினியும் நின்றுகொண்டிருக்க, அவர்கள் அருகே கீழே அமர்ந்திருக்கும் மாதவி பாலு மகேந்திராவை ரசித்துப் பார்க்கும் படம் அது.\n“தனுஷ் இங்கே வந்தப்போ இந்தப் படத்தைப் பார்த்தார். ‘சார்... மாதவியோட பார்வையைப் பாருங்க சார்... எங்க மாமனாரைப் பார்க்கலை; உங்களையே பார்க்கிறாங்க'னு சொன்னார். அப்புறம்தான் கவனிச்சேன். மாதவி என்னைத்தான் பார்த்துக்கிட்டுருக்கார்; இல்லையா\n“அந்தக் காலத்தில் அட்டகாசமாக இருந்திருக்கிறீர்கள் சார்…”\n“ஏன், இப்போது மட்டும் என்னவாம்\n“எல்லோர் படமும் இருக்கு. சில்க் ஸ்மிதா படம் இல்லையே\n என் மனசுல இருக்கு” என்கிறவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு,“சில்க் பேரழகி. அவளோட முகம், உடல், கால்கள்... சில்க் பேரழகி. அவளுடைய உதட்​டுச் சுழிப்பு போதுமே... கவர்ச்சிக்கும் கிறக்கத்துக்கும். அத்தனை சக்தி உண்டு அவ அழகுக்கு. ”\n“ஆமாம். திராவிட அழகோட உச்சம் இல்லையா அவஸ்ரீதேவியும் அழகிதான். ஆனா, அவளோட சிவப்பு நிறம் திகட்டக்கூடியது. சில்க் அப்படி அல்ல” என்றவர், அப்படியே சில நிமிஷங்கள் யோசனையில் ஆழ்கிறார். “ஒரு பேரழகிங்கிறதைத் தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்ஸ்ரீதேவியும் அழகிதான். ஆனா, அவளோட சிவப்பு நிறம் திகட்டக்கூடியது. சில்க் அப்படி அல்ல” என்றவர், அப்படியே சில நிமிஷங்கள் யோசனையில் ஆழ்கிறார். “ஒரு பேரழகிங்கிறதைத் தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள் அப்படி ஒரு முடிவு அவளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. நல்ல ஆன்மாக்கள் நம்மகிட்ட நீண்ட நாளைக்கு நீடிக்க முடியாமல்போறது ஒரு சாபக்கேடு” என்கிறார். பேச்சு அவருடைய பழைய படங்கள், நண்பர்களைப் பற்றிச் செல்லும் வேளையில், ஷோபாவிடம் போய் நிற்கிறது. மீண்டும் யோசனையில் ஆழ்கிறார். “உங்களுக்கு ஒரு கனவு வரும்போது அதுல சந்தோஷமான, துக்கமான, குழப்பமான, நிம்மதியில்லாத இப்படி எல்லா உணர்வுகளும் அதிலே இருக்கும், இல்லையா அப்படி ஒரு முடிவு அவளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. நல்ல ஆன்மாக்கள் நம்மகிட்ட நீண்ட நாளைக்கு நீடிக்க முடியாமல்போறது ஒரு சாபக்கேடு” என்கிறார். பேச்சு அவருடைய பழைய படங்கள், நண்பர்களைப் பற்றிச் செல்லும் வேளையில், ஷோபாவிடம் போய் நிற்கிறது. மீண்டும் யோசனையில் ஆழ்கிறார். “உங்களுக்கு ஒரு கனவு வரும்போது அதுல சந்தோஷமான, துக்கமான, குழப்பமான, நிம்மதியில்லாத இப்படி எல்லா உணர்வுகளும் அதிலே இருக்கும், இல்லையா அப்படி ஒரு கனவு ஷோபா. வேறென்ன சொல்ல அப்படி ஒரு கனவு ஷோபா. வேறென்ன சொல்ல” என்றவர் இரும ஆரம்பிக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: சந்திப்புகள், சமஸ், பாலு மகேந்திரா பேட்டி\nசத்யாக்களைவிடவும் நாராயணமூர்த்திகளே இந்தியாவுக்குத் தேவை\nஉலகின் பெரும் பணக்காரராக பில் கேட்ஸை உட்காரவைத்த இடம், உலகெங்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ. 4.8 லட்சம் கோடி வருமானம் வரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பீடம், ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடம். அதில் உட்காருகிறார் சத்யா நாதெள்ள. ‘பெப்சிகோ’ நிறுவனத்தின் இந்திரா நூயி, ‘டாய்ச் வங்கி’யின் அன்ஷு ஜெயின், ‘டீயாஜீயோ’ நிறுவனத்தின் இவான் மெனிஸிஸ், ‘ரெக்கிட் பென்கிஸர்’ நிறுவனத்தின் ராகேஷ் கபூர், ‘பெர்க்‌ஷைர் ஹாத்வே’ நிறுவனத்தின் அஜித் ஜெயின் என ஏற்கெனவே சில பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி பணியி��ங்களில் இந்தியர்கள் பணியாற்றிவந்தாலும், சத்யா நாதெள்ள தேர்வு பெரும் செய்தியாகியிருக்கிறது. ஆண்டுக்கு\nரூ. 16.65 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரூ. 19.05 லட்சம் கோடி மதிப்பு கொண்ட ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைப் பதவி ஏற்படுத்தும் பிரமாண்டமான பிம்பம் பிரமிக்கத் தக்கது அல்ல.\nசத்யா கொண்டாடப்பட வேண்டியவர். சரிதான். ஆனால், நாம் பேச வேண்டிய விஷயம் அதுவல்ல; இப்படிப்பட்ட அபாரமான மூளைகளின் உழைப்பும் திறனும் ஏன் இந்தியாவுக்குப் பயன்படவில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள், கார்பரேட் அரசியல், சத்யா நாதெள்ளா, சமஸ்\nசுகுமார் சென் எனும் ஜனநாயகத் தூண்\nநீங்கள் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டாடுபவராக இருந்தால், சுகுமார் சென்னையும் கொண்டாட வேண்டும். இந்தியாவின் தேர்தல் ஜனநாயகப் பாதைக்கு அடித்தளம் அமைத்தது காந்தி; பாதையை வகுத்தது நேரு என்றால், பாதையைக் கட்டமைத்தவர் சுகுமார் சென். நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஆளுமைகள், இந்திய தேர்தல், கட்டுரைகள், சமஸ், சுகுமார் சென்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் ச��ய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nசூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு ...\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nநூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு ந��்டுக் கூட்ட...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி\nநவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ...\nஅடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்க...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்��ீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nராஜீவ் கொலை பெரிய தப்பு: அற்புதம் அம்மாள்\nஜனநாயக அரசியல் என்பது வெகுஜன அரசியல்தானே\nசுகுமார் சென் எனும் ஜனநாயகத் தூண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-12-07T19:20:54Z", "digest": "sha1:AHSGCPZQCT52RGYLLWQZHHNOBF6UEEGM", "length": 42166, "nlines": 180, "source_domain": "www.tamilhindu.com", "title": "என்னுள்ளில் மார்கழி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமார்கழி வைகறையின் அந்த நான்கு மணி இருட்டில், ஊருக்கு நடுவிலிருந்த தெப்பத்தின் சுற்றுச் சுவரின் மேலிருந்து, ஒருவர் பின் ஒருவராக, உடல் குளிர்ந்த நீரைத் தொடப்போகும் அந்தக் கணத்தின் சிலிர்ப்பை நினைத்து “ஓ”-வென்று கத்திக்கொண்டு “தொப்…தொப்”-பென்று குதித்தார்கள் அந்தச் சிறுவர்கள். எல்லோரும் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு படிப்பவர்கள். வெங்குடு என்கிற வெங்கடேஷ், மெதுவாய் ஒவ்வொரு படியாய் இறங்கி, ஆறாம் படியில் தண்ணீர் பாதம் தொட்டவுடன், காலைப் பின்னிக்கிழுத்தான். “இதுக்குத்தான், டபக்குன்னு குதிச்சறணும்றது” – தண்ணீருக்குள்ளிருந்து ”அப்புடு” தண்ணீரை அள்ளி வீசினான். படியில் உட்கார்ந்து துண்டு வைத்து முதுகு துடைத்துக் கொண்டிருந்த சீனிக் கோனார், “சீக்கிரம் குளிச்சட்டு, வாங்கடா” என்றார்.\n“இன்னிக்கு என்ன பிரசாதம்டா இருக்கும்” என்று கேட்டான் தாமு. “ஏன், உனக்கு சக்கரைப் பொங்கலோட புளியோதரையும் வேணுமா” என்று கேட்டான் தாமு. “ஏன், உனக்கு சக்கரைப் பொங்கலோட புளியோதரையும் வேணுமா” என்று சிரித்தான் ரகு. ”கும்பா”-வக் கேளுங்கடா, கரெக்டா சொல்லுவான்”; கும்பா என்கிற குமாரு படியிலிருந்து கொஞ்சம் தள்ளி, தன்ணீருக்குள்ளிருந்த சிறு பாறையில் நின்றுகொண்டிருந்தான். அங்கிருந்து தெப்பத்தின் மையத்திலிருந்த கல் மண்டபத்திற்கு போக ஐந்து நிமிடம் நீந்த வேண்டும். தெப்பத்தின் உள்ளேயே வடக்குப்பக்க ஓரத்தில் நல்ல தண்ணீர்க் கிணறு இருந்தது. அது சதுரவடிவ தெப்பம். மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி தெற்கு மூலையில் உடைக்கப்பட்ட சுவர் இடைவெளியில் வெளியில் வந்து கால்வாயில் இணைந்து, ஊர் எல்லை ஓடைக்குப் போகும். கிழக்கிலிருக்கும் சின்னத் தெப்பத்தில் நீர் நிரம்பினால் இதில் விழுமாறு கால்வாய் இருந்தது. தெப்பத்தின் வடக்குப் பகுதியில் காளி கோவில். கிழக்குப் பக்கம் பெருமாள் கோவில். தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில். மேற்குப் பகுதியில் கிருஷ்ணன் கோவில். எல்லைக் காவல் கருப்பண்ணசாமி கோவில் ஊர்க் கடைசியில் கிழக்கில். கொஞ்சம் பெரிதான ஒரே ஊர்தான் என்றாலும், இரண்டாய்ப் பிரித்து, ஓடைப்பட்டி, மேலைப்பட்டி என்று பெயரிட்டிருந்தார���கள். இரண்டுக்கும் ஒரு தெருவின் இடைவெளிதான்.\nகிருஷ்ணன் கோவில் இரண்டு ஊர்களிலும் இருந்தது. எல்லா சனிக்கிழமை மாலைகளிலும் பஜனை நடக்கும். சர்க்கரைப் பொங்கலும், சுண்டலும் பிரசாதமாய் கிடைக்கும். கோவில் மேடைகளில் ஒருவர் பாரதமோ, பாகவதமோ வாசிக்க சுற்றி உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது புரட்டாசிகளில் சுந்தரகாண்ட வாசிப்பும் நடப்பதுண்டு. மார்கழிகளின் போது, முழு மாதமும், வைகறையில் பஜனையோடு ஊர்வலம் இருக்கும். மேலப்பட்டி கிருஷ்ணன் கோவிலில் பூஜை முடித்து, அங்கிருந்து பஜனைப் பாடல்களோடு துவங்கும் கீர்த்தன் குழு, நேராக தார் ரோடின் வழியாகவே மேலைப்பட்டி எல்லை வரை சென்று, அங்கிருந்து ஊருக்குள் நுழைந்து, பின் தெரு வழியாக வந்து, வழியில் சிறு சிறு கோவில்களிலெல்லாம் நின்று பூஜை முடித்து, மறுபடியும் பாடிக்கொண்டே, சன்னதி தெருவைத் தாண்டி ஓடைப்பட்டியில் நுழைந்து, கடைசி வரை சென்று, பெருமாள் கோவிலில் பூஜை முடித்து, தெப்பத்தின் பக்கப் பாதை வழியாகவே வந்து ஓடைப்பட்டி கிருஷ்ணன் கோவிலில் சின்ன பூஜை முடித்து, முத்தியாலம்மன் கோவில் தாண்டி, மறுபடியும் மேலைப்பட்டி கிருஷ்ணன் கோவில் வந்துசேரும்போது வெளிச்சம் வந்திருக்கும். பல்லாண்டும், பாவையும் பாடி மறுபடி ஆராதனை முடித்து ப்ரசாத விநியோகம். சிறுவர்கள் கூட்டம் அதிகமிருக்கும். பெரும்பாலும் அரையாண்டுத் தேர்வு முடிந்திருக்கும்.\nஅப்போது நான் பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் இருந்தேன். பள்ளியில் என் பெயர் வெங்கடேஷ் என்றாலும், என் முழுப் பெயர் “கணேஷ் விஜய வெங்கடேஷ்” என்று அப்பா சொல்லியிருக்கிறார். வீட்டில் எல்லோரும் விஜயா என்றுதான் கூப்பிடுவார்கள். மார்கழியின் விடிகாலை பஜனைகள் என்ன காரணத்தினாலோ எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு மிருதங்கம் போன்ற வாத்தியம், ஒரு கஞ்சிரா, மூன்று நான்கு கர்த்தால்கள் இவைதான் பஜனைக் குழுவின் வாத்திய உபகரணங்கள். பாடல்களோடு, கிராமத்தின் அமைதியான பனி கவியும் அந்தத் தெருக்களில் நண்பர்களோடு சுற்றி வந்தது இன்னும் பசுமையாய் மனதில். அவ்வயதிற்கே உரிய விளையாட்டுத் தனங்களும்…\nமேலைப்பட்டியில், கடைசி வீட்டிற்குப் பக்கத்தில் போகும்போது, நண்பர்களின் கர்த்தால் சத்தம் உயர��ம்; வாயால் பாடல் பாடிக்கொண்டிருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வார்கள். அவர்கள் எதற்குச் சிரிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அது சீனிவாச மாமாவின் வீடு. மாமாவின் பெண் ஹேமலதா என்னோடுதான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தது. கும்பா, குபேந்திரன் காதில் கிசுகிசுத்தான் “உனக்குத் தெரியுமா, நேத்து பள்ளிக்கூடத்துல, மத்தியானம் சாப்பிடும்போது, ரெண்டு பேரும் சாப்பாட்டு தூக்கை மாத்திக்கிட்டாங்க”. குபேந்திரன் பாடலைத் தவறவிட்டு, கோவில் மாமாவின் முறைப்பை வாங்கிக் கொள்வான்.\nமார்கழியின் வைகறைகளில், கிராமத்தின் காற்றே, கிராமச் சூழலே மாறிப்போனது போல இருக்கும். நாள் முழுதும் வழக்கம்போல் வேலைகள் நடந்தாலும், எப்போதையும் விட உற்சாகமாய் நடக்கும். கோவில்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெறும். ப்ரசாதம் வழக்கமான சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல்… என்றாலும், அவற்றின் ருசியும் மணமும் வெகுவாகக் கூடியிருக்கும். ப்ரசாத விநியோக வரிசையில் கும்பாவை இரண்டு மூன்று முறை பார்க்கலாம். கோவில் மாமா “எத்தனை தடவைடா வரிசையில வருவ” சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு, கொஞ்சம் அதிகம் வைத்து “வீட்டுக்கு கொண்டு போடா” என்பார்.\nஹேமலதா மட்டுமல்ல, வகுப்பிலிருக்கும் எல்லா பெண் நண்பர்களும் மார்கழியில் கூடுதல் அழகாகி விடுவார்கள். நட்பு கூட இன்னும் அழகாகி விட்டது போல்தான் இருக்கும். நான், லதா, ராணி, திருமலை, ஜீவா இன்னும் சிலர் சைக்கிளில்தான் ஓடைப்பட்டியிலிருந்து, சென்னம்பட்டிக்கு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தோம். அதிக பேருந்துகளும், மனித நடமாட்டமும் இல்லாத அந்த வெற்றுத் தார்ச்சாலை…எங்கள் பயணங்களை எங்களோடு சேர்ந்து கொண்டாடியது என்றுதான் நினைக்கிறேன். மதிய உணவு இடைவேளையின் போது, எங்கள் நண்பர்கள் குழு, வகுப்புத் தோழி நாகேஸ்வரியின் வீட்டிற்குச் செல்வோம். சிலசமயம் மதிய உணவை அவர்கள் வீட்டிற்கே கொண்டுசென்று சேர்ந்து சாப்பிட்டதுண்டு. நாகேஸ்வரியின் வீடு, சென்னம்பட்டியிலேயே பள்ளிக்கு எதிரிலேயே இருந்தது. எட்டு வீடுகள் எதிர் எதிராய், ஒரே உள்ளில் இருக்கும். நாகேஸ்வரியின் வீடு இடதுவரிசையில் கடைசி. எல்லா வீடுகளின் முன்னாலும் கோலம் போட்டு கலர் பொடிகளால் வண்ணமாக்கியிருப்பார்கள்.\nஎனது மார்கழியின் அன்பிற்கு, இன்னுமொரு காரணம் பெரியப்பா வீட்டிலிருந்த “பொட்டுத் தாத்தா”. பொட்டுத் தாத்தாவின் பெயர்கூட எனக்குத் தெரியாது. பெரியப்பா புரட்டாசி மாதம் முழுதும் விரதமிருப்பவர். புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டுப் பூஜை அறையில் பெரிய பூஜை நடக்கும். கடைசி சனிக்கிழமையில் ஊர் முழுதும் அழைப்பார். மகா ப்ரசாதம் உண்டு. பஞ்சாமிர்தத்தை அவரே தயாரிப்பார். உண்மையிலேயே அமிர்தமாயிருக்கும். பொட்டுத் தாத்தா புத்தகங்கள் படிப்பவர். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் புத்தகங்கள் அவரிடமிருந்தது. ராமகிருஷ்ண விஜயத்தின் கிட்டத்தட்ட நாலைந்து வருட தொகுப்புகள் இருந்தன. தாத்தாவைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் புத்தகங்களைத்தான் கொடுத்து படிக்கச் சொல்லுவார். என் வாசிப்புப் பழக்கத்திற்கு முக்கிய காரணம் வெங்கடாஜலபதி பெரியப்பாவும், பொட்டுத் தாத்தாவும் தான் என்று நினைக்கிறேன்.\nஒன்பதாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் திருமங்கலம் பி.கே.என் பள்ளியில் விடுதியில் இருந்ததால் மார்கழிகள் விசேசமில்லாமல் சென்றன. பதினொன்றாம் வகுப்பிற்கு, அம்மா திருமங்கலத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்தார். தம்பிகளும் பி.கே.என்னில் சேர்ந்திருந்தனர். அம்மாவுக்கும், செங்கப்படைக்கு வேலைக்குச் செல்வதற்கு வசதியாக இருந்தது. பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகள் படித்த இரு வருடங்களும் மார்கழிகள் மிக ரம்யமாய் கழிந்தன. மம்சாபுரம், கணபதி நகர், புது நகர் என்று வீடு மாற்றிக்கொண்டே இருந்த போதிலும், மார்கழியின் வைகறைகள் வனப்பின் அனுபவங்களுக்குக் குறைவில்லை.\nஉடன்படித்த நாராயண மூர்த்தி நல்ல தோழன். கணபதி நகர் முகப்பில் சிறிய ராமர் கோவில் ஒன்றிருந்தது. அங்கு பூஜை செய்யும், கோவிலை கவனித்துக் கொள்ளும் பட்டர் இளம் வயது. ஆனால் பூஜைகளை விஸ்தாரமாக சிரத்தையுடன் செய்வார். மார்கழி விடிகாலை பூஜைகள் நீண்ட நேரம் எடுக்கும். அவசரமே பட மாட்டார். ”சிற்றஞ்சிறு காலே”-வை இரண்டு முறை பாடுவார். வீட்டிலிருந்து கோவில் ஒரு கிமீ இருக்கும். குளித்து முடித்து கிளம்பி சைக்கிளில் செல்வேன். பூஜை முடித்து வர இரண்டு மணி நேரமாகும். வழக்கமாய் வரும் பல பெரியவர்கள் தோழமையுடன் ஸ்நேகமானார்கள். பாட்டிகள், தாத்தாக்கள், அப்பா வயதிலுள்ளவர்கள்… கோவிலுக்கென்று ஒரு பஜனை ம��்டலி இருந்தது. முன்னிரவு நேரங்களில் கோவிலுக்கு அருகிலேயே பஜனை நடக்கும். பாடல் நடக்கும்போது, கோவில் பட்டர் பாடுபவர்களுக்கு உடன் வராமல், தனியாக மிருதங்கத்தை வாசித்துக் கொண்டிருப்பார். பாடும் பாட்டி முகம் சுளித்தாலும், கண்டுகொள்ள மாட்டார். அப்போது சர்கம் படத்தில் வந்த “ராக சுதா ரஸ”-வை ஒரு முறை, பஜனையில் பாட முயற்சித்தேன். ராஜம் பாட்டி சிரித்துக்கொண்டே, “சினிமாவில் வர்ற மாதிரி பாடக் கூடாது; அத இப்படிப் பாடணும்” என்று சொல்லிக் கொடுத்தார்.\nஅதன்பின் கோவை வேளாண் பல்கலையில் நான்கு வருடங்கள் தோட்டக்கலைப் படிப்பு. படிப்பு முடித்தபின் முதல் வேலை, ஓசூரில் ஒரு கொய்மலர்ப் பண்ணையில். பணிக்குச் சேர்ந்தபோது, நண்பர்களுடன் செந்தில் நகரில் தங்கியிருந்தேன். செந்தில் நகர் முகப்பில் விநாயகர் கோவில் ஒன்றுண்டு. கோவிலில் பூஜை செய்யும் விஜயராகவன் பக்கத்தில் காரப்பள்ளியிலிருந்து வருவார். வீட்டில், மார்கழிகளின் போது, விடிகாலை ஐந்து மணிக்கு, பூஜை அறையில் பாடும்போது, நண்பர்கள் விழித்துக் கொள்வார்கள். யாரும் ஏதும் சொன்னதில்லை என்றாலும், அவர்களைத் தொந்தரவு செய்திருக்கிறோம் என்று இப்போது தோன்றுகிறது.\nசெந்தில் நகரில் இருந்தபோதுதான் திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பின், செந்தில் நகரிலேயே, மற்றொரு வீடு பார்த்து கோவையிலிருந்து மல்லிகாவை அழைத்து வந்தபின் மார்கழிகள் இன்னும் விசேஷமாகின; இன்னும் அழகாகின. மல்லிகாவின் ப்ரசாதத் தயாரிப்புகளால் இன்னும் சுவையாகின. மார்கழிக்கான ஏற்பாடுகள், டிசம்பர் முதல் வாரத்திலேயே துவங்கி விடும். பாடல்கள், மந்திர உச்சரிப்புகள் என்று முழு மார்கழியும் கொண்டாட்டமாகக் கழியும். ஆழ்வார்களின் பாசுரங்கள் அப்போதுதான் மனதுக்கு நெருக்கமாகி புரிய ஆரம்பித்தன. பல்லாண்டின் இனிப்பு தெரிய ஆரம்பித்தது.\n2006-ல் மும்பை பன்வெல் அருகே பென்னில் மற்றொரு கொய்மலர்ப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்து அங்கு குடிபெயர்ந்தோம். பென்- வருடம் முழுதும், கணேஷ் சதுர்த்திக்காய் விநாயகர் சிலைகள் செய்யும் ஒரு சிறு நகரம். அங்கிருந்து வெளிநாடுகளுக்கு விநாயகர் சிலைகள் ஏற்றுமதியாகும். அங்கு தெப்பக் குளம் நடுவிலிருந்த சாய் கோவில் மிகப் பிரசித்தம். வேறு வகையான ஆரத்திப் பாடல்களும், வழிபாட்டுச் சடங்குகளும் எனக்கு அறிமுகமான வருடங்கள். மார்கழி விடிகாலைகளில் வீட்டில் பூஜை முடித்தபின் வண்டியை எடுத்துக்கொண்டு எல்லாக் கோவில்களுக்கும் ஒரு சுற்று செல்வது வழக்கம். எங்கு, என்ன ப்ரசாதம் கிடைக்கும் என்பது மனதில் பதிந்திருந்தது. அம்பே மாதாஜி கோவில், சிவன் கோவில்…அம்பே மா-வின் கோவிலில் விடிகாலை ஆரத்தி மனதை உருக்கும். இயல் எல்.கே.ஜி-யிலிருந்து நான்காம் வகுப்பு வரை அங்குதான் படித்தது.\nஇதோ இந்த 2017 மார்கழி. கென்யா வந்தபின்னான, ஏழாவது மார்கழி. நம் ஊரின் வைகறை மணம், கோலங்கள், கோவில்கள், இசை இன்னும் சிலவற்றை இழந்திருந்தாலும், நானே அச்சூழலை உருவாக்கிக்கித்தான் கொள்கிறேன். விடுமுறை நாட்களில், பண்ணை அருகில் நகரிலிருக்கும், கோவில்களுக்குச் செல்கிறேன். இங்கும் மார்கழியின் அப்பேரன்பு என்மேல் கவிந்து ஆசீர்வதிக்கத்தான் செய்கிறது.\nசொல்வனத்தில் வெ.சுரேஷ் முன்பு, டாமி-ன் ‘A History of the World in Six glasses’ புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஆறு வகையான பானங்களின் வழியே உலக வரலாற்றைத் தொட்டெடுக்கும் முயற்சி. இதுவரையிலான என் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, நிகழ்வுகள் அனைத்தையும் மார்கழி வழியே மையமாய் வைத்து தொட்டெடுத்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது.\n​”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு…” – பெரியப்பா இந்த வரியைப் பாடும்போது அவர் குரல் தழுதழுக்கும். கண்கள் ஈரமாகும். அந்தச் சின்ன வயதில் அது எனக்குப் புரியவில்லை. இப்போது தெளிவாய் உணர்ந்திருக்கிறேன்.\n“அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு…”​\nTags: அதிகாலை, கிராமக் கோவில், கிராமச்சிறுவன், கிராமப்புற மாணவர்கள், கிராமம், குழந்தைகள், குழந்தைப் பருவம், சர்க்கரைப் பொங்கல், சிறுவர், திருப்பாவை, திருவெம்பாவை, நினைவுகள், பக்திப் பாடல்கள், பஜனை, பிரசாதம், மார்கழி, மார்கழி பஜனை, வீதி பஜனை, வெண்பொங்கல், வைகறை\n4 மறுமொழிகள் என்னுள்ளில் மார்கழி\nமார்கழி மாதத்திற்கே தனி மகத்துவம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். அம்மாதத்தில் இறை உணர்வு எங்கும் மேலோங்கி விடும். அதுவும் கிராம, சிறு நகரச் சூழல்களில் அதைத் தெளிவாக உணரலாம். இது அனுபவித்தவர்களுக்கே புரியும். பொருள் புரியாவிட்டாலும் சிறு வயதில் கற்கும் இந்த தெய்வீகப் பாடல்களின��� தாக்கம் என்றும் இருக்கும்.சிறு வயதில் மார்கழி பஜனை கோஷ்டியில் வீதி பஜனை செய்தவன் என்ற முறையில் இக்கட்டுரை மனதைத் தொட்டது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஎழுமின் விழிமின் – 7\nரமணரின் கீதாசாரம் – 8\nஇந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்\nபோரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்\nலோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17\nஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9\nபர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்\nராகுல் காந்தியின் காமெடி பேட்டி\nமூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2\nகாகித ஓடம் – கார்ட்டூன்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13\nநல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல���கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-07T18:50:57Z", "digest": "sha1:PIXYV55DVFRIKUCZWZPV55E4KB6WPJ2X", "length": 6348, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – 58வது லீக் போட்டியில் டெல்லி வெற்றி – Chennaionline", "raw_content": "\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – 58வது லீக் போட்டியில் டெல்லி வெற்றி\n10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 58-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி.யை சந்தித்தது. 16-வது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணி முதல் கோல் அடித்தது.\nஅந்த அணி வீரர் டேனியல் இந்த கோலை அடித்தார். 38-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சென்னை அணி வீரர் ரபெல் அகஸ்டா பதில் கோல் திருப்பினார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. பிற் பாதியின் கடைசி கட்டத்தில் டெல்லி அணி அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு அதிர்ச்சி அளித்தது. அந்த அணி வீரர்கள் பிக்ரம்ஜித் சிங் 78-வது நிமிடத்திலும், நந்தகுமார் சேகர் 82-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன் பிறகு சென்னை அணி கோல் அடிக்க போராடினாலும் அதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.\n12-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி ஏற்கனவே 4 டிராவும், 7 தோல்வியும் கண்டு இருந்தது. 12-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும். இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nமும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன.\n← கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு மக்கள் மரணம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nபுரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸ் உபி யோத்தா இடையிலான போட்டி டிராவானது →\nஇரட்டை பதவி விவகாரம் – ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் – இலங்கை அணிக்கு மலிங்கா கேப்டன்\nபேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பந்து வீச்சை எதிர்ப்பார்க்கலாம் – வருண் சக்கரவர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-885852571/13405-2011-03-07-14-46-29", "date_download": "2019-12-07T18:42:31Z", "digest": "sha1:OKEE26WVDR3VSIWGL5D6J52TJYBWZ6DA", "length": 16059, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "பார்வதியம்மாள் முடிவெய்தினார்: கழகம் இரங்கல் ஊர்வலம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nவெளியிடப்பட்டது: 07 மார்ச் 2011\nபார்வதியம்மாள் முடிவெய்தினார்: கழகம் இரங்கல் ஊர்வலம்\nஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மாள் (81) கடந்த 20 ஆம் தேதி காலை 6.10 மணியளவில் வல்வெட்டித் துறையில் உள்ள மருத்துவமனையில் முடிவெய்தினார். செய்தியறிந்த தமிழர்கள் உலகம் முழுதும் இரங்கல் ஊர்வலங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். பார்வதியம்மாள் கடந்த சில வருடங்களாகவே உடல்நலமின்றி இருந்து வந்தார். பார்வதி அம்மாளின் இறுதி ஊர்வலம் வல்வெட்டித் துறையில் செவ்வாய் கிழமை நிகழ்ந்தது.\nவிடுதலைப் போராட்டத்தைத் தொடங்கிய தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன், இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியேறி விடுதலைப் போராட்டத்தில் தலைவராகிவிட்டார். பார்வதியம்மாளுக்கு மனோகரன் என்ற மற்றொரு மகனும் இரண்டு மகளும் உள்ளனர். ஒரு மகள் கனடாவிலும், மற்றொரு மகள் சென்னையிலும் குடும்பத்தினருடன் உள்ளனர். மகன் மனோகரன் டென்மார்க்கில் உள்ளார். பார்வதியம்மாளின் கணவர் வேலுப்பிள்ளை கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகதிகள் முகாமில் மரணத்தைத் தழுவினார். மலேசியாவில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பார்வதியம்மாள், சென்னையில் சிகிச்சைப் பெற வந்தபோது இந்திய ஆட்சியாளர்கள் அவரை விமானத்திலிருந்து இறங்கவே அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர். மலேசியாதிரும்பிச் சென்ற அவர், சில காலம் கழித்து இலங்கை திரும்பினார். பார்வதியம்மாள் சிகிச்சை பெற அனுமதிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு கடும் நிபந்தனைகளை மத்திய மாநில அரசுகள் விதித்த நிலையில், தன்மானத்துடன் பார்வதியம்மாள் தமிழகம் வர மறுத்துவிட்டார்.\nபார்வதியம்மாள் முடிவெய்திய செய்தி வந்தவுடன் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் அன்று மாலையே இரங்கல் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தது. ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. என்றாலும் திட்டமிட்டபடி ஊர்வலம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பங்கேற்றனர். ஊர்வலம் இந்திரா திரையரங்கு விஜயா திரையரங்கு, காசி திரையரங்கு, உதயம் திரையரங்கு சாலைகள் வழியாக அண்ணா நெடுஞ்சாலையை கடந்து கலைஞர் கருணாநிதி சாலை வழியாக மீண்டும் ஊர்வலம் புறப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்த ஊர்வலத்தில் அன்னையாருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஒலி முழக்கங்களை தோழர்கள் உணர்ச்சியுடன் எழுப்பி வந்தனர். இறுதியில் அன்னையார் படத்துக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.\nஇரங்கல் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள், மாநில கலை இலக்கிய பேரவை துணை செயலாளர் செ.கி. வேந்தன், ம.தி.மு.க. பகுதி செயலாளர் வை.கோ.ரவி, கலைஞர் கருணாநிதி நகர் ம.தி.மு.க. வட்ட செயலாளர் இலை. சங்கர், 121வது வட்ட மாமன்ற உறுப்பினர் இரா. வெங்கடேசன், தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் முத்து மாரியப்பன், பெரியார் திராவிடர் கழகத் தோழர் அன்பு தனசேகர், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர்கள் மகேசு, ஜெர்சி, மகாலட்சுமி மற்றும் பெரியார் திராவிடர் கழக செயல்வீரர்கள் அண்ணாமலை, ஜெயசீலன், தஞ்சை தமிழன், பி. பல்லரசு, தபசி குமரன், இரா. உமாபதி, எ. கேசவன், செ. அன்பு, சுகுமாறன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். தலைநகரில் நடந்த முதல் இரங்கல் ஊர்வலமாக இது அமைந்தது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றி���ழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T19:04:14Z", "digest": "sha1:GUZGFP4QJEJQPIBA25FKF6667Y7LKXDK", "length": 4545, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "உக்கிருட்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 02:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-in-south-districts-q1gndw", "date_download": "2019-12-07T19:51:58Z", "digest": "sha1:EAXY3L4HGZDCOM6MQTLHECL4WN4Z3LUQ", "length": 9421, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கபோகும் கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!", "raw_content": "\nதென்மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கபோகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nதென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த மாதம் 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்தது. அதன்பிறகு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் நகர்ந்து சென்றதால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் அளவு வெகுவாக குறைந்தது.\nஇதனிடையே வெப்பச்சலனம் மற்றும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. தலைநகர் ��ென்னையில் இரண்டு நாட்களாக அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது போல தென்மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது.\nஇந்த நிலையில் தென்கடலோர மாவட்டங்களில் இருதினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலைமைய இயக்குனர் புவியரசன் கூறும்போது, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇளம்பெண்களை குறிவைக்கும் சைக்கோக்கள்.. மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ..\nஉயிரிழந்த ரசிகனுக்காக தேம்பி தேம்பி அழுத கார்த்தி.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..\nகுஷ்பூ ஆடிய பார்ட்டி டான்ஸ்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\nகுழந்தையாக மாறிய முதலை.. தாலாட்டு பாடி தூங்க வைத்த வாலிபர்.. வைரலாகும் வீடியோ..\nதொடரும் அதிர்ச்சி.. சில மணி நேரத்தில் தெலங்கானாவில் எரிக்கப்பட்ட மற்றொரு பெண் சடலம்.. வெளியான கதிகலங்க வைக்கும் வீடியோ..\nஇளம்பெண்களை குறிவைக்கும் சைக்கோக்கள்.. மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ..\nஉயிரிழந்த ரசிகனுக்காக தேம்பி தேம்பி அழுத கார்த்தி.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..\nகுஷ்பூ ஆடிய பார்ட்டி டான்ஸ்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\nஅண்ணா என்ன விட்டுங்க கெஞ்சிய மாணவி... விடாமல் காதலன் கண்முன���னே வீடியோ எடுத்து காம களியாட்டம் ஆடிய இளைஞர்கள்..\n'பிகில்' படத்தில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய நடிகர் ஏன் தெரியுமா.. இனி அவருக்கு பதில் இவர்தான்..\n'கண்ணான கண்ணே ' பாடலால் டிக் டாக்கில் பிரபலமான பார்வையற்றவருக்கு வாய்ப்பு கொடுத்து நெகிழவைத்த இமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/articleshow/71986206.cms", "date_download": "2019-12-07T20:33:28Z", "digest": "sha1:M4LJFUFVEVNY3MWNVLVCR2GG2XFGALV3", "length": 5475, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "News: - | Samayam Tamil", "raw_content": "\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/mcc-releases-neet-ug-2019-first-round-counselling-result/articleshow/70051644.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-12-07T20:54:34Z", "digest": "sha1:6ZJAHHI55TU6IETELZADPLQ25KQNN67E", "length": 14950, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "neet counselling 2019: நீட் கலந்தாய்வு: முதல் சுற்று முடிவுகள் மீண்டும் வெளியீடு - mcc releases neet ug 2019 first round counselling result | Samayam Tamil", "raw_content": "\nநீட் கலந்தாய்வு: முதல் சுற்று முடிவுகள் மீண்டும் வெளியீடு\nமருத்துவக் கவுன்சில் நேற்று காலை திடீரென இந்த முடிவுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துது. தற்போது இரண்டாவது முறையாக முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.\nநீட் கலந்தாய்வு: முதல் சுற்று முடிவுகள் மீண்டும் வெளியீடு\nநீட் தேர்வு அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் முதல் சுற்று கலந்தாய்வு மூலம் ஒதுக்கப்பட்ட இடங்கள் பற்றிய முடிவுகளை மருத்துவக் கவுன்சில் இரண்ட��வது முறையாக வெளியிட்டுள்ளது.\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கு 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு (NEET UG) எழுதியவர்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவு (All India Quota) மாணவர்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு ஜூன் 19 முதல் 24 வரை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது.\nஇதன் முடிவுகள் மருத்துவக் கவுன்சில் இணையதளத்தில் வெளியானது. ஆனால் நேற்று காலை திடீரென இந்த முடிவுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துது. தற்போது மீண்டும் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.\nமாணவர்கள் medicalcounseling.nic.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்த முடிவை அறிந்துகொள்ளலாம். அல்லது பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்து நேரடியாக டவுன்லோட் செய்யலாம்.\nஇந்தியா முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். மீதி உள்ள 85% காலியிடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nஇரண்டு சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்கிறது. மத்திய மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் இஎஸ்ஐசி கல்வி நிறுவனங்களுக்கான சுற்று தனியாக நடைபெறும். இந்தக் கலந்தாய்வில் தேர்வான மாணவர்கள் தங்ளுகளுக்கு விரும்பமான கல்லூரிகளின் பெயர்களை அளிக்க வேண்டும். பின், முடிவுகள் மருத்துவக் கவுன்சில் இணையதளத்தில் வெளியாகும்.\nஇரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு பதிவு செய்யும் அவகாசம் ஜூலை 6ஆம் தேதி முதல் 9 வரை உள்ளது. மாணவர்கள் இதற்கான கட்டணத்தை ஜூலை 9, 2019 பகல் 12 மணி வரை கட்டலாம். விருப்பமான கல்லூரிகள் தேர்வு செய்வதும் ஜூலை 9ஆம் தேதியே முடியும். இடங்களை ஒதுக்கும் பணி ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் ஜூலை 12ஆம் தேதி இணைதளத்தில் வெளியிடப்படும்.\nகலந்தாய்வுக்கான முழு அட்டவணை https://mcc.nic.in/ என்ற மருத்துவக் கவுன்சில் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : நுழைவுத் தேர்வுகள்\nநீட் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nஅடுத்த ஆண்டு NEET UG 2020 தேர்வுக்கான விண்ணப்பபதிவு தொடக்கம்\nமருத்துவ மேற்படிப்புக்கான NEET PG 2020 நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nஜே.இ.இ மெயின் தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு\nநாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஜே.இ.இ மெயின் தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு\nஎல்.ஐ.சி உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடு\nகுரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அவினாசி கல்லூரி மாணவி முதல் இடம்\nஅடுத்த ஆண்டு NEET UG 2020 தேர்வுக்கான விண்ணப்பபதிவு தொடக்கம்\nTRB Computer Instructor பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள்\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநீட் கலந்தாய்வு: முதல் சுற்று முடிவுகள் மீண்டும் வெளியீடு...\nநீட் கலந்தாய்வு: முதல் சுற்று முடிவுகளைத் திரும்பப் பெற்றது மருத...\nவேளாண் படிப்புக்கான ஏஐஇஇஏ தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு...\nநெஸ்ட் 2019 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vaikkaalgal-orathilae/", "date_download": "2019-12-07T19:56:44Z", "digest": "sha1:VK6W5JP3KXOE2JT32IXVO6BMEXDH7T6T", "length": 3585, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vaikkaalgal Orathilae Lyrics - Tamil & English Jebathotta Jeyageethangal", "raw_content": "\nஇலையுதிரா மரம் நான் – 2\nவெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2\nதப்பாமல் கனிகள் – 2\nஇன்பம் தினம் காண்பேன் – 2\nஇரவு பகல் எப்போதும் (நான்)\nதியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்\nகர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2\nஅழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்\nகேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2\nநடவாம��் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167597&cat=33", "date_download": "2019-12-07T18:50:52Z", "digest": "sha1:KQDZOBLAR6RS7XZLWA6NYFZEDRWV7NSC", "length": 29779, "nlines": 613, "source_domain": "www.dinamalar.com", "title": "மணல் கொள்ளையை தடுத்தவர் கொலை | Sand Smuggling | Murder | Ramanathapuram | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nராமநாதபுரம் அருகே இளமனூர் கிராமத்தில் உள்ள புரண்டி கண்மாயில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியவர்களை, அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தினர். ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள், கண்மாயில் இருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் கும்பலாக வந்த கொள்ளையர்கள், கிராமத்தினரை கண்மூடித்தனமாக ஆயுதங்களால் தாக்கினர். இதில் லட்சுமணன், செல்வம், முருகேசன், சாத்தையா ஆகியோர் படுகாயமடைந்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகனை தண்ணீரில் மூழ்கடித்தனர். இதில் மோகன் பரிதாபமாக இறந்தார். கொலை செய்த, மணல் கொள்ளை கும்பலை கைது செய்யக்கோரி கிராமத்தினர், கலெக்டர் வீரராகவ ராவின் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிமுகவினர் என்பதால், நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மோகன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nவேலூர் அருகே ஏரி திருவிழா\nரயில் கொள்ளையில் வடமாநில இளைஞர்கள்\n70 பவுன் நகை கொள்ளை\nஅதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை\nநீச்சல், ஜிம்னாஸ்டிக் பயிற்சி முகாம்\n30 பவுன் நகைகள் கொள்ளை\nசப்- இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை\nஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை\nவீடுகளில் மழைநீர் சேமிக்காவிட்டால் நடவடிக்கை\nமொபைல் செயலியால் மனைவி கொலை\nகுடிநீர் பிரச்சணைக்கு போர்க்கால நடவடிக்கை தேவை\nகாவல்நிலையம் அருகே 7 கடைகளில் திருட்டு\n4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை\nமுன்னாள் எம்.பி., கோவை ராமநாதன் மறைவு\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nரவுடிகளுக்கு இடையே தகராறு: ஒருவர் கொலை\nபறக்கும் படை பெயரில் 20 லட்சம் கொள்ளை\n6ம் வகுப்பு மாணவியின் கனவை நனவாக்கிய கலெக்டர்\nதிருப்பத்தூர் அருகே நூதன முறையில் மழை வழிபாடு\nசிறுமி அடித்து கொலை :கள்ளக்காதலன், தாய் கைது\nஅடுத்தடுத்த 3 வீடுகளில் 43 பவுன் கொள்ளை\nமதுரையில் கொள்ளை அமோகம்: 2 ஆண்டுகளில் 3319 பவுன் அபேஸ்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் த���ருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/russian/lesson-2654771070", "date_download": "2019-12-07T20:26:41Z", "digest": "sha1:XEL2Y6YPJT4SHQTUWGLGZHKYL5AHJBPV", "length": 4630, "nlines": 170, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Sano, kuracado, higieno - சுகாதாரம், மருத்துவம், சுத்தம் | Описание урока (Эсперанто - Тамильский) - Интернет Полиглот", "raw_content": "\nSano, kuracado, higieno - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nSano, kuracado, higieno - சுக���தாரம், மருத்துவம், சுத்தம்\nKiel diri al kuracisto pri kapdoloro.. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nanalizo de sango இரத்தப் பரிசோதனை\narteria premo தமனி அழுத்தம்\npurigi la nazon மூக்கு சுத்தம் செய்தல்\nsin razi சுயமாக முகம் மழித்தல்\nsin senti சுய உணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/16153036/1271662/Krishnagiri-RDO-handover-Rs-3-crore-worth-of-assets.vpf", "date_download": "2019-12-07T20:08:59Z", "digest": "sha1:32OG3NJRGTUMPKKK7SBGDRTUNDKRDHMG", "length": 20171, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன் || Krishnagiri RDO handover Rs 3 crore worth of assets to parents from son", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nபெற்றோரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை வீட்டை விட்டு விரட்டியடித்த மகனிடம் இருந்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தார்.\nமீட்கப்பட்ட நிலத்தை பெரியசாமி-சகுந்தலா தம்பதியிடம் ஒப்படைக்கும் காட்சி\nபெற்றோரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை வீட்டை விட்டு விரட்டியடித்த மகனிடம் இருந்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தார்.\nபிள்ளைகள் நன்றாக இருந்தால்தான் கடைசி காலத்தில் நம்மையும் நன்றாக கவனித்து கொள்வார்கள் என்றுதான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக கஷ்டப்படுகிறார்கள்.\nஆனால் பிள்ளைகள் நன்றி கெட்டவர்களாக மாறி விட்டால் என்ன செய்வது அதனால்தான் பல தாய்-தந்தைகள் முதியோர் இல்லங்களிலும், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பிச்சை எடுத்து வாழும் சூழ்நிலையும் உள்ளது.\nஇன்றும் நன்றி கெட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதற்கு கிருஷ்ணகிரியில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒரு சாட்சி.\nகிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சகுந்தலா. இந்த தம்பதியின் மகன் அருண்குமார்.\nஅருண்குமாருக்கு திடீரென்று சிறுநீரகம் பாதிப்பு அடைந்தது. கிட்னி மாற்றுவதை தவிர வழியில்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர். எப்படியாவது மகனை பிழைக்க வைக்க வேண்டும் என்பதற்காக அருண்குமாரின் தாய் தனது கிட்னியை தானமாக கொடுத்தார். தாய் கொடுத்த கிட்னியில் அருண்குமார் உயிர் பிழைத்தார்.\nஅருண்குமாருக்கு திருமணம் செய்து வைத்த பெரியசாமி தனது மகன் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கிருஷ்ணகிரியில் உள்ள 10 கடைகள் உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான நிலங்களையும் தானமாக எழுதிக் கொடுத்தார்.\nஆனால் செய்த நன்றி கூட இல்லாமல் பெற்றோரை கவனிக்காமல் அருண்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டி கொடுமைப்படுத்தினார். முதுமை காரணமாக மனம் நொந்து மனநிலை சற்று பாதிப்பு அடைந்தனர்.\nமகனின் அரவணைப்புக்காக தாயும், தந்தையும் ஏங்கினார்கள். ஆனால் அந்த கல்நெஞ்சுக்கார மகனால் அவர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. ஒரு முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.\nபெற்ற ஒரே மகனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்து இருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு அருண்குமாருக்கு தானமாக பெற்றோர் எழுதிக்கொடுத்த கடைகள் மற்றும் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்துக்களை அருண்குமாரிடம் இருந்து அதிகாரிகள் திரும்ப பெற்றனர். பின்னர் பெரியசாமியையும் அவரது மனைவி சகுந்தலாவையும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் தெய்வ நாயகி நேரில் அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.\nஇனிமேல் அருண்குமார் எந்த காரணத்தை கொண்டும் தாய்-தந்தையரிடம் இருந்து சொத்தை அபகரிக்க கூடாது என்றும், இதையும் மீறி சொத்தை அபகரித்தால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஇதுதொடர்பாக பெற்றோர் கூறுகையில், எங்கள் ஒரே மகனை நம்பி இருந்தோம். அவனுக்கு கிட்னி செயல் இழந்த நிலையில் எனது கிட்னியை தானமாக கொடுத்து பிழைக்க வைத்தோம். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை முழுமையாக எழுதி கொடுத்தோம். நிலத்தை வாங்கிய பின் அருண்குமார் வயதான எங்களை வீட்டை விட்டு விரட்டியதோடு மிகவும் கொடுமைக்கு ஆளாக்கினார்.\nஇதனால் முதியோர் பராமரிப்பு மற்றும் மறு வாழ்வு திட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்ததின் அடிப்படையில் தானமாக கொடுத்த மூன்று கோடி மதிப்பிலான நிலத்தை மீண்டும் எங்களிடம் வருவாய் கோட்டாட்சியர் தேவநாயகி வழங்கினார் என்றனர்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nநாமக்கல்லில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு - அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி\nதிருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் வரை மின்சார ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்\nஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகள் திருட்டு\nஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு - பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை\nதர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/46293-irctc-scam-lalu-s-wife-and-son-get-bail.html", "date_download": "2019-12-07T19:45:51Z", "digest": "sha1:4W2KO2TJJFXIMAH6KNYHWOJJTRCYOL3N", "length": 12970, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கு - லாலுவின் ��னைவி, மகனுக்கு ஜாமீன் | irctc scam- lalu's wife and son get bail", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஐஆர்சிடிசி முறைகேடு வழக்கு - லாலுவின் மனைவி, மகனுக்கு ஜாமீன்\nஐஆர்சிடிசி ஒப்பந்த முறைகேடு வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவினுடைய மனைவி ராப்ரி தேவி, இவர்களது மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் தலா ரூ.1 லட்சம் ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nலாலு பிரசாத் யாதவ், கடந்த 2005ஆம் ஆண்டில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில், ஒடிஸா மாநிலத்தின் புரி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி ஆகிய இடங்களில், ரயில்வேத்துறைக்கு சொந்தமான ஐஆர்சிடிசி ஹோட்டல்களை பராமரிப்பது தொடர்பான ஒப்பந்தம் சுஜாதா ஹோட்டல்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஅதற்கு பிரதிபலனாக, சுஜாதா ஹோட்டல்ஸ் உரிமையாளர்களான விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோருக்கு சொந்தமாக, பாட்னா அருகே உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் பினாமி பரிவர்த்தணை மூலமாக பெற்றுக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nலாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், சுஜாதா ஹோட்டல்ஸ் உரிமையாளர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. லாலு பிரசாத் ஏற்கனவே மற்றொரு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இந்நிலையில், ஐஆர்சிடிசி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்கள் பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் கைது\nஇந்தியர்களின் தேசபக்தி காரணமாக ஐ.எஸ்.ஐ.எஸ் காலூன்ற முடியவில்லை: மத்திய அமைச்சர் நக்வி\nஎன்.ஆர்.சி. பட்டியல்: வங்கதேச பிரதமருக்கு மோடி வாக்குறுதி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்\nமுன்னாள் முதல்வரின் மகனுக்கா இந்த நிலைமை\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்\nநான் என்றென்றும் பீகார் மக்கள் மனதில் உள்ளேன்- தேஜஸ்வி யாதவ் விளக்கம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=3", "date_download": "2019-12-07T19:27:06Z", "digest": "sha1:QZLBLQX6M7CPW2MMOQOKLSEGMMFHCJJZ", "length": 10533, "nlines": 116, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூட��� ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஉயர் சைவத்திருவாளர் பொ.கந்தநாதர் அவர்கள் மீதான கண்ணீர் அஞ்சலி\nதாமோதரம்பிள்ளை செல்வராஜா அவர்களின் மரண அறிவித்தல்\nவலிவடக்கு இசைப்பாரம்பரியத்தில் நாட்டார் இலக்கியம்\nஎப்பாலாரையும் உய்விக்கும் முப்பால் அமுதே திருக்குறள்\nநட்டாயிரம் பட்டாயிரம் நமக்கு அதுவே பேராயிரமாகும்\nபொய்யாயின எல்லாம் போயகல வந்ததே தாயகம் கருத்துடன் இதழ் ஒரு பார்வை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் நூற்றாண்டுக் கீதம்\nசத்தியன், கோபாலகிருஸ்ணன், கஜேந்திரன், பார்த்தீபன்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு - அலுவலக அறை\n7வது தேசிய சாரணர் ஜம்பொறி - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\n7வது தேசிய சாரணர் ஜம்போறி - 40 அடி கண்காணிப்பு கோபுரம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் முதல்வர் சபை 2011\nநெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயம் - இலச்சினை\nஈழ மாணவர் பொதுமன்றத்தின் மாணவத் தோழர்கள் தமது தோழமை மிக்க பேராசிரியருக்கு செலுத்தும் வீர வணக்கம்\nபேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் மீதான கண்ணீர் அஞ்சலி 5\nபேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் மீதான கண்ணீர் அஞ்சலி 4\nபேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் மீதான கண்ணீர் அஞ்சலி 3\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு விருது 2019\nபேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் மீதான கண்ணீர் அஞ்சலி 2\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் நினைவுப்பேருரை அழைப்பு\nபேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் மீதான கண்ணீர் அஞ்சலி 1\nசுதுமலை அம்மன் கோவில் தேர்முட்டி\nகிரான் பாலம் - கோறளைப் பற்று தெற்கு\nஆளுமையாளர் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை (விழுதுகளிலிருந்து வேர்களை நோக்கி 30)\nஇயற்கைவழி இயக்கத்தினருடனான ஆவணப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்\nகோபிநாத், தில்லைநாதன், பிரபு, நடராஜா, குகதாசன், நடேசன், கிரிசாந், செல்வநாயகம், குகதாசன், நடேசன்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தேசிய தினம் 27 அக்டோபர் 2019\nகோபிநாத், தில்லைநாதன், சுஜீவன், தர்மரத்தினம்\nநிலைபேறான உணவு உற்பத்தியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றிய கலந்துரையாடல்\nதமிழ் விக்கிபீடியாவின் 16 ஆம் ஆண்டு நிறைவைஒட்டிய கொண்டாட்டங்களில் விக்கிபீடியர்களின் கலந்துரையாடல்\nயாழ்ப்பாண தமிழ் சங்கமும் தமிழ் விக்கிபீடியா குழுமமும் இணைந்து முன்னெடுக்கும் அறிவியல் தமிழ் கருத்தரங்கு\nகலாநிதி ந.இரவீந்திரனின் இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராடம் நூல் வெளியீடு\nசிதம்பரப்பிள்ளையின் பங்களிப்புக்கள் தொடர்பான ஓர் ஆவணத்தேடல்\nகோபிநாத், தில்லைநாதன், சத்தியதேவன், சற்குணம்\nஊடறு - பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் சிங்கப்பூரில்\nஊடறு - பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் சிங்கப்பூரில்\nதாந்தா மலை எல்லை கோவில்\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் கோவில் புகைப்படம் 4\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் கோவில் புகைப்படம் 3\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் கோவில் புகைப்படம் 2\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் கோவில் புகைப்படம் 1\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/productivity/", "date_download": "2019-12-07T19:49:52Z", "digest": "sha1:36UIV2MQVV562BSV3HEPYPAGPF54CCZV", "length": 6865, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "PRODUCTIVITY Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-12-07T18:54:12Z", "digest": "sha1:LTKHDMJSVNVVXWISHVD6Y7X6OQ4TLRVX", "length": 9627, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை! நாசாவின் அதிர்ச்சி தகவல் | Chennai Today News", "raw_content": "\nவிக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nதேர்தல் தேதியை இன்று அறிவிக்க கூடாது: திமுக மீண்டும் மனு\nவிக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை\nஇஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென தகவல் தொடர்பை இழந்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் சந்திராயனின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபி���ித்து புகைப்படம் அனுப்பியது\nஅதனை அடுத்து விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்தனர். இந்த முயற்சிக்கு நாசாவும் உதவி செய்து வந்தது\nஇந்த நிலையில் தற்போது திடீரென விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை என்று நாசா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் உள்ள ஒரு சிறிய உயரமான மென்மையான சமவெளியில் தரை இறங்கியிருக்கலாம் என்றும், விக்ரம் லண்டனுக்கு அது ஹார்ட் லேண்டிங் ஆக மாறி விட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது\nதற்போது அந்த லேண்டர் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை என்றும் கூறியுள்ள நாசா அது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது டுவிட்டர் பதிவு செய்துள்ளது\nநாசாவின் இந்த பதிவால் விக்ரம் லேண்டருக்கு என்ன ஆயிற்று என்பது குறித்த அதிர்ச்சி இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே உள்ளது. இருப்பினும் லேண்டர் எங்கே இருப்பது என்பதை கண்டுபிடிக்க தீவிர முயற்சி செய்யப்படும் என நாசா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஉங்கள் பான்கார்டு ஆதாருடன் இணைந்துவிட்டதா\n’நம்ம வீட்டு பிள்ளை’ திரைவிமர்சனம்\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: நாசாவின் புகைப்படம் இதோ\nஇஸ்ரோவில் ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் வேலை: 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்\nவிக்ரம் லேண்டரை வேற்றுகிரக மனிதர்கள் கடத்திவிட்டார்களா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3864", "date_download": "2019-12-07T20:33:03Z", "digest": "sha1:APMGZAA4D7C3OI4TVVJK6DVVD3FBL7QH", "length": 9135, "nlines": 121, "source_domain": "www.noolulagam.com", "title": "Easy ways to getting Pregnant » Buy english book Easy ways to getting Pregnant online", "raw_content": "\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nப��ிப்பகம் : நியூவேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ் (New World Publications)\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்\nஇந்த நூல் Easy ways to getting Pregnant, டாக்டர்.டி. காமராஜ் அவர்களால் எழுதி நியூவேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதிருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி\nகர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nசுகப் பிரசவம் - Suga Prasavam\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை\nஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nஆசிரியரின் (டாக்டர்.டி. காமராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை\nஆண்மைக் குறைபாடு - Aanmai Kuraibadu\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal\nமற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :\nசர்க்கரை வியாதியும் செக்ஸ் பிரச்சினைகளும்\nடூயட் கிளினிக் - Duet Clinic\nஉணர்ச்சிகள் பாகம் 3 - Unartchigal 3\nசித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருத்துவம்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஅர்த்தமுள்ள தாம்பத்யம் புதுமண தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக அளிக்க சிறந்த புத்தகம்\nபுதுமணத் தம்பதிகளே புரிந்து கொள்ளுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்\nஉங்கள் வீட்டிலும் தேவதைகள் பிறப்பார்கள்\nபெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை\nசர்க்கரை வியாதியும் செக்ஸ் பிரச்சினைகளும்\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T19:19:56Z", "digest": "sha1:FQ5HPRGOV3PHAAYC6JQ2M5CQF5DAD2JY", "length": 8966, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நெல்லை காவல்துறை", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n��றிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து டீசல் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்: சிசிடிவி காட்சி\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவருமானவரி சோதனையில் சிக்கிய அந்தரங்க வீடியோ காட்சிகள் - ஊழியர் திடீர் தற்கொலை\nமழையால் இடிந்த மண் குடிசை : முதியவர் உயிரிழப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை\nகாவல்துறை ஃபேஸ்புக் பக்கத்தையே முடக்கி அவதூறு : பொறியியல் பட்டதாரிகள் கைவரிசை\nதுரிதமாக செயல்பட்டு பிடித்த மோப்ப நாய் ‘வெற்றி’... அசந்துபோன காவலர்கள்..\nஜனவரியில் திருநெல்வேலி திரும்பும் கடத்தப்பட்ட சிலைகள் - ஊர் மக்கள் மகிழ்ச்சி\nசிகிச்சைக்காக உதவிய சமூக வலைதளவாசிகள் - வசூலான பணத்தை நண்பனிடம் ஏமாந்த நபர்\nபேனர்களுக்கு பதில் மாணவிகளுக்கு உதவிய ‘தனுஷ்’ ரசிகர்கள் - நெல்லை துணை ஆணையர்\nஎதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூர கொலை\n“இனி தமிழில்தான் கையெழுத்திட வேண்டும்” - காவல்துறைக்கு சுற்றறிக்கை\nரெஹானா பாத்திமா சபரிமலை செல்ல போலீஸார் அனுமதி மறுப்பு \nபாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nபறிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து டீசல் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்: சிசிடிவி காட்சி\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவருமானவரி சோதனையில் சிக்கிய அந்தரங்க வீடியோ காட்சிகள் - ஊழியர் திடீர் தற்கொலை\nமழையால் இடிந்த மண் குடிசை : முதியவர் உயிரிழப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை\nகாவல்துறை ஃபேஸ்புக் பக்கத்தையே முடக்கி அவதூறு : பொறியியல் பட்டதாரிகள் கைவரிசை\nதுரிதமாக செயல்பட்டு பிடித்த மோப்ப நாய் ‘வெற்றி’... அசந்துபோன காவலர்கள்..\nஜனவரியில் திருநெல்வேலி திரும்பும் கடத்தப்பட்ட சிலைகள் - ஊர் மக்கள் மகிழ்ச்சி\nசிகிச்சைக்காக உதவிய சமூக வலைதளவாசிகள் - வசூலான பணத்தை நண்பனிடம் ஏமாந்த நபர்\nபேனர்களுக்கு பதில் மாணவிகளுக்கு உதவிய ‘தனுஷ்’ ரசிகர்கள் - நெல்லை துணை ஆணையர்\nஎதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூர கொலை\n“இனி தமிழில்தான் கையெழுத்��ிட வேண்டும்” - காவல்துறைக்கு சுற்றறிக்கை\nரெஹானா பாத்திமா சபரிமலை செல்ல போலீஸார் அனுமதி மறுப்பு \nபாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/kino20", "date_download": "2019-12-07T19:25:49Z", "digest": "sha1:TR7G2H4X4KGMRQ35VLQ52ZW4CEUWLYTQ", "length": 36998, "nlines": 125, "source_domain": "pesaamozhi.com", "title": "கினோ 2.0 உரையாடல் காட்சிகளைப் படம் பிடிக்கும் முறைகள்", "raw_content": "\nகினோ 2.0 உரையாடல் காட்சிகளைப் படம் பிடிக்கும் முறைகள்\nகினோ 2.0 உரையாடல் காட்சிகளைப் படம் பிடிக்கும் முறைகள்\n1.2 வாசற்படியில் நிகழும் உரையாடல்…\nதிரைக்கதையில் எப்படி ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு, சவால்கள், மோதல்கள் போன்ற தொனி உள்ளனவோ, அதேபோலத்தான் உரையாடல் காட்சிகளும் ஒரே அளவீட்டில் சராசரித்தன்மையுடன் நகராமல், எதிர்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் ஏற்ற இறக்கங்களோடு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். முரண்பாடுகள் எப்போதும் காட்சியின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகின்றன, ஆனால் காட்சியில் கதாபாத்திரங்கள் உண்டாக்குகிற மோதலும், முரண்பாடுகளும் தற்செயலாக அமைந்ததுபோன்று இருத்தல் அவசியம். அல்லது உரையாடல் பகுதியில் எதிர்பாராத கதாபாத்திரம் ஒன்று தற்செயலாக உள்ளே நுழைவதில் மற்றவர்களுக்கு அதிர்ச்சி. கதை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளிலும், அந்தப் பாத்திர வார்ப்பிலும் கவனம் செலுத்தும் வகையில் இந்த காட்சிகளை நீங்கள் படமாக்க வேண்டும்.\nதி இண்டர்நேஷனல் (The International) படத்திலிருந்து ஒரு உதாரணம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் உரையாடல் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதத்தை இங்கே அலசிப் பார்க்கப்போகிறோம். அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழும் இந்தக் காட்சியில் கதாபாத்திரங்களின் செயல்கள் யதார்த்தமாக நடப்பது போல உள்ளன. உரையாடல் படிப்படியாக நகர்ந்து மெல்ல அதுவே சுருக்கமான மோதல்கள���க மாறுகின்றன. இருந்தாலும், இந்த மோதலுக்கு மற்ற கதாபாத்திரங்கள் எவ்விதமாக எதிர்வினை செய்கின்றன என்பதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தும் வகையில் காட்சியை அமைத்துள்ளனர். இதில் உரையாடல் வாசற்படியில் நிகழ்கிறது. ஒரு கதாபாத்திரம் எதிர்பாராத விதமாக, தற்செயலாக உள்ளே வருகிறது. அதற்கு மற்ற கதாபாத்திரங்களின் எதிர்வினைகள் எப்படியிருக்கின்றன என்பதைக் கீழ்க்காணும் புகைப்படங்களிலிருந்து கண்டுகொள்ளலாம்.\nஒரு சுருக்கமான மாஸ்டர் ஷாட் மூலம் இந்தக் காட்சி துவங்குகிறது. காட்சியின் ஆரம்பத்திலேயே மாஸ்டர் ஷாட் பயன்படுத்தப்படுவதால், கதாபாத்திரங்கள் கதவிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதவின் நிலையிலிருந்து எங்கிருக்கிறார்கள் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதவின் நிலையிலிருந்து எங்கிருக்கிறார்கள் கதாபாத்திரங்களுக்கு இடையே எவ்வளவு தூர இடைவெளி உள்ளது கதாபாத்திரங்களுக்கு இடையே எவ்வளவு தூர இடைவெளி உள்ளது போன்ற விபரங்கள் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டுவிடுகின்றன.\nஅடுத்து க்ளைவ் ஓவனுக்கு (Clive Owen) ஒரு ஓவர் ஷோல்டர் ஷாட் (over-the-shoulder shot) கட் (cut) ஆகிறது. நாம் முன்பே பார்த்தபடி கேமராவை எங்கு வைக்கிறோம் என்பதிலிருந்தும், ஒரு கதாபாத்திரத்தை எந்தக் கோணத்திலிருந்து காட்சிப்படுத்துகிறோம் என்பதிலிருந்தும், ஒரு கதாபாத்திரத்தை எந்தக் கோணத்திலிருந்து காட்சிப்படுத்துகிறோம் என்பதிலிருந்தும், காட்சியில் அக்கதாபாத்திரத்தின் நிலையைப் பற்றி பார்வையாளர்களுக்குப் புரியவைத்துவிட முடியும். அதன்படிதான், இங்கு க்ளைவ் ஓவனுக்கு, சற்று லோ ஆங்கிளில் வைத்து கேமராவில் படம்பிடித்திருக்கிறார்கள். அவர்தான் இந்தக் காட்சியின் ஹீரோ என்பதை வலியுறுத்தவே கேமரா இங்கே சற்று லோ ஆங்கிளில் வைத்து, அவரைத் திரையில் காட்டுகிறது. இதனால், அவர் மற்ற கதாபாத்திரங்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவமானவராக இருக்கிறார்.\nகாட்சியின் சூழலும், அமைப்பும், கதாபாத்திரங்கள் நிற்கிற நிலையும் ஆரம்பத்திலேயே நன்கு நிறுவப்பட்டிருப்பதால், எவ்வித குழப்பமும் இன்றி கதவின் இருபுறமும் உள்ள காவல் அதிகாரிகளுக்கு அடுத்த ஷாட்டினைக் கட் செய்ய முடிகிறது. மேலும், ஷாட்டின் ஃப்ரேம் கட்டமைக்கப்பட்ட விதத்தினைக�� கவனியுங்கள். குறிப்பாக மூன்றாவது ஃப்ரேம். இதில், கேமராவிலிருந்து தொலைவில் உள்ள மூன்றாவது கதாபாத்திரம், தெளிவாகத் தெரியும்படி ஃபோகஸில் உள்ளது. மற்ற இரு கதாபாத்திரங்களும் அவுட் ஆஃப் ஃபோகஸில் உள்ளன. எனவே, இந்த ஷாட்டைப் பொறுத்தவரை, மூவரில் நாம் யாரை மையமாக வைத்து காட்சியைப் பின்பற்றுகிறோம் அல்லது இந்த ஷாட்டில் யார் முக்கியமானவர் அல்லது இந்த ஷாட்டில் யார் முக்கியமானவர்\nயார் ஷாட்டின் மையமாக இருக்கிறாரோ, யார் பேசுவது முக்கியமாக இருக்கிறதோ, அவரை தெளிவாகக் காட்சிப்படுத்தி, மற்றவர்களை அவ்வளவு முக்கியத்துவத்துடன் காண்பிக்காமல் தவிர்த்திருக்கின்றனர். தொழில்நுட்ப ரீதியில், இந்த shallow depth of field-னை உருவாக்க லாங் லென்ஸ்கள் உதவுகின்றன, மேலும் இதனால் கேமராவிலிருந்து தொலைவில் உள்ள கதாபாத்திரத்தின் எதிர்வினைகளை மிகக்கச்சிதமாகப் படம்பிடிக்க முடிகிறது.\nதற்செயலாக உள்ளே நுழைந்த கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து போலீசார் இருவரும் தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள், இது இந்தக் காட்சி உண்மையில் திரைக்கதையில் திருப்புமுனைப் புள்ளி வெளிப்பாடுகளுக்குப் பதிலாக, கிளைவ் ஓவனின் தன்மையையும், அவன் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவது பற்றியது என்பதையும் மேலும் வலியுறுத்துகிறது.\nவாசற்படிகள், கதவுகள் அல்லது கடக்க வேண்டிய வாசல்கள் எப்போதுமே இயக்குநர்களுக்குச் சுவாரஸ்யமானவை, ஏனென்றால் அவை தடைகளாகச் செயல்படுகின்றன. வீட்டிற்குள் வந்து எதிராளியைப் பிடித்துவிட்டாலும் கூட, யாரும் தங்களைத் தொந்தரவு செய்துவிடாதபடி, அந்த எதிராளியுடன், வாசற்படியைக் கடந்துவிடுவதுதான், பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. வங்கியில் கொள்ளையடிக்கிற காட்சியைக் காட்டிலும், கொள்ளையடித்த பணத்துடன் எப்படி அவர்கள் அந்த வாசற்படியைக் கடந்துபோகிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். எனவே, வாசற்படிகள் எப்போதுமே கண்காணமுடியாத அரூபமானத் தடைகளாகத்தான் தோன்றுகின்றன. அதிலிருந்து எதிர்பாராவிதமாக, யார் எப்போது நுழைவார்கள் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். எனவே, வாசற்படிகள் எப்போதுமே கண்காணமுடியாத அரூபமானத் தடைகளாகத்தான் தோன்றுகின்றன. அதிலிருந்து எதிர்பாராவிதமாக, யார் எப்போது நுழைவார்கள் தங்களது திட்டங்களைத��� தவிடுபொடியாக்குவார்கள் என்பது திருப்புமுனையின் முடிச்சுகள். ஆனால், இங்கு இந்த காட்சியைப் பொறுத்தவரை, அது திருப்புமுனைக்காகப் பயன்படுத்தப்படாமல், கதாநாயகனின் எதிர்வினையைப் பதிவுசெய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திரைக்கதையின் ஒரு நுணுக்கத்தை எப்படி, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது அந்தப் படைப்பாளியின் சுதந்திரம். மேலும், இந்த நுட்பம் சரியாக வேலை செய்திருப்பதால்தான், அது குறித்து இங்கே விவாதிக்கிறோம்.\nஇந்த வாசல்களில் நடத்தப்படுகிற உரையாடல்கள் எப்போதுமே குழப்பமானவை, நம்பிக்கையூட்டி அதை அடையவிடாமல் ஏங்கவைக்கிற தருணங்கள், ஏனென்றால் அதிகார சமநிலை எந்த வழியில் விழும் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. இரண்டு கதாபாத்திரங்கள் வாசல் வழியாக உள்ளே வந்து, பின்னர் அறைக்குள் சென்று அரட்டையடிப்பதை விட, இந்த வகை படப்பிடிப்பு முறை மிகவும் சுவாரஸ்யமானது.\nஎனவே, இதிலிருந்து ஒரு காட்சியை எந்த இடத்தில் வைத்து எடுக்கிறோம், என்பதும் மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்துகொள்கிறோம். தன் வருகையை வெறுக்கிற நண்பரின் பெற்றோர் உள்ளனர். ஒரு நாள் நண்பரின் பெற்றோர்கள் வெளியே சென்றுவிடுகின்றனர். உடனே நண்பன் உங்களை அழைத்து, ஏதோ சொல்ல விரும்புகிறான். பெற்றோர்கள் இல்லாததால் நீங்களும் அங்கு செல்கிறீர்கள். இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் காட்சி என்றால், இக்காட்சியை வீட்டின் எந்த இடத்தில் வைத்து எடுக்கிறபொழுது பார்வையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நண்பர்கள் இருவரும் ஒரு அறையில் பாதுகாப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இதில் பாதுகாப்புணர்வு இருக்கிறது. ஆனால், அவ்விரு நண்பர்களும் வீட்டின் கதவருகில் நின்று பேசிக்கொண்டிருக்கிறபொழுது, வெளியே சென்ற பெற்றோர் எப்போது வேண்டுமானாலும், வாசல் வழியே உள்ளே வரக்கூடும் என்ற நினைப்பானது, தங்களையறியாமலேயே பார்வையாளர்கள் மனதில் பதிந்து, காட்சியில் ஒரு சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. அதேதான், தி இண்டர்நேஷனல் படத்திலும் நடக்கிறது. வாசற்கதவருகே நடக்கிற உரையாடலில், எதிர்பாரா விதமாக உள்ளே யாராவது வந்துவிடுவார்களோ என்ற பதற்றமும், அப்படி வந்ததினால் கதாபாத்திரங்களுக்கிடையே ஏற்படுக���ற எதிர்வினைகளையும் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்ய முடிகிறது. ஒரு காட்சியை வெறுமனே நீங்கள் வாசற்கதவருகே வைத்து எடுக்கிறபொழுது, யார் எப்போது உள்ளே நுழையப்போகிறார்களோ என்ற பதற்றமும், அப்படி வந்ததினால் கதாபாத்திரங்களுக்கிடையே ஏற்படுகிற எதிர்வினைகளையும் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்ய முடிகிறது. ஒரு காட்சியை வெறுமனே நீங்கள் வாசற்கதவருகே வைத்து எடுக்கிறபொழுது, யார் எப்போது உள்ளே நுழையப்போகிறார்களோ என்ற ஆர்வம் தானாகவே எழுகிறது.\nஇந்த வகையான காட்சியைப் படமாக்குகிறபொழுது, நடிகர்கள் அல்லது கேமராவில் சிறு அசைவுகள் இருக்க வேண்டும். அதுவே காட்சியின் உணர்வான படபடப்பை மேலும் துரிதமாக வெளிப்படுத்தும். மற்றபடி மிகவும் அடிப்படையான கேமரா செட்-அப்பே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நடிகர்களின் கவனத்தைச் செலுத்தும் விதத்தில் நீங்கள் அவர்களை வழிநடத்தும் விதம், இந்த ஷாட் கட் செய்கிறபொழுது அது எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான திறவுகோலாகும். நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கான மனநிலையைத் தொடர்ந்து தக்கவைத்திருக்க வேண்டும். அப்போதுதான், அடுத்தடுத்த ஷாட் கட் செய்கிறபொழுதும், அந்த உணர்வுநிலையானது அறுந்துவிடாமல் தொடர்ந்து பார்வையாளர்களுக்கு உணர்ச்சியின் மனநிலையைக் கடத்த உதவும். எனவே, நடிகர்களுக்கு அதைத் தெளிவாகப் புரியவைத்து, உணர்வின் மனநிலையையும், காட்சியின் மையப்புள்ளி மீதான கவனத்தையும் வழிகாட்டுவது இயக்குனரின் கடமை.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தின்வழியே, கேமராவின் நிலை மற்றும், கதாபாத்திரங்களின் நிலையை இன்னும் தெளிவாக உணர முடிகிறது.\n1.3 குழு உரையாடலில் ஈடு செய்தல்.\nமிகவும் நுட்பமான, நுண்ணிய உணர்வுகளைக் கடத்தும் உரையாடல் முரண்பாடுகளைக் காட்சிப்படுத்த, உங்கள் கேமரா வேலைசெய்யும் விதமும் மிகவும் நுணுக்கமாகச் செயல்பட வேண்டும். காட்சியின் உணர்வுநிலைக்கு ஏற்பதான் கேமராவின் செயல்பாடுகளும் அடங்கும். காட்சியில் எல்லாவகையான உணர்வுகளையும், நாம் உரையாடலின் வழியே அப்பட்டமாக வெளிப்படுத்த முடியாது. சிலவற்றை நுணுக்கமாகப் பார்வையாளர்களே உணர வேண்டும். எல்லாவித செய்திகளையும், வார்த்தைகளால் வெளிப்படுத்துவது நல்ல சினிமாவிற்கான அடையாளம் அல்ல. அதன்படிதான், சில நுணுக்கமான உணர்வுகளை���் பார்வையாளர்கள் புரிந்துகொள்ள கேமரா அங்கு உதவி செய்கிறது. கேமரா மற்றும் கதாபாத்திர நிலையை வைத்து நாம் எவ்வித நுட்பமான செய்திகளையும் உணர்த்திவிட முடியும்.\nஒரு உரையாடலில் எல்லா கதாபாத்திரங்களும் அதே ஈடுபாட்டோடு கலந்துகொள்ளும் என்று உறுதியாகக் கூற முடியாது. சில கதாபாத்திரங்கள் ஆர்வத்தோடு பங்கேற்கையில், இன்னும் சில கதாபாத்திரங்களோ அந்த உரையாடலில் கடைசிவரை ஒட்டாமல், விலகி நிற்கும். ஒருவேளை அவருக்குப் பிடிக்காத, உரையாட விரும்பாத தலைப்பில், மற்ற கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருப்பதால், உரையாடலில் போதிய ஆர்வமின்றியே அந்நபர் இருப்பார். இதை நாம் வெளிப்படையாக வார்த்தைகளால் உணர்த்த வேண்டிய தேவையில்லை. அவர் உரையாடலில் இருந்து விலகியிருக்கிறார், என்ற நுட்பமான உணர்வை, நடிகர்களின் நிலையை வைத்தும், கேமராவின் இயக்கத்தை வைத்தும் உணர்த்துகிறோம். உங்கள் கதாபாத்திரம் உரையாடலில் இருந்து விலகியிருப்பதை நீங்கள் உணர்த்த விரும்பினால், நடிகர்கள் மற்றும் கேமராவின் எளிய செட்- அப்கள் நீங்கள் விரும்பிய விளைவை உருவாக்கும்.\nலாஸ்ட் இன் ட்ரான்சிலேஷன் (Lost in Translation) படத்திலிருந்து ஒரு காட்சி இங்கே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஃப்ரேமில் கதாபாத்திரங்கள் நின்று பேசுகிற நிலையைக் கவனியுங்கள். கதாபாத்திரங்களின் நிலை ஒரு முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும், ஒன்றுக்கொன்று சமமான தொலைவில் நிற்கின்றன, இருந்தாலும் இது மூவருக்கும் இடையிலான சமத்துவ உணர்வை உருவாக்குவதைக் காட்டிலும், அவர்களுக்கிடையிலான (ஆற்றல் அல்லது சக்தி அடிப்படையிலான) ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது. ஏனென்றால், அவர்கள் மூவரும் ஒரு முக்கோண வடிவில் நின்றிருந்தாலும், அதில் இருவர் இன்னும் நெருக்கமாக உள்ளனர், ஒரு ஜோடியாக நிற்கின்றனர், அநேகமாக அவர்கள் இருவரும் ஒன்றாகவே இணைந்து வந்திருக்கிறார்கள், மூன்றாமவரைக் காட்டிலும், அவர்கள் இருவரும் இன்னும் சற்று நெருக்கமானவர்கள் என்ற ஏற்ற இறக்கங்கள் உள்ளன.\nஇந்தக் கருத்தை நிறுவுவதற்காக, துவக்க ஷாட் அந்த ஜோடியின் பின்னாலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், தன் சொந்த ஆதாய நோக்குடன் தலையிடும் நபர் கேமரா சட்டகத்தில் கிட்டத்தட்ட மையத்தில் இருக்கிறார். இத��தகைய காட்சியமைப்பு, அவரைப் பார்வையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராகத் தோன்றச்செய்வதோடு, மேலும் அந்நபர் அவர்களுக்குரிய பிரதேசத்தை/ தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கிறார் என்பது தெளிவாகிறது. தம்பதிகள் இணைந்து வெளியே செல்கையில், இன்னொரு நபர் இவர்களூடாக வருவதை, இந்த ஷாட் அமைப்புகள் உணர்த்துகின்றன.\nஅடுத்த ஷாட்டைக் கவனியுங்கள். இதில் ஸ்கார்லெட் ஜோஹென்சனை (Scarlet Johansson) சட்டகத்தின் மையத்தில் வைத்திருக்கிறார்கள். யாரையாவது சட்டகத்தின் மையத்தில் வைப்பது பற்றி இதற்குமுன்பு கூறப்பட்ட கருத்தைப் பொறுத்தவரை, இது அவளை ஆதிக்கம் செலுத்தும் பாத்திரமாக மாற்றும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், இந்நேரத்தில் ஒரு லாங்கர் லென்ஸ் பயன்படுத்தி, இந்த ஷாட்டை எடுத்திருக்கிறார்கள். நடிகர்களுக்கு நெருக்கமாக அந்த லென்ஸை வைத்துப் படம்பிடித்திருக்கின்றனர்; இதன் அர்த்தம், அவர்கள் பேசும்போது, அவர்களின் முகங்கள், அவளைச் சட்டகத்திற்குள் வடிவமைக்கின்றன. அவள் இப்போது உரையாடலிலிருந்து விலகி, மற்ற இருவரும் பேசிக்கொள்வதை, ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரமென மாறி மாறி கவனிக்கிறாள்.\nஅவளே பார்வையாளர்களின் மையமாக இருக்கிறார், ஆனால் மற்ற இரண்டு கதாபாத்திரங்களின் மையமாக இல்லை. அவ்விரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவளாக அவள் இல்லை. ஏனென்றால், இவளைப் பொருட்படுத்தாது, அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.\nஇது, அந்த பெண் உரையாடலிலிருந்து விலகியிருப்பதை உணரவைக்கும் அதே வேளையில், மையக்கதாபாத்திரமான அப்பெண் மீது நம் கவனத்தை தொடர்ந்து குவித்து வைத்திருக்கச் செய்யும் மிகப் புத்திசாலித்தனமான வழிமுறை.\nஅடுத்து, இந்தக் காட்சியமைப்பின்பொழுது நடிகர்கள் மற்றும், கேமராவின் நிலை எப்படி அமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதைக் கீழ்க்காணும் உதாரணத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.\nநிலம் ஒரு விவசாயியின் தாய் - ரமேஷ்-பெருமாள்\nமகேந்திரன் தவம் கலைந்து.... - -தினேஷ்-குமார்\nநடிகர் – திரைக்கதை எழுத்தாளர் – இயக்குனர் : மகொன் ப்ளெய்ர் - தமிழில்-தீஷா\nஎனக்கு நியாயமான சினிமா வாய்ப்புகள் வழங்கப்பட்டால், ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக வெற்றிபெறுவேன். - தமிழி���்-அமுதா-மாரியப்பன்\nசினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சியும், கதை சார்ந்த வளர்ச்சியும்… - gமுரளி\nஹெச்.வினோத் பேட்டி: தீரன் படம் பவாரிய இன மக்களை காயப்படுத்துகிறதா…. - -தினேஷ்-அபி\nஹிட்ச்காக் & த்ரூபோ - 5 - தமிழில்-தீஷா\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/52501-petrol-price-down-continuously-in-chennai.html", "date_download": "2019-12-07T19:35:25Z", "digest": "sha1:GJC6AOWDCCT75WE4IVFUDK74WSS6ZDUJ", "length": 10732, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் ரூ.1.44 குறைந்த பெட்ரோல் விலை! | Petrol Price down continuously in Chennai", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nசென்னையில் ரூ.1.44 குறைந்த பெட்ரோல் விலை\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாள்களில் ஒரு ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து, தற்போது ஒரு பேரல் சுமார் 50 அமெரிக்க டாலருக்கு (3,496 ரூபாய்) விற்கப்படுகிறது. இதன் பயனாக, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஒரு லிட்டர் பெட்ரோல் வெள்ளிக்கிழமை ரூ.72.16-க்கும், டீசல் ரூ.67.16-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை பெட்ரோல் 31 பைசாக்கள் குறைந்து ரூ.71.85-க்கும், டீசல் 32 பைசாக்கள் குறைந்து ரூ.66.84 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த 10 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.44, டீசல் ரூ.1.30 குறைந்துள்ளது. அதாவது டிசம்பர் 20 -ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.29-க்கும் , டீசல் ரூ.68.14-க்கும் விற்கப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாட்டு ராஜாவை கலங்கடிக்க வைத்த கன்றுக்குட்டி\nகாஷ்மீரில் இன்றும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவ��\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண் மருத்துவர் எரித்துகொல்லப்பட்ட சம்பவம்: இனி இது கிடையாது...\nசேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு: பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை\nபிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMDgxMg==/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF:-%E0%AE%95%E0%AF%88%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81--%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:27:59Z", "digest": "sha1:KZD6JBPN4KLIAPARMY2WYI56NKOHEP4J", "length": 9449, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாகிஸ்தானில் ேடவிஸ் ���ோப்பை போட்டி: கைெயழுத்து போட்டாச்சு... இப்ப என்ன பண்றது.....மத்திய அமைச்சர் கைவிரிப்பால் டென்னிஸ் சங்கம் குழப்பம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nபாகிஸ்தானில் ேடவிஸ் கோப்பை போட்டி: கைெயழுத்து போட்டாச்சு... இப்ப என்ன பண்றது.....மத்திய அமைச்சர் கைவிரிப்பால் டென்னிஸ் சங்கம் குழப்பம்\nதமிழ் முரசு 4 months ago\nபுதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான உறவு நிலவுவதால் செப்டம்பர் 14, 15ல் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற இருக்கும் ஆசியா - ஓசியானா குரூப் 1 டேவிஸ் கோப்பை டை போட்டியில் இந்தியா பங்கேற்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடனான தூதரக உறவை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டுள்ளதால், அதன் பாதிப்பு விளையாட்டிலும் உள்ளது.\nஇதுகுறித்து, மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுைகயில், “இருதரப்பு போட்டியாக இருந்தால் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது அரசியல் விவகாரம் ஆகியிருக்கும். ஆனால் டேவிஸ் கோப்பை இருதரப்பு போட்டியல்ல; அதனை ஒருங்கிணைப்பது ஒரு சர்வதேச விளையாட்டு அமைப்பு.\nஒலிம்பிக் சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. எனவே, இந்திய அரசோ, தேசிய சம்மேளனமோ இந்தியா பங்கேற்பதில் தலையிட முடியாது” என்றார்.\nஏற்கனனே, ‘நடுநிலையான ஒரு இடத்தில் போட்டியை நடத்த வேண்டும்’ என அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் கோரிக்கை விடுத்தது.\nஆனால், ‘இஸ்லாமாபதில் ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கிவிட்டதால் தற்போது எந்த மாற்றமும் செய்ய இயலாது’ என பாகிஸ்தான் தரப்பு தெறிவித்துள்ளது. இருந்தும், மத்திய அரசு தரப்பில் முறையான அனுமதி கிடைக்காததால், டென்னிஸ் சங்கம் குழப்பத்தில் உள்ளது.\nஇதற்கிடையே, ‘டேவிஸ் கோப்பை போட்டியில் மகேஷ் பூபதி ஸ்கிப்பராக பங்கேற்பார்’ என்று கடந்த 5ம் தேதி அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது.\nமேலும், ‘பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி, ரோஹன் போபன்னா, திவிஜ் ஷரன் ஆகியோர் டேவிஸ் கோப்பையில் பங்கேற்பர்; அணியின் பயிற்சியாளராக ஜீஷான் அலி பணியாற்றுவார்’ என்றும் அறிவிக்கப்பட்டது.\n1964 முதல் டேவிஸ் கோப்பையில் பங்கேற்கும் பொருட்டு, இந்திய அணி பாகிஸ்தான் சென்றது கிடையாது.\n2008 மும்பை தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எந்த ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்கவும் இந்தியா தரப்பிலிருந்து யாரும் பாகிஸ்தான் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=4", "date_download": "2019-12-07T19:27:33Z", "digest": "sha1:7DIOX5PKEGLF2VYZOWDG6SSA2EX2EBRN", "length": 9183, "nlines": 118, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகீரிமலை முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா புகைப்படம் 3\nகீரிமலை முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா புகைப்படம் 2\nகீரிமலை முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா புகைப்படம் 1\nகலாநிதி. ந. இரவீந்திரனின் இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம் நூல் வெளியீட்டு அரங்கு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இளைஞர் துறை (JHC Youth Wing) இலச்சினை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபம்\nசிறகுகள் அமையம் - நாணல் செயற்றிட்ட இலச்சினை\nஅம்மா - இதழ் ஆசிரியர் எஸ். மனோகரன் (மனோ. பிரான்ஸ்) அவர்களின் கையெழுத்து\nகவிஞர் நாவண்ணன் (சூசைநாயகம்) கையெழுத்து\nசிறகுகள் அமையம் -மலையக சிறகுகள் இலச்சினை\nஉயரப் பறக்கும் காகங்கள் - சிறுகதைத்தொகுப்பு\nமகேஸ்வரன் மணிமண்டபம் திறப்பு விழா அழைப்பிதழ்\nகி. சுதன் ஈழமுரசு ஆசிரியர் குழு சார்பில் எழுதியது\nசெட்டை கழற்றிய நாங்கள் - கவிதைத் தொகுப்பு - ஒரு பார்வை\nசக்தி இதழ் - 25\nபூவரசு இதழ் - 66 பற்றிய ஒரு பார்வை\nஐரேப்பியக் கலாச்சாரம் ஒரு தீண்டத்தகாத விடயம் எனக் கருதும் ஐரோப்பியத் தமிழர்கள்\nஇன்னொரு காத்திருப்பு - கவிதைத்தொகுப்பு\nமக்களுக்கு வழங்கும் மகத்தான சேவையில் அஞ்சல் பணியே அற்புதமானது\nநின்னருளின்றி நீள் நிலம் ஏது\nநாராயணா என்றால் நாக்குளிரும் தீராத பிணிதீர வழிபிறக்கும்\nகற்பனைக்கும் எட்டாத அற்புதச் சிற்பங்களின் கண்காட்சி\nஒரே நாளில் ஒரே மேடையில் பேஷான அரங்கேற்றம் நான்கும் பிரம்மாதம்\nஉருகும் பூமியில் கருகும் மொட்டுக்கள்\nசமூக நிறுவங்களும் ஆவணப்படுத்தலும் - பயில்களம்\nகிளைமத்தோன் - பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள்\nஇயற்கை வழி இயக்கம் வடக்கு கிழக்கு - சின்னம்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் செயற்பட்ட இளைஞர் அமைப்புக்கள்\nசிறகுகள் அமையம் - உயிர்மை செயற்றிட்டம் சின்னம்\nசிறகுகள் அமையம் - யாழ் மாவட்ட நிர்வாகப் பிரிவு இலச்சினை\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் - பாடசாலை மாணவர்களுக்கான போட்டிக்கான சான்றிதழ்\nசமூக நிறுவனங்களும் ஆவணப்படுத்தலும் - பயில்களம்\nசுடர் ஏந்திய தொடர் ஓட்டம் - காலம்\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429637286/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%2B-%7C-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D---%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:43:21Z", "digest": "sha1:SQR25JFIVG4CVZC5GYKXNENVEQJKBSHE", "length": 34395, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "டிஸ்னியில் சிம்ப்சன்ஸ் நகைச்சுவைகள் பாழடைந்தன + | ஸ்கிரீன் ராண்ட் - ஸ்கிரீன் ராண்ட்", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nடிஸ்னியில் சிம்ப்சன்ஸ் நகைச்சுவைகள் பாழடைந்தன + | ஸ்கிரீன் ராண்ட் - ஸ்கிரீன் ராண்ட்\nScreenRant.com உங்கள் தனியுரிமையை மதிக்கிறது. தனிப்பயன் உள்ளடக்கத்தை உருவாக்க நாமும் எங்கள் நம்பகமான கூட்டாளர்களும் குக்கீகள் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம் உங்கள் இன்பத்துக்காகவும், உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப விளம்பரங்களை வழங்கவும். உங்கள் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம், ஆன்லைனில் இருக்கும்போது உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் தளம். பின்வருபவை இந்த வலைக்கான தகவல் சேகரிப்பு மற்றும் பரப்புதல் நடைமுறைகளை வெளிப்படுத்துகின்றன தளம். இந்த தனியுரிமைக் கொள்கை கடைசியாக மே 10, 2018 அன்று புதுப்பிக்கப்பட்டது. சட்ட உரிமை ஸ்கிரீன் ராண்ட் (�வெப்சைட்�) வால்நெட் இன்க் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் இயக்கப்படுகிறது. (�us� அல்லது �we�), ஒரு நிறுவனம் கனடாவின் சட்டங்களின் கீழ் இணைக்கப்பட்டது, அதன் தலைமை அலுவலகம் 7405 டிரான்ஸ்கனாடா நெடுஞ்சாலையில் உள்ளது, சூட் 100, செயிண்ட் லாரன்ட், கியூபெக் எச் 4 டி 1 இசட் 2. தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்டது நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும்போது, ​​உங்கள�� சாதனம் தொடர்பான சில தகவல்களை நாங்கள் சேகரிப்போம் ஐபி முகவரி, எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் பார்வையிடும் பக்கங்கள், நீங்கள் வேறொருவரால் குறிப்பிடப்பட்டிருந்தாலும் வலைத்தளம், எந்த நேரத்தில் நீங்கள் எங்கள் வலைத்தளத்தை அணுகினீர்கள். வேறு எந்த வகையான தனிப்பட்ட தரவையும் நாங்கள் சேகரிப்பதில்லை. நீங்கள் எங்கள் வலைத்தளத்தை அணுகினால் a சமூக ஊடக கணக்கு, தகவலுக்கு சமூக ஊடக வழங்குநரின் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும் அவற்றின் தரவு சேகரிப்பு தொடர்பாக. பதிவு கோப்புகள் பெரும்பாலான நிலையான வலைத்தள சேவையகங்களைப் போலவே, நாங்கள் பதிவு கோப்புகளைப் பயன்படுத்துகிறோம். இணைய நெறிமுறை (ஐபி) இதில் அடங்கும் முகவரிகள், உலாவி வகை, இணைய சேவை வழங்குநர் (ISP), பக்கங்களைக் குறிப்பிடுவது / வெளியேறுதல், இயங்குதள வகை, தேதி / நேர முத்திரை மற்றும் போக்குகளை பகுப்பாய்வு செய்ய, தளத்தை நிர்வகிக்க, பயனர்களைக் கண்காணிக்க கிளிக்குகளின் எண்ணிக்கை மொத்தத்தில் இயக்கம், மற்றும் ஒட்டுமொத்த பயன்பாட்டிற்கான பரந்த புள்ளிவிவர தகவல்களை சேகரிக்கவும். குக்கிகள் குக்கீ என்பது பயனரின் கணினியில் சேமிக்கப்பட்ட தரவுகளின் ஒரு பகுதி. நாங்கள் மற்றும் எங்கள் வணிக கூட்டாளர்களில் சிலர் (எடுத்துக்காட்டாக, விளம்பரதாரர்கள்) எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் பாதுகாப்பு, பகுப்பாய்வு மற்றும் இலக்கு விளம்பர நோக்கங்களுக்காக தளத்தின் பயன்பாட்டைக் கண்காணிக்கின்றன. நாங்கள் பின்வரும் வகை குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்: அத்தியாவசிய குக்கீகள்: இந்த வலைத்தளத்தின் வழங்கலுக்கு இந்த குக்கீகள் அவசியம். செயல்பாட்டு குக்கீகள்: எங்கள் வலைத்தளத்திலேயே நீங்கள் செய்த தேர்வுகளை நினைவில் வைத்துக் கொள்ளவும், உங்கள் விருப்பங்களை நினைவில் கொள்ளவும், உங்கள் வலைத்தள அனுபவத்தைத் தனிப்பயனாக்கவும் இந்த குக்கீகள் எங்களுக்கு உதவுகின்றன. பகுப்பாய்வு மற்றும் செயல்திறன் குக்கீகள்: வலைத்தள பயன்பாட்டை பகுப்பாய்வு செய்ய புள்ளிவிவர மற்றும் பகுப்பாய்வு பயன்பாட்டை சேகரிக்க இந்த குக்கீகள் எங்களுக்கு உதவுகின்றன. சமூக மீடியா குக்கீகள்: இந்த குக்கீகள் சில சமூக ஊடக தளங்களில் உள்ளடக்கத்துடன் தொடர்பு கொள்ள உங்களை அனுமதிக்கின்றன, இது போன்ற எங்கள் கட்டுரைகளை விரும்புகிறது. உங்கள் சமூக ஊடகத்தைப் பொறுத்து அமைப்பு, சமூக ஊடக நெட்வொர்க்கில் இது குறித்த பதிவு இருக்கும், மேலும் இந்த நடவடிக்கை தொடர்பாக உங்கள் பெயர் அல்லது அடையாளங்காட்டியைக் காண்பிக்கலாம். விளம்பரம் மற்றும் இலக்கு விளம்பர குக்கீகள்: உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப விளம்பரங்களை வழங்க இந்த குக்கீகள் உங்கள் உலாவல் பழக்கம் மற்றும் இருப்பிடத்தைக் கண்காணிக்கும். விவரங்களுக்கு கீழே உள்ள எங்கள் விளம்பரதாரர்கள் பகுதியைப் பார்க்கவும். நீங்கள் குக்கீகளை முடக்க விரும்பினால், உங்கள் தனிப்பட்ட உலாவி விருப்பங்கள் மூலம் அவ்வாறு செய்யலாம். குக்கீகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, http://www.allaboutcookies.org/ ஐப் பார்க்கவும். பிக்சல் குறிச்சொற்கள் நாங்கள் பிக்சல் குறிச்சொற்களைப் பயன்படுத்துகிறோம், அவை சிறிய கிராஃபிக் கோப்புகள், அவை எங்களுக்கும் எங்கள் நம்பகமான மூன்றாம் தரப்பு கூட்டாளர்களுக்கும் உங்கள் வலைத்தள பயன்பாட்டைக் கண்காணிக்கவும், பயன்பாட்டுத் தரவை சேகரிக்கவும் அனுமதிக்கின்றன. நீங்கள் பார்வையிடும் பக்கங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் செலவழிக்கும் நேரம், அடுத்து நீங்கள் கிளிக் செய்வது மற்றும் உங்கள் வலைத்தள வருகையைப் பற்றிய பிற தகவல்கள். விளம்பரதாரர்கள் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும்போது விளம்பரங்களை வழங்க மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களைப் பயன்படுத்துகிறோம். உங்களுக்கு ஆர்வமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த விளம்பரங்களை வழங்குவதற்காக இந்த நிறுவனங்கள் மற்றும் பிற வலைத்தளங்களுக்கான உங்கள் வருகைகள் குறித்த தகவல்களை (உங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் உட்பட) பயன்படுத்தலாம். இந்த நடைமுறையைப் பற்றிய கூடுதல் தகவலை நீங்கள் விரும்பினால், இந்த நிறுவனங்கள் இந்த தகவலைப் பயன்படுத்தாதது குறித்த உங்கள் விருப்பங்களை அறிய, இங்கே கிளிக் செய்க. விளம்பரதாரர்கள், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களாக, எங்கள் தளத்தில் விளம்பரங்களை வழங்குவதற்காக பயன்பாடு மற்றும் புள்ளிவிவர தரவுகளை சேகரிக்க குக்கீகளைப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, Google இன் பயன்பாடு எங���கள் பயனர்கள் எங்கள் தளங்கள் மற்றும் இணையத்தில் உள்ள பிற தளங்களுக்கான வருகையின் அடிப்படையில் விளம்பரங்களை வழங்க DART குக்கீ அதை செயல்படுத்துகிறது. பயனர்கள் பயன்பாட்டிலிருந்து விலகலாம் Google விளம்பரம் மற்றும் உள்ளடக்க நெட்வொர்க் தனியுரிமைக் கொள்கையைப் பார்வையிடுவதன் மூலம் DART குக்கீ. பொருந்தக்கூடிய அனைத்து தரவு தனியுரிமைச் சட்டங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட தரவு பாதுகாப்பு நடைமுறைகளுக்கும் அவர்கள் இணங்குகிறார்களா என்பதை உறுதிப்படுத்த எங்கள் விளம்பர கூட்டாளர்களின் கொள்கைகள் அனைத்தையும் மதிப்பாய்வு செய்துள்ளோம். பின்வரும் விளம்பரதாரர்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்: கூகிள் விளம்பர பரிமாற்றம்: https://policies.google.com/hl=en கூகிள் விளம்பர உணர்வு: https://policies.google.com/privacyie=UTF8&nodeId=918814 பழங்குடி (அதிவேக): http://exponential.com/en-ca/privacy/ ரிதம்ஒன்: https://www.rhythmone.com/privacy-policy#UWwoYhAJzQUgjc0i.97 பிற வலைத்தளங்களுக்கான இணைப்புகள் இந்த தளத்தில் பிற தளங்களுக்கான இணைப்புகள் உள்ளன. தயவுசெய்து நாங்கள் பொறுப்பல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள் அத்தகைய பிற தளங்களின் தனியுரிமை நடைமுறைகள். எங்கள் பயனர்கள் எங்களை விட்டு வெளியேறும்போது விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம் தளம், மற்றும் தனிப்பட்ட முறையில் சேகரிக்கும் ஒவ்வொரு வலைத்தளத்தின் தனியுரிமை அறிக்கைகளையும் படிக்க அடையாளம் காணக்கூடிய தகவல். இந்த தனியுரிமை அறிக்கை இது சேகரித்த தகவல்களுக்கு மட்டுமே பொருந்தும் இணையதளம். தரவு சேகரிப்பின் நோக்கம் நாங்கள் சேகரிக்கும் தகவல்களை இதற்குப் பயன்படுத்துகிறோம்: சரிசெய்தல் மற்றும் புள்ளிவிவர அல்லது தரவு பகுப்பாய்வு உட்பட எங்கள் வலைத்தளத்தை நிர்வகிக்கவும்; எங்கள் வலைத்தளத்தை மேம்படுத்துவதற்கும், உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை அணுகுவதை உறுதி செய்வதன் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும்; பயனர் பயன்பாட்டை பகுப்பாய்வு செய்து எங்கள் சேவைகளை மேம்படுத்தவும். எங்கள் வலைத்தளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, எந்த ஹேக்கிங் அல்லது மோசடிக்கும் உட்பட்டது அல்ல. இலக்கு விளம்பரம் மற்றும் சமூக ஊடக அம்சங்களை வழங்க எங்கள் கூட்டாளர்களுடன் தகவல்களைப் பகிரவும். மூன்றாம் தரப்பினருடன் தரவு பகிரப்பட்டது உங்கள் தனிப்பட��ட தரவை நாங்கள் மூன்றாம் தரப்பினருக்கு விற்கவோ வாடகைக்கு விடவோ மாட்டோம். இருப்பினும், விளம்பர கூட்டாளர்கள் உட்பட எங்கள் கூட்டாளர்கள் இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி உங்கள் வலைத்தள பயன்பாடு தொடர்பான தரவை சேகரிக்கலாம். விவரங்களுக்கு மேலே உள்ள எங்கள் விளம்பரதாரர்கள் பகுதியைப் பார்க்கவும். உங்கள் தரவு எவ்வாறு சேமிக்கப்படுகிறது எங்கள் வலைத்தளத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட எல்லா தரவும் அமெரிக்காவில் அமைந்துள்ள சேவையகங்களில் சேமிக்கப்படும். எங்கள் சேவையகங்கள் EU-US தனியுரிமைக் கேடயத்தின் கீழ் சான்றளிக்கப்பட்டன. அனைத்து பார்வையாளர்களிடமிருந்தும் ஐபி முகவரி மற்றும் பயனர் முகவர் சரம் தரவு அமேசானில் பதிவு கோப்புகளை சுழற்றுவதில் சேமிக்கப்படுகிறது 7 நாட்கள் வரை சேவையகங்கள். எங்கள் ஊழியர்கள், முகவர்கள் மற்றும் கூட்டாளர்கள் அனைவரும் வைத்திருப்பதில் உறுதியாக உள்ளனர் உங்கள் தரவு ரகசியமானது. எங்கள் கூட்டாளர்களின் தனியுரிமைக் கொள்கைகளை அவர்கள் ஒத்த கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்துள்ளோம் உங்கள் தரவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக. பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் ஒப்புதல் நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியை (�EEA�) அடிப்படையாகக் கொண்டிருந்தால், ஒரு ஒப்புதல் சாளரம் எப்போது தோன்றும் இந்த வலைத்தளத்தை அணுகும். � ஆம்� என்பதைக் கிளிக் செய்திருந்தால், உங்கள் ஒப்புதல் எங்கள் சேவையகங்களில் சேமிக்கப்படும் பன்னிரண்டு (12) மாதங்கள் மற்றும் இந்த தனியுரிமைக் கொள்கையில் வெளிப்படுத்தப்பட்டபடி உங்கள் தரவு செயலாக்கப்படும். பன்னிரண்டுக்குப் பிறகு மாதங்கள், மீண்டும் ஒப்புதல் வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். நாங்கள் IAB ஐரோப்பா வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்புதல் கட்டமைப்பிற்கு இணங்குகிறோம். நீங்கள் எந்த நேரத்திலும் சம்மதத்தை திரும்பப் பெறலாம். சம்மதத்தைத் திரும்பப் பெறுவது சில சேவைகளை அணுகுவதற்கான உங்கள் திறனைத் தடுக்கக்கூடும், மேலும் எங்களை அனுமதிக்காது தனிப்பயனாக்கப்பட்ட வலைத்தள அனுபவத்தை வழங்குதல். தரவு பாதுகாப்பு எங்கள் சேவையகங்கள் ஐஎஸ்ஓ 27018 உடன் இணங்குகின்றன, இது தனிப்பட்ட பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது மேகக்கட்டத்தில் தரவு. உங்கள் தரவை உறுதி செய்வதற்காக அனைத்து நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் நாங்கள் இணங்குகிறோம் பாதுகாப்பு. எந்தவொரு தரவு பாதுகாப்பு மீறல், மாற்றம், அங்கீகரிக்கப்படாத அணுகல் குறித்து நாங்கள் அறிந்தால் அல்லது எந்தவொரு தனிப்பட்ட தரவையும் வெளிப்படுத்தினால், உங்கள் தரவைப் பாதுகாக்க அனைத்து நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களின்படி உங்களுக்குத் தெரிவிக்கும். உங்கள் தரவை அணுகுவது, திருத்துதல் மற்றும் நீக்குதல் உங்களுக்காக கோப்பில் உள்ள தரவு தொடர்பான தகவல்களைக் கோர உங்களுக்கு உரிமை உண்டு உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருத்துதல் மற்றும் / அல்லது நீக்குதல். எங்களை தொடர்பு கொள்ளவும் [email protected] அல்லது மேலே பட்டியலிடப்பட்ட அஞ்சல் முகவரியில், கவனம்: தரவு இணக்கத் துறை. வயது இந்த வலைத்தளம் 16 வயதிற்குட்பட்டவர்களை குறிவைக்காது. இந்த வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம். நீங்கள் இதன்மூலம் நீங்கள் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது பெற்றோரின் கீழ் வலைத்தளத்தைப் பார்வையிடுகிறீர்கள் என்று உத்தரவாதம் அளிக்கவும் மேற்பார்வையின். சட்ட மறுப்பு பயனர் தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டாலும், தனிப்பட்ட தகவல்களை எப்போது வெளியிட வேண்டும் நடப்புக்கு இணங்க இதுபோன்ற நடவடிக்கை அவசியம் என்று எங்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கை உள்ளது நீதித்துறை நடவடிக்கை, நீதிமன்ற உத்தரவு அல்லது எங்கள் எந்தவொரு தளத்திலும் பணியாற்றும் சட்ட செயல்முறை. மாற்றங்களின் அறிவிப்பு எங்கள் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் மாற்றும்போதெல்லாம், இந்த மாற்றங்களை இந்த தனியுரிமைக் கொள்கை பக்கத்திலும், பிறவற்றிலும் வெளியிடுவோம் நாங்கள் பொருத்தமானதாகக் கருதும் இடங்கள், எனவே நாங்கள் சேகரிக்கும் தகவல்கள், அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம், எங்களது பயனர்கள் எப்போதும் அறிந்திருக்கிறார்கள் எந்த சூழ்நிலையில், ஏதேனும் இருந்தால், நாங்கள் அதை வெளியிடுகிறோம். தொடர்பு தகவல் எங்கள் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக பயனர்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் [email protected] அல்லது மேலே பட்டியலிடப்பட்ட அஞ்சல் முகவரியில் அஞ்சல் மூலம���, கவனம்: தரவு இணக்கத் துறை. மேலும் வாசிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/04/19/tntet-2017-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-12-07T19:33:17Z", "digest": "sha1:MSBJ73CZDJ6FIO652HHHHW4PUPHNO5VC", "length": 4459, "nlines": 92, "source_domain": "www.kalviosai.com", "title": "TNTET – 2017 தாள்: 2 – மாதிரி வினா தாள் & விடைகளுடன் (150 மதிப்பெண்கள்) PDF வடிவில் (24 பக்கங்கள்) [ஆக்கம்: தேன்கூடு] | கல்வி ஓசை", "raw_content": "\nHome TET TNTET – 2017 தாள்: 2 – மாதிரி வினா தாள் & விடைகளுடன் (150...\nTNTET – 2017 தாள்: 2 – மாதிரி வினா தாள் & விடைகளுடன் (150 மதிப்பெண்கள்) PDF வடிவில் (24 பக்கங்கள்) [ஆக்கம்: தேன்கூடு]\nமாதிரி வினா தாள் & விடைகளுடன்\nPDF வடிவில் (24 பக்கங்கள்)\nMr. பிரதீப் & Mr. பாபு\nPrevious article2019 மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை முழுமையாக பயன்படுத்தப்படும் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nNext articleரயில் டிக்கெட் இனி 37 நொடிகளில் பெற முடியும்: ஐஆர்சிடிசி அறிவிப்பு.\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப கோரிக்கை. \nTET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nதொடக்கக்கல்வி – ஆசிரியர்களின் வைப்புநிதி MISSING CREDIT விவரங்களை AG OFFICE அனுப்ப இயக்குனர்...\nநீட் தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு ‘சீட்’ எப்படி\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கெடு\nநீட்’ தேர்வு இழுபறி; இப்போதைக்கு முடிவுறாது\nTNTET – 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/05/state-elections-2011-results-an-analysis/", "date_download": "2019-12-07T19:05:08Z", "digest": "sha1:IEXYT7NKJMHRSPN5RNTS6FXAM46A6MQ4", "length": 86392, "nlines": 278, "source_domain": "www.tamilhindu.com", "title": "மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல். | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.\nஜனநாயகத்தில் தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும். மக்களின் அதிருப்தி ஓர் அலைபோல சுழன்று எழுந்தது. இத்தேர்தலில் வெளியேற்றப்பட்ட ஆட்சியாளர்கள் மூலமாக வெளிப்பட்டது. மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதும் விரும்பாத ஆட்சியைத் துரத்துவதும், மக்களாட்சியின் மாண்பு. எந்த ஆயுதப் பிரயோகமும் இன்றி, வாக்குப்பதிவாலேயே இதைச் சாதிப்பதுதான் ஜனநாயகத்தின் மகிமை. அந்த வகையில் அண்மைய தேர்தல்கள் பல அதிரடியான முடிவுகளை வழங்கி நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு மகுடம் சூட்டி உள்ளன.\nஆறு கட்டமாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் தென் மாநிலங்களான தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், அசாம் ஆகியவை பங்கேற்றன. புவியியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்வேறுபட்ட மாறுபாடுகளை உடைய இம்மாநிலங்களில் கிடைத்துள்ள முடிவுகள், நமது மக்களின் பக்குவத்தன்மையை பறைசாற்றுவனவாக அமைந்துள்ளன. குறிப்பாக, ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்கள், அமைதிப்புரட்சி என்று சொல்லத்தக்க அளவில் சத்தமின்றி ஆட்சி மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான தார்மிகக் கோபத்தையும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான தங்கள் முதிர்ச்சியையும் மக்கள் இத்தேர்தலில் நிரூபித்துள்ளனர்.\nஇத்தேர்தல் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவது என்ன என்ற கேள்வி எழுகிறது. இனிவரும் சட்டசபைத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தத் திசையில் இருக்கும் என்பதை அறுதியிடுவதாக இத்தேர்தலைக் காண முடிகிறது. இத்தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பாடம் கற்பித்திருக்கிறது. மக்களை மிகவும் குறைவாக எடைபோடக் கூடாது என்பதும் தெளிவாகி இருக்கிறது.\nமேற்குவங்கம் அளித்த அதிரடித் தீர்ப்பு\nஇந்தத் தேர்தல்களில் மிக முக்கியமான தீர்ப்பை அளித்திருப்பவர்கள் மேற்கு வங்க மாநில மக்கள். கடந்த 34 ஆண்டுகளாக ‘ஜனநாயகம்’ என்ற போர்வையில் இடதுசாரிகள் நடத்திய காட்டு ராஜாங்கத்திற்கு வங்க மக்கள் மம்தா பானர்ஜி வடிவில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். ஜனதா கட்சி உதவியுடன் 1977-இல் மேற்கு வங்க ஆட்சியைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள், நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் கட்சிக்காரகளுக்கு அளித்த நிலம் இதுவரையிலும் அவர்களது வாக்கு வங்கிக்குக் காரணமாக இருந்து வந்தது. போதாக்குறைக்கு கம்யூனிஸ்ட் குண்டர் படையைக் கொண்டு, தங்களை எதிர்ப்பவர்களே இல்லாமல் செய்துவந்தது இடதுசாரிகளின் ஆட்சி.\nஇவர்களது தொடர் ஆட்சியில் மாநிலத்தின் தொழில்வளம் முற்றிலும் சீர்குலைந்தது. மக்களின் அடிப்படை வசதிகளும் முன்னேறவில்லை. நாட்டின் மிகவும் மோசமான நகரமாக கொல்கத்தா மாறியதுதான் இடதுசாரிகளின் சாதனை. இவை அனைத்தையும் விட, வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய இஸ்லாமியர்களை வாக்குவங்கிக் கனவில் குடிமக்களாக்கி லாபம் கண்டுவந்தது இடது முன்னணி. இதற்கு எதிராக, போராட வலுவற்ற நிலையில் காங்கிரஸ் தத்தளித்தது. இந்நிலையில்தான் உதயமானார், எளிமையின் திருவுருவான மமதா பானர்ஜி.\nமம்தாவின் பத்து ஆண்டுகாலத் தொடர் போராட்டங்களால் இடது முன்னணியின் சுயரூபம் அம்பலப்பட்டது. சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் இடதுசாரி அரசு நிகழ்த்திய அதிகார அத்துமீறல்களை எதிர்த்துக் கிளந்து எழுந்த மக்கள், மாவோயிஸ்ட் உதவியுடன் ஆயுதம் ஏந்திப் போராடினர். மம்தாவின் ஆதரவு அவர்களை மேலும் எழுச்சி பெறவைத்தது. பொதுவுடைமை பேசும் கட்சியே மக்களின் வாழ்வாதாரமான நிலத்தைப் பிடுங்கி பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்ததை மமதா மிகச் சரியாகப் பிரசாரம் செய்தார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் மமதாவை மார்க���சிஸ்ட்களால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஒருபுறம் மாவோயிஸ்ட் ஆதரவு; மறுபுறம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற வியூகத்தில் இயங்கிய மம்தாவின் தலைமையை அம்மாநில மக்கள் ஆரவாரமாக வரவேற்றனர். அவரது அப்பழுக்கற்ற தனிப்பட்ட வாழ்க்கையும் அவரது மதிப்பை உயர்த்தியது. அதன் விளைவே மாபெரும் வெற்றியை மமதாவுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறது. மொத்த இடங்களில் (294) திரிணாமூல் காங்கிரஸ் மட்டுமே 184 இடங்களைக் கைப்பற்றி இடதுசாரிகளை ஓரம்கட்டியது. அதன் கூட்டாளியான காங்கிரஸ் 42 இடங்களில் வென்றது. மாநிலத்தை இத்தனை ஆண்டுகளாக ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு 40 இடங்களே கிடைத்தன. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 20 இடங்கள் கிடைத்தன. இத்தகைய வரலாறு காணாத தோல்வியை ஜீரணிக்க முடியாமல் திக்பிரமை அடைந்த நிலையில் தவிக்கின்றனர் இடதுசாரிகள்.\nபாரதீய ஜனதாவை அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்ட காங்கிரசுடன் குலாவியதன் பயனையே இடதுசாரிகள் இப்போது அனுபவிக்கின்றனர். தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்ட இடதுசாரிகளின் தோல்வியால், இருகட்சி ஆட்சிமுறை நோக்கி இந்திய அரசியல் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமேற்கு வங்கத்தில் பாஜகவின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே. இரு மலைகளிடையே மோதல் நடைபெற்ற சூழலில் இடையில் அகப்பட்ட எலி போலத்தான் அங்கு பாஜக காட்சி தந்தது. புத்ததேவை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துவிட்ட மக்களுக்கு, பாஜகவை திரும்பிப் பார்க்கவும் நேரமில்லை. எனினும் மாநிலம் முழுவதும் பரவலாகப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். பல தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்த பாஜக இரு பெரிய அணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்காலத்தில் காங்கிரசுடன் மமதாவின் உறவு கசக்கும்போது, இந்த அனுபவம் பாஜகவுக்கு நிச்சயமாக உதவும். மார்க்சிஸ்ட்களுக்கு எதிரான பாஜகவின் பிரசாரம் மமதா அதிக இடங்களில் வெல்ல உதவியிருக்கிறது என்றும் சொல்லலாம்.\nஅசாம் மக்களின் அனுபவத் தீர்ப்பு\nஎந்த ஒரு தேர்தலிலும் ஆட்சியில் உள்ள கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை வெளிப்படவே செய்யும். மக்களின் அதிருப்தியால் ஆட்சி பறிபோகாமல் இருக்க வேண்டுமானால், ஆட்சியாளர்கள் நல்லாட்சி நடத்தியாக வேண்டும். அதுவே ஜனநாயகம் கொண்டுள்ள அதிகாரம். நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய மக்கள், அசாமில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியே தொடரும் வகையில் வாக்களித்துள்ளனர். இதன் காரணம் என்ன\nஎதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாத இடத்தில் ஜனநாயகம் வெற்றிகரமாக இயங்க முடியாது. மேற்கு வங்கம் இத்தனைகாலம் பட்ட கஷ்டமே இதற்கு உதாரணம். அசாமில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படத் தவறியதன் பலனே, அங்கு ‘தருண் கோகோய்’ மீண்டும் முதல்வராக வழிவகுத்துள்ளது. அங்கு முக்கிய எதிர்க்கட்சிகளான அசாம் கனபரிஷத், அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலாந்து மக்கள் முன்னணி போன்றவை தனித்தனியே இயங்கின. பாஜகவும் கூட்டணி முயற்சிகள் பலிக்காததால், தனித்தே களம் கண்டது. எதிர்க்கட்சிகள் சிதறுண்ட நிலையில், நிலையான ஆட்சியை விரும்பிய மக்கள் காங்கிரசுக்கே வேறு வழியின்றி ஆதரவளித்தனர். மாநில முதல்வர் தருண் கோகோயின் தனிப்பட்ட தொடர்புகளும் குணாதிசயங்களும் இவ்வெற்றிக்கு வித்திட்டன.\nமாநிலத்தின் மொத்த தொகுதிகளில் (126) காங்கிரஸ் மட்டும் 78 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இது அக்கட்சிக்குத் தொடரும் மூன்றாவது வெற்றி. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் அகந்தையாகச் செயல்பட்ட அசாம் கனபரிஷத், அசாம் ஐக்கிய முன்னணி கட்சிகள் தலா 10, 18 இடங்களை வென்றன. போடோலாந்து முன்னணி தனது பிராந்தியத்தில் 12 இடங்களை வென்றது. மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக் கனவுடன் போட்டியிட்ட பாஜக, 5 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது சென்ற தேர்தலை விடவே 5 இடங்கள் குறைவாகும்.\nபிராந்தியக் கட்சிகளை அரவணைத்துச் சென்றிருந்தால் பாஜகவுக்கு இத்தகைய தோல்வி ஏற்பட்டிருக்காது. இத்தேர்தலில் 23 சட்டசபைத் தொகுதிகளில் பலமுனைப் போட்டியிலும்கூட பாஜக இரண்டாமிடம் வந்திருக்கிறது. அதுவும் 5000 முதல் 10000 வரையிலான வாக்கு வித்தியாசத்த்தில் பிற எதிர்க்கட்சிகளும் கூட இதே நிலையில் 40 தொகுதிகளில் தோற்றுள்ளன. இக்கட்சிகள் இணைந்து செயல்பட்டிருந்தால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கும். மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும். அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டுவிட்டன.\nமேற்கு வங்கம் போலவே அசாமிலும் சிறுபான்மையினரான இஸ்லாமியரின் வாக்குகள் தேர்தலில் பெரும்பங்கு வகித்தன. அதுவும், பாஜகவுடன் பிற கட்சிகள் நெருங்க அஞ்சியதற்கான காரணம். பாஜக மீதான இந்துத்துவ பிம்பம் மறையாத வரையில் சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வது மட்டுமல்லாது ‘மதசார்பின்மை’ பேசும் கட்சிகளை அரவணைத்துச் செல்வதும் பாஜகவுக்கு இயலாததாகவே இருக்கும். இதை உணர்ந்து மாற்று அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதே பாஜவுக்கு இப்போதைய அவசியப் பணியாகும்.\nஜனநாயகத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும் தோல்வியே. தோற்றவர் பெற்ற வாக்குகள் எந்தக் கவனத்தையும் பெறுவதில்லை. எனவே வெற்றி பெறுவது ஒன்றே குறியாகக் கொண்டு செயல்படுவதும் அவசியம். அசாமில் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் இது.\nகேரளா அளித்த குழப்பமான தீர்ப்பு\nகேரளாவில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியாளர்களை மாற்றுவதை அம்மாநில மக்கள் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். ஊழல் நடைபெறுவதைத் தடுக்கவும், அதிகார மமதை தலைக்கேறாமல் தவிர்க்கவும், மலையாள மக்கள் தெளிவாக வாக்களிப்பது வழக்கம். ஆனால், இம்முறை அம்மாநில மக்கள் குழப்பமான தேர்தல் முடிவையே தந்துள்ளனர். இதற்கு, காங்கிரஸ் நடத்திய நாடகங்களால் மக்கள் வெறுப்புற்றதே காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nதேர்தல் பிரசாரத்தின் பொது அச்சுதானந்தனை கிண்டல் செய்யும் விதமாக அவரது வயதைக் குறித்து காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்த ராகுலின் முதிர்ச்சியற்ற பேச்சும் காங்கிரஸ் பெற்றிருக்க வேண்டிய இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 86 வயதான கருணாநிதியுடன் தமிழகத்தில் கூட்டணி வைத்துக்கொண்டே, 87 வயதான அச்சுதானந்தனை நிராகரிக்குமாறு ராகுல் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. உண்மையில் ராகுலின் பிரசாரமே இடது முன்னணிக்கு இறுதிநேர ஆசுவாசமாக அமைந்தது.\nஅச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சி அகற்றப்படுவதற்கான அனைத்து காரணங்களுடன்தான் தேர்தலைச் சந்தித்தது. தனிப்பட்ட விதத்தில் அச்சுதானந்தன் நேர்மையானவர்; கண்டிப்பானவர் என்ற போதிலும், மார்க்சிஸ்ட்களின் காட்டு தர்பாரால், மாநிலம், கடந்த ஐந்தாண்டுகளாக பலமுறை சிரமங்களைச் சந்தித்தது. பாஜகவை மட்டம் தட்டுவதற்காக அப்துல் நாசர் மதானி போன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் குலாவவும் இடது முன்னணி தயங்கவில்லை. அவரது என்.டி.எப். கட்சியினர் நடத்திய அராஜகங்களால், மதானி ஆதரவு மார்க்சிஸ்டுக்கு எதிர்வினையானது. கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டிய மதானி கட்சியை ஆதரித்த மார்க்சிஸ்ட், பிற்பாடு என்ன விளக்கம் அளித்தபோதும் மலையாள மக்கள் ஏற்கத் தயாராகவில்லை.\nமார்க்சிஸ்ட் செயலாளர் பினாரயி விஜயனுக்கும் முதல்வருக்கும் நடந்த பனிப்போரில் கட்சியின் மானம் கப்பலேறியது. மறுமுனையில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை வாக்குகளாக்கும் திறனுடன் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் அணிவகுத்தது.\nகேரளா வித்யாசமான மாநிலம். அங்கு சிறுபான்மையினரின் வாக்குகளே ஒவ்வொரு தேர்தலையும் தீர்மானிக்கின்றன. சரிபாதிக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் ஆதரவு இல்லாமல் கேரளாவில் எந்தத் தொகுதியிலும் வெல்ல முடியாது. இதை உணர்ந்த காங்கிரஸ் ‘மதசார்பின்மை’ பேசியபடியே, முஸ்லிம் லீகுடனும், கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த கேரள காங்கிரஸ் (மானி) கட்சியுடனும் கூட்டணி கண்டது.\nஇந்தக் களத்தில் இருபெரும் அணிகளுக்கிடையே பாஜக தனித்து களம் கண்டது. நாயர் சங்கம், ஈழவர் சங்கம் உள்ளிட்ட சமுதாய அமைப்புகளின் ஆதரவைப் பெற பாஜக மேற்கொண்ட முயற்சிக்கு பெரும்பலன் கிடைக்கவில்லை. ஆயினும் எதிர்காலத் தேர்தல்களில் அந்த அனுபவம் பாஜகவுக்கு பயன்படலாம். மேற்குவங்கம், அசாம், தமிழகம் போலவே இங்கும் பாஜக வலுவான கட்சியாக இல்லை. எனினும் இம்முறை எப்படியும் சட்டசபையில் நுழைந்துவிடுவது என்ற தீர்மானத்துடன் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. கேரளாவின் வலுவான இந்து அமைப்பான இந்து ஐக்கிய வேதி பாஜகவுக்கு ஆதரவளித்தது.\nஇவ்வாறு நடந்த மும்முனைப் போட்டியில், ஒட்டுமொத்த இடங்களில் (140) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 இடங்களில் வென்றது; எதிர்த்தரப்பில் இடது ஜனநாயக முன்னணி 68 இடங்களில் வென்று ஆட்சியைப் பறிகொடுத்தது. மிகச் சிறிய வித்தியாசத்தில் காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ள வெற்றி, அதன் ஆட்சி உறுதிப்பாட்டைக் கேள்விக்குறி ஆக்கி இருக்கிறது. பாஜக இம்முறையும் தோல்வியுற்றிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் வென்றுள்ள முஸ்லிம்லீக் 20 உறுப்பினர���களை சட்டசபைக்கு அனுப்பி இருப்பது அம்மாநில மக்கள் விகிதாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை வெளிப்படுத்துகிறது.\nஇங்கு, பாஜக வெல்லாத போதிலும் அக்கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்குக் காரணமாகியுள்ளது. கடைசி நேரத்தில் இடதுசாரிகள் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சிறுபான்மையினரின் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகப் பிரசாரம் செய்தனர். அதன் விளைவாக காங்கிரஸ் கூட்டணியின் பல வேட்பாளர்களை தோற்கடிக்க அச்சுதானந்தன் மீது நம்பிக்கை வைத்து பாஜக ஆதரவாளர்கள் வாக்களித்தனர். அதன் காரணமாகவே, நூலிழை வெற்றியை காங்கிரஸ் அடைய நேர்ந்துள்ளது. தவிர 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரு தரப்பு வேட்பாளர்களின் வெற்றி- தோல்விகளை நிர்ணயிக்கும் விதமாக பாஜக வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.\nகாசர்கோடு, மஞ்சேஸ்வரம், நேமம் ஆகிய தொகுதிகளில் வெற்றியை மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இழந்த பாஜக, 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 10000-ற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றது. கடந்த தேர்தல்களை விட இம்முறை அதிகமான மக்களின் நம்பகத் தன்மையை பாஜக பெற்றுள்ளது என்று கூறி இருக்கிறார் மாநில பாஜக தலைவர் முரளிதரன்.\nபாண்டிச்சேரி அளித்த அதிசயத் தீர்ப்பு\nமிகச் சிறிய யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி, ஒரு நகராட்சிக்கே உரித்தான மக்கள்தொகையுடன் இருந்தாலும், அரசியல்ரீதியாக தனி ஆளுமை கொண்டதாக உள்ளது. பிரத்யேகக் காரணங்களுக்காக தனி மாநிலமாகவே பராமரிக்கப்படும் இங்கு திமுக, காங்கிரஸ் கட்சிகளே மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. இறுதியாக ஆட்சி செய்தது வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. சிறு மாநிலமாக இருந்தபோதும் அரசியல் அபிலாஷைகளில் இங்குள்ளவர்கள் சளைத்தவர்கள் கிடையாது. தமிழகத்தில் இருக்கும் கோஷ்டிகளைவிட அதிகமான கோஷ்டிகள் இங்குள்ள காங்கிரசில் உண்டு.\nமுன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரசிலிருந்து விலகி அமைத்த என்.ஆர்.காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி கண்டது. காற்று வீசும் திசையில் கூட்டணி அமைத்ததன் பலனை அவர் அறுவடை செய்திருக்கிறார். அவரது எளிமை, இனிய சுபாவம், கூட்டணி வலிமை, தமிழகத்தின் தாக்கம் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றன.. ஒட்டுமொத்த இடங்களில் (30), என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில��ம், அதிமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்றுள்ளன. ஒருகாலத்தில் மாநிலத்தை ஆண்ட திமுக இத்தேர்தலில் படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. ஜாதிக் கணக்குடன் களம் கண்ட பாமகவும் படம் கற்றிருக்கிறது.\nமக்கள் அளித்துள்ள அதிசயத் தீர்ப்பால், கட்சி துவங்கி இரண்டு மாதங்களில் முதல்வராகியுள்ள ரங்கசாமி, இப்போதே அதிமுகவுடன் கூட்டணியை முறிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். ஆயாராம்-கயாராம் அரசியலில் அனுபவம் வாய்ந்த பாண்டிச்சேரியில் ரங்கசாமி நிலைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இங்கும் பாஜக பொருட்படுத்தத் தக்க அளவில் செயல்படவில்லை. தமிழக அரசியலின் தாக்கம் எதிரொலித்த இங்கு, அதிகப்படியான மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.\nதமிழகம் அளித்த தார்மிகத் தீர்ப்பு\nபிற மாநிலங்களில் மக்கள் அளித்த தீர்ப்புகளில் இல்லாத சிறப்பு, தமிழக மக்களின் தீர்ப்பில் காணக் கிடைக்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த வடிவாகவும் பணபலத்தின் உச்சபட்ச உதாரணமாகவும், அதிகார பலத்தின் ஆணவ வடிவாகவும் திகழ்ந்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை அதிமுக கூட்டணி வென்றிருப்பது மக்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், நாட்டிற்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் 209 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 9 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அது தனது வாக்கு சதவிகிதத்தை 2.1 லிருந்து 3.1 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 10000-க்கும் அதிகமான வாக்குகளும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 5000-ற்கும் அதிகமான வாக்குகளையும் பாஜக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.\nகுறிப்பாக குமரி மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பாஜக பெற்றுள்ள வாக்குகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. குமரி மாவட்டத்தில் மட்டும் கிள்ளியூர் தொகுதியில் இரண்டாமிடம் வந்த பாஜக (வேட்பாளர் சந்திரகுமார்), பிற தொகுதிகளில் பெரும்பாலும் மூன்றாமிடமே பெற்றது. எனினும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியாளர் பெற்ற வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. பாஜகவின் வாக்குவங்கி இவ்வாறு தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது எதிர்காலக் கண்ணோட்டத்தில் அக்கட்சிக்கு உதவிகரமாக இ��ுக்கும்.\nகாங்கிரஸ் இத்தேர்தலில் ஐந்து தொகுதிகளில் வென்றது. இதில் நான்கு தொகுதிகளில் பாஜக பெற்ற பெருவாரியான வாக்குகளே காங்கிரஸ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளதைக் காண முடிகிறது. குமரி மாவட்டம், மாநிலத்தில் நிலவிய அரசியல் அலையால் பாதிக்கப்படாமல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்ததற்கு சிறுபான்மையினரின் விழிப்புணர்வே காரணம். கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் மிகுந்த அம்மாவட்டத்தில், சர்ச்களின் உத்தரவுகள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாஜகவைத் தோற்கடிக்க வல்ல வேட்பாளரை ஆதரிப்பது என்பது அங்கு பல தேர்தல்களில் சர்ச் கடைபிடிக்கும் உத்தியாக இருந்துவருகிறது.\nஇருப்பினும், குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் வாக்குவங்கி கூடியே வருகிறது. இம்முறையும் ஒவ்வொரு தொகுதியிலும் சென்ற தேர்தலில் பெற்றதைவிட 10000-ற்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தான் போட்டியிட்ட நாகர்கோவில் தொகுதியில் மூன்றாமிடம் பெற்றாலும், சென்ற தேர்தலைவிட, 22871 வாக்குகள் அதிகம் பெற்றார்.\n“பாஜகவின் பிரசாரம் கருணாநிதிக்கு எதிராக கடுமையாக இருந்தது. அதன் பலன் ஜெயலலிதாவுக்கே கிடைத்தது. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதே. வெல்லும் தகுதி கொண்ட எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து திமுகவுக்கு பாடம் கற்பிக்க நினைத்த மக்களுக்கு பாஜக ஒரு பொருட்டாகப்படவில்லை. பாஜக, ஜெயலலிதாவை எதிர்த்தும் பிரசாரம் செய்திருக்க வேண்டும்,” என்கிறார் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர்.\nஇத்தோல்விக்காக பாஜக வருந்த வேண்டிய அவசியம் இல்லை. மதிமுக போல் களத்திலிருந்து பின்வாங்காமல், பலனைக் கருதாமல் போராடிய பாஜகவுக்கு வருங்காலத்தில் இதற்கான அறுவடைகள் கிடைக்கலாம். தனித்து நின்று போராட பெரிய கட்சிகளே தயங்கும் நிலையில் பாஜக பெற்றுள்ள ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. தேர்தல் பற்றிய சிந்தனையின்றி, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தொடர்ந்து உழைத்துவந்தால், பாஜக மீதும் மக்கள் நம்பிக்கை வைக்கும் காலம் வரும்.\nமாநிலத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளில் (234) அதிமுக கூட்டணி 203 இடங்களில் வென்று ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ புகழ் திமுகவை பழி தீர்த்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தேசி��� அளவில் எதிரொலிக்கத் துவங்கிவிட்டதை இப்போதே அறிய முடிகிறது. கனிமொழி கைது (மே 20) அதற்கான அச்சாரமே. தமிழக மக்களின் விழிப்புணர்வு, நாடு முழுவதும் பாராட்டப்படுகிறது. அந்த வகையில் நாட்டிற்கு புதிய சேதியை தமிழகம் இத்தேர்தலில் சொல்லி இருக்கிறது.\nTags: அதிமுக, அரசியல், அஸ்ஸாம், இந்தியா, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, கேரளம், தமிழகம், திமுக, தேர்தல் 2011, தேர்தல் களம், தேர்தல் முடிவுகள், பா.ஜ.க, பாண்டிச்சேரி, மம்தா பானர்ஜி, மேற்கு வங்கம்\n14 மறுமொழிகள் மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.\n2004 NDA ஆட்சியில் jorge பெர்னாண்டஸ் கார்கில் போரில் ஊழல் செய்தார் என்று தந்து ஆதரவை வாபஸ் வாங்கி கொண்டார். கடந்த எட்டு ஆண்டுகளாக இவர்கள் சொன்ன ஊழல் குற்றசாடிருக்கு ஒரு விசாரணை கமிசன் கூட வைக்க வில்லை. இவர்கள் அடிபோடி மீடியாவை வைத்து பொய் பிரச்சாரம் செய்யும் கேவலமான கட்சி தான் காங்கிரஸ். இது தெரிந்தும் கொஞ்சமும் நியாயம் இல்லாமல் jorge பெர்னாண்டஸ் மற்றும் BJP மீது சேற்றை வாரி இறைத்து சென்றார். இதே மம்தா இப்பொழுது நடந்த 2G CWG ஹிமாலய ஊழல் பற்றி எதுவும் வாயை திறக்க மாட்டார்.\nகம்யூனிஸ்ட் கட்சியை எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனாலும், இவர்கள் ஆட்சி கம்யூனிஸ்ட் ஆட்சியை விட பல மடங்கு மோசமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயப்படும் இல்லை. இதற்க்கு சிறந்த உதாரணம், இவர் வகித்த ரயில்வே துறை. இவர் ஆட்சியில் தான் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவு ரயில் விபத்துகள் நடந்தேறின. இதற்காக எந்த வித அலுவல் ரீதி நடவடிக்கையும் எடுக்க வில்லை. இப்படி இருக்கையில் இவர் எப்படி ஒரு மாநிலத்தை நிர்வகிக்க போகிறார்.\nகுறைந்த பட்சம் ஜெயலிதா அம்மையார் போன்று நிர்வாக திறமையாவது இருக்க வேண்டும். அதுவும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியே அஞ்சும் அளவுக்கு மாவோயிஸ்ட்களுடன் கூட்டணி வைத்து இவர் செய்த அலப்பறை பற்றி ஊரே அறியும். மேற்கு வங்க Deganga பகுதியில் இருந்த சிறுபான்மை ஹிந்துக்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்ட பொழுது ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்க வில்லையே. இவர் எப்படி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை ���ீர்படுத்த போகிறார்.\nஇவரெல்லாம் நல்லாட்சி தர போகிறாராம். கொடுமை\n பா ஜ க மக்கள் பிரச்சனைகளில் சரியாக செயல் பட வேண்டும். அப்போது நிலையான வாக்கு வங்கி உருவாகும். மேலும் எல்லா தரப்பு மக்களையும் வாக்கு அளிக்கச் செய்வதில் முயற்சி எடுக்க வேண்டும். புதிய தரப்பாக விஜயகாந்தின் கட்சியும் வந்து விட்டது. சரியாக செயல் பட்டு தேசிய அளவில் இரண்டு கட்சிகளும் சரியாக செயல் பட வேண்டும். நன்றி\nநடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தலில் கிடைத்த முடிவுகள் பற்றி சேக்கிழான் மிக அருமையான கட்டுரையை வழங்கி இருக்கிறார். 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஒரு கட்சியை மக்கள் கீழே இறக்கிவிட்டார்கள் என்றால் அதன் பின்னணியில் உள்ள பல நிகழ்வுகள் ஆராயப்பட வேண்டும். இதற்கு முன்பெல்லாம் நடந்த தேர்தல்களில் காங்கிரசும் மம்தாவும் தலைகீழாக நின்று தண்ணி குடித்துப் பார்த்தும் மார்க்சிஸ்ட் கட்சியை பதவி இறங்கச் செய்ய முடியவில்லை. இப்போது முடிந்தது என்றால் மம்தாவின் சிங்கூர் போராட்டம் முதலானவையே. வங்காளம் தொழில் வளர்ச்சியே வேண்டாம் என்கிறதா விளை நிலம் இல்லாமல் பாழ் நிலம் எங்கே கிடைக்கிறது தொழில் ஆரம்பிக்க. இப்போது மம்தா டாட்டாவை மீண்டும் அழைக்கிறார். எல்லாம் அரசியல். ஒரு காலகட்டம் வரை மார்க்சிஸ்ட்டுகள் காங்கிரசை விட மிக நன்றாகவே ஆட்சி நடத்தினார்கள். இந்த காங்கிரசாருக்கு வேறு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பிடிக்காது, ஒன்று கவிழ்ப்பார்கள், அல்லது கவர்னரைத் தூண்டிவிட்டு கவிழ்க்க முயல்வார்கள். பாருங்கள் கர்நாடகத்தை. ஒன்று மட்டும் நிச்சயம், காங்கிரஸ் ஆட்சியை விட மார்க்சிஸ்ட் ஆட்சி எல்லா வகையிலும் சிறப்பானதே. விரைவில் காங்கிரஸ் மம்தாவின் வேரை அறுத்து வெந்நீரை ஊற்றும் பாருங்கள். அன்று தெரியும் காங்கிரசின் வேஷம். மம்தா நக்சலைட்டுகளின் உதவியைப் பெற்றது மாபெரும் தவறு. இந்திரா காந்தி பிந்தரன்வாலாவைத் தூண்டி விட்டதைப் போல. அசாம் முடிவு எதிர்பார்க்கப் பட்டதுதான். கேரளாவில் காங்கிரஸ் குதியாட்டம் போட்டதே, நாங்கள்தான் ஆட்சி அமைப்போம், கருத்துக் கணிப்புகள் எல்லாம் மார்க்சிஸ்ட் ஒழிந்தது என்றனவே. என்ன ஆயிற்று. செத்தேன் பிழைத்தேன் என்று உயிர் பிழைத்து காங்கிரஸ் கரை ஏறியிருக்கிறது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை பா.ஜ.க. விஷப் பரீட்சை (கால நேரம் தெரியாமல் சுயபலம் தெரிந்துகொள்ள) செய்து ஐந்து இடங்களில் தி.மு.க.வை ஜெயிக்க வைத்து விட்டது. நாட்டின் முதல் எதிரி காங்கிரஸ், பிறகுதான் கம்யூனிஸ்ட் மற்ற பிற கட்சிகள்.\nபா.ஜ.க. போட்டி இட்டதால் வெற்றி பெற்றது தி.மு.க. என்று தவறாக சொல்லி விட்டேன். காங்கிரசை என்று படிக்க வேண்டும். நன்றி.\nதேர்தல் முடிவுகளை பார்த்து நமது நாடு வலுவான ஜனநாயகநாடு மக்கள் தெளிந்த தேசிய சிந்தனையுடன் வாக்களிக்கிறார்கள் என்று யதார்த்தத்தை மறந்து பெருமை கொள்வதில் அர்தமே இல்லை. திருந்துவதற்கான அறிகுறிகளே இல்லாத ஊழல் மிகுந்த இந்த திராவிட கட்சிகளை மாறி மாறி பதவியில் அமரவைப்பது நம்மை நாமே ஏமாற்றி கொள்வதேயாகும். சுய சிந்தனை இன்றி இன்று நாம் சிறுபான்மையினருக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தை அளிப்பதால் இந்தியாவில் வெகுவிரைவில் பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையாக மாறுவதற்கான வலுவான அறிகுறிகள் தொடங்கிவிட்டதை தான் இந்ததேர்தல் முடிவுகள் காட்டுகிறது.\nகேரளத்தில் மாநிலஅவைக்கு தேர்தெடுக்கப்பட்டவர்களில் 48 சதவிகிதம் இஸ்லாமியரும் கிருஸ்துவர்களும். (140/67) அதைப்போல் மேற்கு வங்காளத்தில் மாநிலஅவைக்கு தேர்தெடுக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் இஸ்லாமியர். (294/59) கிருஸ்துவர்களின் பங்கு தெரியவில்லை. இந்த இரண்டு மாநிலங்களிலும் இந்து பெயரை கொண்ட பல கிருஸ்துவ தேர்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் உள்ளார்கள்.\nஇப்படி சிறுபான்மையினரின் எண்ணிக்கைக்கு மீறிய பங்களிப்பை ஆட்சியில் அளித்தால் அது நமக்கு நாமே குழி வெட்டிக்கொள்வதுபோல் ஆகும். பா.ஜ.க ஆளும் குஜராத்திலும் பிஹாரிலும் இந்த அணுகுமுறை தலைதூக்கியாகிவிட்டது. அடுத்த தேர்தலுக்குள் இந்த வியாதி தமிழகத்தையும் தொற்றிக்கொள்ளாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.\nஇந்த தேர்தல் முடிவுகளை நான் சற்று வித்தியாசமாக பார்க்க விழைகிறேன்.\nகாஷ்மீர் இந்தியாவில் இருந்தாலும் இந்தியாவில் உள்ளதா என்ற\nசந்தேகம் தேசபக்தி உள்ள அனைத்து மக்களுக்கும் உள்ளது.\nதென் கோடியில் உள்ள கேரளாவில் சிறுபான்மையினரின் ஆதிக்கத்திற்குள்\nமாநிலம் வரத் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. சாதாரணமாக\nசிறுபான்மையினர் 20 அல்லது அதற்கு அதிக சதவிகிதமாக உயரும்\nபோதெல்லாம் அந்த பிராந்த���யத்தில் பா.ஜ.க கணிசமான செல்வாக்கு பெறும். ஆனால் அது பொய்த்திருக்கிறது.\nஅஸ்ஸாம் வெறும் ஒரு மாநிலம் அல்ல. வட கிழக்கு இந்தியாவின் நுழைவு\nவாயில் அது. பா.ஜ.கவிற்கு செல்வாக்கு சொல்லிக்கொள்ளும்படி\nஇருந்தாலும் அதனால் தேர்தலில் வெற்றி பெற இயல வில்லை.\nஹிந்து மரபு அழிப்பு கூட்டங்களின் படி பார்த்தால் காஷ்மீர் கையை\nவிட்டு போய் விட்டது. கேரளா போகத் தொடங்கி இருக்கிறது. அஸ்ஸாமின்\nநிலை இழுபறியாகவே உள்ளது. தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்கத்தைப்\nபற்றி கவலைப் பட வேண்டிய அவசியம் தற்பொழுதைக்கு இல்லை.\nகம்யூனிஸ கொரில்லாக்கள் தூக்கி எறியப் பட்டது கண்டிப்பாக மிக மிக\n ஏழைகளை நடுத்தர மக்களாக மாற்றுகிறோம் என்று\nகூறிக்கொண்டு நடுத்தர, பணக்கார மக்களை ஏழைகளாக மாற்றும்\nகிறுக்கர்கள் மண்ணை கவ்வி இருக்கிறார்கள்.\nஎனக்கு தனிப்பட்ட அளவில் மிகப் பெரிய சோகம் என்பது, என்னைப்\nபோன்றவர்களின் ஆதி குருநாதர் ஆதி சங்கரர் பிறந்தது கேரளாவில்.\nசர்வஞர் பட்டம் பெற்றது காஷ்மீரில். இரண்டு பிராந்தியங்களும் இன்று\nஹிந்து மரபுகளை விட்டு வெளியில் சென்று விட்டன.\nபா.ஜ.கவை மட்டுமே நம்ப வேண்டிய, வேறு வழி எதுவும் இல்லாத\nஹிந்து அநாதைகளாக விடப் பட்டுள்ளோம்.\nவரும் காலமாவது வெற்றிகளை தரும் என்று நம்புவதைத் தவிர வேறு\n// எனக்கு தனிப்பட்ட அளவில் மிகப் பெரிய சோகம் என்பது, என்னைப்\nபோன்றவர்களின் ஆதி குருநாதர் ஆதி சங்கரர் பிறந்தது கேரளாவில்.\nசர்வஞர் பட்டம் பெற்றது காஷ்மீரில். இரண்டு பிராந்தியங்களும் இன்று\nஹிந்து மரபுகளை விட்டு வெளியில் சென்று விட்டன. //\nகேரளம் பற்றி நீங்கள் கூறுவது சரியல்ல. அங்கு மிகப் பெரும் ஹிந்து விழிப்புணர்வு உருவாகி வந்து கொண்டிருக்கிறது.\nஇந்த தேர்தலில் காங்கிரசின் ’வெற்றி’யை மயிரிழைக்குக் கொண்டு சென்றது கேரளத்தின் ஹிந்துப் பெரும்பான்மை மாவட்டங்கள் ஒருங்கிணைந்து அச்சுதானந்தனுக்கு வாக்களித்தது தான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவே இதை சொல்கிறது –\nமேலும் இந்த செய்தியையும் பாருங்கள் –\nஇந்த தேர்தலில் நான் மிக முக்கியமாக பார்க்கும் ஒரு விஷயம் பெரிய ஜாதிக்கட்சிகளின் மாபெரும் தோல்வி. சிறுத்தைகளும், பாட்டாளிகளும், டெபாசிட் பிழைத்தது என்ற வகையில் த்ருப்திபட்டுக்கொள்ளலாமே ஒழிய இவர்களின் இந்த தோல்வி தமிழ் நாட்டிற்கு ச��ய்திருக்கும் நன்மை கொஞ்சம் நஞ்சமல்ல.\nசாதி கட்சிகள் காலில் விழும் கலாசாரம் உடையவை. ஜெயாவின் காலில் முன்னாள் அமைச்சர் சிலர் விழுந்ததை கேலி பேசிய திமுகவினரின் நிலையை பாருங்கள் . அதிமுகவினர் யாரும் தன் காலில் விழக்கூடாது என்று ஜெயா அறிவுரை வழங்கி உள்ளதாக பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். நல்லதே.\nடெல்லி சிபிஐ நீதி மன்றத்தில் ராசாத்தியம்மாள் அவர்கள் தன்னுடைய மகள் கனிமொழியை பார்க்க வந்தபோது, அங்கு ஆஜராகியிருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், இன்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் ஆன, ஆ ராசா , ராசாத்தியம்மாள் காலில் திடீரென விழுந்து வணங்கியதை , ஊடகங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளன.\nஜெயா அவர்கள் முதல்வர் மற்றும் கட்சித்தலைவர் அந்தஸ்தில் பொதுசெயலாளர் என்ற நிலையில் இருப்பவர். அவர் காலில் அவர் கட்சியினர் விழுவதை கேவலமாக சித்தரித்த சூரியன் தொலைகாட்சி குடும்பம் , அரசுப்பதவியோ, அரசியல் கட்சிப்பதவியோ இரண்டுமே இல்லாத ஒரு அம்மையாரின் காலில் , அதுவும் நீதிமன்றத்தில் பலர் முன்னிலையில் ராசா விழுந்தது பற்றி எந்த விமரிசனமும் செய்யாமல் வாய் மூடி இருப்பது ஏன் இதுவும் சூரியன் குடும்ப பகுத்தறிவோ இதுவும் சூரியன் குடும்ப பகுத்தறிவோ எந்தவகை பகுத்தறிவு \nநம் தமிழக பண்பாட்டின் படி, வயதில் மூத்தோர் காலில் சிறியவர் விழுந்து வணங்கி , ஆசி பெறுவது வழக்கம். இது இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த நல்ல உயர்வான பழக்கத்தை ஏதோ ஒரு பெரிய தவறு போல சித்தரித்த , மஞ்சளார் குடும்ப ஊடகங்கள் தமிழின விரோதிகளும், துரோகிகளும் ஆவார்கள். அவர்கள் அனைவரும் நமது நாட்டின் உயர்ந்த கலாச்சாரத்தினை கேவலப்படுத்தியவர்கள்.\nதாங்கள் செய்த தவறுகளை இனிமேலாவது உணருவார்களா\nநாம் இதிலிருந்து தெரிந்து kolla\nநாம் இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கழகமும் அதன் முன்னோடிகளும் சமுதாய விரோத இயக்கங்கள் என்பதே.\nமொழி, கலாசாரம் என்று எதிலுமே நல்ல தெளிவான கருத்து இல்லாத சுயநல கும்பல் தான் இந்த அரசியல் ராவணர்கள்.\nமக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்….\nஜனநாயகத்தில் தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்…\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்���ிகளை கீழே பதியவும்.\nசோனியாகாந்தியும் அவள்தம் அடிவருடிகளும் இருக்கும் வரை, காங்கிரஸ் ஒழித்துக்கட்டப்படவேண்டிய கட்சிகளில் ஒன்று. இனம் இனத்தோடு சேரும் என்ற கூற்றை வைத்துக்கொண்டு, சொனியாகந்தியின் கட்சியின் அரசியல் கூட்டு, ஊழலின் ஊற்று என்று தெள்ளத் தெளிவாக முடிவாகி விட்டபோதிலும், கேரளத்தில் அதற்கு விழுந்த வோட்டுக்களும் சீட்டுக்களும், மேற்கு வங்கத்தில் அதன் கிழக்கிந்திய ஏஜென்ட் மம்டபெநேர்G மயக்கத்தில் கிடைத்த உறுப்பினர்களும், அஸ்ஸாமிய மதபோதை ஆதரவுகளும், சொல்பமான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி,கருணாநிதி,ஸ்டாலின் வெற்றிகளும் இந்தியாவிற்கு நல்ல காலம் இன்னும் பிறக்க வில்லை என்றும், காங்கிரஸ் இனிய பாரதத்தில், ஒரு துளி விஷமாகவே, உயிரைக்குடிக்கும் நிலை வருத்தத்திற்கு உரியதே அன்றி, மகத்துவம் கொடுத்த தீர்ப்பாக ஆகாது. காங்கிரஸ் என்ற விஷ மரம் வேரோடு கொளுத்தப்படும் நாள்தான், இந்தியாவின் மகத்துவமான நாளாகும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகாஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்\nதிருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்\nமணிமேகலையின் ஜாவா – 2\nநீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்\n[பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்\nகோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்\nபிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை\nசாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்\nதேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…\nமறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 12\nமத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்\nஇந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்\nகாந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%5C%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%5C%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B0%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-12-07T19:54:39Z", "digest": "sha1:YREP65T7NTDRM72IDEQE575TFYX5GLOW", "length": 9637, "nlines": 68, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (6) + -\nஇந்துபோறி (6) + -\nசாரணர் (6) + -\nவிருந்தினர் உரை (2) + -\nஜம்போறி (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (6) + -\nஇராசநாயகம் (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (6) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (5) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇந்துபோறி 2016 - நன்றி உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் இந்துபோறி செயலாளர் தர்மரத்தினம் சுஜீவன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நன்றியுரை., மூலம்:\nஇந்துபோறி 2016 - திரு. ஜோதீஸ்வரன் - திரிசாரணத் தலைவர் உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ் இந்து திரிசாரணர் குழுத் தலைவர் திரு. முருகேசு ஜோதீஸ்வரன் அவர்களின் உரை, மூலம்:\nஇந்துபோறி 2016- திரு இராசநாயகம் அவர்களின் சிறப்பு உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க உபதலைவர் திரு.இராசநாயகம் அவர்களின் சிறப்புரை, மூலம்:\nஇந்துபோறி 2016 - திரு.ஸ்ரீஸ்கந்தராஜா ஆசிரியரின் பாடல்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ் இந்துக் கல்லூரி முன்னை நாள் ஆசிரியர் திரு.பொ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களால் பாடப்பட்ட பாடல்., மூலம்:\nஇந்துபோறி 2016 - பிரதம விருந்தினர் கெளரவ த. குருகுலராசா அவர்களின் உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் கெளரவ த. குருகுலராஜா அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புரை, மூலம்:, மூலம்:\nஇந்துபோறி 2016 - பிரதம விருந்தினர் கெளரவ பொ.ஐங்கரநேசன் அவர்களின் உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வ���ு யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாய அமைச்சர் கெளரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புரை, மூலம்:\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=5", "date_download": "2019-12-07T19:27:58Z", "digest": "sha1:GL5YSNUCY4ZWYVKAMHGZS36UY35PS5J2", "length": 10096, "nlines": 100, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஆசை இராசையாவின் 'விம்பம்' நூல் அரங்கேற்றமும் ஓவியக் கண்காட்சியும்\nயாழ்ப்பாண வைபவ விமர்சனம் (2004)\nயாக்கோமே கொன்சால்வெஸ் எனும் சாங்கோபாங்கசுவாமிகள்\nசொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி - Vol. I, Part III\nபண்டைத்தமிழர்: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் ஆய்வுக் கட்டுரைகள்\nஞானப்பிரகாசர் தாவீதடிகள் குழுவும் இவ்வெளியீடுகளும் 1977\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019 - ஊடக அறிக்கை\nஅமரர் எழுத்தாளர் மகேந்திரன் (மயன் 2) அவர்களின் கண்ணீர் அஞ்சலி - உமா வரதராஜன்\nஅமரர் எழுத்தாளர் மகேந்திரன் (மயன் 2) அவர்களின் கண்ணீர் அஞ்சலி - வே.தினகரன்\nவிஞ்ஞானம் (ஆ) தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் (ஆ) தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் (ஆ) தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபுவியியல் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nஆங்கில இலக்கியம் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவரலாறு தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அ���ுவலகம்)\nசித்திரக்கலை தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகர்நாடக சங்கீதம் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபரத நாட்டியம் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவாழ்க்கைத்தேர்ச்சியும் குடியுரிமைக்கல்வியும் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசைவநெறி தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகத்தோலிக்க திருமறை தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகிறிஸ்தவம் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவிஞ்ஞானம் தரம் 9 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் (ஆ) தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகணிதம் (ஆ) தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவிஞ்ஞானம் (ஆ) தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகத்தோலிக்க திருமறை தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகிறிஸ்தவம் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவாழ்க்கைத்தேர்ச்சியும் குடியுரிமைக்கல்வியும் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nபுவியியல் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசித்திரக்கலை தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசைவநெறி தரம் 5 தவணை 1 2019 (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை)\nசித்திரக்கலை தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nஆங்கிலம் தரம் 5 தவணை 1 2019 (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை)\nசுற்றாடல் தரம் 5 தவணை 1 2019 (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை)\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்���ங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/organic-food/", "date_download": "2019-12-07T19:02:58Z", "digest": "sha1:VGDB3XZC5XMYUJOQHEWDRBR735CLWN65", "length": 8133, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "ORGANIC FOOD Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n“சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் எல்லாமே அது தான், அதை பலமுறை பலவழிகளில் யோசித்து இருக்கிறேன், பல தொழில்களில்\nஆர்கானிக் உணவு பொருட்கள் சந்தை மதிப்பு 136 கோடி டாலர் 2020 ஆம் ஆண்டுக்குள்\nஇரசாயனம் உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை உண்பதால் பாதிப்புகள் அதிகம் என்பது மக்களால் உணரப்பட்டுள்ளது. இதனால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவு பொருட்களின் (organic\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களி��ம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/wp/index.php/forums/forum/websites-emails-wordpress/", "date_download": "2019-12-07T18:50:47Z", "digest": "sha1:PI6H4YYZ2SNCNFJHY3C4CAF4F3PUEBMZ", "length": 4968, "nlines": 133, "source_domain": "hosuronline.com", "title": "Forum: Websites, Emails, WordPress | Business Directory, Astrology Shop, Classifieds - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதரவுக் கொள்கை Privacy Policy\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2019\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாவலாளி மோடி இருக்க, இராணுவ கப்பலில் இருந்து கணிணிகளை காணோம்\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/prabanchans-last-jouney/", "date_download": "2019-12-07T19:08:02Z", "digest": "sha1:RSWYVIN5W5LFBBR4AKBE7FUBBAKBHGVQ", "length": 16797, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\n���ிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nஎழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nஎழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் புதுச்சேரியில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nசாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். 73 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nகடந்த மாதம் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபஞ்சன் மரணமடைந்தார்.\nமறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இரங்கல் தெரிவித்தனர்.\nபுதுவை மண்ணின் மைந்தரான எழுத்தாளர் பிரபஞ்சன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுவை பூர்வீக மக்கள் உரிமை சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.\nஇதையேற்று முதலமைச்சர் நாராயணசாமி எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என சனிக்கிழமை அறிவித்தார்.\nஇதையடுத்து, தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த பிரபஞ்சனின் உடல் ஞாயிற்றுக் கிழமை (23.12.2018) காலை 8 மணிக்கு புதுவை ரெயில்வே நிலையம் அருகே பாரதி வீதி வ.உ.சி. வீ��ி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.\nபொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், மாலை 4 மணியளவில் அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வம்பாகீரப்பாளையம் சன்னியாசிதோப்பில் உள்ள இடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஉடல் தகனம் எழுத்தாளர் பிரபஞ்சன் புதுச்சேரி முழு அரசு மரியாதை\nPrevious Postதமிழக அமைச்சரவை முதல்வா் பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது Next Postமறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி\nபுதுச்சேரி : உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம்..\nபுதுச்சேரி : காவல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nசேலம் அருகே வாகன சோதனைக்கு காரை நிறுத்தாமல் சென்றதால் டிடிவி தினகரன் மீது வழக்கு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/69", "date_download": "2019-12-07T19:51:54Z", "digest": "sha1:6MMKY743JQ3CBKNYTSJZQHFZYZNZEXIG", "length": 6889, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n70 உண்ணிச்செடி வேலிக்கு அப்புறத்திலுள்ள அண்டை வீட்டார் எல்லா விதமான ஏற்பாடுகளும் செய்துகொண்டி ருந்தனர். ஒரு பெட்டி கிறையப் பட்டாசுகளே வசந்தி ஜூடிக் குக் காண்பித்தாள். ஒரு வேளை இந்த வருஷம் அவளுக்கு உண்மையான தங்க வளையலே கிடைக்கலாம். சுவருக்கு அப்புறத்திலுள்ள அண்டை வீட்டார் எல்லோருக்கும் காண் * iன்ம்ை பெரிய பெட் r 母 - * ث . . یہ ش: பித்துக்கொள்ளவே இ இ 8. பரி 3-اپا கிறையப் பட் டாககள் நிச்சயம் வாங்குவார்கள்; இனிப்புப் பட்சணங்களும் அதிகமாகச் செய்வார்கள். அம்மணிப்பாட்டி காக்காப்பூக்கொடி வேலிக் கருகில் கின்று ஜூடியைக் கூப்பிட்டுப் புதிய சேலைகள் வாங்குவதற் காதக் காஞ்சிபுரம் போவதாகத் தெரிவித்தாள். \"சேலேகள் அங்கே ரொம்ப கன்ருக இருக்கும். உன் தாயார் அனுப்பச் சம்மதித்தால் கான் உன்னை அழைத்துக்கொண்டு போகி றேன்\" என்ருள் அவள். ஒ, ரொம்ப கல்லது; லட்சுமி வருவாளா 8. பரி 3-اپا கிறையப் பட் டாககள் நிச்சயம் வாங்குவார்கள்; இனிப்புப் பட்சணங்களும் அதிகமாகச் செய்வார்கள். அம்மணிப்பாட்டி காக்காப்பூக்கொடி வேலிக் கருகில் கின்று ஜூடியைக் கூப்பிட்டுப் புதிய சேலைகள் வாங்குவதற் காதக் காஞ்சிபுரம் போவதாகத் தெரிவித்தாள். \"சேலேகள் அங்கே ரொம்ப கன்ருக இருக்கும். உன் தாயார் அனுப்பச் சம்மதித்தால் கான் உன்னை அழைத்துக்கொண்டு போகி றேன்\" என்ருள் அவள். ஒ, ரொம்ப கல்லது; லட்சுமி வருவாளா' என்று கேட்டாள் ஜூடி. அம்மணிப்பாட்டி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. பிறகு, நீ லட்சுமியோடு சண்டையிட்டுக் கொள்ள வில்லையே' என்று கேட்டாள் ஜூடி. அம்மணிப்பாட்டி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. பிறகு, நீ லட்சுமியோடு சண்டையிட்டுக் கொள்ள வில்லையே\nஇல்லையே, அவளும் என்னேடு மனஸ்தாபம் கொள்ள வில்லை என்றுதான் கம்புகிறேன்” என்று ஜூடி பதிலளித் தாள்.\nலட்சுமியை முன்னைப் போலக் காணவில்லை என்று அவள் எண்ணமிடலானுள். பள்ளிக்கட்டத்திலே முதல் வாரம் எப்பொழுதும் அவசரந்தான்; எதற்கும் நேரமிருக் காது; ஆனல் ச்ேசல் குளத்திலேகூட லட்சுமி எப்பொழு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/85", "date_download": "2019-12-07T19:56:51Z", "digest": "sha1:R4RIK5FQW4ETQ3N34XR3ISZ4WXKCLM2T", "length": 6164, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/85 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\no -o-o 14. வசதியற்ற குழந்தைகளுக்கும் வாழ்வளிப்போம் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSCSCSCSCSCSS து பார்ப்பதற்கும் இன்பம். கேட்ட தற்கும் இன்பம். பங்கு பெறுகிற போதும் இன்பம். பங்கு பெற்று முடிந்தபிறகு, என்ன நடந்தது எ��்று எண்ணும் பொழுதும் இன்பம் என்று எலி லா மக்களையும், ஆண் பெண், முதியோர் இளையோர் என்ற பாகுபாடின் றி. மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது ஒன்றே ஒன்று தான் உலகில் இருக்கிறது. அது தான் விகளயாட்டாகும். இந்த விளையாட்டை, வாழ்க்கையின் ஒரு பகுதி ஒன்று தான் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது அப்படி அல்ல. விளையாட்டு என்பது வாழ்க்கை வாழ்க்கை என்பது விஜள எட்டு என்று ஒன்ருே.ெ என்று பின்னிப் பிணேந்து, பற்றிப் படர்ந்து, கூடி க் கலந்து, கோடி இன்பம் அளிக்கின்ற அமுத மழையாக அல்லவா விளையாட்டு விளங்குகிறது. ஏன் அப்படி என்று எழுகின்ற கேள்விக்கு விடை இது தான். விகளயாட்டு என்பதை யாரும் கண்டுபிடிக்கவே இல்லே. அது மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்தே வருகிறது. துணை தருகிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/weekend-getaways/amazing-places-for-weekendgetaways-from-ambasamudram/articleshow/71455117.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-12-07T20:44:10Z", "digest": "sha1:S7AZEOMVUPI5YFYXTB2O5TNC4B7547VJ", "length": 31386, "nlines": 283, "source_domain": "tamil.samayam.com", "title": "best places in ambasamudram: இயற்கை எழில் கொஞ்சும் அம்பாசமுத்திரம் - வார இறுதியில் எங்கெல்லாம் செல்லலாம்! - amazing places for weekendgetaways from ambasamudram | Samayam Tamil", "raw_content": "\nஇயற்கை எழில் கொஞ்சும் அம்பாசமுத்திரம் - வார இறுதியில் எங்கெல்லாம் செல்லலாம்\nஇயற்கை எழில் கொஞ்சும் அம்பாசமுத்திரம் நகரின் அழகிய பொழுதுகளில் வார இறுதி விடுமுறைகளின் போது எங்கெல்லாம் செல்லலாம் என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க.\nஇயற்கை எழில் கொஞ்சும் அம்பாசமுத்திரம் - வார இறுதியில் எங்கெல்லாம் செல்லலாம்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமைகள் சூழ அமைந்துள்ள ஒரு நகரம் அம்பாசமுத்திரம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லிடைக் குறிச்சி அருகில் இந்த ஊர் அமைந்துள்ளது. கைவினை பொருள்களுக்கு பெயர் போன இந்த ஊர் பல சுற்றுலா அம்சங்கள் கொண்டதாகும். இங்கிருந்து வார இறுதி விடுமுறை தினங்களில் அருகிலுள்ள ஊர்களுக்கு செல்லும் எளிய சுற்றுலா பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nபழமையான கோவில்களும் முக்கியமாக தமிழகத்தின் மிக பெரிய சிவன் கோவிலான நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள நெல்லை தான் திருநெல்வேலி என்று அழைக்கப்படுகிறது.\nதிருநெல்வேலியில் காண வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. நெல்லையப்பர் கோவில் அதில் முக்கியமானதாகும்.\nஅம்பையில் இருந்து நெல்லை 47 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரத்திலிருந்து திருநெல்வேலி மாநகர் புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. மேலும் வாடகை வண்டிகள், தனியார் பேருந்துகள் மூலமாகவும் சென்றடைய முடியும்.\nதாமிர பரணி நதிக்கு செல்வது\nநெல்லையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் பல்நோக்கு தொல்லியல் அருங்காட்சியம் அமைந்துள்ளது.\nஅம்பையிலிருந்து 84 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது.\nஅம்பாசமுத்திரம் நகரிலிருந்து பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. இங்கிருந்து திருநெல்வேலி சென்றடைந்தும், அங்கிருந்து பயணிக்கலாம். மேலும் வாடகை வண்டிகள், தனியார் பேருந்துகள் வழியாகவும் சென்றடைய முடியும்.\nநாட்டார் தெய்வமான அய்யனார் கோயிலோடு இயற்கையான சுனையும் அமைந்த இடம். அருகில் சந்தனக்காடும் உள்ளது. பார்க்கச் சிறந்த இடம்.\nஅம்பை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி வழியாகவும் பயணிக்கலாம். மேலும் வாடகை வண்டிகள், தனியார் பேருந்துகள் வழியாகவும் சென்றடைய முடியும்.\n4 கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்\nடிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்கும். சுமார் 35 வகைப் பறவைகள் இவ்வாறு வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது இருந்து வருகிறது.\nஅம்பாசமுத்திரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநெல்வேலி மாநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. மேலும் வாடகை வண்டிகள், தனியார் பேருந்துகள் வழியாகவும் சென்றடைய முடியும்.\nகுறு ஆல் மரங்கள் அதிகமாக காணப்படும் காடு என்பதால் குற்றாலம் என்று பெ��ர் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி.\nகுற்றால அருவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும்.\nஅம்பை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. மேலும் வாடகை வண்டிகள், தனியார் பேருந்துகள் வழியாகவும் சென்றடைய முடியும். தென்காசி பகுதியிலிருந்தும் இங்கு செல்ல முடியும்.\nகுற்றால அருவிக்கரையில் இருக்கும் குற்றால நாதர் கோவிலுக்கு செல்வது\nகுற்றாலத்தின் பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன.\n6 மாவட்ட அறிவியல் மையம்\nதாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள நாட்டின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்த தேசிய அறிவியல் காட்சி சாலைகள் கழகத்தின ஒரு பிரிவு இது. இந்தியாவில் உள்ள 124 அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. இங்கு\nதிருநெல்வேலி மாநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. அம்பாசமுத்திரத்திலிருந்து திருநெல்வேலி வந்தடைந்து அங்கிருந்தும் பயணிக்கலாம். மேலும் வாடகை வண்டிகள், தனியார் பேருந்துகள் வழியாகவும் சென்றடைய முடியும். தென்காசி பகுதியிலிருந்தும் இங்கு செல்ல முடியும்.\nகடல் பற்றிய மூன்று நிரந்தரக் காட்சி சாலைகள், 6 ஏக்கரில் அறிவியல் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும் நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, கோளரங்கம் தற்காலிக அறிவியல் மற்றும் நாடகக் காட்சி வசதிகளும் உள்ளன.\n7 களக்காடு வனவிலங்கு சரணாலயம்\nஇது ஒரு பிரபலமான விலங்குகள் சரணாலயம் ஆகும் . வனத்துறையிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்யலாம். செங்கால் தேரி வன ஓய்வகத்தில் உணவு உறைவிட வசதி கிடைக்கும்.\nநெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரத்திலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ளது. அம்பையிலிருந்தும், திருநெல்வேலி மாநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. மேலும் வாடகை வண்டிகள், தனியார் பேருந்துகள் ���ழியாகவும் சென்றடைய முடியும். தென்காசி பகுதியிலிருந்தும் இங்கு செல்ல முடியும்.\nபுலிகளுக்கான சரணாலயம் எனினும் புலிகளை காண்பது அரிது\nசிங்கவால் மற்றும் நீளவால் குரங்குகளை காணலாம்\nநெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலின் ஆளுயர சிற்பங்கள் பிரமிப்பூட்டுபவை.\nதிருநெல்வேலியிலிருந்து 13 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. மேலும் வாடகை வண்டிகள், தனியார் பேருந்துகள் வழியாகவும் சென்றடைய முடியும். தென்காசி பகுதியிலிருந்தும் இங்கு செல்ல முடியும். அம்பையிலிருந்து திருநெல்வேலி வழியாக இந்த இடத்தை அடையலாம்.\n1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை எஸ்டேட். இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.\nநெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்திலும, அம்பையிலிருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த ஊர். திருநெல்வேலி மாநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. அம்பாசமுத்திரத்திலிருந்து வாடகை வண்டிகள், தனியார் பேருந்துகள் வழியாகவும் சென்றடைய முடியும். தென்காசி பகுதியிலிருந்தும் இங்கு செல்ல முடியும்.\n10 இன்னும் பல இடங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி சுவாரசியமான விசயங்களை மட்டும் காண்போம்.\nநெல்லையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள அழகான ஊர். சுற்றிலும் வயல்களும் பெரிய குளமும் பசுமையான காட்சிகள். அம்பாசமுத்திரத்திலிருந்து களக்காடு வழியாகவும் இந்த ஊரை அடையலாம்.\nநெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அணைக்கட்டு. இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் மணிமுத்தாறு அருவி இருக்கிறது.\nசமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான்.\nமுருகனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று நகரின் இதயப் பகுதியிலும் இன்னொன்று தாமிரபரணி நதியின் தீவுப்புறத்தில் உள்ள பாறைக் கோயிலும் ஆகும்.\nஒரு குன்று. அதைச் சுற்றி அழகிய கிராமம். குன்றிலிருந்து கிராமத்தின் முழு அழகையும் ரசிக்கலாம். களக்காடு மலைகளுக்கு அருகே அமைந்துள்ளது. திருநெல்வ��லி மாவட்டம் வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு வழியாக எளிதில் அடையலாம்.\nமென்மையான நேர்த்தியான கோரைப்பாய்களுக்கு பெயர் பெற்ற ஊர். நீரோடைக் கரைகளில் நீண்டு வளரும் கோரைகளால் இந்தப் பாய் பின்னப்படுகிறது.\nகுற்றாலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு மலைத் தொடரில் இருக்கும் அருவி. இந்த அருவியை ஒட்டி நீந்துவதற்கு வசதியாகக் குளமும் உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : விடுமுறை சுற்றுலா\nHeritage Buildings : 2467 இங்கிலீஸ்காரன் காலத்து கட்டிடங்கள்\nmukthi sthalam : இந்த 7 இடங்களுக்கு பயணிச்சா போதும்.. உங்கள் பாவ கணக்கு கழிக்கப்படும் - இது சித்திரகுப்தன் வாக்கு\nkudremukh, jog falls , chikmagalur : கர்நாடகத்தில் கட்டாயம் காண வேண்டிய சுற்றுலாத் தளங்கள்\nPalani Holidays - வார விடுமுறையில் காணவேண்டிய அட்டகாசமான தளங்கள்\nChennai மாநகரில் உங்க குழந்தைகளோட முழு நாள் என்ஜாய் பண்ண இங்க போங்க\nமேலும் செய்திகள்:அம்பாசமுத்திரம் சுற்றுலா|அம்பாசமுத்திரத்தில் காண வேண்டிய இடங்கள்|best places in ambasamudram|ambasamudram tourist places|ambasamudram attractions\nமாப்பிளை தோழனுக்கு ''பளார்'' விட்ட மணமகன்..\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nதிருப்பதி ஏழுமலையானைக் காணச் செல்வோமா\nMumbai Tourism : கர்ஜத்தில் சுற்றித் திரிந்து அதன் அழகை ரசிப்போம் வாங்க\nBird sanctuary : கர்னாலா பறவைகள் சரணாலயம் செல்வோம் வாங்க\nHeritage Buildings : சென்னையின் இந்த கட்டிடத்தோட வயசு 106\nKrishna Temple : அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு செல்வோம் வாங்க\nஉலகிலேயே மிக அழகான கோயில்கள் - வாயை பிளந்து ரசிப்பீர்கள்\nஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்\nசபரிமலை நடை திறப்பு 2019 (முழுத் தகவல்) : நிலவும் பரபர சூழலில் எப்படி பயணிப்பது\nENPT : என்னங்க சொல்றீங்க.. இங்கெல்லாமா எடுத்துருக்காங்க இந்த படத்த\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇயற்கை ��ழில் கொஞ்சும் அம்பாசமுத்திரம் - வார இறுதியில் எங்கெல்லாம...\nஅடடா.. சென்னைக்கு மிக அருகில் இத்தனை சுற்றுலாத் தளங்களா\nதிருநெல்வேலி சீமையின் அருகில் இத்தனை சிறப்பு வாய்ந்த ஊர்களா\nமகாபலிபுரத்திலிருந்து அருகில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்\nபுனேவிலிருந்து வார இறுதி விடுமுறையில் சுற்ற வேண்டிய அழகிய இடங்கள...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/02215818/Near-Perumanallur-The-car-crashed-into-the-barricade.vpf", "date_download": "2019-12-07T19:41:15Z", "digest": "sha1:BUOM6RNEEL45ME4ENJSZF3VP3PFZCERO", "length": 15270, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Perumanallur The car crashed into the barricade 3 members of one family killed || பெருமாநல்லூர் அருகே, தடுப்புச்சுவரில் கார் மோதியது: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெருமாநல்லூர் அருகே, தடுப்புச்சுவரில் கார் மோதியது: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி + \"||\" + Near Perumanallur The car crashed into the barricade 3 members of one family killed\nபெருமாநல்லூர் அருகே, தடுப்புச்சுவரில் கார் மோதியது: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nபெருமாநல்லூர் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். திருமணத்துக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.\nஈரோடு வீரப்பன்சத்திரம், அசோகாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது 50). இவருடைய மனைவி கவிதா(42). இவர்களது மகன் பரத்(24). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.\nமோகனின் தம்பி லோகநாதன்(47). அவரது மகன் அமர்நாத்(11). மோகனும், லோகநாதனும் அந்த பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் மோகனின் மகள் இந்துஜாவின் கணவர் சாந்தகுமாரின் சகோதரர் தினேஷ்குமாரின் திருமணத்திற்காக காரில் கோவை மாவட்டம் சூலூர் சென்றனர். அங்கு திருமணம் முடிந்து நேற்று காலை 10 மணியளவில் மீண்டும் ஈரோடு செல்வதற்காக கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். காரை லோகநாதன் ஓட்டி வந்தார்.\nதிருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வலசுப்பாளையம் பிரிவு பக்கம் வந்த போது கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் எதிர்பாராதவிதமாக சாலையின் பக்கவாட்டு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை பார்த்து அருகில் இருந்தவர்கள் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆபத்தான நிலையில் இருந்த லோகநாதன், மோகன் ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகனும் இறந்தார்.\nவிபத்தில் படுகாயம் அடைந்த கவிதா மற்றும் அமர்நாத் மீட்கப்பட்டு திருப்பூரிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nசம்பவ இடத்தில் இறந்த பரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசிஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. கோவிலுக்கு சென்றபோது நேர்ந்த துயரம்: கார் மீது லாரி மோதல்; சகோதரர்கள் உள்பட 3 பேர் பலி\nகோவிலுக்கு சென்றபோது கார் மீது லாரி மோதியதில் சகோதரர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.\n2. வேன் - லாரி மோதல், ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் பலி\nவேன், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n3. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி\nகோவை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. ட���ஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n3. வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது\n4. கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\n5. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:31:32Z", "digest": "sha1:XWZ6NCKVBF75GSEOXD6OBWMF2BIQUWPP", "length": 6988, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குறைபாடுகள் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஅரசியலமைப்பு, தேர்தல் சட்டத்திலுள்ள குறைபாடுகள் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடையை ஏற்படுத்துகின்றன ; ஜனாதிபதி\nநாட்டின் சட்டக் கட்டமைப்பும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளினதும் காரணமாக சிறந்ததோர் சமூகத்...\n\"வருட இறுதிக்குள் தேர்தல்; அதில் எந்த மாற்றமுமில்லை\"\nமாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்த தேவைப்பாடும் அரசாங்கத்திற்கில்லை. புதிய தேர்தல் முறைமையில் காணப்படும்...\nகருப்பையில் பொருத்தக்கூடிய ஹோர்மோன் சுரப்பி கருவி\nஇன்றைய சூழலில் பெண்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றிக் கொண்டுவிட்டதால் மாதவிடாய் சுழற்சியில் கோளா...\nபுலமைச்சொத்து கொள்ளையை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜனாதிபதி\nபுலமைச்சொத்து கொள்ளையை நிறுத்துவதற்காக தற்போதுள்ள சட்டவிதிகளை உரியவாறு அமுல்படுத்துவதற்கும் அந்த சட்டவிதிகளில் குறைபாடுக...\nமட்டு. வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி இணைப்பு)\nமட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்பாக இன்று வியாழக் கிழமை காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=6", "date_download": "2019-12-07T19:28:10Z", "digest": "sha1:PRH5BF4WBUKO742CTYPSRDQL6KUMX6GG", "length": 9959, "nlines": 89, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகர்நாடக சங்கீதம் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகணிதம் தரம் 5 தவணை 1 2019 (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை)\nபரத நாட்டியம் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nதமிழ் தரம் 5 தவணை 1 2019 (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை)\nகணிதம் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nஆங்கிலம் தரம் 4 தவணை 1 2019 (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை)\nவிஞ்ஞானம் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nதமிழ் தரம் 4 தவணை 1 2019 (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை)\nசைவநெறி தரம் 3 தவணை 1 2019 (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை)\nஆங்கிலம் த��ம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nதமிழ் தரம் 3 தவணை 1 2019 (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை)\nவரலாறு தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசைவநெறி தரம் 9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவிஞ்ஞானம் (ஆ) தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவிஞ்ஞானம் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவரலாறு தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவாழ்க்கைத்தேர்ச்சியும் குடியுரிமைக்கல்வியும் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் (ஆ) தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசித்திரக்கலை தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசைவநெறி தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபுவியியல் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபரத நாட்டியம் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகிறிஸ்தவம் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகத்தோலிக்க திருமறை தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகர்நாடக சங்கீதம் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் (ஆ) தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nஆங்கிலம் தரம் 8 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபொது அறிவு தரம் 8,9 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவிஞ்ஞானம் (ஆ) தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவிஞ்ஞானம் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவரலாறு தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவாழ்க்கைத்தேர்ச்சியும் குடியுரிமைக்கல்வியும் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசுகாதாரமும் உடற்கல்வியும் (ஆ) தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசித்திரக்கலை தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசைவநெறி தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nபுவியியல் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nபரத நாட்டியம் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகிறிஸ்தவம் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகத்தோலிக்க திருமறை தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகர்நாடக சங்கீதம் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகணிதம் (ஆ) தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகணிதம் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/category/s10-documents/comm-docs/page/2/", "date_download": "2019-12-07T18:59:33Z", "digest": "sha1:IYMSO6MR2EO54KYTA5JVFQYWNQBPHT2B", "length": 3566, "nlines": 61, "source_domain": "eelamhouse.com", "title": "ஆவணங்கள் | EelamHouse | Page 2", "raw_content": "\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் (page 2)\nநாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=121", "date_download": "2019-12-07T18:46:39Z", "digest": "sha1:GRH5FAWQQZKGOMJHD2PQJYXHSUBR6MDV", "length": 6492, "nlines": 66, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nமேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம். மீண்டும் மீண்டும் தமிழகத்தை குறிவைக்கும் மத்திய அரசு..\nமேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மத்திய அரசு அனுமதி வாங்கி உள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எண்ணெய் வளங்களை கண்டறியும் \"திறந்த வழி அனுமதி கொள்கையின்\" படி ஹைட்ரோ கார்பன் வளங்களை ஒரே உரிமத்தின் மூலம் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் இந்தியா முழுவதும் உள்ள 54 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.\nமீதமுள்ள இடங்களில் ஓஎன்ஜிசி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் பொருள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்த 55 இடங்களில் மூன்று இடங்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்தன. அவற்றில் இரு இடங்களை வேதாந்தாவும் ஒரு இடத்தை ஓஎன்ஜிசி நிறுவனமும் உரிமம் பெற்று இருந்தது.\nஇரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அறிவிப்புக்குப் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேலும் நான்கு கிணறுகளுக்கும், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 16 கிணறுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயம் செய்வதை எவ்வளவு கடினமாக முடியுமோ அவ்வளவு கடினமாக்கி விட்டு, விவசாயத்தை அழிக்கும் தொழில்களை எவ்வளவு வளர்க்க முடியுமோ அவ்வளவு வளர்த்துக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம்.\nபுதுச்சேரியில் பால் விலை ஆறு ரூபாய் அதிகரிப்பு பொதுமக்கள் கடும் அவதி\nமறைந்தார் சுஷ்மா சுவராஜ்... 67 வயதில் மாரடைப்பில் காலமானார்.\nஇந்திய மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. தலைமன்னார் கடற்படை முகாமில் சிறையிலடைப்பு.\n எம்பியாக பதவியேற்ற முதல் நாளிலேயே ஸ்மிருதி இராணியை வாயடைக்கச் செய்த வைகோ..\nமுத்தலாக் மசோதா மீது அதிமுக திமுக மக்களவையில் கடும் வாக்குவாதம்.\nபுதுச்சேரியில் பால் விலை ஆறு ரூபாய் அதிகரிப்பு பொதுமக்கள் கடும் அவதி\nமறைந்தார் சுஷ்மா சுவராஜ்... 67 வயதில் மாரடைப்பில் காலமானார்.\nஇந்திய மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. தலைமன்னார் கடற்படை முகாமில் சிறையிலடைப்பு.\n எம்பியாக பத��ியேற்ற முதல் நாளிலேயே ஸ்மிருதி இராணியை வாயடைக்கச் செய்த வைகோ..\nமுத்தலாக் மசோதா மீது அதிமுக திமுக மக்களவையில் கடும் வாக்குவாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_10_23_archive.html", "date_download": "2019-12-07T19:05:08Z", "digest": "sha1:3YSDPRWXHCWAXB2C5QTTRFFW7YIPTGJM", "length": 80591, "nlines": 1788, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "10/23/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nமதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இழுபறி\nபஜ்ரங் தளத்தை தடை செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் அ...\nமதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்.\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nமதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்\nமதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும் - Upload a Document to Scribd\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:25 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: outlookindia, கிறிஸ்தவம், சாட்சி, மதமாற்றம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:36 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:27 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n1990ஆம் ஆண்டுகளில் உதித்த சச்சின்,லாரா என்ற இந்த மிகப்பெரிய கிரிக்கெட் ஆளுமைகளில் லாராவின் சாதனை மிகுந்த சகாப்தம் முடிவுக்கு வந்தது,சச்சினின் சாதனை சகாப்தம் இன்னமும் தொடர்கிறது.\nஇந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் இன்னமும் 77ரன்கள் எடுத்தால் லாராவின் 11,953ரன்கள் என்ற உலக சாதனையை முறியடித்து உலகிலேயே அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற புதிய உச்சத்தை எட்டவுள்ளார்.\nசமகால அல்லது சம திறன் படைத்த வீரர்களை ஒப்பிட��டுப் பார்ப்பது நமக்குள் ஊறிய ஒரு விஷயம்.ஒரு காலத்தில் கபில்தேவ்,இம்ரான்,கபில்தேவ்-இயன் போத்தம்,கவாஸ்கர்-பேரி ரிச்சர்ட்ஸ் என்று நாம் பல வேளைகளில் ஒப்பிட்டுப் பார்த்து நண்பர்களிடம் தகராறு கூட ஏற்பட்டிருக்கும்.\nசச்சினின் இந்த உலக சாதனையை முன்னிட்டு,முன்பு ஓங்கியிருந்த,ஆனால் தற்போது ஓய்ந்து போன சச்சின்-லார ஒப்பிட்டை நாம் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்ப்போம்.ஆஸ்ட்ரேலியா தற்போது இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளதால். ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக சச்சின்,லாரா ஆகியோரது ரன் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.\n131டெஸ்ட்களை விளையாடியுள்ள பிரையன் லாரா 11,953ரன்களை 52.88என்ற சராசரியுடன் பெற்றுள்ளார்.34சதங்கள் 48அரை சதங்கள்;டெஸ்ட் வாழ்வில் 88சிக்சர்களை லாரா அடித்துள்ளார் 161கேட்ச்களை பிடித்துள்ளார்.\nசச்சின் 150டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார்.ஏற்கனவே லாராவைக் காட்டிலும் 19டெஸ்ட் போட்டிகளை கூடுதலாக விளையாடிவிட்டார்.11,877ரன்களை 54.23என்ற சராசரியுடன் பெற்றுள்ளார்.39சதங்கள் 49அரை சதங்கள்.கேட்ச்கள் 98;சிக்சர்கள் 47.\nஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இருவருமே 1991-92ஆம் ஆண்டு தொடரில்தான் முதல் போட்டியை விளையாடுகின்றனர். 1992முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான தனது கிரிக்கெட் சகாப்தத்தில் லாரா ஆஸ்ட்ரேலியாவுடன் 31டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். இதில் 2856ரன்களை 51.00என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார்.9சதங்கள் அடித்துள்ளார்.\nஆஸ்ட்ரேலிய மைதானங்களில் 19டெஸ்ட்களை ஆடியுள்ள லாரா 1469ரன்களை 41.97என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச சொந்த ரன்கள் 277\nமேற்கிந்திய தீவுகளில் 12 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள லாரா 1387ரன்களை 66.04என்ற சராசரி விகிதத்தில் பெற்றுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:23 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இழுபறி\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் மற்றும் பாரக் ஒபாமா இடையே கடும் இழுபறி இருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 4ந் தேதி நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.இந்த ���ிலையில் அசோசியேடட் பிரஸ் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி நேற்று முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nஇதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவுக்கு 44சதவிகித ஆதரவும்,குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனுக்கு 43சதவிகித ஆதரவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nகடந்த ஒருவாரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மெக்கைனைவிட ஒபாமாவுக்கு 7சதவிகித ஆதரவு கூடுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:22 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஈராக்கில் சிரியா நாட்டின் எல்லை அருகே புதிதாக பிணக்குவியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த பிணக்குவியலில் 34 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும்,இவர்கள் அனைவரும் ஈராக் ராணுவத்தில் பணிக்கு சேர இருந்தவர்கள் என்றும் கருதப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.\nகடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு சிரியா எல்லையில் உள்ள ஈராக்கின் ராணுவ பயிற்சி மையத்திற்கு வந்த அவர்கள் அல்கொய்தா தீவிரவாதி களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nயூபரேட்ஸ் நிதி பள்ளத்தாக்கு அருகே பிணங்கள் இருப்பது குறித்து கிராம மக்கள் தகவல் தெரிவித்ததாக உள்ளூர் மேயர் பர்கான் பிதாகான் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:21 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபஜ்ரங் தளத்தை தடை செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் அமளி\nபஜ்ரங் தளத்தை தடை செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் அமளி\nபஜ்ரங் தளம் அமைப்பைத் தடை செய்ய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியதையடுத்து மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது.மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது:\nமகாராஷ்டிரத்தில் மாலேகான்,குஜராத்தில் மொடாசா ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்து அமைப்புகளே காரணம் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த சம்பவங்களில் பஜ்ரங் தளத்துக்குத் தொடர்பு உள்ளது என மகாராஷ்டிரத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையும் கூறியுள்ளது.\nதீவிரவாதத்தை எதிர்ப்பதில் இரு வேறு நிலைப்பாடு கூடாது.எப்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் ஒரு குறிப்பி��்ட சமூகத்தினர் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.பஜ்ரங் தளம் மற்றும் ஹிந்து ஜாகரண் மஞ்ச் ஆகிய அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்றார்.\nஇதற்கு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பாஜக உறுப்பினர்களுக்கு எதிராக மற்றவர்களும் கோஷம் எழுப்பினர்.இதனால்,அவையில் அமளி ஏற்பட்டது.இதையடுத்து அவை 10நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஏற்கெனவே கேள்வி நேரத்துக்குப் பின் இப் பிரச்னை குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன்,ரஷீத் ஆல்வி ஆகியோர் அனுமதி கேட்டனர்.\nமுன்னரே நோட்டீஸ் கொடுக்காததால் அனுமதி அளிக்க முடியாது என மாநிலங்களவை துணைத் தலைவர் கே.ரஹ்மான் கான் கூறினார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:18 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்.\nசல்மாஅலி தனது இரட்சகரை கண்டு கொண்டதாக கூறுகிறார்.\nமதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்.\nபொதுவாக ஒருவர் அறிவது ஏதோ ஒரு தாழ்ந்த இனத்தவர்கள் அல்லது தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் தான் கிறிஸ்தவர்களால் வசீகரிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய எண்ணமெல்லாம் மதம் மாறுவதன் மூலம் அவர்களுக்கு ஹிந்து மதத்தின் ஜாதிக் கொடுமையிலிருந்து விடுதலையாகமுடியும் மற்றும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் என்பது தான். ஆனால் இயேசுவின் பக்கமாக இழுக்கப்படுபவர்கள் ஏதோ ஒதுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. நல்ல படித்த மற்றும் உயர்ந்த பதிவியிலுள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் கூட தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவினர்களை விட்டு விட்டு முழுவதுமாக மதம் மாறிவருகின்றனர், இதனால் ஏற்படும் நிந்தைகளையும் கண்டனங்களையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராகிவிடுகின்றனர்.\nஅவர்கள் மதம் மாறுவதற்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் காரணங்கள் உண்டு. ஜெசுயிட் சமூகவியலர் ரூடால்ஃப் சி. ஹெரடியா என்பவர் தனது புத்தகமான கடவுளரை மாற்றும் இந்தியாவில் மதமாற்றம் ஒரு மறுபரிசீலனை என்ற தனது புத்தகத்தில்: 'மதம்மாறுவது என்பது ஒரு தனிப்பட்ட விருப்பத்தின் கேள்வியாகும், இது ஒருவித விருப்பு வெருப்பு, மாற்றங்கள் அல்லது ஒருவருடைய அடையாளத்தை தத்து எடுத்துக் கொள்வது போன்றதாகும். சில ம���நிலைகள் உருவாக்கப்படுகிறது. மாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட வேட்கையாகும் இது மதம் மற்றும் ஆண்மீகத்துக்கும் மேலானதாகும். நேர்மறையாக இது சுதந்திரமாக அநுபவிக்கப்படுகிறது, எதிர்மறையாக இது தப்பிக்கொள்ளும் ஒரு வழியாகும்.\"\nஎனவே ஒரு கடவுளை மாற்றி இன்னொன்றை ஏற்றுக்கொள்வது என்பது என்ன அவுட் லுக் மதம் மாறிய சிலருடன் கண்ட பேட்டி இது.\nசயீத் அயினுல் ஹதீத் 38\nநான் புனேவில் ஒரு செல்வ செழிப்பான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனது குடும்பம் பரம்பரையாக பக்தி மார்க்கத்தில் ஊறியிருந்த குடும்பம். எனக்கு நான்கு வயதாக இருந்த போது என் பெற்றோர் பிரிந்து விட்டனர். நானும் என் அம்மாவும் எங்கள் அத்தையுடன் ஹைதராபாத்தில் குடி புகுந்தோம். என்னுடைய சிறுவயதிலிருந்தே நான இஸ்லாமிய பாரம்பரியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டேன். குரானை அரபி மொழியில் படிக்க கற்றுக் கொண்டேன். ஆனால் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட ஒரு பள்ளியில் பயின்று வந்தேன் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினேன். நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது நானும் என் அம்மாவும் மும்பை;க்கு இடம்பெயர்ந்தோம்.\n'இந்த நேரத்தில் நான் மிகவும் கவனமாக குரானை படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அதனுடைய போதனைகயை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை நான் விசுவாசித்தேன். அது 1980ன் இறுதிப் பகுதியாக இருந்தது. என்னுடைய டீன் ஏஜ் மற்றும் இளமை பருவத்தின் தொடக்கம் மிகவும் கடினமான நாட்களாக இருந்தது. உறவு முறிவுகள், பண நெருக்கடி மற்றும் என் தந்தையின் மரணம் இவையெல்லாம் என்னை மிகவும் சிடு சிடுப்பாக மாற்றியது. ஒரு சந்தர்ப்பத்தில் நான் மெர்க்குரியை உட்கொண்டு என்னை நானே மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்தேன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்.\n' அது முற்றிலும் விநோதமாக இருந்தது, நான் ஒரு கையில் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும்போது என் சரீரத்தில் ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தது. என் ஆவி என்னை நான் படித்த பள்ளியின்- இயேசுவின் பாதத்துக்கு கொண்டு சென்றது. நான் அவருடைய பிரசன்னத்தை உணர ஆரம்பித்தேன். ஒரு வருடம் கழித்து நான் அந்தப் பள்ளிக்கு சென்றேன் அங்கே இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தில் இவ்வாறாக பொறிக்கப்பட்டிருந்தது, 'நானே ���யிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்\" என்று. அது இன்று வரை அங்கேயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தான் என்னை இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தினார் என்று விசுவாசிக்கிறேன். இன்றுவரை கடவுள் எனக்கு அளித்த வரங்களின் படி நான் அவருடைய பணியை செய்து வருகிறேன்.\nஇயற்கையாக என்னுடைய நண்பர்கள் நான் என்னுடைய இஸ்லாமிய நம்பிக்கயை விட்டுவிட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத குருக்கள் என்னிடம் மாறியதைக் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இவையெல்லாம் என்னை அதிகமாக தைரியப்படுத்தியது நான் மேலும் அதிகமாக குரான், ஹதீஸ் மற்றும் பைபிளை படிக்க தூண்டியது. இறுதியாக கிறிஸ்தவம்தான் என்னுடைய அழைப்பு என்று புரிந்து கொண்டேன்.\n'தகவல் தொழில் நுட்ப கம்பெனிகள் ஒரு வலிமையான செய்முறையை கடைபிடிக்கவேண்டும் இல்லாவிட்டால் டெலிவரி மோசமாக இருக்கும். அநேக உறுதிபடுத்தப்பட்ட வளர்ச்சி செய்முறைகள் உண்டு கம்பெனிகள் அவைகளை கையாண்டு தங்கள் கம்பெனிகளை தரமுள்ளதாக்கவேண்டும்\"\n'இது வாழ்க்கையிலும் உண்iமாயக இருக்கிறது. நான் என்னுடைய 20 களில் இருந்தபோது எனக்கு சமாதானமே இல்லாமல் நான் மிகவும் குழம்பி போயிருந்தேன். அந்த நேரத்தில் யாரோ ஒருவர் எனக்கு இயேசுவைப் பற்றிய புத்தகத்தை கொடுத்தார்கள். அது என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. என்னுடைய வாழ்க்கையின் மாற்றத்தை என் பெற்றோர்கள் கண்டார்கள் எனக்கு விருப்பமான நம்பிக்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் படி விட்டு விட்டார்கள். நான் ஜெபக்கூட்டங்களுக்கு தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறேன். எல்லா விதமான விக்கிரக வணக்கத்தையும் விட்டு விட்டேன்.\n'என்னுடைய தாய் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆனால் என் தந்தையை மணந்தபோது அவர் இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார். நாங்கள் தவறாமல் நமாஸ் செய்து வந்தோம். நான் தொடர்ந்து குரானைப் படித்து வந்தேன். ஆனால், கடினமான பெண்களுக்கு அளிக்கப்படும் கூட்டுத் தண்டனைகளைப் பற்றி படித்தபோது என் விசுவாசம் சிதறியது. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், இது பெரியவர்களுடைய வார்த்தையை கேட்காத குழந்தையை திட்டுவது போலத்தான் என்று யார் என்னிடம் கூறினார்கள் என்று என் தகப்பனாரிடம் கேட்டேன்.\n'என் பெற்றோர்கள் பிரிந்தவுடன் நான் என் தாயாருடன் சென்று விட்டேன். அவர்கள் பிறகு வ��கு சீக்கிரம் கோபப்படும் முன்கோபியைப் போல் ஆனார்கள். ஆனால் மீண்டும் சர்ச்சுக்கு போக ஆரம்பித்தார்கள். அவர்கள் போன கூடுகைகளுக்கு நானும் போக ஆரம்பித்தேன். அங்கு நான் இஸ்லாத்தில் கேள்விப்பட்டிராதபடி மக்கள் பாடி நடனம் ஆடினார்கள். அப்போதிலிருந்து நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன். கிறிஸ்தவம் என்னை அதிக விடுதலையாக்கும் மதமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கை ஒரு நிலைத்தன்மையை அடைய ஆரம்பித்தது. என்னுடைய படிப்பில் சிறப்பாக செயல்பட முடிந்தது. அன்றிலிருந்து நான் தொடர்ந்து சர்ச்சுக்கு சென்று வருகிறேன்.\nநான் தமிழ்நாட்டில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தேன். மிகவும் பக்தி நிறைந்த சூழலில் வளர்க்கப்பட்டேன். நாங்கள் எண்ணற்ற தெய்வங்களை வழிபட்டும், பல்வேறு சம்பிரதாயங்களை ஆசரித்தும் வந்தோம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாங்கள் சாயிபாபாவுக்கு சிறப்பு பூஜை செய்வோம், சுமார் 150 பக்தர்கள் வரை எங்களுடைய வீடுகளில் அந்த பூஜைக்காக கூடுவார்கள். ஆனால் இந்த ஆசாரங்கள் மூலம் என்னால் உணரமுடியவில்லை, நான் பேசும் போது எனக்கு செவிகொடுக்கும் கடவுளுடனான எந்த உறவையும் என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.\nஅந்த நேரத்தில் நான் சிரங்கு வியாதியால் பாதிக்கப்பட்டேன். இயேசுவிடம் போனால் ஒரு வேளை சுகமாகிவிடுவேன் என்ற குருட்டு நம்பிக்கையில் நான் போனேன். ஆச்சரியப்படும் விதத்தில் என்னுடைய வியாதியிலிருந்து நான் சுகமானேன். வருடங்கள் பல கழித்து நான் 27 வயதாக இருக்கும் போது பைபிளை எடுத்து வாசிக்க தீர்மானித்தேன் என்னுடைய அம்மா அதை பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினார்கள். ஆனால் நான் விட்டு விடவில்லை, என்னோடு பேசக் கூடிய ஒரு தெய்வத்தை நான் அதில் கண்டேன். அன்றிலிருந்த நான் மற்றவர்களோடு இணக்கமாக மாறிவிட்டேன், தேவ அன்பு என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விட்டது. இன்றைக்கு நான் பேசும் போது, கடவுள் என்னோடு பேசுகிறார். சர்வ வல்லமையுள்ள கடவுளுடனான என்னுடைய உறவு என் எண்ணங்கள முற்றிலும் மாற்றிவிட்டது. இப்போது மற்றவர்கள் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டாயிருக்கிறது.\n'என்னுடைய தந்தையை நான் இழந்தபோது எனக்கு 14 வயதாயிருந்தது, அப்போது ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தோம், அது ஒரு செல்வ செழிப்பான நிலையிலிருந்து தரித்திரத்திற்கு தள்ளப்பட்ட ஒரு கொடிய நேரமாயிருந்தது அந்த வயதில் என்னால் அதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் என்று ஒருவர் உயிரோடு இருந்தால் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் எங்களுக்கு வருகிறது என்று என்னல் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி கடவுள் மக்கள் தீமைகளினால் நிறைந்து போவதை அனுமதிப்பார் ஒரு இளைஞனுடன் ஏற்பட்ட சந்திப்பு என்னை இயேசுவின் பக்கமாக திருப்பியது. நான் புதிய ஏற்பாட்டை கவனமாக வாசிக்க ஆரம்பித்தேன. அப்போது, தீமை என்பது மனிதன் இறைவனை நேசிக்காததினால் ஏற்பட்ட விளைவு என்று கண்டு கொண்டேன். இயேசு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சவால் விடுகிறார், அவனுடைய இயலாமையை ஒப்புக்கொள்ளும் படி. கடந்த போன வருடங்களில் நான் சுயநலவாதத்திலிருந்து மற்றவர்களுடைய தேவைகளை உணரக்கூடியவனாக பெரிய மாற்றத்திற்குள் வந்திருப்பதை உணருகிறேன்.\"\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:53 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை ந���்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10172/news/10172.html", "date_download": "2019-12-07T19:12:47Z", "digest": "sha1:ZCMAWFKO5U6TL5EJR2PE2O6SEKFC633O", "length": 8229, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களிடம் `ஐ லவ் யு’ சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி? : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களிடம் `ஐ லவ் யு’ சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி\nகவர்ச்சியால் பெண்களை மயக்கும் திறன், `செக்ஸ்’ உந்துதலுக்கு ஆளாகும் குணம் ஆண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. எப்படி என்பது குறித்து ஆராய்ந்ததில், ஆண்களின் குரோமோசோம் கட்டுமானம் எளிமையாக அமைந்துள்ளதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள்: ஆண்களுக்கும், பெண்களுக்கும் குரோமோசோம்களில் வித்தியாசம் உள்ளது. ஆண்களின் செல், `எக்ஸ்’ மற்றும் `ஒய்’ ஆகிய இரண்டு குரோமோசோம்களால் ஆனவை. பெண்களுக்கு இரண்டு குரோமோசோம்களுமே, `எக்ஸ்’ வகையை சேர்ந்தவை. பெரும்பாலும் `எக்ஸ்’ குரோமோசோம்கள் தானும் இயங்கி, மற்ற குரோமோசோம்களுடனும் இணைந்து இயங்கும் தன்மை கொண்டவை. இதனால், இது தன் பணியை சிக்கலாக்கிக் கொள்கிறது. இது தான் பெண்களின் குணமாக அமைந்து விடுகிறது. ஆண்களின் செல்லில் ஒரே ஒரு `எக்ஸ்’ குரோமோசோம் தான் உள்ளது. இந்த குரோமோசோம், தான் இயங்குகையில், இன்னொரு குரோமோசோமுடன் இணைந்து இயங்க வாய்ப்பில்லாமல் போகிறது.\nஏனெனில், இதனுடன் உள்ள `ஒய்’ குரோமோசோம் ஒரு சில மரபணுக்களையே கொண்டுள்ளது. எனவே, விஷயத்தை சிக்கலாக்க வாய்ப்பில்லை. இது தான், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பரம்பரையான அடிப்படை குணம் மாறுவதற்குக் காரணம். முடிவெடுப்பதில் ஆண்கள் `வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு’ என��று இருப்பதற்கு இதுவே காரணம்.\nஇதன் அடிப்படையில் தான், தான் விரும்பும் பெண்ணிடம், `ஐ லவ் யு’ வை வெளிப்படையாக, அதிக நாள் கடத்தாமல் சொல்லி விடுகின்றனர். அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வகையில், `செக்ஸ்’ உந்துதலுக்கும் ஆளாகின்றனர். ஒரு குழந்தையின் பாலை நிர்ணயிப்பது தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்படும் குரோமோசோம்களின் அமைப்பு தான் என்பது அனைவரும் அறிந்ததே.\nஎனவே, பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை நிர்ணயம் செய்வது, தாய் குரோமோசோம்களின் ஆதிக்கம் அதிகமா, தந்தையின் குரோமோசோம்களின் ஆதிக்கம் அதிகமா என்பதைப் பொறுத்தே அமைகிறது.\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10435/news/10435.html", "date_download": "2019-12-07T20:14:47Z", "digest": "sha1:KQALOTF6TJ7XPBMWCQM3CCS4PGYR47UQ", "length": 8657, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாரீஸ் நகரில் 2-வது நாளாக கலவரம் நீடிக்கிறது; 80 போலீஸ் அதிகாரிகள் காயம் : நிதர்சனம்", "raw_content": "\nபாரீஸ் நகரில் 2-வது நாளாக கலவரம் நீடிக்கிறது; 80 போலீஸ் அதிகாரிகள் காயம்\nபிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் 2-வது நாளாக கலவரம் நீடிக்கிறது. 30 கார்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. 80 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து குடியேறியவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் இளைஞர்களாக இருப்பவர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அடிக்கடி சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிய 2 இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு அதில் ஏறி தப்பிக்க முயன்றனர். அவர்கள் வேகமாக வந்த போது, ��திரே ரோந்து வந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதினர். அவர்கள் ஹெல்மட் அணியாததால், தலையில் அடிபட்டு இறந்தனர். அவர்கள் இருவருமே 15 மற்றும் 16 வயது உடையவர்கள். இதை பார்த்த மற்ற ஆப்பிரிக்க இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கோபம் போலீசார் மீது திரும்பியது. அவர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினார்கள். போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்தனர்.\n80 போலீஸ் அதிகாரிகள் காயம்\nஇந்த கலவரம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. அப்போது இளைஞர்கள் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். அதோடு கற்களை வீசி தாக்கினர். இதில் 80 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். 70 கார்களுக்கு தீ வைத்தனர். 2 பள்ளிக்கூடங்கள், ஒரு நூலகம் உள்பட பலகட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது. கடைகளுக்குள் புகுந்து இளைஞர்கள் கொள்ளையடித்தனர். 2 இளைஞர்கள் இறந்ததற்கு பழிக்கு பழி வாங்குவதற்காகத் தான் போலீசாரை தாக்குகிறோம் என்று கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.\nசீனாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரான்சு அதிபர் சர்கோசி, இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அனைத்து தரப்பினரும் அமைதி காக்கவேண்டும் என்றும், யார் செய்தது தவறு என்பதை கோர்ட்டு முடிவு செய்யும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nகடந்த 2005-ம் ஆண்டு இது போல கலவரம் பிரான்சு முழுவதும் நடந்தது. அப்போதும் 2 இளைஞர்கள் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அது 3 வாரம் நீடித்தது. 300 கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 10 ஆயிரம் கார்களுக்கும் தீவைக்கப்பட்டது.\n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/9961/news/9961.html", "date_download": "2019-12-07T18:44:23Z", "digest": "sha1:OQKPG4BR2NIC4UP56LOBY2XVGWFP4O5U", "length": 4885, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு : நிதர்சனம்", "raw_content": "\nதமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு\nதமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2015/10/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-12-07T19:42:09Z", "digest": "sha1:FLCPIYEOF2JHFBIJXVY4AMTAAZGL743A", "length": 6426, "nlines": 95, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "இலங்கை தமிழ் நாட்டுக் கூத்து – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nPosted in காணொளி, கூத்துக்கலைகள்\nஇலங்கை தமிழ் நாட்டுக் கூத்து\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஇலங்கையின் பிரதேச ரீதியான நாட்டுக் கூத்து பல பாணிகளைக் கொண்டது.\nமட்டக்களப்பு மரபில் வடமோடி தென்மோடி, மகுடிக் கூத்து, வாசாப்பு, வசந்தன்கூத்து ஆகியவை உள்ளன.\nயாழ்ப்பாணப்பிரதேசத்தில் வடமோடி தென்மோடி, கத்தோலிக்கப் பாங்கு, வசந்தன்கூத்து..\nகாத்தவராயன் மரபு என்பனவும் ..\nமன்னார் பிரதேசத்தில் வடபாங்கு தென்பாங்கு, மா��ோட்டப்பாங்கு, கத்தோலிக்க மரபு, வாசாப்பு என்பன..\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் முல்லைத்தீவு பாங்கு – கண்ணகி கூத்து, கோவலன் கூத்து ஆகியன முக்கியமாக அமைந்திருக்கின்றன..\nமலையகத்தில் அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து..\nஇப்படி, பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகின்றது இலங்கைத் தமிழர் கூத்துக்கலை மரபின் பாணி.\nஇதனை விளக்கி ஆடிக்காட்டுகின்றனர் லண்டன் நகரில் Tamil Theatre & Visual Arts நிறுனத்தினரின் இயக்குனர்களான ரஜிதா சாம், சாம் ப்ரதீபன் தம்பதியர்.\nஇந்தக்கூத்து நிகழ்ச்சி கடந்த 10.10.2015 பாரீஸ் நகரிஸ் நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் மாநட்டில் இடம்பெற்ற நிகழ்ச்சியாகும்\n35 நிமிட விழியப் பதிவு இது.\nஇப்பதிவில் பிரதேச ரீதியாக உள்ள வேறுபாட்டினை விவரிக்கும் விதமாக\nகட்டியக்காரன் தன்னுடைய பாத்திரப் படைப்பை விளக்கும் வகயில் தொடங்கப்படுகின்றது.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​\n← ஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு\nகயவாகு காலம்காட்டி முறைமை – எனது கருதுகோள் →\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/14045/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-12-07T19:03:14Z", "digest": "sha1:CGPJ6Z7ZG6XCHXFE6NHJO5XGW2G5DXNH", "length": 6231, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "தொழிலாளர் காங்கிரஸின் மகிந்தாவின் பக்கம் - Tamilwin.LK Sri Lanka தொழிலாளர் காங்கிரஸின் மகிந்தாவின் பக்கம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதொழிலாளர் காங்கிரஸின் மகிந்தாவின் பக்கம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த கட்சியின் போசகர், நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவ���ிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை நேற்று மாலை மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், அவரை சந்தித்து வாழ்த்து கூறியமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-12-07T18:56:25Z", "digest": "sha1:ESKQVPQGAGT3PMZ66XK2RG5LRXK4JQBR", "length": 10757, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "உலகக்கோப்பை போட்டியில் விளையாட விரும்பிய டிவில்லியர்ஸ் – நிராகரித்த தேர்வுக்குழு – Chennaionline", "raw_content": "\nஉலகக்கோப்பை போட்டியில் விளையாட விரும்பிய டிவில்லியர்ஸ் – நிராகரித்த தேர்வுக்குழு\nஇங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா உள்பட 10 நாடுகள் பங்கேற்று விளையாடிவருகின்றன. இதில் டூ பிளசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால், அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க அந்த அணி போராடி வருகிறது.\nஇந்நிலையில் 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து ஒய்வு பெற்ற நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அணியின் தேர்வுக்குழு அவரது கோரிக்கையை நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ‘இஎஸ்பிஎன்’ செய்தி நிறுவனம் , தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபோதும் இந்த ஆண்டு நடைபெற்றுவரும் உலகக்கோப்பையில் பங்குபெற விருப்பம் தெரிவித்ததாகவும், உலகக்கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியின் தேர்விற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக தனது விருப்பத்தை தேர்வுக்குழுவிடம் டிவில்லியர்ஸ் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.\nடிவில்லியர்ஸின் விருப்பத்திற்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் சம்மதம் தெரிவித்ததாகவும் ஆனால் தேர்வுக்குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை அணியில் தேர்வு செய்யவில்லை எனவும் அந்த செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், டி வில்லியர்ஸை அணியில் சேர்க்காதது ஏன் என்பது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் லிண்டா சோண்டி கூறியதாவது:-\n2018-ல் டி வில்லியர்ஸை ஓய்வு பெற வேண்டாம் என மன்றாடினேன். அவர் நினைத்தபோது தென்னாப்பிரிக்க அணியில் விளையாடுகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், அது தவறானவை என்றாலும், அவர் விருப்பப்படி ஆட்டங்களைத் தேர்வு செய்து ஆடி உலகக் கோப்பைப் போட்டியில் நல்ல உடற்தகுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் விளையாடும் அனுமதியை அளித்தேன்.\nஉள்ளூரில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர் கலந்துகொண்டு உலகக் கோப்பைப் போட்டித் தேர்வுக்கான தகுதியை அடையவேண்டும் என்றும் கூறினேன். ஆனால் அவர் பாகிஸ்தான், வங்கதேச 20 ஓவர் லீக் போட்டிகளில் கலந்துகொண்டார். என்னுடைய கோரிக்கைகளை மறுத்து நிம்மதியாக ஓய்வு பெறுவதாகக் கூறினார்.\nநாங்கள் உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவிக்க இருந்த நாளன்று கேப்டன் டூ பிளஸிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் ஆகியோர் என்னிடம், டி வில்லியர்ஸ் உலகக்கோப்பைப் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவிப்பதாகக் கூறினார்கள்.\nஇது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. அவர் ஓய்வு பெற்றதால் வெற்றிடம் உருவானது. அதை நிரப்ப எங்களுக்கு ஒரு வருடமானது. அந்தக் காலக்கட்டத்தில் கடினமாக உழைத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டியிருந்தது. எனவே கொள்கையளவில் டி வில்லியர்ஸின் கோரிக்கையை நிராகரித்தோம். அணிக்கும் தேர்வுக்குழுவுக்கும் கிரிக்கெட் அமைப்புக்கும் வீரர்களுக்கும் நாங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.\nகடந்த ஒரு வருடமாக, அணியில் தேர்வு செய்ய தன்னை அவர் தயாராக வைத்திருக்கவில்லை. அவருடைய கோரிக்கை எங்களுக்குக் கிடைத்தபோது உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஏபி டி வில்லியர்ஸ், உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் நாங்கள் எங்கள் கொள்கைக்கு நேர்மையாக இருக்கவேண்டும். இந்த முடிவில் எங்களுக்கு வருத்தம் இல்லை.\n – டோனிக்கு ஐசிசி கோரிக்கை\nசூப்பர் ஓவர் முறைக்கு வரவேற்பு தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்\nஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் – இந்திய அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540279", "date_download": "2019-12-07T20:10:35Z", "digest": "sha1:UNBW73BAQYFXKX6MTA44UDTE6G6JXTMN", "length": 12894, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Dangerous earthenware box in the troposphere: Risk of death by microscope | புளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான மின்பகிர்மான பெட்டி: மின்கசிவால் உயிரிழப்பு அபாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான மின்பகிர்மான பெட்டி: மின்கசிவால் உயிரிழப்பு அபாயம்\nபெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான முறையில் உள்ள மின்பகிர்மான பெட்டியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் அரசு கேபிள் டிவி அலுவலகம் மற்றும் அரசு உடற்பயிற்சிக்கூடம் அருகே மின் பகிர்மான பெட்டி உள்ளது. இங்கு முறையாக கேபிள் இணைப்பு மூலம் மின்சாரம் எடுக்காமல் மின் இணைப்பு பெட்டியை சுற்றி கேபிள்கள் மூலம் ஆபத்தான முறையில் மின் இணைப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இங்கிருந்து அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கும், தமிழக கேபிள் டிவி அலுவலகத்திற்கும் ஆபத்தான முறையில் கேபிள்கள் மூலம் மின்சாரம் செல்கிறது. மேலும், அருகிலுள்ள வீடுகளுக்கும் ஆபத்தான முறையில் கேபிள்கள் மூலம் மின்சாரம் செல்கிறது. இந்த பெட்டிக்கு அருகாமையிலேயே தனியார் மழலையர் பள்ளியும். அதே சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியும் உள்ளது. மழை காலம் என்பதால் சிறு மழைக்கே இப்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கும்.\nஇதனால் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே வடச்சென்னை பகுதியில் 2017ம் ஆண்டு இதேபோன்று மின்சார பெட்டியில் தொங்கிய கேபிள்களால் கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக பலியாகினர். இதேபோன்று வியாசர்பாடியில் 2015ம் ஆண்டு லட்சுமி என்ற பெண்ணும், ஒரு பசு மாடும் இறந்த சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வட சென்னையில் மின்பகிர்மான பெட்டிகளால் ஏதாவது ஒரு உயிர் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.உயிரிழப்புக்களில் இருந்து பாடம் கற்காத அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனமாகவே செயல்பட்டு வருகின்றனர். உடனடியாக இந்த மின்பகிர்மான பெட்டியின் குறைகளை சரிசெய்து உயிரிழப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகொடுங்கையூரில் 2017ம் ஆண்டு ஆர்.ஆர்.நகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் மின்பகிர்மான பெட்டியின் கேபிள்களால் உயிரிழந்தபோது அந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு இனி மின் பகிர்மான பெட்டிகள் தரை தளத்திலிருந்து இரண்டு அடி உயரத்திற்கு மேலே தான் இருக்க வேண்டுமென மின்சார துறை சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அந்த நடைமுறை அப்போது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அதை மறந்த அதிகாரிகள் தற்போது மீண்டும் இரண்டு அடிக்கு கீழே கேபிள்களை உள்ளவாறு வேலை செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலையே பல பகுதிகளில் உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இதை சரி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\n5.50 லட்சம் பேர் பங்கேற்றனர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ரிசல்ட் 10ம் தேதி வெளியீடு: ஜனவரி முதல் வாரத்தில் நேர்காணல்\nதடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ பரிவர்த்தனை 2,000 கோடி மோசடி: தம்பதி உள்பட 5 பேர் மீது புகார்\nதமிழக காவல்துறையில் 70 ஆயிரம் போலீசுக்கு புத்தாக்க பயிற்சி: வெளிமாநில போலீசார் சென்னையில் ஆய்வு\nஉயர்நீதிமன்றத்தின் கருத்தை உறுதி செய்யும் வகையில் ஒருநாள் மழைக்கே குண்டும், குழியுமாக மாறிய சாலைகள்\nதேனி அதிமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்: நிர்வாக வசதிக்காக பகுதிகள் பிரிப்பு\nசென்னை மாநகரில் அதிக விபத்து நடைபெறும் 61 இடங்களில் தற்காலிக தடுப்பு நடவடிக்கை: டிச.31க்குள் முடிக்க திட்டம்\nமொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு 1000 பஸ் பாஸ் ஒரே மாதத்தில் 20 ஆயிரம் பேர் வாங்கினர்: விற்பனையை மேலும் அதிகரிக்க எம்டிசி திட்டம்\nஉணவூட்டு செலவீனம் 37% உயர்வு சத்துணவு திட்டத்திற்கு கூடுதலாக 48.43 கோடி நிதி\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\nவழிகாட்டி நெறிமுறை கொண்டு வருவதற்கு பதிலாக தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் மீண்டும் கொண்டு வர முடிவு\n× RELATED புளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-07T19:42:19Z", "digest": "sha1:ZVABHXZRINKT4735CMRUSIEQZPHHZRY7", "length": 33491, "nlines": 316, "source_domain": "tamilandvedas.com", "title": "கொக்கு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகாக்கா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா\nகாகம் பற்றி 1992 மே 10ம் தேதியும், கொக்கு பற்றி 1992 நவம்பர் 15ம் தேதியும் தினமணியில் நான் எழுதிய கட்டுரைகளைப் படியுங்கள். காகம் பற்றிய செய்தி இன்று வரை சரியே. லண்டனுக்கு வரும் சுற்றுலாப் பபயணிகள் ‘லண்டன் டவரில்’ இன்றும் இக்கதையைக் கேட்கலாம். செஷைர் பால கொக்குகள் தொல்லை இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. இறுதியில் காகம் பற்றிய முந்தைய கட்டுரைகளுக்கும் தொடர்பு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.\nகாகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது\nகாகம் பழமொழிகள் | Tamil and Vedas\n28 Mar 2013 – இன்று காகம் பற்றிய பாடல்கள், பழமொழிகளைக் காண்போம்.அடுத்த வாரத் தலைப்பையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்: ”இன்பம் …\nகா கா பராசக்தி பாடல் | Tamil and Vedas\nகா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்) காகம் பற்றிய பழமொழிகள்: நாங்கள் பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள் புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் …\n5 May 2017 – 5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை). 6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல். மாலை குளித்து மனை புகுதல் – சால.\nபிரிட்டனில் கா கா ஜோதிடம்\n27 Feb 2015 – காகம் என்னும் பறவை குறித்து இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி பாடிய காக்கை, குருவி …\nகாகத்திடம் கற்க வேண்டிய ஆறு …\n5 May 2017 – எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). … பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது …\nPosted in அறிவியல், இயற்கை, சரித்திரம்\nTagged காகம், கொக்கு, தினமணி கட்டுரை\nஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை கொக்கும் வெள்ளை\nஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை கொக்கும் வெள்ளை\nஎல்லாவற்றிற்கும் மூல காரணம் (அரிசிச்) சோறு\nஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஇருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் -ஒருநாளும்\nஎன்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே\nஉன்னோடு வாழ்தல் அரிது— அவ்வையார்.\n2).சா சபா யத்ர சப்யோஸ்தி (கதா சரித்சாகரம்)\nஒப்பிடுக: மாநில சட்டசபைகள், லோக் சபை உறுப்பினர்களின் நடத்தை\n3).ஸா சேவா யா ப்ரபுஹிதா– (பஞ்ச தந்திரம்)\nமுதலாளிக்கு (தலைவருக்கு/ எஜமானனுக்கு) இதம் தருவதே சேவை\n4).சூர்ய ஏகாகி சரதி (யஜூர் வேதம்)\n5).ஸ்வஜாதிர் துரதிக்ரமா (பஞ்ச தந்திரம்)\nஎங்கும் தனது இனத்தை (ஜாதியை) விட்டுக்கொடுக்க முடியாது\n6).ஸ்வதேச ஜாதஸ்ய நரஸ்ய நூனம் குணாதிகஸ்யாபி பவேதவக்ஞா\nசொந்த நாட்டுக்காரர்களுக்கு எவ்வளவு பெருமை/திறமை இருந்தாலும் அவனுக்கு அவமதிப்பே மிஞ்சுகிறது (இக்கரைக்கு அக்கரை பச்சை)\nஹிந்தி: கர் கா ஜோகீ ஜோக்டா ஆன் காவ்ன் கா சித்த\n7).ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் ந ப்ரமதிதவ்யம் (தைத்ரீய உபநிஷத்)\nவேதங்களைக் கற்பதையும், கற்பிப்பதையும் புறக்கணிக்காதீர்கள்\n8).ஹம்சோ ஹி க்ஷீரமாதத்தே தன்மிஸ்ரா வர்ஜயத்யப: – (சாகுந்தலம் நாடகம்)\nஅன்னப் பறவையானது பாலை மட்டும் எடுத்துக் கொண்டு தண்ணீரை விட்டுவிடும்\n9).ஹம்ச: ஸ்வேதோ பக: ஸ்வேத: கோ பேதோ பக ஹம்சயோ:\nநீரக்ஷீர விபாகே து ஹம்ஸோ ஹம்ஸோ பகோ பக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nஅன்னப் பறவையும் வெள்ளை; கொக்கும் வெள்ளை\nதண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் அன்னம், பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் நீரை விட்டுவிடும். கொக்கு, கொக்குதான்\n10).ஹிமவதி திவ்ய ஔஷதய: சீர்ஷே சர்ப: சமாவிஷ்ட: (முத்ராராக்ஷசம் நாடகம்)\n(தொலைவில் தீர்வு/ மருந்து இருந்தால் என்ன பயன்\nஹிந்தி: ஜப் தக் ஹிமாலய் சே சஞ்சீவனீ ஆயே, பீமார் மர் ஜாயே.\nசாம்ப் தோ சிர் பர், பூடி பஹாட் பர்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged அன்னம், கொக்கு, நீர், பால், பிரிக்கும்\nஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம���\n1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி\nப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி\nநீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.\n2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:\nதரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:\nவறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.\n3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்\nதிரிசங்கு போல அந்தரத்தில் நில்\n4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nசெவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா\n5).நக்ன க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி\nஎல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை\n6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி\nஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி\nஉடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.\nஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது\nஒப்பிடுக:— “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஅகநக நட்பது நட்பு” (குறள் 786)\n7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி\nவீண் உறுதி மொழி எடுக்காதே\n8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்\nநூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது\n9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:\nவ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்\nஎங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;\nயார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.\n10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்\nமானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.\nஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.\n11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:\nயானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.\n12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged எண்ணை, கிளி, குயில், கொக்கு, நீர்\n(இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.)\nமனு நீதி நூலைப் பற்றி இந்து விரோதிகளும் வெளிநாட்டினரும் நிறைய அவதூறுகளை��் பரப்பியதால் அதிலுள்ள நிறைய நல்ல விஷயங்கள் உலகிற்குத் தெரியாமல் போய்விட்டன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வரை மனு நீதிக்குத் தமிழ்நாட்டிலும் நல்ல மதிப்பு இருந்தது. இது கல்வெட்டுகளில் இருந்தும், திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களில் இருந்தும் வள்ளலார் போன்றோர் எழுத்துக்களாலும் தெரியவருகிறது. சங்க காலத்தில் ஒரு சோழ மன்னனுக்கே மனுநீதிச் சோழன் என்ற பெயர் இருந்ததும் அவன் தேர்க்காலில் தனது மகனையே பலிகொடுத்ததையும் நாம் அறிவோம்.\nமனு ஸ்மிருதியில் சில இடைச் செருகல்கள் உள. அவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் உலகிலேயே தலை சிறந்த நீதி நூல் இதுதான் என்பது புலப்படும். அவர் சொல்லவரும் விஷயங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் வியப்பு மேலிடும். திருலோக சீதாராம் என்னும் தமிழ் அன்பர் அழகிய தமிழில் மனு நீதியை மொழி பெயர்த்துள்ளார். அனைவரும் படித்து ஆராய வேண்டிய விஷயம் இது. எனினும் இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது மனு கையாண்ட சில உவமைகள் மட்டுமே.\nஇந்துக்கள் இயற்கையின் நண்பர்கள். இயற்கையில் நிகழ்வனவற்றைக் கூர்ந்து கவனித்து அதைத் தகுந்த இடத்தில் உவமைகளாகப் பயன் படுத்தி, அரிய பெரிய உண்மைகளை மனதில் பசுமரத்தாணி போல பதியச் செய்கின்றனர். பாகவத புராணத்தில் தத்தாத்ரேயர் என்பவர் இயற்கையிடம் தாம் கற்றுக் கொண்ட விஷயங்களின் நீண்ட பட்டியலை நாம் முன்னரே பார்த்தோம். மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் வரும் பறவை, மிருகங்களின் கதைகளும் உங்களுக்குத் தெரியும். உலகம் முழுவதும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதைகளை இந்தியச் சிறுவர்கள் அனைவரும் அறிவர்.\nமனுவும் தக்க இடங்களில் பிராணிகளைப் பயன்படுத்தி அறிவுரை வழங்குகிறார். மனுவுக்கு மிகவும் பிடித்தது கொக்கு. இதற்கு அடுத்த படியாக அவர் அதிகம் பயன்படுத்துவது பூனை கொக்கும் பூனையும் தந்திரத்தால் இரை தேடுகின்றன.\nகொக்கின் குணத்தை நல்லதுக்கும் கெட்டதுக்கும் உவமையாக்குகிறார். சில பிராமணர்கள் ருத்ராக்ஷப் பூனை போலவும், காத்திருக்கும் கொக்கு போலவும் கபடதாரிகள். அவருக்குத் தண்ணீர் கூடக் கொடுக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார். இது நாலாவது அத்தியாயத்தில் வருகிறது.\nஏழாவது அதிகாரத்தில் மன்னனின் குணநலன்கள் பற்றிச் சொல்லுகையில் அவன் கொக்கு போல காத்தி���ுந்து காலம் கருதி இடத்தாற் செயின் வெற்றி கிட்டும் என்கிறார். இதையே பிற்காலத்தில் அவ்வையாரும் வள்ளுவரும் வாக்குண்டாம், திருக்குறள் ஆகியவற்றில் பயன்படுத்தினர். மனு என்பவர் ரிக்வேத காலத்தில் (கி.மு.1700-க்கும் முன்னதாக) வாழ்ந்தவர். இன்றைய மனு நீதி நூல் 2300 ஆண்டுக்கு (கி.மு.3-ஆம் நூற்றாண்டு) முந்தையது என்று அறிஞர்கள் பகருவர்.\nஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்\nவாடி இருக்குமாம் கொக்கு – வாக்குண்டாம்\nஎன்று அவ்வையாரும் மனு சொன்னதையே சொல்கிறார்\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nகுத்தொக்க சீர்த்த விடத்து – குறள் 490\nஎன்று வள்ளுவரும் மனு சொன்னதையே சொல்கிறார்\n4-30, 4-192, 4–196/7, 5-14, 7-106, 11-136, 12-66 (மனுவில் குறைந்தது எட்டு இடங்களில் கொக்கு வருகிறது)\nமனு பயன் படுத்திய ஆமை உவமை, பகவத் கீதையிலும் திருக்குறளிலும் உள்ளது. மன்னன் தனது ரஹசியங்களையும் துறைகளையும் ஆமை தனது உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்து பாதுகாப்பது போலக் காக்க வேண்டும் என்கிறார் மனு (7—105). புலன் அடக்கம் பற்றிச் சொல்லுகையில் குறளும் கீதையும் ஆமை பற்றிப் பேசும்.\nஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஎழுமையும் ஏமாப்புடைத்து – குறள் 126,\nகீதை 2-58, மனு 7-105, திவ்விய பிரபந்தம் 2360.\nஏழாம் அத்தியாயத்தில், எதிரிகளை அழிக்க, ஒரு அரசன் ,”கொக்கு போல திட்டம் தீட்டவும், சிங்கம் போல தாக்கவும், ஓநாய் போல பாயவும்,தோல்வி வரும்பட்சத்தில் முயல் போலப் பின்வாங்கவும் வேண்டும் என்கிறார்.\nவரிவிதிப்பு பற்றிச் சொல்லுகையில் மக்களுக்கு மிதமாக வரி விதிக்க வேண்டும். அது தேனீயானது மலர்களில் இருந்து தேனை எடுப்பது போலவும், அட்டையானது பிராணிகளிடத்தில் இருந்து ரத்தம் எடுப்பது போலவும், கன்றானது தனது தாயாரிமிருந்து பால் குடிப்பது போலவும் இருக்க வேண்டும் என்பார்.\nபுலித்தோல், மான் தோல் முதலியவற்றை தியானத்துக்குப் பயன்படுத்துவது பற்றியும் சொல்கிறார். வேறு பல இடங்களில் நிறைய மிருகங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவைகள் உவமை அல்ல.\nமனு நீதி சாத்திரத்தைப் படித்துப் பயன்பெறுக.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged கொக்கு, மனு தர்ம சாஸ்திரம், மனு நீதி, ருத்ராட்சப் பூனை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அரு���கிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/14190234/1271365/Waqar-Younis-excited-by-Pakistan-teenage-quicks.vpf", "date_download": "2019-12-07T19:22:23Z", "digest": "sha1:OM3NI4QWMRS3QAPTYLDYVYPG7ZF6QP5R", "length": 18484, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மிகுந்த நம்பிக்கை உள்ளது: இளம் வீரர்களின் பந்து வீச்சை கண்டு பூரித்துப்போன வக்கார் யூனிஸ் சொல்கிறார் || Waqar Younis excited by Pakistan teenage quicks", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமிகுந்த நம்பிக்கை உள்ளது: இளம் வீரர்களின் பந்து வீச்சை கண்டு பூரித்துப்போன வக்கார் யூனிஸ் சொல்கிறார்\nஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பாகிஸ்தான் அணியில் 16 வயதேயான இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இடம் பிடித்துள்ளார். இவருடன் 19 வயதான முசா கான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் மூத்த வீரர் இம்ரான் கான் இடம் பிடித்துள்ளார்.\nஇளம் வீரர்களை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் எப்படி விளையாட போகிறது என்ற விமர்சனம் எழும்பியது. ஆனால், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு அபாரமாக இருந்தது.\nஇம்ரான் கான் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். நசீம் ஷா வீசிய ஒரு ஸ்பெல் அனைவரையும் ஈர்த்தது. கவாஜாவை திக்குமுக்காடச் செய்து அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.\nஇளம் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் அணியின் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது, நாங்கள் அப்பாவியாக இங்கு வரவில்லை. எங்களது வேலையை மிகவும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று உணர்கிறோம்.\nஎங்களது பந்து வீச்சாளர்கள் ஜோ பேர்ன்ஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஹாரிஸ், பான்கிராப்ட் ஆகியோரை வீழ்த்தி 122 ரன்னில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை சுருட்டியுள்ளனர். இந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஆஸ்திரேலிய அணியில் விளையாடியவர்கள். அல்லது வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள்.\nஅவர்கள் விரைவில் அவுட்டாக்கியது நாங்கள் இங்கே சரியான போட்டியாளராக வந்துள்ளோம் என்ற மிகவும் சந்தோசமான தகவலை எங்களுக்கு கொடுத்துள்ளது. நாங்கள் வெற்றி பெறவும், ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருக்கவும் விரும்புகிறோம். ஆகவே, எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.\nஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு யுனிட்டை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் அச்சப்படுவார்கள் அல்லது கவலையடைவார்கள் என்று நினைக்கவில்லை’’ என்றார்.\nAUSvPAK | Naseem Shah | Waqar Younis | ஆஸ்திரேலியா பாகிஸ்தான் கிரிக்கெட் | நசீம் ஷா | வக்கார் யூனிஸ்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஐஎஸ்எல் கால்பந்து - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடியது கொல்கத்தா\nடி20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளிலேயே சமன் செய்த சகால்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இ��்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nபடுதோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெருமையை காயப்படுத்தி விட்டது: பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி\nடிம் பெய்னுக்கு ஸ்மித் ஆலோசனை: இயன் சேப்பல் பாய்ச்சல்\nஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 5-வது முறை ஒயிட்வாஷ்: பாகிஸ்தானின் சோகம்\nயாசிர் ஷா சதம், பாபர் அசாம் மிஸ்: பாகிஸ்தான் 302-ல் சுருண்டு பாலோ-ஆன்\nபாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் பரிதாபம்: டேவிட் வார்னர், லாபஸ்சாக்னே மீண்டும் சதம்- ஆஸி. 302/1\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64507-prime-minister-narendra-modi-has-set-up-2-new-cabinet-committees.html", "date_download": "2019-12-07T20:09:41Z", "digest": "sha1:KU5LIFBYJ33X6OBMWS6W7YHCHQXSPYCG", "length": 10149, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "2 புதிய கேபினட் குழுக்களை அமைத்த பிரதமர் நரேந்திர மோடி | Prime Minister Narendra Modi has set up 2 new cabinet committees", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\n2 புதிய கேபினட் குழுக்களை அமைத்த பிரதமர் நரேந்திர மோடி\nநாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.\nமுதலீட்டிற்கான கேபினட் குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாரானம், நிதின் கட்கரி, பியூஸ் கோயல் உள்ளனர். வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டிற்கான கேபினட் குழுவில் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nமனைவி மீது வைத்த தீ கணவன் மீதும் பற்றியதில் இருவர் உயிரிழப்பு..\nமரக்கன்றுகளை நடுங்கள்- உலக சுற்றுசூழல் தினத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nவாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nஅயோத்தி தீர்ப்பு ஒரு மைல் கல்: பிரதமர் நரேந்திர மோடி\nநாடாளுமன்றத்தில் இன்று : பிரதமர் மோடி, சரத் பவார் சந்திப்பு\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/ta/language-resources/vocabulary/p/peacekeeping-mission", "date_download": "2019-12-07T19:52:36Z", "digest": "sha1:IBNFSRVGRIGH4K3C3YINDQG7ZC3CWIOB", "length": 2314, "nlines": 86, "source_domain": "www.tamil.org.sg", "title": "Peacekeeping-mission", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\nதமிழ் மொழி விழா 2016\nதமிழ் மொழி விழா பற்றி\nதமிழ் மொழி விழா 2018\nவாழும் மொழி வாழும் மரபு\nமொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டம் 2019\nமுகப்பு > மொழி வளங்கள் > சொல்லகராதி > P > Peacekeeping-mission\nஅமைதி காக்கும் குழு / அமைதி காக்கும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/series-about-ayodhya-verdict-part-6", "date_download": "2019-12-07T18:43:50Z", "digest": "sha1:HCHIFDBMHEWYA77VHL54IU45CWPLAC6M", "length": 5520, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 December 2019 - “மதம் பிடித்தவனுக்கு உள்ளூர் என்ன... வெளியூர் என்ன?” | series about ayodhya verdict part 6", "raw_content": "\n - கரீபியன் கடலில் நித்தியின் ‘கன்னி’த்தீவு\n - பரிதவித்த நீலகிரி கிராமங்கள்... கைகொடுத்த விகடன்\n‘வெளியே வந்தால் ஆசிட் அடிப்போம்\nசுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்\nமிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி\nவிகடன் லென்ஸ்: 40.34 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அம்போ\nபஸ் பயண வாரன்ட்... பல லட்சம் மோசடி\nஉயரப்போகும் தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள்\nமாமூல் வாங்காததால் கொலை செய்யப்பட்டாரா எஸ்.ஐ\nமகாராஷ்டிராவில் மோடி வித்தை பலிக்கவில்லை\n“மண்ணுக்கான மார்க்சியமே வெற்றிக்கான வழி\n - 10 - “மனித உயிரைவிட மேலான மனித உரிமை எதுவுமில்லை\nநிலம் நீதி அயோத்தி 6: “மதம் பிடித்தவனுக்கு உள்ளூர் என்ன... வெளியூர் என்ன\nநிலம் நீதி அயோத்தி 6: “மதம் பிடித்தவனுக்கு உள்ளூர் என்ன... வெளியூர் என்ன\nஇஸ்லாமியர்களே அதிகம் அடிவாங்கியிருந்தனர். இந்துக்கள் பலரும் மசூதி இடிபாடுகளில் சிக்கி, காயம்பட்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/landslide-in-megamalai-forest-department-blocked-traffic", "date_download": "2019-12-07T18:46:05Z", "digest": "sha1:BQQXFBPWPRFHNBQ2RWB2KY5AHDOLTJX6", "length": 8158, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`நிலச்��ரிவு; போக்குவரத்து நிறுத்தம்!' - மேகமலையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை | Landslide in Megamalai; forest department blocked traffic", "raw_content": "\n' - மேகமலையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை\nமேகமலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.\nதேனி மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான மேகமலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.\nதேனி சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. ரம்மியமான சூழலில், மழைச் சாரலில் நனைந்தபடி, விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களைப் பார்த்து ரசிக்கவும், அதன் ஊடாகச் சுற்றித்திரியும் வன விலங்குகளைப் காண்பதற்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மேகமலைக்கு தினம் தினம் படையெடுத்துவருகின்றனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, மேகமலை மலைஅடிவார பகுதியான தென்பழனி முதல், மேகமலையின் ஹைவேவிஸ் வரையிலான 35 கிலோமீட்டர் சாலையை சீரமைத்தது அரசு. சாலை சரிசெய்யப்பட்டது முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த இருதினங்களாகப் பெய்த தொடர்மழை காரணமாக மேகமலைச் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிந்து, பாறைகள் உருண்டு காணப்படுகிறது. சில இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்துகிடப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழன் காடு பகுதியில் இருந்து கடனா எஸ்டேட் வரையில் பெரிய அளவில் மண் சரிந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய வன ஊழியர் ஒருவர், ``சிறியதும் பெரியதுமாகச் சில இடங்களில் மண் சரிந்துள்ளது. அதைச் சரி செய்யும் பணி நடந்துவருகிறது. இதனால், மேகமலைக்குச் செல்லக்கூடிய வாகங்களை மலை அடிவாரமான தென்பழனியில் போலீஸாரும் வனத்துறையினரும் தடுத்து நிறுத்துகின்றனர்.\n`8 வருடமாக ஒரே இடத்தில் வேலை; தொடரும் புலிகள் இறப்பு'- டிரான்ஸ்பர் சர்ச்சையில் மேகமலை வனத்துறை\nஅதேபோல, மலை மீது இருந்து கீழே இறங்கும் வாகனங்களை ஹைவேவிஸ் பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மேகமலைக்குச் செல்ல தடை விதித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். சாலையை சரி செய்யும் பணி வேகமாக நடந்துவருகிறது” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=7", "date_download": "2019-12-07T19:28:32Z", "digest": "sha1:RKVGVNWG5NXUSL34DOT5N2AM5ZGT7C7Z", "length": 10761, "nlines": 89, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஆங்கிலம் தரம் 8 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nபொது அறிவு தரம் 6,7,8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nவிஞ்ஞானம் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nவரலாறு தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nவாழ்க்கைத்தேர்ச்சியும் குடியுரிமைக்கல்வியும் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் (ஆ) தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசித்திரக்கலை தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசைவநெறி தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nபுவியியல் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nபரத நாட்டியம் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகர்நாடக சங்கீதம் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகணிதம் (ஆ) தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nவிஞ்ஞானம் (ஆ) தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் (ஆ) தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nபொது அறிவு தரம் 9,10,11 தவணை 1 2014 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவரலாறு தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசைவநெறி தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகத்தோலிக்க திருமறை தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகிறிஸ்தவம் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nஆங்கிலம் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோ���்டம்)\nகுடியியற் கல்வி தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nவிஞ்ஞானம் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகணிதம் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகிறிஸ்தவம் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகத்தோலிக்க திருமறை தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nபரத நாட்டியம் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகர்நாடக சங்கீதம் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகணிதம் (ஆ) தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nகணிதம் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nஆங்கிலம் தரம் 8 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nபுவியியல் தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nபுவியியல் தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nசித்திரக்கலை தரம் 9 தவணை 1 2014 (நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக் கோட்டம்)\nவிஞ்ஞானம் (ஆ) தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவிஞ்ஞானம் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபொது அறிவு தரம் 6,7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவரலாறு தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவாழ்க்கைத்தேர்ச்சியும் குடியுரிமைக்கல்வியும் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் (ஆ) தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசித்திரக்கலை தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசைவநெறி தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின�� கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7053", "date_download": "2019-12-07T20:26:11Z", "digest": "sha1:D62SOBWSADP2JYRRPZLJVKSIOVMCIM4S", "length": 7775, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "ஜப்பானின் வரலாறு » Buy tamil book ஜப்பானின் வரலாறு online", "raw_content": "\nஎழுத்தாளர் : இர. ஆலாலசுந்தரம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமுதுபெரும் வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இர. ஆலால சுந்தரம் அவர்கள் பல நாடுகளின் வரலாறுகளை நூல்களாகப் படைத்திருப்பது போல ஜப்பானின் வரலாற்றையும் (1800 முதல் 2001 முடிய) படைத்துள்ளார்.\nநான்கு பெருந்தீவுகளையும் எணற்ற தீவுக்கூட்டங்களையும் கொண்ட ஜப்பானின் அமைவிடத்தைக் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் அங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையோர் மங்கோலிய இனத்தவரே என்பதையும் அறிவித்துள்ளார்.\nஜப்பானின் தொடக்ககால ஆட்சிமுறை, ஐரோப்பியருடன் கொண்ட உறவு, புதிய ஜப்பான் உருவாதல், மேற்கொண்ட அரிசல் அமைப்பு முறை போன்வற்ற்றோடு அவ்வப்போது பிறநாடுகளுடன் போரிட்ட காரணத்தையும முடிவையும் நன்கு விவரித்துள்ளார்.\nஇந்த நூல் ஜப்பானின் வரலாறு, இர. ஆலாலசுந்தரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதமிழர் வரலாறு பாகம் 1\nஉலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham\nநோபல் பரிசு பெற்ற மேல்நாட்டு மேதைகள்\nரமண மகரிஷி வாழ்வும் வாக்கும் - Ramana Maharisi Vaazhu Vaakkum\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam\nநெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளின் பேராசிரியர் கா. சிவத்தம்பி\nஅறிவுரை கூறும் அற்புதக் கதைகள் - Arivurai Koorum Arputha Kathaigal\nநாட்டை உருவாக்கிய மனிதன் ஹோ-சி.மின் - Naatai Uruvakiya Manithan\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalaatrup Porulmudhalvaadham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T19:25:31Z", "digest": "sha1:3IBWLS6PFKGO7LQ342XLV6CHQQ337XUK", "length": 3750, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கமுதி", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n300 சவரன் வழிப்பறி சம்பவம் நாடகமா\nதம்பதியை ஆயுதங்களால் தாக்கி நகைகள் கொள்ளை\nராமநாதபுரத்தைப் பிரித்து கமுதி மாவட்டம்: அரசு பரிசீலனை\nஅழிவின் விளிம்பில் ஆங்கிலேயர் காலத்து கமுதி கோட்டை\n300 சவரன் வழிப்பறி சம்பவம் நாடகமா\nதம்பதியை ஆயுதங்களால் தாக்கி நகைகள் கொள்ளை\nராமநாதபுரத்தைப் பிரித்து கமுதி மாவட்டம்: அரசு பரிசீலனை\nஅழிவின் விளிம்பில் ஆங்கிலேயர் காலத்து கமுதி கோட்டை\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/210714?ref=archive-feed", "date_download": "2019-12-07T20:23:19Z", "digest": "sha1:CPHXTL4QJC5TR7KA53WNFUICKZ75WQ5I", "length": 7583, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சிறுவர்-சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்.. செஞ்சிலுவை சங்க பயிற்சிவிப்பாளர் கைது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுவர்-சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்.. செஞ்சிலுவை சங்க பயிற்சிவிப்பாளர் கைது\nபிரான்சின் Hauts-de-Seine நகரில் 7 சிறுவர், சிறுமியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, செஞ்சிலுவை சங்கத்தின் பயிற்சிவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த பத்து ஆண்டுகளாக செஞ்சிலுவை சங்கத்தில், தன்னார்வ தொண்டராக பணியாற்றி வரும் 37 வயது நபர் ஒருவர், 17-19 வயதுக்குட்பட்ட 7 சிறுவர்-சிறுமியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.\nHauts-de-Seine நகரில் செஞ்சிலுவை சங்கத்தின் பயிற்சிவிப்பாளராகவும் உள்ள குறித்த நபர், சிறுவர்கள் மீது பாலியல் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார்.\nஇவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். ஜூன் மாத நடுப்பகுதியில் இவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக செஞ்சிலுவை சங்கத்தின் தரப்பில் கூறுகையில்,\n‘இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவது மிக அரிதான ஒன்று. 18,000 ஊழியர்களும், 60,000 தன்னார்வல தொண்டர்களும் இருக்கும் இதுபோன்ற சமூக அமைப்பில், இச்சம்பவம் இடம்பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/redmi-6a-specifications/", "date_download": "2019-12-07T19:49:27Z", "digest": "sha1:I7ZBULPHS25K7IPQBFZQHFQRRP4KZXFF", "length": 3139, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "Redmi 6A specifications", "raw_content": "\nபட்ஜெட் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது ஜியோமி\nரெட்மி 6ஏ, ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ என மூன்று மாடல்களில் பட்ஜெட் போன்களை அறிமுகப்படுத்தியது ஜியோமி நிறுவனம். இந்த மூன்று மொபைல் போன்களில் ரெட்மி 6ஏ குறைந்த விலை கொண்டது. நாட்ச் டிஸ்பிளே கொண்ட ரெட்மி 6 ப்ரோ ஹை எண்ட் மொபைலாக இருக்கிறது. இந்த மொபைல் போன்கள் செப்டம்பரின் இரண்டாவது… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/10/picnik-on-blogger.html?showComment=1319177712639", "date_download": "2019-12-07T18:54:04Z", "digest": "sha1:MVXPE6XK7QPBNLKK4ZDC7XLOOAOCVWG4", "length": 15807, "nlines": 337, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் பிக்னிக் வசதி", "raw_content": "\nபிக்னிக் (Picnik) என்பது புகைப்படங்களை அழகுப்படுத்துவதற்கும், திருத்துவதற்கும் பயன்படும் இணையத்தளமாகும். 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையத்தளத்தை கூகிள் நிறுவனம் கடந்த வருடம் (2010) வாங்கியது. புதிய ப்ளாக்கர் தோற்றத்த��ல் பதிவில் நாம் சேர்க்கும் புகைப்படங்களை பிக்னிக் மூலம் திருத்தம் செய்யும் வசதியை அளித்துள்ளது ப்ளாக்கர் தளம்.\nமுதலில் பதிவு எழுதும் போது புகைப்படம் ஒன்றை இணைத்துக் கொள்ளுங்கள்.\nபிறகு அந்த படத்தை க்ளிக் செய்தால் பல தேர்வுகள் வரும். அதில் Edit Image என்பதை சொடுக்கவும்.\nபுதிய சாளரம் (Window) ஒன்று உருவாகும். அதில் உங்கள் படத்தை திருத்தம் செய்யவும், அழகுப்படுத்தவும் நிறைய வசதிகள் இருக்கும். அவற்றில் சில இலவசமாகவும், சில பணம் கட்டி பயன்படுத்தும்படியும் இருக்கும். நம் வழக்கப்படி இலவச வசதிகளையே பயன்படுத்துவோம்.\nமுழு வசதியையும் விளக்க முடியாது என்பதால் எனக்கு பிடித்த சில இலவச வசதிகளை மட்டும் இங்கு பகிர்கிறேன்.\n) கண்கள். புகைப்படத்தில் உள்ள கண்களை ரத்தக் காட்டேரிகளின் கண்கள் போல மாற்றலாம். இவ்வசதி Featured என்னும் Tab-ல் இருக்கும். நான்கு வித கண்களில் ஒன்றை தேர்வு செய்து, படத்தில் உள்ள கண்களில் சொடுக்கினால் மாறிவிடும்.\nஅதே Featured என்னும் Tab-ல் Mask என்பதை சொடுக்கி நமக்கு விருப்பமான முகமூடிகளை படத்தில் சேர்க்கலாம்.\nஅதே Featured என்னும் Tab-ல் Halloween Stickers என்பதை சொடுக்கினால், விதவிதமான ஹால்லோவீன் படங்கள் சின்னசின்னதாக இருக்கும். நமக்கு பிடித்தமானதை இணைத்துக் கொள்ளலாம்.\nEffect என்னும் Tab-ல் Pencil Draw என்பதை சொடுக்கினால், நமது புகைப்படம் பென்சிலால் வரைந்தது போல மாறிவிடும்.\n\"எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்\" என்பது போல முன்னும், பின்னும் உள்ள வித்தியாசங்களை படங்களில் காட்டுவதற்கு இந்த வசதி பயன்படுகிறது. இதனை பயன்படுத்த Frame என்னும் Tab-ல் Before & After என்பதை சொடுக்கவும்.\nஎல்லா மாற்றங்களும் செய்த பிறகு Save என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nப்ளாக்கர் பதிவில் இல்லாமல் வேறு பயன்பாட்டிற்காகஇந்த வசதியை பெற வேண்டுமெனில் www.picnik.com என்ற முகவரிக்கு சென்று பயன்படுத்தலாம். கணக்கு துவக்க வேண்டிய அவசியமில்லை.\nபயனுள்ள விஷயத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பா...\nநான் கூட தலைப்பைப்பார்த்து மிரண்டுவிட்டேன் நண்பா.... ஒரு வேளை கதைக்கான தலைப்பாக இருக்குமோவென.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nநம் வழக்கப்படி இலவச வசதிகளையே பயன்படுத்துவோம். //\nநல்லாயிருக்கு நண்பா... பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்\nமாப்ள தொழில் நுட்பம் எம்புட்டு வளருதுய்யா...விஷயம் அறிய வைத்த பக��ர்வுக்கு நன்றி\nநடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா\nசூப்பரா இருக்கு சகோ ...\nஅருமையான வசதி, இனி நானும் பயன்படுத்திப் பார்க்கிறேன்.\nEDIT IMAGE என்ற OPTION வர வில்லையே அன்பரே படத்தை இணைக்கும் போது ..\nபயனுள்ள விஷயத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பா...\nநான் கூட தலைப்பைப்பார்த்து மிரண்டுவிட்டேன் நண்பா.... ஒரு வேளை கதைக்கான தலைப்பாக இருக்குமோவென.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n//நம் வழக்கப்படி இலவச வசதிகளையே பயன்படுத்துவோம். //\n//நல்லாயிருக்கு நண்பா... பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்\nமாப்ள தொழில் நுட்பம் எம்புட்டு வளருதுய்யா...விஷயம் அறிய வைத்த பகிர்வுக்கு நன்றி\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said... 9\nசூப்பரா இருக்கு சகோ ...//\nஅருமையான வசதி, இனி நானும் பயன்படுத்திப் பார்க்கிறேன்.\n//சி.பிரேம் குமார் said... 16\nEDIT IMAGE என்ற OPTION வர வில்லையே அன்பரே படத்தை இணைக்கும் போது ..//\n நீங்கள் draft.blogger.com முகவரியை தானே பயன்படுத்துகிறீர்கள்\nAdd image மூலம் படத்தை இணைத்துவிடுங்கள். post editor-ல் படம் வந்த பிறகு அதனை க்ளிக் செய்தால் edit image வரும்.\n நீங்கள் draft.blogger.com முகவரியை தானே பயன்படுத்துகிறீர்கள்\nAdd image மூலம் படத்தை இணைத்துவிடுங்கள். post editor-ல் படம் வந்த பிறகு அதனை க்ளிக் செய்தால் edit image வரும்.\nதெரிந்த தகவல்தான், என்றாலும் தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள்.. பாராட்டுகள் நண்பரே..\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/why-you-shouldnt-try-to-change-your-guy", "date_download": "2019-12-07T18:35:48Z", "digest": "sha1:S4EMV7BZKMBYX54773Z2YUFCLMXU5E3X", "length": 9381, "nlines": 46, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » நீங்கள் உங்கள் கை மாற்ற முயற்சி வேண்டும் ஏன்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nநீங்கள் உங்கள் கை மாற்ற முயற்சி வேண்டும் ஏன்\nகடைசியாகப் புதுப்பித்தது: டிச. 01 2019 | 2 நிமிடம் படிக்க\nநீங்கள் இவ்வளவு உங்கள் மனிதன் மாற்ற முடியும் என்பதை பற்றி அங்கு எழுதப்பட்டுள்ளது. நீங்கள் அவரை வழிக்கு மற்றும் நீங்கள் அவரை இருக்க வேண்டும் மனிதன் அவரை வைக்க முடியும். ஆனால் அது இங்கே நாம் நேர்மையாக இருக்க வேண்டும், எப்போதும் என்ன தற்போது ��ேச்சுவார்த்தை எழுதப்பட்ட மற்றும் போன்ற நடவடிக்கைகளில் நீண்ட கால விளைவுகளை பற்றி விரிவுரை தெரிகிறது. உண்மையை அவர் நீங்கள் சரியான அல்ல, ஏனெனில், நீங்கள் ஒரு மனிதன் மாற்ற வேண்டும் என்று ஆகிறது.\nநீங்கள் அன்பு அல்லது உண்மையில் ஒரு பையன் போல நீங்கள் அவற்றை மாற்ற விரும்பவில்லை போது. அவர்கள் அவரை என்று உறுப்புகள் அவர் யார் சரியாக இருக்கும், ஏனெனில் நீங்கள் அவரை பற்றி வெறுக்கிறேன் கூட விஷயங்களை நீங்கள் அவரை பற்றி வணங்குகிறேன். நீங்கள் அவர்களை மாற்ற என்றால் அவர்கள் கதிதான் நீண்ட கால கூடுதலாக நீங்கள் அச்சம். நீங்கள் அவர்களை குற்றம் நீங்கள் lads மற்றும் lasses மாறி யாராவது விரும்புகிறீர்களா நீங்கள் lads மற்றும் lasses மாறி யாராவது விரும்புகிறீர்களா ஆழமான நாம் அரை மனதோடு காதல் விரும்பவில்லை யாராக இருந்தாலும் கீழே. அந்த காதல் தான் எங்களுக்கு சரியான அல்ல ஒரு பையன் நிலைநிறுத்த. மற்றும் வியக்கத்தக்க இந்த வகையான கண்டுபிடிக்க மக்கள் (நிச்சயமாக குறைபாடுகளை ஆனால் ஒவ்வொரு உறவு அது தருணங்கள் உண்டு) நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் காதல், சந்தோஷமாக, அவர் தைரியசாலிகளாகவும் நீங்கள் காதலிக்கிறாள் என்று அறிந்துகொண்டது. அவர்கள் அவர் இல்லை அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முதல் பையன் மாற்ற முயற்சி. அவர்கள் காத்திருக்கிறார்கள் அவர்கள் தங்களை மாற்ற தேவைப்படும் இல்லாமல் தங்கள் உலகம் மாறும் என்று ஒருவர் கண்டுபிடிக்க.\nமனம் பற்றி. நீங்கள் வெளியே எதிர்பார்க்க என்ன செய்ய வேண்டும். நீங்கள் அவரை இதையொட்டி பின்னர் நீங்கள் மாற்ற விரும்பவில்லை என்றால், நீங்கள் மரியாதை காட்ட வேண்டும் எனவே, அவரை மாற்ற. தவிர நீங்கள் உண்மையில் அவரை உங்கள் மனம் கடந்து இல்லை ஆனால் அவரை எந்த பகுதியில் மாற்ற யோசனை காதல் என்றால். நான் நீங்கள் / முழு பழக்கி பயன்படுத்தி அணுகுமுறை மாற்றுவதன் மூலம் ஒரு வாழ்க்கை நீண்ட பங்குதாரர் கண்டுபிடிக்க முடியாது என்று நான் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் அந்த வழியில் உண்மையான காதல் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே முடிவை நீங்கள் ஆகிறது. நீங்கள் யாராவது அல்லது ஒரு வேண்டும்\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்க��றது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n9 சான் பிரான்சிஸ்கோ வரை எல்லோரையும் கோஸ் தேதிகள்\nஎன்ன பெண்கள் செக்ஸ் போது பற்றி சிந்தியுங்கள்\n இங்கே அவர்கள் அறிந்து கொள்ளட்டும் எப்படி தான்\nநாய்கள் நேசிக்க வேண்டும் : வாழ்க்கை புதிய தோல்வார்\nடல் ஃபர்ஸ்ட் டேட்ஸ் இல்லை என்று சொல்ல\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41961-up-cop-in-uniform-kneels-down-before-cm-yogi-adityanath-to-seek-blessings-photos-go-viral.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T19:44:06Z", "digest": "sha1:UHFJXECXDLNJRAP3QVI3ELJ4YCCTJ3M2", "length": 12049, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "யோகிடம் ஆசிப்பெற்ற காவலர்- வைரலாகும் புகைப்படங்கள்! | UP cop in uniform kneels down before CM Yogi Adityanath to seek blessings, photos go viral", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nயோகிடம் ஆசிப்பெற்ற காவலர்- வைரலாகும் புகைப்படங்கள்\nஉத்தரப்பிரதேசத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் சீருடை அணிந்தபடி மண்டியிட்டு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஆசி பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பணிபுரியும் ஒரு காவல் அதிகாரி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஆசிவாதம் பெற்று புகைப்படங்களுக்கு கீழே நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் என்ற வசனத்துடன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகோரக்பூரில் உள்ள கோரக்நாத் என்ற பகுதியில் ச��்க்கிள் ஆபீஸராகப் பணிபுரிபவர், பிரவீன் குமார் சிங். இவர் குரு பூர்ணிமாவையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இதையடுத்து அங்கு வந்திருந்த முதலமைச்சர் யோகியிடன் மண்டியிட்டு, அவருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு அடிபணிந்து அவரிடம் ஆசிப்பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து காவல் அதிகாரி பிரவீன் குமார் சிங் கூறுகையில், ‘நான் இந்த கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். அப்போது முதலமைச்சரிடம் அனைவரும் ஆசிர்வாதம் பெற்றனர். இதைப்பார்த்து அவரிடம் ஆசி பெற ஓடிவந்த நான் எனது பெல்ட், தொப்பு உள்ளிட்டவற்றை கழட்டிவிட்டு மரியாதையுடன் ஆசிர்வாதன் வாங்கினேன்’ என கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n28-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nடி20ல் அதிவேக சதத்தை பதிவு செய்தார் மார்ட்டின் குப்தில்\nஜெயலலிதாவாக நடிக்க ரெடி : த்ரிஷா பேட்டி\nகடைசி ஒருநாள் போட்டி: ஆண்ட்ரே ரஸ்ஸல் நீக்கம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\nதாயை பிரிந்து பரிதவித்த நாய்குட்டி.. பாலூட்டி, பராமரித்த பெண் குரங்கு.. ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்\n2 வருஷ காதல்... முதலிரவு வேறொரு பெண்ணுடன்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமல��பால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMDU1OQ==/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D!-*-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%7C-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-12,-2019", "date_download": "2019-12-07T20:27:54Z", "digest": "sha1:XYWF3MMX3KX67FSK434EPMX4LOHMTEZS", "length": 8842, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "சபாஷ் புவனேஷ்வர்! * இந்தியா அசத்தல் வெற்றி | ஆகஸ்ட் 12, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\n * இந்தியா அசத்தல் வெற்றி | ஆகஸ்ட் 12, 2019\nபோர்ட் ஆப் ஸ்பெயின்: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘வேகத்தில்’ மிரட்டிய புவனேஷ்வர் குமார், 4 விக்கெட் சாய்த்து அசத்தினார். இந்திய அணி 1–0 என தொடரில் முன்னிலை பெற்றது.\nவிண்டீஸ் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோஹ்லி 120, ஸ்ரேயாஸ் 71 ரன்கள் எடுத்தனர்.\nஅடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணி துவக்கத்தில் அபாய கெய்ல் (11), ஷாய் ஹோப்பை (5) இழந்தது. 12.5 ஓவரில் 55/2 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கிய போது ‘டக்வொர்த்-– லீவிஸ்’ விதிப்படி 46 ஓவரில் 270 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது.\nகுல்தீப் ‘சுழலில்’ ஹெட்மயர் (18) சிக்கினார். இந்திய அணிக்கு எதிராக முதல் ஒருநாள் அரைசதம் எட்டிய லீவிஸ் (65), குல்தீப் பந்தில் அவுட்டானார். குல்தீப் பந்தை சிக்சருக்கு விரட்டிய பூரன், ஸ்கோரை வேகமாக உயர்த்த முயன்றார். விண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 34 ஓவரில் 178/4 என வலுவான நிலையில் இருந்தது.\nகைவசம் 6 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 72 பந்தில் 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்தது. இந்நிலையில் புவனேஷ்வரை அழைத்தார் கோஹ்லி. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ‘வேகத்தில்’ மிரட்டிய புவனேஷ்வர், 35வது ஓவரின் 2வது பந்தில் பூரன் (42), 5வது பந்தில் ராஸ்டன் சேஸ் (18) என இருவரையும் அவுட்டாக்க, போட்டி இந்தியா பக்கம் திரும்பியது.\n‘அதிரடி’ பிராத்வைட்டை, ஜடேஜா ‘டக்’ அவுட்டாக்கினார். காட்ரெல் (17), தாமஸ் (0) என இருவரையும், ஷமி ஒரே ஓவரில் வெளியேற்றினார்.\nவிண்டீஸ் அணி 42 ஓவரில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. புவனேஷ்வர் 4, குல்தீப் 2, ஷமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\nமூன்றாவது போட்டி வரும் 14ல் நடக்க உள்ளது.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=8", "date_download": "2019-12-07T19:28:57Z", "digest": "sha1:D5E4NPD5CMQFDM5XNECKZOKNVBXDDYIQ", "length": 10247, "nlines": 89, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபுவியியல் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபரத நாட்டியம் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகிறிஸ்தவம் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகத்தோலிக்க திருமறை தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகர்நாடக சங்கீதம் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் (ஆ) தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nஆங்கிலம் தரம் 7 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவிஞ்ஞானம் 2 (ஆ) தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவிஞ்ஞானம் 1 (ஆ) தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nதகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் (ஆ) தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் 2 (ஆ) தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் 1 (ஆ) தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபுவியியல் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் 2 தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகணிதம் 1 தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nஆங்கிலம் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவரலாறு தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nதொடர்பாடலும் ஊடகக்கற்கையும் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nமனைப்பொருளியல் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nதகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவிவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகுடியுரிமைக்கல்வியும் மக்களாட்சியும் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகர்நாடக சங்கீதம் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசித்திரக்கலை தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nநாடகமும் அரங்கியலும் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nதமிழ் இலக்கியநயம் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nஆங்கில இலக்கியம் (ஆ) தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nபரத நாட்டியம் தரம் 10 தவணை 2 2014 (��ாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவணிகமும் கணக்கீட்டுக்கல்வியும் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகிறிஸ்தவம் தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nகத்தோலிக்க திருமறை தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவிஞ்ஞானம் 2 தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவிஞ்ஞானம் 1 தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nசைவநெறி தரம் 10 தவணை 2 2014 (யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம்)\nவிஞ்ஞானம் (ஆ) தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவிஞ்ஞானம் தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவரலாறு தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவாழ்க்கைத்தேர்ச்சியும் குடியுரிமைக்கல்வியும் தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசுகாதாரமும் உடற்கல்வியும் (ஆ) தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசித்திரக்கலை தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசெயன்முறைத் தொழினுட்பத்திறன் தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசைவநெறி தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nபுவியியல் தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nபரத நாட்டியம் தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகிறிஸ்தவம் தரம் 7 தவணை 1 2015 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83946.html", "date_download": "2019-12-07T19:09:29Z", "digest": "sha1:JDYW6BDCGRC2C5O5AFR4HOYYOKH372GP", "length": 7157, "nlines": 92, "source_domain": "cinema.athirady.com", "title": "நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை – விஜய் சேதுபதி..!! : Athirady Cinema News", "raw_content": "\nநான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை – விஜய் சேதுபதி..\nவிஜய் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து 3வது முறையாக அருண் குமாருடன் சிந்துபாத் படத்தில் இணைந்து இருக்கிறார். இதில் அவருடன் அஞ்சலி மற்றும் அவர் மகன் சூர்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பாக விஜய் சேதுபதி அளித்த பேட்டி:\nஅருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும், நாயகியை கண்ணியமானவளாகவும், அழகுணர்ச்சி மிக்கவளாகவும், இயல்பான வளாகவும் வடிவமைப்பார். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.\nநான் அவருக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்து இருக்கிறேன். அது பாடங்களை விட மிகவும் முக்கியம். படிப்புக்கும் முக்கியத்துவம் தர சொல்லி இருக்கிறேன்.\nஆமாம். சங்கத்தமிழன் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார். மகன் நடிக்கும்போது மகளை நடிக்க வைக்கவில்லை என்றால் பாலின பாகுபாடு வருமே…\nபடங்களின் வெற்றி தோல்வி உங்களை பாதிக்குமா\nஇல்லை. நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை. என்னுடைய சில படங்கள் சுமாராக போய் இருக்கலாம். ஆனால் பெரிய அளவில் தோல்வி அடைந்தது இல்லை. எனக்கு வெற்றி, தோல்வி இரண்டுமே ஒன்றுதான். இரண்டையுமே பெரிதாக நினைப்பதோ இதயத்துக்கு எடுத்து செல்வதோ இல்லை.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/11/20/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-07T20:21:22Z", "digest": "sha1:BEDQEPPUWGQXBOOCUWJHVP5M2WQZATFC", "length": 16785, "nlines": 174, "source_domain": "peoplesfront.in", "title": "என்ன தப்பு செஞ்சேன் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஈ கடிக்காம எறும்பு கடிக்காம வளத்த\nபட்டாடை இல்லனாலும் பழச உடுத்தி அழகு பாத்த\nகேட்டதெல்லாம் வாங்கித் தருவ முடியலன்னா மறைஞ்சு அழுவ\nஊருகண்ணுபடும்னு யாருகண்ணும் படாம பாத்துக்கிட்ட\nஆளான அன்னிக்கி அப்பன் மொகத்தப் பாக்கக்கூடாதுன்னு மறச்சு வைக்க\nயாருக்கும் தெரியாத நேரமா கிட்ட வந்து கூப்ட்ட\nகுனிஞ்ச தல நிமிராம உன் முகத்த பாத்த எனக்கு தெரியும் என்ன பாத்து ஏன் கலங்கினேன்னு\nகலர்சட்டைய கைவிட்ட கடைத்தீனிய எனக்குத் தந்த\nமாராப்புக்குத் துணி வாங்கித் தருவ\nஎம்புள்ள போல வருமான்னு ஒன்னுமில்லாத என்னய தூக்கிவச்சிப் பேசுவ\nஉன் முகத்த பாத்து வளந்த எனக்கு\nஉன்னப்போல தெரிஞ்ச அவனைப் பிடிச்சு போச்சு\nஎன்ன சொல்லப் போறேன்னு நெஞ்சுல பயம் இருந்தாலும்\nபாத்து வளத்த பிள்ளைக்கு பாதகமா செஞ்சிடுவன்னு நெனச்சு\nஅவன் முகத்துல உன்னைப் பாத்து பூரிச்சுப்போனேன்\nஎந்த சாதி என்ன சனம் இன்ன இனம்னு தெரிஞ்சப்ப நீ ஆடின ஆட்டத்தப் பாத்து பயந்துபோனேன்\nசின்னவயசுல கொடைக்காரி கோயிலுல சாமி ஆட்டத்தப் பாத்து அலறுனப்ப நீ அமத்துனது நினைப்புல வந்து போச்சுப்பா\nகொடைக்காரி மேல நீ கொண்ட கோபந்தான் ஆவேசத்துல வந்துச்சுன்னு இன்னிக்கு நான் புரிஞ்சுகிட்டேன்.\nபிறப்பு தந்த ராசா உன்ன விட்டு கழுத்துப் புருசனோட ஓடுனேன்\nஇளவரசன் கதயும் கவுசல்யா நிலமயும் கண்ணுல வந்து ஆடுச்சு\nநம்ம அப்பா அப்படிச் செய்யாதுனு பெத்தவன் கத தகப்பனா நெனச்சு ஓடிப் போனேப்பா\nவயித்துப்பாட்டோட வயித்துப் புள்ள சலிச்சுப்போகவும் பிரிஞ்சு கெடந்த சொந்தமெல்லாம் சேந்துகூடி வாழ்வோமுன்னு பாதகத்தி நெஞ்சு ஏங்கித் தவிக்கயில\nவா தாயி சேருவோம்னு கூட்டிட்டுப் போனயே\nவயித்துல இருந்த எங்குருத்து என்ன பாவம் பண்ணுச்சுப்பா\nகூட வாழ்ந்த எம்மவராசன கூட்டிட்டுப்போயி எரிச்சிட்டயேப்பா\nநம்பி கும்பிட்ட சாமியும் வரல\nநாட்டுச்சாமி கூட்டுச்சாமி எதுவும் வரல\nபெத்த சாமி கொல பாதகம் செய்யயில மத்த சாமிகள நம்பி என்ன செய்யனு முடிஞ்ச மட்டும் கெஞ்சுனனே\nகண்ணீரக் கண்டும் கருணை உனக்கு வரலயே\nகொட்டும் ரத்தம் பாத்தும் உன் மனசு மாறலயே\nசெத்துப்போச்சா ஒன் மனசு செத்துபோச்சா\nவித்துட்டயா வச்ச பாச���் வித்துட்டயா\nஒழுகின கண்ணீர ஓடி வந்து தொடச்ச கையாலயே\nமறந்துட்டியா மறந்திட்டியா மறத்துப் போக வச்சிட்டியா\nஓடுற தண்ணியில உசுர முடிச்சு வீசிட்டயே\nதண்ணியப் பாக்கும் போதெல்லாம் கண்ணுக்குள்ள வருவேனே என்ன செய்வ\nஒரு பாவம் அறியாத எம்புருசன் என்ன தப்பு செஞ்சுச்சு\nஅது வம்சத்த கருவுலயே சிதச்சிட்டயே\nஇனி உன் வம்சம் தழைக்குமா\nகொடைக்காரி சாபத்தால உன் குலம் முழுகிப் போச்சுதுன்னு சொல்வாக\nகொடைக்காரிக்குத் தொணயாக நானும் போறேன் உன் வம்சத்த கருவறுக்க\nகருக்கொண்ட என் கர்ப்பவாசலில் கொட்டும்\nசெந்தூமையின் இளஞ்சூடு பெருந்தீயா பத்தி எரிய\nசெத்தாலும் தீராத என் நெஞ்சாவி சத்தியமா\nஉன்ன ஒத்த ஒருத்தரயும் விடமாட்டேன் விடமாட்டேன்\nகருக்கொண்ட என் தூமைய தீட்டுன்னு நீ நெனச்ச உன் சாதி\nஉஞ்சாதி குறி தூமையக் கண்டாலும் எழும்பாம வேகட்டும்\nஎன் குலமறுத்த உன் சாதிவன்மம் கருவில்லாம தவிக்கட்டும்\nஆல் அரசு வேம்பு கருகி போகட்டும்\nபூ பிஞ்சு காயி கனி அத்தனையும் வெம்பிப் போகட்டும்\nமண்ணு தரிசாயி காத்து அனலாயி\nநீரு தூந்துபோயி சர்வ நாச நெருப்பு பரவட்டும்\nஉன் சாதிக்குறிகள் அதில் கருகாமல்\nஆணவச்சாதி லிங்க அடையாளமாகத் தொங்கட்டும்\nபறை அதிர பல்லு சிதற ஆடி வரேன் பாடி வரேன் ஆரணங்கா\nமோடி-ஜீ-ஜிங்பின்னின் மாமல்லபுர சந்திப்புக்காக, வங்கக் கடலில் மனசாட்சியைக் கரைத்தவர்களே\nஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யாதே, ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடாதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் கண்டனம்\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nஉயிர் உருக்கும் வரிகள். மனதை உலுக்குகிறது தோழர்\nவலிகளை வார்த்தைகளால் இதைவிட தீர்க்கமாக சொல்ல முடியாது… சாதியம் ஒழிக்கப்படவேண்டியது. தொடர்ந்து அது சார்ந்து பயணிப்போம் தோழா.\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n2 வது மாநாடு, 23,24 தஞ்சை புகைப்படங்கள் – கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா)\nமேலவளவு முதல் கச்சநத்தம் வரை – தென்மாவட்டங்கில் சாதிய முரண்பாடு.\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு \nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nநாடார் வரலாறு : கறுப்பா … காவியா … – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்\nநெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nபாசிச அபாயத்திற்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்…. தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறைகூவல்\nபாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/08/04/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-12-07T20:15:30Z", "digest": "sha1:IJCJHR7EYVR7YI4CY4FR7NJB4ILRULAQ", "length": 7324, "nlines": 85, "source_domain": "www.kalviosai.com", "title": "வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome News வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்\nவங்கிகளுக்கு தொடர் வி���ுமுறை: ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்\nஇந்த மாதத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே, ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் உள்ளது.\nவங்கிகளுக்கு ஏற்கனவே மாதத்தில் 2வது சனி, 4வது சனி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதத்தில் குறைந்தபட்சம் 2 முறை சனி, ஞாயிறு என்று ெதாடர்ச்சியாக விடுமுறை நாட்களாக வருகிறது. இரண்டு நாட்கள் வங்கிகள் விடுமுறை விட்டாலே பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்காத நிலைதான் தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. மறுபடி திங்கட்கிழமை வங்கிகள் திறந்த பிறகுதான் ஏடிஎம்கள் சரியாகும் நிலை உள்ளது.\nஇந்நிலையில், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை தினங்களாக வருகிறது. அதாவது, வருகிற 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ெஜயந்தி, 15ம் தேதி செவ்வாய் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும். மறுபடியும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26ம் தேதி 4வது சனிக்கிழமை, 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள்.\nவங்கிகள் தொடர் விடுமுறையால் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்கூட்டியே பொதுமக்கள் வங்கிகளுக்கோ, ஏடிஎம் மையங்களுக்கோ சென்று தேவையான அளவுக்கு பணத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கி நிர்வாகமும் ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை இருப்பு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious articleதமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு: தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு\nNext article9 முதல் 12ம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா: ஐகோர்ட் கிளை கேள்வி\n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு\n5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் சிறுத்தேர்வு FA(b) வினாத்தாள்கள் (pdf format)\nஅரசாணை எண் 46, நாள் 19.03.2018, அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி...\nBE Admission நாளை முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்\nபெஞ்ச��� தேய்க்கும் ஆசிரியர்கள் யார் : 23ம் தேதி முதல் ஆலோசனை துவக்கம்\nதமிழக அரசின் துறை வாரியான வெப்சைட்ஸ் இதோ\nபிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்க மே 5க்குள் ஆய்வறிக்கையை அனுப்ப...\nநீட் தேர்வு மாணவர்கள் 104 என்ற எண்ணில் உளவியல் ஆலோசனை பெறலாம்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/01/19/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-12-07T18:39:28Z", "digest": "sha1:SCMOCZTANZ6CCGW5XSPD6QBHYMGOFCOU", "length": 5421, "nlines": 86, "source_domain": "www.kalviosai.com", "title": "கணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome EDUCATION கணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு\nகணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு\nகணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு\nதொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட, கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, இன்று அறிவிக்கப்படுகிறது.இதுகுறித்து, அந்த இயக்ககத்தின் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதொழில் நுட்ப கல்வித்துறையால், 2017, டிசம்பரில் நடத்தப்பட்ட, கணினி சான்றிதழ் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது. முடிவுகளை, சென்னையில் உள்ள, தொழில் நுட்ப கல்வி இயக்கக அலுவலகம் மற்றும் அதன் இணையதளமான,www.tndte.gov.inல் காணலாம்.\nதேர்வு நடந்த, பாலிடெக்னிக் கல்லுாரி மையங்களிலும், முடிவுகள் வெளியிடப்படுகின்றன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களும் சரிபார்த்து வழங்கப்படும்.\nPrevious articleஎமிஸ்’ இணையதளத்தில் சிறப்பு வசதி ஜன., 25க்குள் பணி முடிக்க உத்தரவு\nNext article8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’\n5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி \nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்\nTNPSC: தமிழகம் முழுவதும் நூலக பணியாளர்கள் பணிக்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது.\n8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’\nகணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடம் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிக்கல்….\nபோக்குவரத்து ஊழியர்கள் பேச்��ுவார்த்தை முறிவு: காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/12/blog-post.html?showComment=1279478206309", "date_download": "2019-12-07T19:01:53Z", "digest": "sha1:Q7CH74KDPQLA64DA3JOPXAIGLZUCQVBL", "length": 6807, "nlines": 103, "source_domain": "www.nisaptham.com", "title": "தேவதச்சன் கவிதை ஒன்று ~ நிசப்தம்", "raw_content": "\nகவிதை, வாசிக்கிற ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு விதமான‌ அனுபவத்தை கொடுக்கும் போது அந்த கவிதானுபவம் மிக சுவாரசியமானதாகிறது.\nதேவதச்சன் தனது பெரும்பான்மையான கவிதைகளில் இந்த வித்தையை மிக இலாவகமாக கையாண்டிருப்பார்.\nஇந்தக் கவிதை சட்டென்று எனது மனக்கூட்டின் படிகட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டது.\nகாதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்\nகாதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்\nகாதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.\nநவீன கவிதையுலகம் 5 comments\nகாதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்//\nஎப்போதும் இசையே கேட்பவனுக்கு மௌனம் தான் பிடித்த இசையாக இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்\nபடித்து முடித்த பிறகும் அசைபோட வைக்கிறது.\nஆதர்ச கவிஞரின் ஒரு அழகான கவிதை. முன்பே படித்தது என்றாலும் ... என்ன சொல்ல. மிக அழகிய கவிதை.\nமணி, சமீபத்தில் நீங்கள் நிறைய கவிதைகள் எழுதுவதில்லையா\nஎதுவும் இல்லாதபோது அதன் இருப்பு தெரிவதில்லை. இருந்துவிட்டு, இல்லாமல் போகும்போதுதான் அதன் இருப்பு தெரிகிறது. இயல்பான வரிகளில் கவிதை எவ்வளவு அருமையாக அதை உணர்த்துகிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/38708/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T19:12:37Z", "digest": "sha1:P4NGBDKKOKA7Z6ZHAI2EGQAHFU52SEQP", "length": 10129, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் முயற்சி தீவிரம் | தினகரன்", "raw_content": "\nHome இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் முயற்சி தீவிரம்\nஇந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் முயற்சி தீவிரம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என தீவிர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nதற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் கடந்த உலகக் கிண்ணத்துடன் முடிவுற்றது. எனினும் மே.இ.தீவுகள் தொடர் நடந்து வருவதால், ரவிசாஸ்திரி மற்றும் துடுப்பாட்ட, பந்துவீச்சு, களத்தடுப்பு பயிற்சியாளர்களுக்கு 45 நாட்கள் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.\nபுதிய தலைமை பயிற்சியாளர், இதர பயிற்சியாளர்களை நியமிக்க இந்திய கிரிக்கெட் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30 ஆம் திகதி இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபுதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய கபில்தேவ், முன்னாள் பயிற்சியாளர் அன்ஜுமன் கெய்க்வாட், மகளிரணி முன்னாள் தலைவி சாந்தா ஆகியோர் கொண்ட குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கான நேர்காணல் வரும் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.\nரவிசாஸ்திரி நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து லால்சந்த் ராஜ்புத், ரொபின் சிங், வெளிநாட்டைச் சேர்ந்த டொம் மூடி (ஆஸி.), மைக் ஹெஸ்ஸன் (நியூசி.), பில் சிம்மன்ஸ் (மே.இ,தீவுகள்) ஆகியோர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில��� பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190915_01", "date_download": "2019-12-07T20:29:20Z", "digest": "sha1:VOLTIDTUI2QA4O5DA5ESL4GV65GLPK6F", "length": 9597, "nlines": 24, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\n'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் அரங்கேற்றம்\n'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் அரங்கேற்றம்\nஇசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சியான 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் இன்று மாலை (செப்டம்பர், 14) அரங்கேற்றம் பெற்றது.\nபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மத்தியில், உள்ளூர் இசை துறையில் பிரசித்திபெற்ற மற்றும் சிறந்த பாடகர்களை உள்ளடக்கிய கலைஞர்கள் குழுவினருடன் இவ் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.\nசிரேஷ்ட மற்றும் புதிய கலைஞர்கள் பங்கேற்புடன் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்வுகளில் ஒரு சிறந்த இசை நிகழ்ச்சி இதுவாகும்.\nஇந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அதேவேளை, சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்விற்கு வருகைத���்த ஜனாதிபதி அவர்களை, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி, திருமதி சோனியா கோட்டேகொட ஆகியோர் வரவேற்றனர்.\nஇங்கு வரவேற்புரை நிகழ்த்திய திருமதி. சோனியா கோட்டேகொட அவர்கள் இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும் மற்றும் இதன்மூலம் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பெரும் அனுகூலங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.\nமுப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு தேவையான நிதியினை திரட்டும் வகையில் இவ் இசை நிகழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினர் ஏற்பாடுசெய்திருந்தனர். விருந்தோம்பல் முகாமைத்துவம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் தொழில்முறை பயிற்சியை வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட அவர்களின் கருத்திதடத்தின் கீழ் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப் படுகின்றது.\nஇவ் இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர்களும், கலைத்துறை பிரபலங்களுமான சுனில் எதிரிசிங்க, எட்வர்ட் ஜெயகோடி, சரிதா பிரியதர்ஷனி, கீர்த்தி பாஸ்கல், டி.எம். ஜெயரத்ன, சுஜாதா அத்தநாயக்க, தனபால உடவத்த, தீபிகா பிரியதர்ஷினி, பாத்தியா ஜெயகொடி, சந்தூஷ் வீரமான், லதா வல்பொல, உமரியா சின்கவங்ஷ, தனுஷா திசாநாயக்க மற்றும் சங்க தினேத் ஆகியோர் கலந்துகொண்டதுடன், முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் இசை கலைஞர்கள் குழுவினரும் பங்கேற்று இவ் இசை நிகழ்வினை மேலும் மெருகூட்டினர்.\n'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி திட்டத்திற்கு எல்.ஓ.எல்.சி ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, இலங்கை காப்புறுதி நிறுவனம், ஹேலிஸ் அட்வாண்டிஸ் லிமிடெட், லாப்ஸ் கேஸ் பி.எல்.சி, சிலோன் பத்திரிகை நிறுவனம், டப்யூ.டி.எஸ் குரூப் மற்றும் மாநகர அபிவிருத்தி தொடர்பாடல் நிறுவனம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கியதுடன், தனிப்பட்ட நன்கொடையாளர்களான திரு. மதுர விக்ரமரத்ன, திரு. சுரேஷ் பெர்னாண்டோ, திரு. சாண்டி மற்றும் திரு. ரொகான் அதுரேலிய ஆகியோரும் சுயமாக முன்வந்து முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் இத்திட்டத்திகு தமது ஒத்துழைப்புக்கள் மற்றும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.\nஇந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், திரு. என் கே ஜி கே நெம்மவத்த, அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் தளபதி, முப்படை தளபதிகள், முன்னாள் தளபதிகள், விஷேட அழைப்பினை ஏற்று அருகி தந்த பலரும் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-12-07T18:47:38Z", "digest": "sha1:YEBYU5KKKJR2MGVN4KSVHJXQVXSU2X7R", "length": 4897, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "’இரும்புத்திரை 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது – Chennaionline", "raw_content": "\n’இரும்புத்திரை 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது\nவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.\nதெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்துக்கு ஆந்திராவிலும் அமோக வரவேற்பு கிடைத்து வசூலை அள்ளியது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது.\nதற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்குகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.\nஇதன் படப்பிடிப்பில் அடுத்த மாதத்தில் இருந்து விஷால் கலந்துகொள்கிறார். விஷால் நடிப்பில் அயோக்யா படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார்.\nவசந்தபாலன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் →\nவிஜய், அஜித் படங்���ளுக்கு புதிய கட்டுப்பாடு\nசாதனை புரிந்த திருநங்கைகளுக்கு உதவி புரிந்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/08/22/groundhogday/", "date_download": "2019-12-07T19:47:42Z", "digest": "sha1:7D6ZDFBJVL6PJCXVGUCDURBBYKSOSZPM", "length": 7209, "nlines": 119, "source_domain": "lathamagan.com", "title": "அன்புடன் காத்திருப்பவர் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nவரலாற்றில் அழியும் கவி\tமலையுச்சியில் விமானங்களைக் கணக்கெடுப்பவள்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nகாதுகளை பலங்கொண்ட மட்டும் திருகி\nஇந்த மிட்டாய் உன்னுடன் எப்போதும்\nநான் ஏன் இந்த மிட்டாயை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவரலாற்றில் அழியும் கவி\tமலையுச்சியில் விமானங்களைக் கணக்கெடுப்பவள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541667", "date_download": "2019-12-07T19:06:12Z", "digest": "sha1:GNYIGGI4MOSCJG6PGHE47B2LPDBYKPES", "length": 10469, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "In the presence of the Minister AIADMK MLA criticizing the state: controversy at Nagai Co-operative Week | அமைச்சர் முன்னிலையில் அரசை விமர்சித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ: நாகை கூட்டுறவு வாரவிழாவில் சர்ச்சை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரச��யல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமைச்சர் முன்னிலையில் அரசை விமர்சித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ: நாகை கூட்டுறவு வாரவிழாவில் சர்ச்சை\nநாகை: நாகையில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் அரசை விமர்சனம் செய்தும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளை அதிமுக எம்எல்ஏ திட்டித்தீர்த்ததும் அதிகாரிகள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் சார்பில் 66-வது கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் கூட்டுறவு வார விழா நேற்று நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் கலெக்டர் பிரவீன் நாயர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் பேசியபோது, கூட்டுறவு சங்க அதிகாரிகள் யாரும் முறையாக செயல்படுவதில்லை. நான் சொன்ன எதையும் அதிகாரிகள் செய்யவில்லை. ஒரு வருடமாகியும் மக்களுக்கு கூட்டுறவு சங்கத்தில் இருந்து இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை.\nஇது தவறான நடவடிக்கை என அதிகாரிகளை மேடையிலேயே எச்சரித்தார். இதுவரை கூட்டுறவு துறை சார்பாக ஒரு அரசு ஆணைகூட தனது தொகுதியில் வழங்கவில்லை. இதனால் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகளை சரமாரியாக திட்டி 10 நிமிடம் பேசினார். அரசு விழாவில் அமைச்சர் முன்னிலையிலேயே அரசையும், அதிகாரிகளையும் எம்எல்ஏ, விமர்சித்து பேசியது அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்சியினர் மத்தியில் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள நாடு முழுவதும் பாஜகவை மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்: சென்னை திரும்பிய ப.சிதம்பரம் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிட முடிவு: பாஜ கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல், மூன்று கட்சிகள் கழற்றிவிடப்பட்டன\nஉள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த நிதி: தயாநிதிமாறன்\nதமிழகத்தின் நிதி நிலைமை மோசம்; ஜி.எஸ்.டி.யால் ரூ.9,270 கோடி இழப்பு பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை; மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசின் நிதி நிலைமை மோசமான இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது\nதமிழக மாநில தேர்தல் ஆணையம் திறமையற்றது: கே.எஸ்.அழகிரி பேட்டி\n× RELATED நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூட்டுறவு வங்கி தலைவர் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/47359-sc-to-consider-the-review-petitions-on-sabarimalai.html", "date_download": "2019-12-07T19:50:19Z", "digest": "sha1:AFTLC2ET5QPLMNETXNSS5IYSG2SEWUAX", "length": 12113, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் - உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலனை | SC to consider the review petitions on sabarimalai", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் - உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலனை\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது.\nமுன்னதாக, அனைத்து வயதுப் பெண்களையும் ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக நாடெங்கிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக, சபரிமலை சன்னிதானம் அருகே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. அதே சமயம், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 19 தரப்பினர் சார்பில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை தசரா விடுமுறை முடிந்த பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியிருந்தார். அதன்படி மறுஆய்வு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு வருகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nயுவன் தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில் நடிக்கிறார் விஜய் சேதுபதி\nஒடிசா: பெட்ரோல் விலையை விட அதிகமாக விற்பனையாகிறது டீசல்\n#Metoo விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது: மவுனம் கலைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது உச்ச நீதிமன்றம் அதிரடி\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு\nமகாராஷ்டிரா ஆட்சி அமைப்பு தீர்ப்பு : இந்திய அரசியலமைப்பின் 70 ஆண்டு கால நிறைவிற்கு கிடைத்த பரிசு - காங்கிரஸ் தலைவர்\nமகாராஷ்டிரா : காங்கிரஸ் அ��ைத் தலைவராக பாலசாஹிப் தோரட் தேர்வு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/228068?ref=archive-feed", "date_download": "2019-12-07T18:52:56Z", "digest": "sha1:XFDRMQMSAWPDLQN4VBLIGS2722FNKJE2", "length": 8270, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கோண்டாவில் பகுதியில் நபர் ஒருவர் கொலை: சந்தேக நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோண்டாவில் பகுதியில் நபர் ஒருவர் கொலை: சந்தேக நபர் கைது\nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த மாதம் கோண்டாவில் பகுதியில் இரும்புக் கடை வைத்திருக்கும் கடை உரிமையாளரை கடையில் வைத்து இரும்பு கம்பி மற்றும் பொல்லால் தாக்கியிருந்தனர்.\nதாக்குதலுக்கு இலக்காகிய நபர் கடந்த வாரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் புகைப்படங்கள் மற்றும் சிசிரிவி காணொளிகள் பொலிஸாரினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.\nபொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, தலைமறைவாகியிருந்த இருவரில் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/koonthalai-palappatuththa-uthavum-5-vittuk-kurippukal", "date_download": "2019-12-07T19:36:13Z", "digest": "sha1:LDHF6W5EILLBWQ6D3JOX6CDMWO4HMRHO", "length": 10870, "nlines": 265, "source_domain": "www.tinystep.in", "title": "கூந்தலை பலப்படுத்த உதவும் 5 வீட்டுக் குறிப்புகள்..! - Tinystep", "raw_content": "\nகூந்தலை பலப்படுத்த உதவும் 5 வீட்டுக் குறிப்புகள்..\nபெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளுள் ஒன்று, கூந்தல் உதிர்வு. அந்த கூந்தல் உதிர்வை போக்கி, கூந்தலை பலப்படுத்தும் சில இயற்கை முறை, வீட்டிலேயே தயாரிக்கும் வகையில் அமையும் கூந்தலை வளர்ச்சியடைய செய்யும் குறிப்புகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம் வாருங்கள்..\n1. தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்\nதேங்காய் எண்ணெய் 1/2 கப், ஆப்பிள் சீடர் வினிகர் 1/4 கப், தேன் 1/2 கப்\nதேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி, தேன் மற்றும் வினிகரை அதனுடன் சேர்க்க வேண்டும். இதை தலைமுடியில் தடவி வந்தால், கூந்தல் உதிர்வு நின்று வளரத் தொடங்கும்.\nதேங்காய் பால் 2 தேக்கரண்டி, லாவெண்டர் எண்ணெய் 2 சொட்டுக்கள்.\nதேங்காய் பால் மற்றும் லாவெண்டர் எண்ணெய் இரண்டையும் கலந்து, முதல் நாள் இரவில் தலைக்கு தடவி, மறுநாள் காலையில் தலைக்கு ஷாம்பு தடவி குளித்து வர, முடி நன்கு வளரும். கூந்தல் நன்கு வளர உதவும். கலவையை கூந்தல் உதிர்வு இடங்களில் தடவ வேண்டும்.\nஸ்ட்ராபெரி-8, மயோனைசே 2 தேக்கரண்டி.\nஸ்ட்ராபெரியை மயோனைசேவுடன் கலந்து தலைக்கு தடவ வேண்டும்; இதை தடவும் முன், கூந்தலை குறைந்தது 15 நிமிடங்களாவது ஊற வைத்து பின் இதை தடவவும். பின் தலைக்கு குளிக்கவும். ஸ்ட்ராபெரியில் நிறைய ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளதால், கூந்தலை பலப்படுத்தும்.\n4. முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய்..\nமுட்டை-1, ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டி, வெள்ளை வினிகர் 1 தேக்கரண்டி.\nமுட்டை, ஆலிவ் எண்ணெய், வினிகர் இம்மூன்றையும் கலந்து தலைக்கு தடவவும். பின் 20 நிமிடங்கள் ஊற வைத்தபின் தலைக்கு குளிக்கவும். ஆலிவ் எண்ணெயில் அதிக சத்துக்களும், வைட்டமின் இ சத்துக்களும் உள்ளன; இவை கூந்தலை நன்கு வளரச் செய்கின்றன.\nவாழைப்பழம் 1, தேன் 1/4 கப், தயிர் 1/2 கப்.\nவாழைப்பழம், தேன், தயிர் மூன்றையும் கலந்து தலைக்கு தடவி, 15-30 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் தலைக்கு குளிக்கவும். இப்பொருட்களில் உள்ள வைட்டமின்கள், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வறண்ட கூந்தலுக்கு அளித்து, முடியை நன்கு வளரச் செய்கின்றன.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/17000-owls-killed-for-black-magic-in-2018-in-india", "date_download": "2019-12-07T18:44:40Z", "digest": "sha1:NQOSGBZOBNMHWTBUTNLMJBQVQA7KLXHE", "length": 9311, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "மந்திர வித்தைக்காகக் கொல்லப்பட்ட 17,000 ஆந்தைகள்!- அதிர்ச்சிதரும் தகவல் | 17,000 owls killed for black magic in 2018 in India", "raw_content": "\nமந்திர வித்தைக்காகக் கொல்லப்பட்ட 17,000 ஆந்தைகள்\nபுனேயில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில், கனடா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.\nபுனேயிலுள்ள இலா ஹேபிடேட் (Ela Habitat) என்ற லாபநோக்கற்ற நிறுவனம், சாவித்திரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம் (SPPU) மற்றும் மகாராஷ்டிரா வனத்துறையுடன் இணைந்து, ஆந்தைகள் குறித்த ஆறாவது விழிப்புணர்வு மாநாட்டை நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரை நான்கு நாள்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துகிறது. இது, இந்தியாவில் நடத்தப்படும் இரண்டாவது ஆந்தைகள் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.\n'இரவாடிப் பறவையான ஆந்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இவை தொடர்பாக நடக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் இந்த மாநாடு நடைபெறுவதாக' இலா பவுண்டேஷனின் இயக்குநரும் உலக ஆந்தைகள் மாநாட்டின் செயலாளருமான முனைவர் சதீஷ் பாண்டே கூறியுள்ளார்.\nஇந்தியாவில் 2018-ம் ஆண்டில் மட்டுமே மந்திரவாதம் என்ற பெயரில் 17,000 ஆந்தைகள் கொல்லப்பட்டுள்ளன.\nடிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில், புனே மாவட்டத்தில் ஜெஸருக்கு அருகிலுள்ள பிங்கோரியில் நடத்தப்படும் ஆந்தைத் திருவிழாவையொட்டி இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nமேலும், \"இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. ஆந்தைகள் விவசாயிகளின் நல்ல நண்பர்களாகக் கருதப்படுகின்றன. எலிகள், பாம்புகள், பூச்சிகளைக் கொன்று தின்று, பயிர்களைப் பாதுகாக்கின்றன. அபசகுனப் பறவையாகவும், மாய மந்திரத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிற பறவையாகவும் மக்களால் மூடத்தனமாக நம்பப்படுகிறது. மருத்துவத்திற்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன. மந்திரவாதம் என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் மட்டும் 17,000 ஆந்தைகள் கொல்லப்பட்டுள்ளன\" என்று கூறியுள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபுனேயில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில், கனடா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் ஆய்வாளர்களின் 46 ஆய்வுக் கட்டுரைகள், வேட்டையாடிகளான அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது பற்றி சமர்ப்பிக்கப்பட உள்ளன.\n\"சில ஆந்தை இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. வேட்டையாடப்படுவதால், தகுந்த உணவு கிடைக்காததால் வைரஸ் நோய் தாக்கியதால், கடந்த 10 ஆண்டுகளில் ஆந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது\" என்று உலக ஆந்தை மாநாட்டின் இணை செயற்பாட்டாளரான ஜேம்ஸ் டங்கன் கூறியுள்ளார்.\n\"ஆந்தைகள், மனித இனத்தின் நண்பர்கள் என்பதை விஞ்ஞான முறைப்படி எடுத்துரைப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இதில், ஆந்தைகளின் புகைப்படங்கள், போஸ்டர்ஸ், காணொளிகள், ஆயிரக்கணக்கான சிலைகள், ஓவியங்கள், கண்காட்சியில் இடம்பெறும்\" என்றும் மாநாட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/12/indian-postal-department.html", "date_download": "2019-12-07T20:26:49Z", "digest": "sha1:XPY2JLJBHROWSBU56YEPUEYAZJAFCX6D", "length": 17272, "nlines": 192, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: Indian Postal Department - தபால் துறை உருவான வரலாறு", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nIndian Postal Department - தபால் துறை உருவான வரலாறு\nபுராதன இந்தியாவில் கி.மு. 322 இல் சந்திர குப்த மௌரியர் காலத்தில் செய்திகளைப் பரிமாற சிறந்தவொரு அரசு அமைப்பு இருந்ததாக குறிப்புகள் உள்ளன. 1672 இல் மன்னர் சிக்கதேவராயர் காலத்தில் மைசூரில் சிறந்த ஒரு தபால் அமைப்பு நடைமுறையில் இருந்தது.\nகிழக்கிந்தியக் கம்பெனி தமது தேவைகளுக்காக 1988இல் மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் தபால் அலுவலகங்களை உருவாக்கினார்கள். பிற்பாடு 1774 இல் வங்காள கவர்னர் ஜெனரல் வார்ன்ஹேஸ்டிங் தபால் வசதியை பொது மக்களும் பயன்படுத்துமாறு விரிவுபடுத்தினார். அத்துடன் தபால் அமைப்பை நிர்வகிக்க 'போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்' என்று ஒரு பதிவையையும் நியமனம் செய்தார்.\n1837 இல் இந்தியத் தபால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇந்தியாவில் முதல் தபால்தலை 1852இல் சிந்து பகுதி கமிஷனராக இருந்த பார்ட்டன் ஃபெரேரே என்பவரால் வெளியிடப்பட்டது.\n'சிந்த் டாக்' எனும ்பெயரில் வெளியான இந்த தபால்தலையே ஆசியாவிலும் வெளியான முதல் தபால்தலை என்னும் சிறப்பைப் பெற்றது.\n1854 அக்டோபர் ஒன்றில் இந்திய தபால் சேவை அதிகாரபூர்வமாக அமலில் வந்தது.\nஇந்தியாவில் தலைமைத் தபால் அலுவலகம், சப் தபால் அலுவலகம், எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் பிராஞ்ச் தபால் அலுவலகம் என்னும் நான்கு வகையான தபால் அலுவலகங்கள் உள்ளன.\n1972 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் பின்கோடு அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்கோடு ஆறிலக்கம் கொண்டது. இடமிருந்து வலமாக, முதல் எண் தபால் அலுவலகத்தின் புவியியல் இருப்பிடத்தைக் குறிக்கும். அதற்கடுத்து இரு இலக்கங்கள் துணை மண்டலத்தையும், கடைசி மூன்று இலக்கங்கள் தபால் பிரிப்பு அலுவலகத்தையும் குறிக்கின்றன.\nதற்காலத்தில் தபால்துறை மிகவும் பின்தங்கியுள்ளது. காரணம் தொழில்நுட்ப���் மற்றும் பெருகிவரும் தொலைத்தொடர்பு சாதனங்கள். இதை தவிர்க்கும்பொருட்டு தபால்துறையுடன் பல திட்டங்களை தொடங்கி அதை செயல்படுத்தியும் வருகிறது அரசு. தபால்கள் அல்லாத இன்ஸ்யூரன்ஸ், தங்கம் விற்பது, சேமிப்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறது தபால்துறை. தபால் துறையில் அழிவிலிருந்து காக்க இத்தகைய திட்டங்கள் அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பய��்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் ...\nதமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு உருவானது..............\nமுல்லை பெரியாறு பிரசனை : கேரளத்தவர்கள் YOU TUBE-ல்...\nமலையாளிகள் என்ற தமிழ் உறவுகளே\nநினைத்ததை நடத்துபவர்-டிச., 21 சனிப்பெயர்ச்சி\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nபணத்தில் குளிக்கும் `வாடகைத் தாய்கள்’\nசுலபமாக கோலம் போடுவது எப்படி\nநல்லருள் கிடைக்கட்டும்-டிச.,17 – மார்கழி மாதப் பிற...\nஉங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்....\nகல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்...\nசில்க் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் ...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “கொலை வெறி” பாட...\nகொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நோயாளிகள் உட்பட...\nசில்க் ஸ்மிதா தற்கொலை செய்யவில்லை. கொலைசெய்யப்பட்ட...\nஏழரைச் சனி என்றால் என்ன\nசெல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை\nபெண்ணின் மார்பகத்தைப் பிடித்து விளையாடும் குரங்கு\nஇந்தியா & இலங்கை இடையே பண்டைய ராமர் (இராமாயணம்) பா...\nவிலைக்கு வாங்கும் மின்சாரத்தை வீணடிக்கும் மின் வார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/poet-vairamuthu-erects-the-statue-of-director-k-balachander-kamal-hassan-and-mani-ratnam-participating/", "date_download": "2019-12-07T20:06:23Z", "digest": "sha1:UPFDP2UUSAQNHIVOKYGYDI2YEF5VZKTH", "length": 9083, "nlines": 42, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Poet Vairamuthu Erects The Statue Of Director K Balachander – Kamal Hassan and Mani Ratnam Participating | Nikkil Cinema", "raw_content": "\nஇயக்குநர் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து சிலை அமைக்கிறார் – கமல்ஹாசன், மணிரத்னம் பங்கேற்பு\nநூறு படங்களுக்குமேல் இயக்கி தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் இயக்குநர் கே.பாலசந்தர். கலையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இயங்கியவர்.\nகமல் – ரஜினி – ஏ.ஆர்.ரகுமான் போன்ற பெரிய கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர். தொழில்ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் கே.பாலசந்தரும் கவிஞர் வைரமுத்துவும் நெருங்கிப் பழகியவர்கள். அந்த நட்பின் அடையாளமாக அவர் பிறந்த ஊரில் அவர் பிறந்த நாளான ஜூலை 9ஆம் தேதி அன்று பாலசந்தருக்குச் சிலை அமைக்கிறார் கவிஞர் வைரமுத்து.\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை ஒட்டிய நல்லமாங்குடிதான் பாலசந்தர் பிறந்த ஊர். அவர் பிறந்த வீடு இப்போது ஒரு பள்ளிக்கூடமாக இருக்கிறது. அந்தப் பள்ளி வளாகத்திற்குள் சிலை நிறுவப்படுகிறது. வெண்கலத்தில் செய்யப்பட்ட பாலசந்தரின் மார்பளவுச் சிலையை அவரது மனைவி ராஜம் பாலசந்தர் திறந்துவைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர்கள் மணிரத்னம், வஸந்த் எஸ்.சாய் – தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் – கவிஞர் வைரமுத்து ஆகியோர் பாலசந்தருக்குப் புகழுரை வழங்குகிறார்கள். பாலசந்தர் குடும்பத்தார் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்கிறார்கள்.\nசிலை திறப்புப் பற்றி கவிஞர் வைரமுத்து கூறியதாவது :\n“திரையுலகில் என்னால் மறக்க முடியாத ஒரு பேராளுமை இயக்குநர் கே.பாலசந்தர். ஒரு மகனைப்போல என்னை அவர் நேசித்தார். ஒரு தந்தையைப்போல் அவரை நான் நேசித்தேன். அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்; சமூகத்தின் இருட்டின்மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; தமிழ் சினிமாவிற்கு இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக்கூடாதவர். அவர் படங்களில் வெற்றிப் படங்கள் தோல்விப் படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்துகொள்ளப்பட்டவை புரிந்துகொள்ளப்படாதவை என்று மட்டுமே இனம் பிரிக்கலாம்.\nஅவருக்குச் சிலை எடுப்பது என்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றிமட்டுமல்ல; முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரமாகும். இந்தப் பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்” இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.\nவெற்றித்தமிழர் பேரவையைச் சார்ந்த தஞ்சை இரா.செழியன், ஆசிப் அலி, சுப்பிரமணிய சர்மா, தருமசரவணன், பன்னீர்செல்வம், மற்றும் நல்லமாங்குடி கமலக்கண்ணன், ரெங்கநாதன், கும்பகோணம் தி.வெ.ஷத்தீஷ், சிலைச்சிற்பு செந்தில் உள்ளிட்டோர் விழாக் குழுவாகச் செயல்படுகிறார்கள்.\nஜூலை 9 மாலை 5 மணிக்கு நல்லமாங்குடி குரு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் விழா நடக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/england-tour-of-new-zealand-2019-1st-t20i-match-report-tamil/", "date_download": "2019-12-07T18:51:36Z", "digest": "sha1:KLCDV5TZCJHJ3JQINYBEGTGYRNQAGAXU", "length": 15217, "nlines": 292, "source_domain": "www.thepapare.com", "title": "நியூசிலாந்து தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து", "raw_content": "\nHome Tamil நியூசிலாந்து தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து\nநியூசிலாந்து தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளது.\nநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது.\nMCC யின் சம்பியன் கவுன்டி போட்டி இலங்கையில்: சங்கா அணித் தலைவர்\nமெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC) அதன் …\nஅதன்படி, இங்கிலாந்து அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெறுகின்ற நிலையில் தொடரின் முதல் போட்டி கிறைஸ்ட்சேர்ச் நகரில் இன்று (1) ஆரம்பமானது.\nபோட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை நியூசிலாந்து அணிக்கு வழங்கினார்.\nஅதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.\nநியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரொஸ் டெய்லர் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 35 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்து தனது தரப்பில் அதிக ஓட்டங்களை பதிவு செய்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய டேரைல் மிச்செல், 17 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சாய்க்க சேம் கர்ரன், ஆதீல் ரஷீட் மற்றும் பட்ரிக் பிரவுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தனர்.\nபின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 154 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி சற்று மோசமான ஆரம்பத்தினை காட்டியிருந்தது.\nஎனினும், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் அணியின் தலைவர் இயன் மோர்கன் ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினர். இவர்களின் பங்களிப்போடு இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 18.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 154 ஓட்டங்களுடன் அடைந்தது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக உதவிய ஜேம்ஸ் வின்ஸ் T20 சர்வதேச போட்டிகளில் பெற்ற அவரது கன்னி அரைச்சதத்துடன் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம் மோர்கன், 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல்வீரரான மிச்செல் சான்ட்னர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.\nஅவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியம் சரியாக இல்லாத காரணத்தினால் ……\nபோட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் வின்ஸ் தெரிவாகினார். இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தமது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.\nஇங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) வெலிங்டன் நகரில் ஆரம்பமாகின்றது.\nநியூசிலாந்து – 153/5 (20) ரொஸ் டெய்லர் 44(35), டேரைல் மிச்செல் 30(17)*, கிறிஸ் ஜோர்டன் 28/2(4)\nஇங்கிலாந்து – 154/3 (20) ஜேம்ஸ் வின்ஸ் 59(38), ஜொன்னி பெயர்ஸ்டோவ் 35(28), இயன் மோர்கன் 34(21)*, மிச்செல் சான்ட்னர் 23/3(4)\nமுடிவு – இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி\n>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<\nவிபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து, மத்திய கல்லூரி வசம்\nMCC யின் சம்பியன் கவுன்டி போட்டி இலங்கையில்: சங்கா அணித் தலைவர்\nஅவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல்\nஅனித்தாவின் சாதனையை முறியடித்த சாவகச்சேரி இந்து மாணவி டக்சிதா\nவோர்னர், மெக்ஸ்வெல் அசத்த இலங்கையை இலகுவாக வீழ்த்திய ஆஸி.\nT10 ���ீக்கில் ஆடுகிறார் இலங்கையின் அசாதாரண சுழல் வீரர் கொத்திகொட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/38701/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-07T19:00:14Z", "digest": "sha1:7Z2CVXDUQXUO7T2WB3UVFSWULUSJKBSA", "length": 11663, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "வவுனியா வைத்தியசாலையில் அவசர விபத்துகள் பிரிவு திறப்பு | தினகரன்", "raw_content": "\nHome வவுனியா வைத்தியசாலையில் அவசர விபத்துகள் பிரிவு திறப்பு\nவவுனியா வைத்தியசாலையில் அவசர விபத்துகள் பிரிவு திறப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக கையளித்தார்.\nஇரண்டாவது சுகாதாரத்துறை மேம்பாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇன்று (14) பிற்பகல் 3.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன், இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கலையும் நட்டு வைத்தனர்.\nகுறித்த இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவு, நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ளது.\nஇந்நிகழ்வில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோரை மீள் குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன், நெதர்லாந்து நாட்டின் துணைத் தூதுவர் ஈவா வான் வுர்சம், வவுனியா மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமாரன், வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி, பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் பல அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.\n(கோவில்குளம் குறூப் நிருபர் - காந்தன் குணா, வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mangoeleven.blogspot.com/", "date_download": "2019-12-07T20:25:57Z", "digest": "sha1:AQQLP367LFMQS7MAUQDXJCJE6BDY36XH", "length": 5008, "nlines": 66, "source_domain": "mangoeleven.blogspot.com", "title": "GRADE 11 maths : srilanka : Tamil", "raw_content": "\nகாணொளி பயிற்சி : 01\nகாணொளி பயிற்சி : 02\nகாணொளி பயிற்சி : 03\nகாணொளி பயிற்சி : 01\nகாணொளி பயிற்சி : 02\nகாணொளி பயிற்சி : 03\nகாணொளி பயிற்சி : 04\nகாணொளி பயிற்சி : 01\nகாணொளி பயிற்சி : 02\nகாணொளி பயிற்சி : 03\nகாணொளி பயிற்சி : 04\nகாணொளி பயிற்சி : 05\nகாணொளி பயிற்சி : 06\nவட்டமொன்றின் பரிதியை ஒரு புள்ளியில் மாத்திரம் தொட்டுச் செல்லும் நேர்கோடு தொடலி எனப்படம்.\nஒரு வட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொடலிகள் அமையலாம்.\nவட்டத்தின் பரிதியிலுள்ள புள்ளியொன்றின் ஊடாக , ஆரைக்குச் செங்குத்தாக வரையப்படும் நேர்கோடு அப்புள்ளியில் அவ்வட்டத்தை தொடும்.\nவெளிப்புள்ளி ஒன்றிலிருந்து வட்டத்திற்கு வரையும் தொடலி\n🙈 வெளிப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு இரு தொடலிகள் வரையப்பட்டால் தொடலிகள் இரண்டும் நீளத்தில் சமனாகும்.\n🙈 தொடலிகள் வட்டத்தின் மையத்தில் எதிரமைக்கும் கோணங்கள் சமனாகும்.\n🙈 வெளிப்புள்ளியையும் , மையத்தையும் இணைக்கும் கோடு தொடலிகள் இரண்டிற்கும் இடையிலுள்ள கோணத்தை இரு சம கூறிடும்.\nகாணொளி பயிற்சி : 01\nகாணொளி பயிற்சி : 02\nகாணொளி பயிற்சி : 03\nகாணொளி பயிற்சி : 04\nகாணொளி பயிற்சி : 05\nகாணொளி பயிற்சி : 06\nகாணொளி பயிற்சி : 01 காணொளி பயிற்சி : 02 காணொளி பயிற்சி : 03\nஇப்பாடத்தை கற்பதன் மூலம் : 🌟 வலையுரு வரையம் , மீடிறன் பல்கோணி ,திரள் மீடிறன் வளையி , காலணைகள் என்பவற்றை அறிதலும் , அதன் பிரயோகங்கள...\nஅடுத்துள்ள இரு உறுப்புகளுக்கு இடையேயான விகிதம் (பொது விகிதம்) மாறாமல் இருக்கும் எண்தொடர் , பெருக்கல் விருத்தி எனப்படும். உ + ம் : 2, ...\n· கூம்பகம் : சதுர அல்லது பல்கோணியை அடியாகவும் ஏனைய முகங்களாக , பொது உச்சியில் சந்திக்கும் முக்கோணிகளையும் கொண்ட திண்மம் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/category/karthigai-deepam-recipes/", "date_download": "2019-12-07T18:40:31Z", "digest": "sha1:QYBGYW4KHX5L6ZPO6PB27HWJK2QK36Y6", "length": 5908, "nlines": 91, "source_domain": "rakskitchentamil.com", "title": "Karthigai deepam recipes Archives | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nகடலை உருண்டை நம் தமிழ்நாட்டின் ஒரு சத்தான இனிப்பு பலகாரம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோர்க்கும் ஏற்றது. இதில் இருக்கும் சத்துக்கள் நிறைய. கெடுதல் செய்யும்…\nநெய் அப்பம், பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரம். நெய்யிலேயே செய்வதால் மிகவும் ருசியாகவும், எளிதில் கெடாமலும் இருக்கும். கடவுளுக்கு படைப்பதற்கு உகந்தது. Karthigai deepam recipes நெய்…\nகோதுமை அப்பம் என்ன தேவை கோதுமை மாவு – 1 கப் அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி வெல்லம் – 1/2 கப் வாழைப்பழம் –…\nதிணை பணியாரம் என்ன தேவை திணை – 1/2 கப் அரிசி மாவு – 3 மேஜைக்கரண்டி கோதுமை மாவு – 3 மேஜைக்கரண்டி வெல்லம் –…\nநெல் பொரி உருண்டை, nel pori urundai\nகார்த்திக�� தீபம் அன்று கார்த்திகை பொரி செய்வது வழக்கம். என் வீட்டில் அவல் பொரி , நெல் பொரி செய்து படைப்பார்கள். இதில் நெய்யில் வறுத்த தேங்காய்…\nதேங்காய் பாயசம், பண்டிகை நாட்களில் செய்யும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. இந்த பாயசத்தில் தேங்காய் நிறைய அரைத்து, அதனுடன் சிறிதளவு அரிசியும் சேர்த்து, வெல்ல பாகு…\nசொஜ்ஜி அப்பம் மைதா அல்லது ரவா உபயோகித்து செய்யும் ஒரு இனிப்பு பலகாரம். இதுவும் போளி செய்வது போலவே தான், அனால் இதன் பூரணமும் செய்முறையும் சற்று வேறு.\nCopyright © 2019 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dilzem-p37079376", "date_download": "2019-12-07T19:30:30Z", "digest": "sha1:OBQYRIVNUEVQLGG3ST5C7AW23LV3LR5A", "length": 20088, "nlines": 287, "source_domain": "www.myupchar.com", "title": "Dilzem in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dilzem பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dilzem பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dilzem பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Dilzem-ன் பக்க விளைவுகள் மிகவும் குறைவே.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dilzem பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Dilzem-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Dilzem-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Dilzem ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Dilzem-ன் தாக்கம் என்ன\nDilzem மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Dilzem-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Dilzem ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வ���ும் மருந்துகளுடன் சேர்த்து Dilzem-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dilzem-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dilzem எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Dilzem உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDilzem உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Dilzem-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Dilzem மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Dilzem உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Dilzem செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Dilzem உடனான தொடர்பு\nDilzem-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Dilzem எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Dilzem -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Dilzem -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDilzem -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Dilzem -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/58292-new-whatsapp-update-to-have-in-app-browser.html", "date_download": "2019-12-07T19:37:33Z", "digest": "sha1:EMCTEAEADDDFDOM55S5Z5RZ7QLQYNDAE", "length": 12024, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வாட்ஸ்அப்பின் உள்ளேயே பிரவுசர��� - தயாராகும் புதிய அப்டேட் | New WhatsApp update to have in app browser", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nவாட்ஸ்அப்பின் உள்ளேயே பிரவுசர் - தயாராகும் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் நிறுவனம், ஆப் உள்ளேயே இயங்கும் புதிய பிரவுசர் வசதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய மொபைல் ஆப்பான வாட்ஸ்அப் வெளியிடும் புதிய அப்டேட்களுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அடுத்ததாக, ஆப்பினுள்ளேயே செயல்படும் புதிய பிரவுசர் சேவையை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி வரும் தகவலின்படி, வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வரும் லிங்க்குகளை திறக்கும் போது, அது கூகுள் குரோம் போன்ற வேறு ப்ரவுசருக்கு செல்லாமல், வாட்ஸ்அப்பின் சொந்த பிரவுசர் மூலம் ஆப் உள்ளேயே திறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய அப்டேட் மூலம், லிங்குகள் திறக்க மொபைல் எடுத்துக்கொள்ளும் நேரம் குறையும் என கூறப்படுகிறது. தற்போது, இந்த அப்டேட்டுக்கான பணிகள் நடைபெற்று வருவதால், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இந்த சேவை கிடைக்காது என்றும், விரைவில் தனி அப்டேட் மூலம் இது வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இன்-ஆப் பிரவுசர் அப்டேட், ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு பிறகு வந்த இயங்குதளங்களில் மட்டுமே செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரவுசர் மூலம் திறக்கப்படும் லிங்குகளை, ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாதாம். ஆனால், அடுத்தடுத்து வரும் அப்டேட்கள் மூலம், இந்த குறையும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇதுபோன்ற வாட்ஸ்அப் மெசேஜ்களை திறக்காதீர்கள் எச்சரிக்கை\nஆண்டிராய்டு Q-வின் பிரிவியூ தயார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\nகட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டது: சரத்பவார் மகளின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்\nவாட்ஸ்அப்பில் செட்டிங்கை மாற்றுங்கள்: இந்திய ராணுவம்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு: கத்திக்குத்தில் இருவர் காயம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=9434", "date_download": "2019-12-07T18:44:55Z", "digest": "sha1:BX42B5OVHIFV6DCTJRLI5RQH7J46M4FR", "length": 24251, "nlines": 200, "source_domain": "panipulam.net", "title": "தவத்திரு தனிநாயகம் அடிகளார்;", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோப���் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ரசிகர்களைச் சந்திக்க ஊர் ஊராகக் கிளம்பி விட்ட விஜய்\nயா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்- வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- 2011 »\nநெடுந்தீவைச் சேர்ந்த நாகநாதன் கணபதிப்பிள்ளை கென்றி ஸ்ரெனிஸ் லெஸ், கரம்பொன் சிசில் இராசம்மா தம்பதிகளுக்கு 02.08.1913 இல் அடிகளார் பிறந்தார். சேவியர் என்ற திருமுழுக்கு பெயர் கொண்ட இவர் யாழ்ப்பானத்திலுள்ள புனித அந்தோனியார் ஆங்கிலப்பாடசாலை, புனித சம்பத்திரீசியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப கல்வியை கற்ற இவர் 1931 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருத்துவ கல்லூரியில் சேர்ந்து பின்னர் கொழும்பு புனித பேர்;னாட் குருத்துவக் கல்லூரியிலும் குருத்துவக் கல���வியை கற்றார்.பின் உரோம நகரத்து குருத்துவப் பல்கழைக்கழகத்தில் கற்று கலாநிதிப் பட்டம் பெற்றார்.\n1938.03.19 இல் உரோமாபுரியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் தனது சேவியர் என்ற திருமுழுக்குப் பெயருடன் தனது தந்தையாரின் பரம்பரை மரபுப் பெயரான தனிநாயகம் என்பதை இணைத்துக்கொண்டார். பின் 1938.09.29 அன்று நெடுந்தீவில் புனித சவேரியார் ஆலயத்தில் முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.\n1940 – 1945 காலப்பகுதிகளில் தமிழ்நாடு வடக்கன்குளம் புனித குழந்தையேசு திறேசம்மாள் உயர்தர பாடசாலையில் துணை அதிபராக கடைமையாற்றிய இவர் தூத்துக்குடி திருமறை ஆயர் மேதகு கபிரியேல் பிறான்சிஸ் திபூர் சியூஸ் றோச் ஆண்டகையின் திருமறை மாவட்டத்திலும் பணியாற்றினார்.\n1945 – 1947 இல் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கழைக்கழகத்தில் முதுமானிப்பட்டம் பெற்ற இவர் பின்னர் அங்கேயே ஆராய்ச்சி புலமையாளராக கல்வி கற்றார். அக்காலப்பகுதியில் “தூத்துக்குடி தமிழ் இலக்கிய கழகம்” அமைத்து பல நூல்களை வெளியிட்ட இவர் 1949 ம் ஆண்டு “Nature in Ancient Tamil Poetry” என்ற ஆராய்ச்சி கட்டுரையை எழுதி அண்ணாமலைப் பல்கழைக்கழகத்தின் இலக்கிய முதுமானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பின் தமிழ்த்தூதின் முதல் படியாக வட, தென் அமெரிக்காவிலுள்ள பல்கழைக்கழகங்களிலும் சமூக சபைகளிலும் ஜப்பானிலும் தமிழ்மொழியினதும் தமிழினத்தினதும் பெருமைகளை எடுத்திக்கூறி விரிவுரைகள் நிகழ்த்தினார்.\nசென்னைத் தமிழ்வளர்ச்சிக்கழகம் யாழ்ப்பாணத்தில் நடத்திய தமிழ் விழாவில் “சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள்” என்ற பொருளில் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தலைமையில் சொற்பொழிவாற்றிய இவர் 1952 ம் ஆண்டு முதல் தமிழர் பண்பாடு – Tamil Culture என்ற ஆங்கில சஞ்சிகையை தனது தூத்துக்குடி தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் ஆரம்பித்தார். இதனால் தொடர்பற்று இருந்த தமிழியல் அறிஞர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும் கருத்துக்களை வெளியிடவும் நல்வாய்ப்பு ஏற்பட்டது.\nதமிழர் பண்பாட்டின் பெருமையை உலகம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து “தொல் தமிழ் கவிதையின் இயற்கை, செவ்விய இலக்கிய காலத்தமிழர், மனிதநேயம்” ஆகிய நூல்களை வெளியிட்டார். அதே காலப்பகுதியில் “தமிழ்த்தூது” என்;ற நூலையும் வெளியிட்ட இவர் கத்தோலிக்க தமிழ் எழ���த்தாளர் சங்கம் நிறுவி விழா எடுத்தார். இவ்விழாவில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பற்றி எழுதும் நூலுக்கு ரூபா 1000 பரிசு வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இலங்கைப் பல்கழைக்கழகத்து கல்வித்துறை விரிவுரையாளர் பதவியை ஏற்ற இவர் கொழும்பில் தமிழர்பண்பாட்டுக்கழகத்தை உருவாக்கினாhர்.\n1954 – 1955 ம் ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் தமிழ்த்தூதையும் கல்விச்சுற்றுலாக்களையும் மேற்கொண்டார்.\n1955 – 1957 ம் ஆண்டுகளில் லண்டன் பல்கழைக்கழத்தில் கலாநிதிப் பட்டப் படிப்பு மேற்கொண்ட இவர் Ancient European and Indian Systems of Education Compared with Special Reference to Ancient Tamil Education என்ற ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதினார்.\nபின் பல உலகநாடுகளுக்கும் தமிழ்த்தூது சென்ற இவர் 1961 ம் ஆண்டு மலேசியப் பல்கழைக்கழகத்தில் இந்திய கலைகள் பிரிவின் தலைவராகவும்\n1964 தைத்திங்களில் டில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டில் தமிழகமும் தமிழ்மொழியும் புறக்கணிக்கப்பட்டது இச்சம்பவத்தால் புண்பட்ட தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தாய்த்தமிழுக்கான உலகளாவிய கருத்தரங்கம் அல்லது மாநாடு ஏன் நடாத்தக்கூடாதென விவாதித்ததன் விளைவாக அங்கிருந்த அறிஞர்களை ஒன்றுதிரட்டி உலகத்தமிழாராச்சிமன்றதை முன்னின்று ஆரம்பித்தார்.\n1961 ம் ஆண்டு முதல் தமது இறுதி மூச்சுவரை அடிகளார் மன்றத்தின் செயலாளராகவே இருந்து மாண்புறச் செயற்பட்டார்.\n1967 இல் நடைபெற்ற 27 வது கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டின்போது இம்மன்றம் யுனெஸ்கோ ஆதரவுபெற்ற அமைப்பாக மாற்றப்பட்டது.\n1966 ம் ஆண்டு சித்திரையில் அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தின் முதலாவது மாநாடு மலேசிய நாட்டு அரசின் முழு ஒத்துழைப்போடு கோலாலம்பூரில் நடைபெற்றது.\n1968 தையில் இரண்டாவது மாநாடு சென்னையிலும் 1970 இல் மூன்றாவது மாநாடு பாரிசிலும் நடைபெற்றது. பின் 1974 ம் ஆண்டு அனைத்துலக தமிழாராய்ச்சியின் நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.\nஇறுதியாக வேலணையில் இடம்பெற்ற வான்புகழ் வள்ளுவர் விழாவில் “கண்களில் ஒளி மங்குகின்றது கைகளோ நடுக்கம் கொள்கிறது ஆனால் என் நினைவெல்லாம் தமிழின்மீது தவழ்ந்துகொண்டிருக்கிறது” என்று தமிழின்மீதுகொண்டிருந்த பற���றையும் பாசத்தையும் பறைசாற்றிய அடிகளார் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் உள்ள ஞானஒடுக்க இல்லத்தில் 1980 செப்ரெம்பர் முதலாம் நாள் இறையடிசேர்ந்தார்.\nPosted in வாரமொரு பெரியவர்\nOne Response to “தவத்திரு தனிநாயகம் அடிகளார்;”\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/12/31/google-celebrates-new-years-eve-with-colorful-party-doodle/", "date_download": "2019-12-07T20:05:49Z", "digest": "sha1:7OXR7ROLALMGECWTHJAT524SU66OUVJI", "length": 13304, "nlines": 175, "source_domain": "www.jaffnavision.com", "title": "2018 இற்கு குட்பை சொல்லும் கூகுள் (Video) - jaffnavision.com", "raw_content": "\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nயாழ். பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று (Video)\nயாழ். மாநகரசபை பாதீட்டை ஏன் எதிர்த்தோம்- விளக்குகிறார் பார்த்தீபன் (Photos)\nயாழ்ப்பாணத்தில் சிறுமி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வு\nவடக்கு ஆளுநராக முன்னாள் தலைமை நீதியரசரை நியமிக்க முயற்சி\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம்…\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக்…\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் காலை 8 மணிக்கு திறப்பு\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nஉயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nHome ஏனையவை 2018 இற்கு குட்பை சொல்லும் கூகுள் (Video)\n2018 இற்கு குட்பை சொல்லும் கூகுள் (Video)\nபுத்தாண்டு முன் இரவைக் கொண்டாடும் வகையில் ஒரு புதிய அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.\nஇதில் இரண்டு யானைக் குட்டிகள் பந்தை தூக்கி போட்டு விளையாடியபடி 12 மணி ஆகி 2019 ஆம் ஆண்டு பிறக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. இது குழந்தைகளை அதிகம் கவர்ந்துள்ளது.\nகடந்த செப்ரெம்பர்-04 ஆம் திகதி கூகுள் தனது 20 ஆவது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டடியது.\n1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர்-04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கூகுள் தளத்தை தற்போது உலகம் முழுவதும் சிறுவர்முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் 2019 புத்தாண்டு பிறக்கவிருப்பதை முன்னிட்டு கூகுளின் கடந்த கால டூடுல்கலெக்‌ஷன்கள் வெளியிடப்பட்டன. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nPrevious articleபுத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மூன்று நாடுகள்\nNext article12 இராசிகளுக்கும் 2019 புத்தாண்டு பலன்கள் எப்படி\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம் வீழ்ந்து பாதை தடை\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக் கொலை\nசூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை தெரியுமா\n2020 இல் பொதுமக்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்: வெளியானது அதிரடி அறிவிப்பு\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\nஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சீன விஞ்ஞானிகள் நால்வரும் பலி\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும���.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Liquor+drinking+in+Government+office+in+UP/1842", "date_download": "2019-12-07T19:26:59Z", "digest": "sha1:MNZP6XMWCHAXR52R4LPRDXHMPREPZXYH", "length": 8343, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Liquor drinking in Government office in UP", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nஇன்று மாலை இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச்சடங்கு\nசெல்லா நோட்டுகள் மூலம் மாநகராட்சிகளில் குவியும் வரி\nராஜுவ் கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகள்.. நளினியின் புத்தகம் நாளை வெளியாகிறது..\nவிமானநிலையங்களில் பார்க்கிங் கட்டணம் வரும் 28-ம் தேதி வரை ரத்து\n5.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் தனி விமானத்தில் பறந்த தொழிலதிபர் சிக்கினார்..\nஎச்சிலால் பந்தை மெருகேற்றினாரா விராட் கோலி..என்ன சொல்கிறது ஐ.சி.சி ..\nவயிறு வலிக்க சிரிக்க வெச்ச கவுண்டமணிய இப்படி கஷ்டப்படுத்துவது நியாயமா நெட்டிசன்ஸ்..\nரூபாய் நோட்டு சிக்கல்.. நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா\nபயங்கரவாதிகளுடன் மோதல்... 3 இந்திய வீரர்கள் வீர மரணம்\nபாலமுரளி கிருஷ்ணா மறைவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்\nபாலமுரளி கிருஷ்ணாவின் பாடலும் விருதுகளும்\nசெந்தில் பாலாஜியின் அரசியல் பாதை\nபிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்\n3 தொகுதி வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி\nரூபாய் நோட்டு விவகாரம்.. மகா ஜனங்களே..நீங்க என்ன நினைக்கிறீங்க\nஇன்று மாலை இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச்சடங்கு\nசெல்லா நோட்டுகள் மூலம் மாநகராட்சிகளில் குவியும் வரி\nராஜுவ் கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகள்.. நளினியின் புத்தகம் நாளை வெளியாகிறது..\nவிமானநிலையங்களில் பார்க்கிங் கட்டணம் வரும் 28-ம் தேதி வரை ரத்து\n5.5 கோடி பழைய ரூ���ாய் நோட்டுகளுடன் தனி விமானத்தில் பறந்த தொழிலதிபர் சிக்கினார்..\nஎச்சிலால் பந்தை மெருகேற்றினாரா விராட் கோலி..என்ன சொல்கிறது ஐ.சி.சி ..\nவயிறு வலிக்க சிரிக்க வெச்ச கவுண்டமணிய இப்படி கஷ்டப்படுத்துவது நியாயமா நெட்டிசன்ஸ்..\nரூபாய் நோட்டு சிக்கல்.. நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா\nபயங்கரவாதிகளுடன் மோதல்... 3 இந்திய வீரர்கள் வீர மரணம்\nபாலமுரளி கிருஷ்ணா மறைவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்\nபாலமுரளி கிருஷ்ணாவின் பாடலும் விருதுகளும்\nசெந்தில் பாலாஜியின் அரசியல் பாதை\nபிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்\n3 தொகுதி வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி\nரூபாய் நோட்டு விவகாரம்.. மகா ஜனங்களே..நீங்க என்ன நினைக்கிறீங்க\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190915_03", "date_download": "2019-12-07T20:30:41Z", "digest": "sha1:DZQFMCJXOQYGMQDGO75WLNI3PSM3ADQB", "length": 6800, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nதற்போது நடைபெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” இன் ஒரு பகுதியான களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் நேற்று (செப்டம்பர், 13) இடம்பெற்றது. இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையானது மத்திய வங்கி கட்டிடத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி கண்மூடித்தனமான முறையில் அங்குள்ள பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துவதாகவும் கொலை செய்வதாகவும் கிடைக்கபெற்ற உளவுத்துறை தகவலை அடுத்து இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்பிரகாரம் டீ - 56 மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகள், ���ல்எம்ஜிக்கள், கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள், சினைப்பர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் 07 தொடக்கம் 12 பேர் கொண்ட ஒரு பயங்கரவாதக்குழுவினர் தங்களது காவலில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க 100,000.00 அமெரிக்க டாலர் மீட்புத் தொகையினை பதிலீடாக கோரியிருந்தனர்.\nஇவ் அவசர நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் 6 எட்டு பேர் கொண்ட அணிகள், ஒரு ரிசர்வ் ஸ்ட்ரைக் போர்ஸ் குழுவினருடன் மற்றும் மற்றுமொரு எட்டு பேர் கொண்ட குழுவினரும் இணைந்து மேற்கொண்ட ஒரு ஒத்திகை பயிற்சி நடவடிக்கையையினூடாக அனைத்து வங்கி ஊழியர்களையும் மீட்டுள்ளனர். பெல் 212 உலங்குவானூர்தி மூலம் கட்டிடத்தின் மேல்பகுதிக்கு சென்றடைத்த அதேவேளை தரைப்படைகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புக்களையும் கொம்பட் ரைடர்கள் வழங்கினர். மேலும், நகர்புற சண்டை நடவடிக்கையில் சிறப்பு பயிற்சி பெற்ற விசேட படையினர் வங்கி கட்டிடத்திற்குள் சிக்கிய வங்கி ஊழியர்களை மீட்பதற்காக இணைந்திருந்தனர். சிறந்த ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதுடன், அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.\n10ஆவது முறையாகவும் இலங்கை இராணுவம் ஏற்பாடுசெய்துள்ள இவ்வருடாந்த களமுனை கூட்டு முப்படை பயிற்சியில் 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் கலந்துகொள்வதுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட இராணுவ பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பாளர்களும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/02/07/burns/", "date_download": "2019-12-07T19:44:53Z", "digest": "sha1:C4UW3LQGAZZX4HGBFGETPUIIFUTZ7IWI", "length": 7023, "nlines": 112, "source_domain": "lathamagan.com", "title": "தன்னையே எரிக்கும் பாறை | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nகருமுத்தென அசைந்து வருபவள்\tநிஷாதன் எனும் வேடன்\nP\tPoems\tபின���னூட்டமொன்றை இடுக\nமுகம் எரிந்து தலைகுனிந்து செல்பவனுக்கு\nதன் முகம் தெரிந்துவிடும் பயமில்லை\nஒரே சொற்களை திரும்பத்திரும்பச் சொல்பவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகருமுத்தென அசைந்து வருபவள்\tநிஷாதன் எனும் வேடன்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541422/amp", "date_download": "2019-12-07T19:13:29Z", "digest": "sha1:FAY3S5OPMEIMZD25QS2RQGXDP253VJZW", "length": 11007, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Racecourse at Bangalore Racecourse | பெங்களூரு ரேஸ்கோர்சில் பந்தய குதிரை தோற்றதால் பணத்தை கேட்டு ரகளை: போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nபெங்களூரு ரேஸ்கோர்சில் பந்தய குதிரை தோற்றதால் பணத்தை கேட்டு ரகளை: போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு\nபெங்களூரு: பெங்களூரு ரேஸ்கோர்சில் குதிரை பந்தயம் நடந்தபோது ஒரு குதிரை கீழே விழுந்து தோற்று போனது. இதனால் அந்த குதிரை மீது பந்தயம் கட்டிய ரசிகர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் குதிரைப்பந்தய மைதானம் (ரேஸ்கோர்ஸ்) உள்ளது. அங்கு குளிர்கால சீசனுக்கான முதல்நாள் பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளமான குதிரைப்பந்தய ரசிகர்கள் தங்கள் அபிமான குதிரைகள் மீது பணம் கட்டினர்.\nஅப்போது, பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடிய குதிரைகளில் ஒன்று நிலை தடுமாறி குப்புற கீழே விழுந்தது. இதில் அக்குதிரையின் கால் முறிந்து தோற்றுப்போனது. மேலும் இந்த விபத்தில் மூன்று ஜாக்கிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதற்கிடையே, கீழே விழுந்த குதிரை மீது பணம் கட்டியவர்கள், தாங்கள் கட்டிய பணத்தை திருப்பித் தரும்படி டர்ப் கிளப் ஊழியரிடம் கேட்டனர். ஆனால், அவர் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார். இதனால், கீழே விழுந்த குதிரை மீது பணம் கட்டிய நூற்றுக்கும் மேற்பட்டோர் ரகளையில் ஈடுபட்டனர். டர்ப் கிளப்பில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். பணம் கொடுக்க மறுத்தவரையும் தாக்கினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nபாதுகாப்பான குடிநீர் என்பது இனி கானல்நீர் குடிக்கும் தண்ணீரில் வெடிக்கும் பிரச்னை\nஆசிரியர்களுக்கு எதிராக நித்தியானந்தா குதர்க்க கேள்வி\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஎன்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nநீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\nநேபாளத்தில் நடைபெறும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கம் வென்று சாதனை\nநீதி என்பது உடனடியாக இருக்க முடியாது; பழிவாங்குவதாக இருந்தால் அது நீதி என்ற தன்மையை இழக்கும்: தலைமை நீதி எஸ்.ஏ.பாப்டே கருத்து\nநீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது: தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nஉத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி பேட்டி\nகடந்த நவம்பர் மாதம் திருப்பதி உண்டியலில் ரூ.93.77 கோடி காணிக்கை\nஉலகளவில் பாலியல் வன்கொடுமைகளின் தலைமையிடமாக இந்தியா பார்க்கப்படுகிறது: ராகுல் காந்தி எம்.பி. பேச்சு\n4 பேர் என்கவுண்டரில் சுட்ட���க்கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\nஉ.பி.யில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகிலேஷ் யாதவ் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966180/amp?ref=entity&keyword=Kailasanathar%20Temple", "date_download": "2019-12-07T20:11:10Z", "digest": "sha1:ALFR4FX7WFXW5MQQTST4SNVDEAYL7XGQ", "length": 10121, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கோயில் நிலத்தை பட்டா வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோயில் நிலத்தை பட்டா வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்\nசேலம், நவ.5: தமிழகத்தில் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் வந்த 50க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றை அளித்தனர். அதில், தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கவும், தனியாருக்கு விற்பனை செய்யவும் முடிவெடுத்துள்ளது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும், என குறிப்பிட்டிருந்தனர்.\nஇதேபோல், மாநகராட்சியின் 5வது கோட்டம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அவர்கள் கூறுகையில் “5வது கோட்டத்தில் உள்ள முருகன் நகர், ராஜராஜ நகர், நியூ அருண் நகர், கண்ணதாசன் நகர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த சில தினங்களாக பெய்த மழையால், அப்பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கால்வாய், சாலை வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேறவில்லை. தற்போது கொசு உற்பத்தி கூடாரமாக மாறி வருகிறது. எனவே இதனை சீரமைக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்தனர்.தலைவாசல் அடுத்த சிறுவாச்சூர் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எருமைகாரன் ஓடைக்காடு பகுதியில் வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கென தனியாக சுடுகாடு ஏதும் இல்லை. இதனால் அப்பகுதியில் யாரேனும் உயிரிழந்தால், எருமைகாரன் ஓடைக்குள் வைத்து தகனம் செய்து வருகிறோம். நேற்று முன்தினம் கூட இருவரது உடல்கள் அவ்வாறு ஓடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே எரியூட்டும் தகனமேடை அமைத்து தர வேண்டும், என தெரிவித்தனர்.\nசேலத்தில் வரும் 6, 7ம் தேதி இலவச நீரிழிவு, கால் நரம்பு பரிசோதனை முகாம்\nதற்கொலை கடிதம் வைத்து விட்டு மாயமான தம்பதி\nபனமரத்துப்பட்டி விவசாயிகள் காய்கறி விதைகள் மானிய விலையில் பெற அழைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்லையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்\nதிருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை\nஇடைப்பாடி புதன்சந்தையில் ₹40 லட்சத்துக்கு வர்த்தகம்\nமேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்\nஇடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காய அறுவடை துவக்கம்\nகெங்கவல்லி விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயணம்\n× RELATED தானமாக எழுதி தர அதிகாரிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%27%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%27_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:55:22Z", "digest": "sha1:46NWFFLDOJKXSDXDNA2HR2NZC2RFPRD7", "length": 8186, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம் - விக்கிசெய்தி", "raw_content": "நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம்\nஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.\n15 டிசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\n9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\nஞாயிறு, ஜனவரி 1, 2012\nவேதியியலில் 2009 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளித் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு 2012 புத்தாண்டையொட்டி பிரித்தானிய அரசாங்கத்தின் உயரிய சிவில் விருதான நைட்ஹுட் எனப்படும் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு சிதம்பரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளராகப் பணியாற்றுகிறார்.ரைபோசோம்கள் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டமைக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n2010 ஆம் ஆண்டில் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற உருசியாவில் பிறந்த ஆந்திரே கெயிம், கொன்ஸ்டண்டீன் நவசியோலொவ் ஆகியோருக்கும் சர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், ஐபேட் போன்றவற்றை வடிவமைத்தவரான ஜோனதன் ஐவிக்கும் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு 'சர்' பட்டம், பிபிசி, டிசம்பர் 31, 2011\nராமகிருஷ்ணனுக்கு சர் பட்டம், தினமலர், டிசம்பர் 31, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/18", "date_download": "2019-12-07T20:19:08Z", "digest": "sha1:PKFE6S5MRLAW7F7IQRVVWWJXYXN5HZ5K", "length": 7190, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/18\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகோதும் என்று எண்ணி; தனது பெயரைச் சுருக்கிக் கலீலியோ என்று வைத்துக் கொண்டார்.\n5. கலீலியோவால் இத்தாலிக்குப் பெருமை\nஇந்த அற்புத மனிதன் சலீலியோ கி.பி. 1564-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பதினைந்தாம் நாள், புகழ்பெற்ற இத்தாலிய நாட்டில் உள்: பைசா என்ற நகரத்திலே பிறந்:tர்.\nஐரோப்பா சண்:::த்தின் தெற்குப் பகுதியிலே அமைந் துள்ள ஒரு சிறிய தீபகற். நாடு இத்தாலி. அது உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளையும். வானியல் ஆய்வாளர் களையும், தந்துவ ஞானிகளையும், கவிஞர் பெருமக்களை யும், வரலாற்றுப் பேரறிஞர்களையும், அரசியல் வல்லுநர் களையும், ஈன்றளித்த புகழ்வாய்ந்த நாடுகளுள் ஒன்று.\nவள்ளுவன் தன்னை ஈன்றுவான் புகழ் கொண்ட தமிழ் நாட்டைப் போலவே, கலீலியோ போன்ற எண்ணற்ற செயல் வீரர்களை உலகுக்கு அளித்துப் பெருமை பெற்ற நாடுகளில் ஒன்று இத்தாலி\nஅலீலியோ பிற்காலத்தில் உலகமே வியக்கத் தகுந்த தத்துவ மேதையாகவோ, உலகமே அதுவர்ை பார்த்திராத வானியல் புதுமைகளைக் கண்டு பிடிப்பவராகவோ ஆவார் என்று அக்க்ாலத்தில் எவர் முன் கூட்டி அறிந்தார்: சிறு வராக அவர் இருந்த காலத்தில் அவர் விளையாடிய ஒவ்வொரு விளையாட்டுச் சம்பவமும், விஞ்ஞானத்திற்கு வித்தாக அமையும் என்று எவருமே அப்போது உணர்ந்த வர்கள்.அல்லர்.\nகலீலியோ தந்தை பெயர் வின்சென்சோ கலீலியாகும்: அவர் ஒரு வணிகர்; அத்துடன் அவுர் கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும் விளங்கி, நற்புகழ்பெற்றவர் ஆவா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 08:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81.pdf/8", "date_download": "2019-12-07T18:59:37Z", "digest": "sha1:VT53I77M3VQ6QX6NN6XFKRDA2NHM5N5D", "length": 6425, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன்பாகு.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅவனுக்கு இருந்தும் வெட்கத்தினால் கேட்காமல், போட்டதைச் சாப்பிட்டு எழுந்தான்.\nஅந்தத் தேன்பாகை அந்த வீட்டுக்காரர்கள, ரேழிக்கு அருகில் உள்ள ஒர் அறையில் ஒரு பானையில் வைத்துத் தொங்க விட்டிருந்தார்கள் எறும்பு வராமல் இருக்க அப்படிச் செய்திருந்தார்கள். கோபாலன் அதனைக் கவனித்தான். இரவு யாரும் அறியாமல் அதை எடுத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்தான்.\nதான்விடியற்காலையில் எழுந்து ஆற்றுக்குச் சென்று நீராடுவது வழக்கமென்றும், அதனால் ரேழித் திண்ணையில் படுத்துக் கொள்வதாகவும் சொன்னான். அப்படியே அங்கேபடுத்திருந்தான். உறக்கமே வரவில்லை. தேன் பாகின் நினைவாகவே இருந்தான்.\nநள்ளிரவு ஆயிற்று, மெல்ல எழுந்திருந்து அந்த அறையில் புகுந்து மேலே மிக உயரத்தில் தொங்க விடப்பட்டிருந்த தேன்பாகுச் சட்டியைப் பார்த்தான். அங்கே சார்த்தியிருந்த ஒரு கோலை எடுத்து அதனால் அந்தச் சட்டியின் அடியில் குத்தினான். அது பழைய சட்டியாதலால் பொத்துக் கொண்டுத் தேன்பாகு கீழே ஒழுகியது. ஆவென்று வாயைத் திறந்து அதைக் குடித்தான், தேன்பாகு தரதரவென்று விழுந்ததனால் அவன் மேலெல்லாம் அபிஷேகம் பண்ணியது போல் ஆயிற்று. உடம்பெல்லாம் தேன்பாகு; ஒரே பிசுக்கு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2019, 09:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/astronomy/dharapuram-people-hearing-a-strange-noise-coming-from-the-sky", "date_download": "2019-12-07T19:53:42Z", "digest": "sha1:REYEGNHZVLYYZD76CJM32SHUWXEA3IB4", "length": 55170, "nlines": 276, "source_domain": "www.vikatan.com", "title": "தாராபுரம் பகுதிய���ல் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா? #DoubtOfCommonMan|Dharapuram people hearing a strange noise coming from the sky", "raw_content": "\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அத��காரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை ந���ரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிர��்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலா���ா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\n\"ஒரு நாளைக்கு சிறியதும் பெரியதுமா பல டன் விண்கற்கள் பூமி மேல விழுந்துக்கிட்டுதான் இருக்கு. எல்லா விண்கற்களும் பூமியில் விழுவதில்லை. பூமியை நோக்கி வரும்போதே பெரும்பாலான விண்கற்கள் எரிந்து சாம்பலாகிவிடும்.\"\nபூமியை நோக்கி வரும் விண்கல்\n‘பெர்முடா முக்கோணத்தின் மேல் பறக்கும் விமானம் மாயமாகிவிடும்’, ‘இந்த தீவுக்குச் சென்றவர்கள் உயிரோடு திரும்பியதாக வரலாறே இல்லை’ என்பதுபோல பல விசித்திரமான, விடை தெரியாத சம்பவங்களைக் கேள்விப்பட்டு வியந்திருக்கிறோம். அப்படியொரு சம்பவம் நம் ஊரில் நடந்தால், அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.\nவிகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் நியாஸ் அலி என்ற வாசகர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். \"கடந்த 26.09.2019 அன்று காலை 9.00 மணியளவில் தாராபுரம், மூலனூர், அலங்கியம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 50 கி.மீ சுற்றளவில் ஒரே நேரத்தில் அதிபயங்கர சத்தம் கேட்டது. இது குறித்து உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆனால், எதனால் இந்தச் சத்தம் வந்தது என்று இன்றுவரை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. அந்தச் சத்தம் ஏன் கேட்டது என்று கண்டறிந்து சொல்ல முடியுமா\" என்பதுதான் அவருடைய கேள்வி.\nஇரண்டு நிலாக்களுடன் உலா வரும் விண்கல்... “ஜஸ்ட் மிஸ்” ஆன பூமி..\nஇந்தக் கேள்விக்கு விடைதேடி களத்தில் இறங்கினோம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nமுதலில் நமக்கு கேள்வி அனுப்பிய நியாஸ் அலியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.\n\"என்னோட சொந்த ஊர் தாராபுரம். இப்போ நான் ஈராக்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். தினமும் வீட்டுக்கு போன் பண்ணிப் பேசுவேன். அப்படி அன்னைக்கு வீட்ல பேசிக்கிட்டு இருக்கப்ப, வானத்துல ஏதோ வெடிச்சத்தம் கேட்டுச்சுன்னு சொன்னாங்க. வாட்ஸ் அப்லயும் இந்தச் செய்தியைப் பார்த்தேன். என்ன சத்தம்னு கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பினேன். பதிலே வரலை. யாருக்கும் எந்தத் தகவலும் தெரியலை. அதிகாரிகளுக்கு அந்தச் சத்தத்துக்கான காரணம் என்னன்னு தெரியலே. சுனாமி, நிலநடுக்கம்னு மக்கள் பயத்துல இருக்காங்க. ஏதாவது அசம்பாவிதத்தோட அறிகுறியா இருக்குமோன்னு பயமாயிருக்கு. அது என்னன்னு நீங்களாவது விசாரிச்சு சொல்லுங்க” என்றார்.\nஇதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்.\nசத்தம் கேட்டதாகச் சொல்லப்படும் தாராபுரம், காங்கேயம் பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணையில் இறங்கினோம். ‘வானத்துலருந்து 'டமார்'ன்னு சத்தம் கேட்டது’ எனப் பலரும் ஒரே டோனில் உறுதி செய்தனர்.\nகாங்கேயம் தாலுகா, ஊதியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முத்துக்குமார் என்பவரிடம் பேசினோம். \"வெடிச்சத்தம் கேட்டப்ப ஆட்டோ ஸ்டாண்ட்லதான் இருந்தேன். ஏதோ அசம்பாவிதம் நடந்தமாதிரி மிகப்பெரிய அதிர்வோட சத்தம் கேட்டுச்சு. எல்லாருமே மிரண்டுபோயிட்டோம்\" என்றார்.\nதாராபுரம் அருகேயுள்ள குள்ளாயிபாளையம் பகுதியில்தான் அந்த வெடிச்சத்தம் கேட்டது என்று சிலர் சொல்ல, அந்த ஊருக்குச் சென்றோம். குள்ளாயிபாளையத்தைச் சேர்ந்த முதியவர் கிட்டுச்சாமியிடம் விசாரித்தோம், \"காலையில 10 மணி இருக்கும். திடீர்னு ப���ரிய வேட்டு வெடிச்ச மாதிரி சத்தம் கேட்டுச்சு. ஊருக்குள்ள எங்கேயோ விமானமோ, ஹெலிகாப்டரோ விழுந்துடுச்சின்னு ஆளுங்க எல்லாம் வண்டியில போயி தேடுனாங்க. எங்கயுமே எதுவுமே கிடைக்கலை. என் வாழ்க்கையில இதுவரைக்கும் அந்த மாதிரியான ஒரு சத்தத்தைக் கேட்டதில்லை\" என மிரட்சியாகச் சொன்னார்.\nகுள்ளாயிபாளையத்தைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் முருகேசன், ``பக்கத்து ஊர்ல பல நூறு ஏக்கரில் பவர் பிளான்ட் ஒண்ணு இருக்குங்க. அதுதான் வெடிச்சிடுச்சின்னு எல்லாரும் சொன்னாங்க. அங்க போய்ப் பார்த்தோம், ஒண்ணுமே நடக்கலை. பழநி, உடுமலை வரைக்கும் சத்தம் கேட்டதா அங்கிருந்து எனக்கு போன் பண்ணாங்க” என்றார்.\n\"தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26.09.2019 அன்று காலை 9.30 மணியளவில் வெடிச்சத்தத்துடன் கூடிய அதிர்வு உணரப்பட்டது உண்மைதான். விசாரணை செய்ததில் சத்தம் எங்கிருந்து வந்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்தச் சத்தம் அரசுப் பதிவேடுகளில் பதிவாகியிருக்கிறதா\nதாராபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் இதுபற்றிக் கேட்டோம்.\n\"தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26.09.2019 அன்று காலை 9.30 மணியளவில் வெடிச்சத்தத்துடன்கூடிய அதிர்வு உணரப்பட்டது உண்மைதான். விசாரணை செய்ததில் சத்தம் எங்கிருந்து வந்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இதுபற்றி திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளித்திருக்கிறோம்\" என்றார்.\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயனைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டோம். “நான் திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றதற்கு முதல் நாள் அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. நானே பத்திரிகைகளில் பார்த்துதான் அதுபற்றித் தெரிந்துகொண்டேன். அந்தச் சத்தத்தால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. இருந்தாலும் அந்தச் சத்தம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்துவருகிறோம். காரணம் தெரிந்ததும் தெரிவிக்கிறோம்” என்றார்.\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன்\n\"சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து சிறிய விமானங்களின் மூலம், தாராபுரம் அருகிலுள்ள உப்பாறு அணைக்கு வந்து ராணுவத்தினர் பயிற்சி எடுத்துச் செல்கின்றனர். அப்போது விமானத்தின் ���ீசல் டேங்க் ஏதாவது வெடித்துச் சிதறியிருக்கலாம்\" என்று இப்பகுதியில் ஒரு பேச்சு நிலவுகிறது. \"குவாரிகளுக்கு அதிகளவு வெடிகளைப் பயன்படுத்தியதால் சத்தம் எழுந்திருக்கலாம்\" என்று சிலர் சொல்கிறார்கள். `சக்திவாய்ந்த இடி விழுந்திருக்கலாம்’ என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. இதில் எது நடந்திருந்தாலும், 100 கி.மீ வரையெல்லாம் நிச்சயமாக சத்தம் கேட்டிருக்காது.\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nசரி, என்னதான் காரணமாக இருக்கும்\nவானியல் ஆய்வுகளில் ஆர்வமுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானிடம் பேசினோம்.\nதமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்\n``26.9.2019 அன்று காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் வானம் தெளிவாக இருந்திருக்கிறது. சத்தம் கேட்டதாகச் சொல்லப்படும் நேரத்தில் அந்தப் பகுதிகளில் மழையோ, மழைக்கான மேகங்களோ இல்லை. கிட்டத்தட்ட 100 கி.மீ வரை அந்தச் சத்தம் கேட்டிருக்கிறது என்றால், அது வானத்தில் இருந்து வந்த விண்கல்லால்கூட ஏற்பட்டிருக்கலாம். எல்லா விண்கற்களும் பூமியில் விழுவது கிடையாது. பெரும்பாலானவை பூமியின் மேற்பரப்பிலேயே வெடித்துச் சிதறிவிடும். அந்தச் சத்தமாகத் தான் இருந்திருக்கும். சமீபத்தில் ரஷ்யாவில் விண்கல் விழுந்தபோதும், இதேபோல ஒரு பெரும் சத்தம் அங்கு கேட்டிருக்கிறது. இது வழக்கமாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.\nஇதை உறுதி செய்ய கலிலியோ அறிவியல் மையத்தின் இயக்குநர் சத்திய மாணிக்கத்தைத் தொடர்புகொண்டோம்.\n“இன்னைக்கு எல்லாத்தையுமே நாம செயற்கைக்கோள் மூலமாகக் கண்காணிச்சிக்கிட்டு இருக்கோம். அப்படியிருக்க, நம்முடைய கண்காணிப்புகளை மீறி, விண்கல் பூமியைத் தாக்கியிருக்க வாய்ப்பில்லை. 50 கி.மீ-க்கும் மேல் இந்தச் சத்தம் கேட்டிருக்குன்னு சொல்றப்ப, டன் கணக்கில் வேற்றுப்பொருள் வந்து பூமியைத் தாக்கியிருக்கணும். அப்படி ஒண்ணு வந்திருந்தா, நம்ம விஞ்ஞானிகளுக்கு அது தெரிஞ்சிருக்கும். அதுமட்டுமல்லாம, பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.\nபூமித்தட்டின் நகர்வுகூட இப்படியான சத்தத்தை ஏற்படுத்தும். 1987-88 காலகட்டத்தில் கம்பம் பகுதியில் நில நடுக்கம் வந்தது. கிட்டத்தட்ட 40 கி.மீ பூமிக்கு அடியில் பெரிய சத்தம் கேட்டுருக்கு. பூமிக்கடியில் சில கி.மீ நீளமான ���ாறை லேசாக நகர்ந்ததால் அந்தச் சத்தம் கேட்டதாக ஆய்வில் தெரியவந்தது.\nஎனவே, சத்தத்தை வைத்து மட்டுமே, இதுதான் காரணமென சொல்லிவிட முடியாது. எல்லாவற்றிற்கும் மையப்புள்ளி ஒன்று இருக்கும். எனவே, எந்த இடத்தில் அதிக சத்தம் கேட்டது என்பது குறித்த தகவலை வைத்து ஆய்வு நடத்தினால், இதற்கான விடை நிச்சயமாகக் கிடைக்கும்.\nபாதுகாப்புத்துறை அமைப்புகள் ஆய்வுக்காக ஒருசிலவற்றை விண்ணுக்கு அனுப்பி பரிசோதனை செய்து பார்ப்பார்கள். அதில்கூட ஏதாவது தவறு நடந்திருக்கலாம். மக்களுக்கு அதனால் ஏதும் பாதிப்பில்லை என்கிற பட்சத்தில் அதை வெளியே சொல்லாமல் விட்டுவிடுவார்கள். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்க அரசு பதில் சொல்லித்தான் ஆகணும். பாதிப்பில்லைன்னாவது அரசு சொல்லியிருக்கலாம்” என்றார்.\n\"அந்தச் சத்தம் நிச்சயமாக வானில் இருந்து வந்த விண்கல்லால்தான் ஏற்பட்டிருக்கும்.\"\nமுதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்\nமத்திய அரசின் விக்யான் பிரசார் அமைப்பைச் சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றோம்.\n``வானத்தில் உயரமான இடத்தில் ஏதாவது ஒரு வேதியியல் நிகழ்வு நடந்திருந்தால்தான் இப்படியான சத்தங்கள் கேட்கும். 50 கி.மீ தூரத்துக்கு சத்தம் கேக்குற அளவுக்கு தரையில் ஒரு நிகழ்வு நடந்திருந்தால், அது நிச்சயமாக ஒருபெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். எனவே, அந்தச் சத்தம் நிச்சயமாக வானில் இருந்து வந்த விண்கல்லால்தான் ஏற்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு சிறியதும் பெரியதுமா பல டன் விண்கற்கள் பூமி மேல விழுந்துக்கிட்டுதான் இருக்கு. எல்லா விண்கற்களும் பூமியில் விழுவதில்லை. பூமியை நோக்கி வரும்போதே பெரும்பாலான விண்கற்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட சைஸைவிட பெருசா இருந்தா, அந்த விண்கல் முழுசா எரிஞ்சிடாது. அப்படியானது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பூமியில் விழும்போது கண்டிப்பாக சத்தத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், எந்த ஒரு பொருளும் செங்குத்தாக கீழே விழுவதைவிட, பக்கவாட்டிலிருந்து விழும்போது அதன் வேகமும் தாக்கமும் அதிகமாக இருக்கும்.\nஇதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே க்ளிக் செய்து பதிவு செய்யுங்க\nகச்��ா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nபல ஆயிரம் கி.மீ பயணித்து வரும் விண்கல்லானது, பூமிக்கு மேலே உள்ள அடர்த்தியான காற்றுப் பகுதிக்குள் நுழையும் போது இப்படியான சத்தங்கள் ஏற்படும். ஒலியின் வேகத்தைவிட ஒரு பொருள் செல்லும்போது இப்படியான ஒரு உறுமல் சத்தத்தை ஏற்படுத்தும். அதை 'சோனிக் சவுண்ட்' என்று சொல்லுவார்கள். உலகத்தின் பல இடங்களிலும் இப்படி விண்கல் விழுந்தபோது சத்தங்கள் எழுந்திருக்கின்றன.\nசூரியனைச் சுற்றி வரும் விண்கற்களில் ஒரு மீட்டருக்கும் மேல் அளவுள்ள அனைத்து விண்கற்களையும் கணக்கெடுத்து அதை நுண்ணோக்கியால் நம்முடைய விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். எனவே, ஒரு மீட்டருக்கும் குறைவான அளவுள்ள சிறிய விண்கல்தான் பூமிப்பரப்பில் நுழைந்திருக்கிறது. அதுவும் காற்றின் அழுத்தத்தாலும் உராய்வாலும் விரிசல் ஏற்பட்டு சுக்குநூறாக கீழே விழுந்திருக்கும். இரவு நேரங்களில் நடந்திருந்தால் அது வானில் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். பகலில் சத்தம் கேட்டதால், அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. எனவே, தாராபுரத்தில் நடந்த நிகழ்வையும், உலகில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, விண்கல்தான் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். மற்றபடி அச்சம் கொள்கின்ற அளவுக்கு இதில் வேறு எதுவும் இல்லை” என்றார்.\nஇதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81512.html", "date_download": "2019-12-07T19:03:29Z", "digest": "sha1:DGZ7YZP5JAFTNZ6G375IO6U25JSNINJD", "length": 5403, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "முக்கிய அறிவிப்பை வெளியிடும் பொன் மாணிக்கவேல் படக்குழு..!! : Athirady Cinema News", "raw_content": "\nமுக்கிய அறிவிப்பை வெளியிடும் பொன் மாணிக்கவேல் படக்குழு..\nசார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டார்கள்.\nஇதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.\nஇப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/page/205/", "date_download": "2019-12-07T18:57:25Z", "digest": "sha1:YIGCEJBREM6IMM4MX7RGLBA73PSID26Z", "length": 9331, "nlines": 132, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழ்ஹிந்து | தமிழரின் தாய்மதம் | Page 205", "raw_content": "\nவெற்றியைத் தந்திடுவாள் காளி - பாரதி. [மேலும்..»]\nபிள்ளையாரைப் பற்றி பாரதி எழுதிய எளிய, இனிய கவிதை – கணபதியின் படத்துடன், உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வால்பேப்பராக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஓம்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\n[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்\nசிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்\nஅரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி\nஇந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nதவத்திறம��� பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30\nகம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nநமது கோவில்களில் நவீன மாற்றங்கள்\nபாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/tag/china-immigration/", "date_download": "2019-12-07T19:49:35Z", "digest": "sha1:LPRCJAFOWE6OGPEPIWFIQ6MEKXXZ4C5M", "length": 8945, "nlines": 129, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "China immigration Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nஉட்கட்சி பூசல் கட்சி அழிந்து விடும் -அன்வார் எச்சரிக்கை\nபோதைபொருள் விநியோகம் பாலகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை லட்சுமிதேவி விடுதலை\nVIDEO – ஆள்யின்றி ஆடும் ஊஞ்சல் – திகிலூட்டும் காணொளி\nஅன்வார் பாணியில் கண்ணில் காயம் ஏற்படுத்தப்படும் என மிரட்டப் பட்டேன் – கலைமுகிலன் சாட்சியம்\nஇராட்ச முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nகோலாலம்பூர் நவ 21 – சைபர் ஜெயாவிலுள்ள அலுவலக கட்டிடத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின்போது இணய‌ மோசடி கும்பலைச் சேர்ந்த சீன பிரஜைகள் தங்களது உயிரையும்…\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப��� போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20190811_02", "date_download": "2019-12-07T20:31:49Z", "digest": "sha1:SPK2N5KY6D3ADSU3XG5HIARULHGB2XBC", "length": 2947, "nlines": 10, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 8/11/2019 9:18:13 PM சுத்தமான மற்றும் அழகான கடற்கரை பராமரிக்க கடற்படையின் பங்களிப்பு\nசுத்தமான மற்றும் அழகான கடற்கரை பராமரிக்க கடற்படையின் பங்களிப்பு\nகடற்கரை சுத்தம் செய்வதற்கான மற்றொரு கட்டமாக 2019 ஆகஸ்ட் 10, அன்று தலைமன்னார் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நடத்தப்பட்டது.\nஅதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த இந்த திட்டத்தில் தலைமன்னார் கட்டுகரங்குடிரிப்பிலிருந்து ஊருமலை வரையிலான கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்த துப்புரவு முயற்சியால் ஒரு பெரிய குவியல் பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகள் அகற்றப்பட்டன.\nதீவைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக நமது கடலோரப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பது அனைவரின் பொறுப்பாகும், இதுபோன்ற பிரச்சாரங்களைத் தொடங்குவதன் மூலமும் உதவுவதன் மூலமும் இலங்கை கடற்படை எப்போதும் பாதுகாப்பிற்காக உறுதியுடன் உள்ளது.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/writer-prabhanjan-expired/", "date_download": "2019-12-07T19:54:33Z", "digest": "sha1:4GVLN76N2LWTCHCRTMT6AS2JIJ7APC32", "length": 14619, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 74.\nகடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட��டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபஞ்சன் இன்று காலமானார்.\nஎழுத்தாளர் பிரபஞ்சன் 1995 ஆம் ஆண்டு அவரது வானம் வசப்படும் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார். மேலும், மகாநதி, மானுடம் வெல்லும் போன்ற நாவல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் பிரபஞ்சன் எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் அவர் பெற்றுள்ளார். இவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சாகித்ய அகடாமி மகாநதி வானம் வசப்படும்\nPrevious Postசொராபுதீன் வழக்கு : 22 பேர் விடுவிடுப்பு.. Next Postஅமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ராஜினாமா..\nஎழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந���து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/", "date_download": "2019-12-07T18:36:10Z", "digest": "sha1:IT7MZ5MDNY6QSGOEM73QMOFMATJAOSR4", "length": 13288, "nlines": 409, "source_domain": "tamil.mykhel.com", "title": "கிரிக்கெட்: லைவ் ஸ்கோர், செய்திகள், அட்டவணை, முடிவுகள் | Cricket: Live Scores, News, Schedule, Results in Tamil - myKhel Tamil", "raw_content": "\nMatch 14 - வரவிருக்கும்\n1st Test - வரவிருக்கும்\n9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nஒன்னும் சரியில்லை.. சொதப்பிய இளம்...\n25 பந்தில் 26 ரன்கள்.. படுமோசம்.....\nஇறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி...\nஅந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம்.. இந்தியாவிற்கு...\nஇந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்.. 2 டே- நைட்...\nரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான்...\nஎன்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம...\nரிஷப் பந்த் திறமையானவர்தான்... ஆனால் அவர் கிட்ட...\nபாக்கெட்டில் 399 சிக்சர்கள்.. ஒன்னு அடிச்சா...\nவிராட் கோலியை அவுட் ஆக்குவது எப்படி.. வீரர்களுக்கு...\n9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nஒன்னும் சரியில்லை.. சொதப்பிய இளம் வீரர்கள்.. யுவராஜ் சிங் போட்ட பரபர ட்வீட்\n25 பந்தில் 26 ரன்கள்.. படுமோசம்.. நான் ஒழுங்கா ஆடலை.. செய்த தப்பை ஒப்புக் கொண்ட கேப்டன் கோலி\n ஒரே ஒரு போட்டிக்கு கட்டப்பட்ட பெரிய “பெட்” தொகை.. அதிர வைக்கும் டிஎன்பிஎல் விசாரணை\nககிஸோ ரபாடா தென் ஆப்பிரிக்கா\nஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ்\nஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ்\nVernon Philander தென் ஆப்பிரிக்கா\nMujeeb Ur Rahman ஆப்கானிஸ்தான்\nககிஸோ ரபாடா தென் ஆப்பிரிக்கா\nமுகமது நபி இசாக்கில் ஆப்கானிஸ்தான்\nரஷீத் கான் அர்மான் ஆப்கானிஸ்தான்\nரஷீத் கான் அர்மான் ஆப்கானிஸ்தான்\nMujeeb Ur Rahman ஆப்கானிஸ்தான்\nமுகமது நபி இசாக்கில் ஆப்கானிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/adfovir-p37083726", "date_download": "2019-12-07T19:53:00Z", "digest": "sha1:4EDXVKZI7UPRET7LQLOHSAXBIOGSNHNN", "length": 20009, "nlines": 301, "source_domain": "www.myupchar.com", "title": "Adfovir in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Adfovir payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Adfovir பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Adfovir பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Adfovir பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAdfovir-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இ��்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Adfovir பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Adfovir-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Adfovir-ன் தாக்கம் என்ன\nAdfovir-ன் பக்க்க விளைவுகள் கிட்னியின் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஈரலின் மீது Adfovir-ன் தாக்கம் என்ன\nAdfovir-ன் பக்க்க விளைவுகள் கல்லீரல் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஇதயத்தின் மீது Adfovir-ன் தாக்கம் என்ன\nAdfovir மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Adfovir-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Adfovir-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Adfovir எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Adfovir-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Adfovir உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் Adfovir-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Adfovir உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Adfovir உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Adfovir உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Adfovir உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Adfovir எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Adfovir -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Adfovir -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAdfovir -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்��� நேரத்தில் நீங்கள் Adfovir -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_apr10_12_1", "date_download": "2019-12-07T18:39:45Z", "digest": "sha1:FFZMZTJXRCA3574N2Q4TSNO3UNMJAMYY", "length": 6460, "nlines": 130, "source_domain": "karmayogi.net", "title": "1. நன்றியை எதிர்பார்ப்பது | Karmayogi.net", "raw_content": "\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2010 » 12. அன்னை இலக்கியம் - திட்டு = தங்கச் சங்கிலி » 1. நன்றியை எதிர்பார்ப்பது\nநன்றி மறப்பது நன்றன்று எனக் கூறியவர் நன்றியைப் பற்றி 10 கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.\nநன்றியை எதிர்பார்ப்பது தவறு என எவரும் கூறவில்லை.\nகடலில் விழுந்து மூழ்குபவரைக் காப்பாற்றியவருக்கு பிழைத்தவர் நன்றி கூறவில்லை.\nஇழந்த முதலை மீண்டும் பெற்றுக் கொடுத்தவர் நன்றி பெறவில்லை.\nஅழிந்த வாழ்வை உயிர்ப்பித்துக் கொடுத்தவரைப் பிழைத்தவர், நீங்கள் ஒருவர் மட்டும் உதவ மறுக்கிறீர்கள் என்றார்.\n30 ஆண்டு வருமானத்தை 1 ஆண்டில் பெற உதவியவருக்கு நன்றி கூறுவது தவறுஎன ஒருவர் நடந்து கொண்டார்.\nஇழந்த சொத்தை சர்க்காரிடமிருந்து காப்பாற்றிக் கொடுத்தவர் சொத்தைப் பலன் பெற்றவர் நாணமின்றிக் கேட்டார்.\nவேலையைக் காப்பாற்றி, வாழ்க்கை தடம் மாறிப்போவதை தடுத்தவர் வேலையை அழிக்க ஒருவர் ஆர்வமாக நின்று வென்றார்.\nரூ. 27,000, 81,000 ரூபாயானது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி. நான் அதை அடிக்கடி பல்வேறு கோணத்தில் எழுதியுள்ளேன். இன்று நன்றியை எதிர்பார்த்தால் மனம் புண்படும்படிப் பேச்சு எழும் என்று எழுத விரும்புகிறேன்.\n12 மணிக்கு 27,000 ரூபாய்க்கு விலை முடிந்ததை\n4 மணிக்கு 81,000 ரூபாய்க்கு விற்க உதவியவர்\nதவறு என அறிவுறுத்தி பெற்றவர்\nஉதவியவர் மனம் புண்படும்படிப் பேசினார்.\n‹ 12. அன்னை இலக்கியம் - திட்டு = தங்கச் சங்கிலி up 2. ஆழ்ந்த முடிவு தன்னைத் தானே பூர்த்தி செய்து கொள்ளும் ›\nமலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2010\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\n10. லைப் டிவைன் - கருத்து\n11. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n12. அன்னை இலக்கியம் - திட்டு = தங்கச் சங்கிலி\n2. ஆழ்ந்த முடிவு தன்னைத் தானே பூர்த்தி செய்து கொள்ளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/2317-2010-01-20-08-17-00", "date_download": "2019-12-07T18:38:13Z", "digest": "sha1:YF5AFFDY7ZD35HZGP66EBGFQ3YFXGCRP", "length": 18484, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "வேளாண்மையின் பகைவன்", "raw_content": "\nஉழவின் திசைவழி மரபிலிருந்து நவீனம் நோக்கியதா\nபாலசிங்கம் பேட்டியை திரித்த உளவு நிறுவனங்கள்\nபுறப்பட்டு விட்டான் பொன்னியின் செல்வன்\nமாணவர்கள் பட்டினிப் போராட்டத்தில் நடந்தது என்ன\nஐம்பது ஆண்டுகளில் நக்சல்பாரி இயக்கம் சாதித்தது என்ன\nஒரு மாநகரில் வசந்த கால ஆசுவாசங்கள்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nஇன்றைய தமிழக வேளாண் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மகிழத்தக்கதாக இல்லை. பாசனநீர்ப் பற்றாக்குறை, பருவமழை பொய்த்துப் போதல் போன்ற பல்வேறு சவால்களை எதிர் கொண்டு அவர்கள் வேளாண் தொழிலைச் செய்ய வேண்டியிருக்கின்றது. தற்போது அவர்கள் புதிதாக எதிர்கொண்டுள்ள முக்கிய சவால் வேலிக்காத்தான் என்னும் முள் மரமாகும்.\nபயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. Prosopis Juliflora எனும் அறிவியல் பெயர் சூட்டப் பெற்ற இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான விஷத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்படுவதாகத் தெரிய வருகிறது.\nவேலிக்காத்தானுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை நமது அண்டை மாநிலமான கேரளம் அறிவிக்கப்படாத வேளாண் கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றது. எங்காவது வேலிக்காத்தான் தென்பட்டால் அதை முதலில் பிடுங்கி எறிந்துவிட்டே மறுவேலையைப் பார்க்கிறார்கள் அம்மண்ணின் மக்கள். ஏனெனில் வேலிக்காத்தான் தழைக்கின்ற இடத்தில் வேறு எதுவும் தழைக்காது என்பதை அறிவியல்பூர்வமாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.\nஆனால் நமது தமிழக மண்ணில் வேளாண்மைக்கு உகந்த பகுதிகளில் இருபத்தைந்து விழுக்காட்டுக்கு மேல் வேலிக்காத்தான் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றது. நிழல் மரமாகவோ, கனி மரமாகவோ, கதவு சன்னல் என்று பயன்பாட்டிற்குரிய பொருள்களைச் செய்வதற்கோ எவ்வளவு பசுமையான தழையாக இருந்தாலும் அடியுரமாக இடுவதற்கோ, குறைந்தபட்சம் பறவைகளாவது அமர்ந்து கூடு கட்டுவதற்கோ வேலிக்காத்தான் பயன்படுவதில்லை.\nஎந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் ஏரியிலேயே செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவ காலத்திற்கு வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக் கிழித்துக் கொன்றதும், பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டதும் ஒருமுறை நிகழ்ந்தது. அதன் முள் குத்தி இறந்துபோன விவசாயிகள் நிறையபேர்.\nவேளாண்மைக்குப் பயன்படுத்தப்படாத இடம் வேலிக் காத்தானுக்குச் சொந்தம் என்றாகிவிட்டதால் பாசனப் பற்றாக்குறையால் தரிசாகப் போடப்பட்டுவிட்ட மண் பரப்புகளில் எல்லாம் இப்போது வேலிக்காத்தான் செடிகள் வேகமாக வளர்ந்து வருவதைக் காணலாம். அந்தச் செடி வேரூன்றிவிட்டால் அதை அகற்றுவது கடினம் என்பதோடு அதை அகற்றும் பணிக்குப் பணமும் செலவாகின்றது. பலமான பக்க வேர்களைக் கொண்டு வளருவதால் அந்தச் செடிகள் மழைநீரை நிலத்தடிக்குச் செலுத்துவதில்லை.\nகிராமப்புற மக்களுக்கான விறகுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமே அம்மரத்தால் கிட்டுகிற ஒரே பயன். ஆனால் ��ரிசியைப் பறிகொடுத்துவிட்டு அதை வேக வைக்கும் விறகை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது\nவளமான வேளாண்மைக்கு எல்லா வகையிலும் தடையாக இருக்கின்ற வேலிக்காத்தானை முற்றிலுமாக நமது மண் பரப்புகளில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் அப்புறப்படுத்துவதில்தான் வேளாண்மையின் எதிர்காலம் அடங்கியிருக்கின்றது. வேலிக்காத்தானிடமிருந்து மீட்கப்படும் வேளாண் நிலம் நமது இயல்பான வளத்திற்குத் திரும்ப ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும் என்பது இன்னொரு வேதனையாகும்.\nஅறிவொளித் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது நூறு விழுக்காடு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வேலிக்காத்தானை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் இன்றைய தமிழகத்திற்கு அவசியத் தேவை. நமது மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும், வேளாண் நலன் விரும்பும் அமைப்புக்களும் இதைக் கருத்திற்கொள்வது நல்லது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/tweet/4", "date_download": "2019-12-07T18:43:32Z", "digest": "sha1:CBL5J3QTFF35U3WSKC5S5BMTT5AEYLKU", "length": 8650, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tweet", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nகர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்காத எம்.எல்.ஏவை நீக்கினார் மாயாவதி\nசமூக பொறுப்புடன் செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்துகள் - வைரமுத்து\n''இது மட்டும் புகை இல்லையா '' - பிரியங்கா சோப்ராவை கிண்டலடிக்கும் இணையவாசிகள்\nநிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டு நிறைவு: பிஐபி ட்வீட்\n“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷய் ஆதங்க��்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள்\nஜடேஜாவை பாராட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர் - திடீர் மனமாற்றம்\n''எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல'' பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்\nகிரண்பேடி வருத்தம் தெரிவித்துவிட்டார் - டி.ஆர்.பாலு கேள்விக்கு ராஜ்நாத்சிங் பதில்\n''அவரது புகார் குறித்து கவனியுங்கள்'' - ட்விட்டரிலேயே புகாரை கைமாற்றிய ரயில்வே\n“கராத்தே தியாகராஜன் பேச்சில் அறவே உடன்பாடு இல்லை” - ப.சிதம்பரம்\n''போரிங்'' - ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nவரலாற்று சுவடுகளை நாள்தோறும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பிஐபி \nவீட்டருகே நம்பர் பிளேட் இல்லாத வாகனம்: குஷ்பு ட்வீட், போலீஸ் நடவடிக்கை\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது : ரஜினி\nகர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்காத எம்.எல்.ஏவை நீக்கினார் மாயாவதி\nசமூக பொறுப்புடன் செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்துகள் - வைரமுத்து\n''இது மட்டும் புகை இல்லையா '' - பிரியங்கா சோப்ராவை கிண்டலடிக்கும் இணையவாசிகள்\nநிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டு நிறைவு: பிஐபி ட்வீட்\n“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷய் ஆதங்கம்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள்\nஜடேஜாவை பாராட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர் - திடீர் மனமாற்றம்\n''எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல'' பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்\nகிரண்பேடி வருத்தம் தெரிவித்துவிட்டார் - டி.ஆர்.பாலு கேள்விக்கு ராஜ்நாத்சிங் பதில்\n''அவரது புகார் குறித்து கவனியுங்கள்'' - ட்விட்டரிலேயே புகாரை கைமாற்றிய ரயில்வே\n“கராத்தே தியாகராஜன் பேச்சில் அறவே உடன்பாடு இல்லை” - ப.சிதம்பரம்\n''போரிங்'' - ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nவரலாற்று சுவடுகளை நாள்தோறும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பிஐபி \nவீட்டருகே நம்பர் பிளேட் இல்லாத வாகனம்: குஷ்பு ட்வீட், போலீஸ் நடவடிக்கை\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது : ரஜினி\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அல���ரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/07/04/aranyakanda/", "date_download": "2019-12-07T19:26:18Z", "digest": "sha1:F365TK4M7WAZKAIHGWCYA6EUD3QO46QT", "length": 26394, "nlines": 104, "source_domain": "lathamagan.com", "title": "அதிர்வுகளின் பரிணாம வீச்சு – ஆரண்யகாண்டம் கலந்துரையாடல் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\n[உயிரோசை] மெளன மொழி\t[ ஆனந்த விகடன் ] முளைப்பயிர் காலம்\nஅதிர்வுகளின் பரிணாம வீச்சு – ஆரண்யகாண்டம் கலந்துரையாடல்\nP\tCinema, Poems, Review\tபின்னூட்டமொன்றை இடுக\n[விஜய மகேந்திரன், ஆரண்யகாண்டம் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, வேடியப்பன், விநாயக முருகன்]\nஜீலை இரண்டாம் தேதி, ஆரண்யகாண்டம் கலந்துரையாடல் என பேஸ்புக்கில் நண்பர் வினாயகமுருகனும், விஜயமகேந்திரனும் அழைத்திருந்தார்கள். சினிமா மீதான கூர்மையான ரசனையோ, உத்திகள் குறித்த அறிவோ இல்லையென்றாலும், கலந்து கொள்வது இரண்டையும் கொஞ்சம் வளர்க்கும் என்ற நம்பிக்கையில்தான் கலந்துகொள்வதாய் தீர்மானித்திருந்தேன். முன்னதாக என்னவென்று சொல்லத்தெரியாத ஒரு ஈர்ப்பும் ஆரண்யகாண்டம் படத்தின் மீது இருந்தது. சுப்பு, சிங்கப்பெருமாள், சப்பை, கொடுக்காப்புளி, பெயர் தெரியாத சப் இன்ஸ்பெக்டர், வாழ்ந்து கெட்ட ஜமீன் என வெவ்வேறுவித மனிதர்கள் கலந்து கோர்க்கப்பட்ட திரைக்கதையும் அதன் காட்சிக்கோணங்களும், இதனை மனதில் கருவாக வரித்து அலைந்த படைப்பாளியை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் இன்னொரு காரணம்.\nநிகழ்வு மணி ஆறுக்கு ஆரம்பித்தது. கலந்துரையாடலுக்கு முன்னதாக பீப்பிள்ஸ்தியேட்டரின் ‘ நீங்களே சொல்லுங்க’ எனும் ஓரங்க நாடக நிகழ்வு. நிகழ்த்தியவர் தம்பி சோழன். இன்னும் மனதின் ரகசிய ஓரங்களில் சிறு அதிர்வுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிகழ்வு அது.\n[பீபுள்ஸ் தியேட்டர் சார்பாக “ நீங்க சொல்லுங்க” – என்ற நாடகத்தை அரங்கேற்றும் தம்பி சோழன்.]\nகூட்டத்தின் நடுவில் வந்தவர் தன் பெயர் நீலகண்டன் என்றும் மனநிலை காப்பகத்தில் மன நிலை ஆலோசகராகப் பணிபுரிவதாகவும், தன்னிடம் ஆலோசனைக்கு வந்த இருவரின் கதையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். இரண்டுகதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.\nமுதல் கதை திரைப்படவெறியில் மன நிலை பிறழ்ந்த ஒரு பெண்ணைப்பற்றியது. தன்னை நடிகர் அஜீத்தின் மனைவியென்றும், சிறு மனஸ்தாபத்தினால் அஜீத்தைப்பிரிந்து அப்பாவீட்டில் இருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். இதற்காக அப்பாவும் மகளும் அழுதுகொண்டிருப்பதாக மன நிலை ஆலோசகர் சொல்கிறார். மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார். தன் பெயர் நீலகண்டன், மன நிலை ஆலோசகர். கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்து உக்காருகிறேன். எதையோ சொல்லவருகிறார் என. இரண்டாவது மனநிலை பிறழ்வாளரின் கதை. ஒரு பூங்கா ஒன்றில் சந்தித்த நபர், தனக்கு யாரைபார்த்தாலும் கொல்லத்தோன்றுகிறது. இதற்கான காரண்ம் என்ன என ஆலோசனை கேட்கிறார். அவர் கதையைச் சொல்லும்போதே மறுபடியும் சுய அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். விளக்குகள் அணைகிறது. ஸ்ரீ நேசனின் ஒரு கவிதையை வாசிக்கத் தொடங்குகிறார். ( விளக்குகள் அணையும்பொழுது மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொள்ளும்படியும், கவிதை வாசிக்கப்படும்பொழுது உடன் சேர்ந்து வாசிக்கும்படியும் துண்டுப்பிரசுரம் கொடுக்கப்ப்ட்டிருந்தது.)\nகவிதைக்குள் மூன்றாவது கதை வருகிறது. ஒரு குடும்பம் வழக்க்ம்போல் துயிலெழுகிறது. இருக்கும் பாலைக்காய்ச்சி டீ போட்டுக்குடிக்கிறார்கள். கடைத்தெருவிற்குப்போகிறார்கள் (கவிதையை கலந்துரையாடலுக்கு வந்திருந்தவர்களும் பின்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம்)\nஆர்ப்பாட்டமான கடைத்தெரு வழக்கத்திற்கு மாறான\nஆர்ப்பாட்டமான எங்கள் குழந்தையும் வழக்கத்திற்கு\nஆறு முழ நீளத்திற்கு நைலான் கயிறு வாங்கிக்கொண்டோம்\nகவிதையின் இந்த இடத்தை இருட்டில், 20-30 குட்டி மெழுகுவர்த்தி வெளிச்சங்களுடன் கோரஸாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை கற்பனை செய்து பாருங்கள். கிட்டத்தட்ட அற்புதமான உன்மத்த மன நிலை அது.\nகூட்டம் மொத்தம் ஒரு பித்து நிலையில் பின்சொல்லிச் சொல்கிறது இந்த வரிகளை அடையும் போது கட்டியங்காரனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. “இந்த உலகத்திடம் சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” . திடீரென இரு மருத்துவமனை ஊழியர்கள் இருவர் நடுவில் நுழைந்து பேசிக்கொண்டிருப்பவனை இழுத்துச் செல்கிறார்கள். ‘ இவன் ஒரு மன நோயாளி, இவன் பேசசைக் கேட்டதின் மூலமாக நீங்கள் நேரத்தை வீணடித்துவிட்டீர்கள்’ என மருத்துவமனை ஊழியன் சொல்கிறான். இரு ஊழியர்களும் மையபாத்திரத்தை இழு���்துச் செல்லும்போதே ஓங்கிய குரலில்\nகத்துகிறான் கவிதையின் கடைசி வரியை “ நாங்கள் தூக்கிட்டுக் கொண்டதற்கான காரணம் அந்தக் குழந்தையிடம் சொல்லப்பட்டிருக்கிறது”. நாங்கள் தூக்கிட்டுக் கொண்டதற்கான காரணம் அந்தக் குழந்தையிடம் சொல்லப்பட்டிருக்கிறது”.\nவிளக்குகள் எரிகின்றன. கூட்டத்தின் பெரும்பாலான முகங்களில் புயல் கடந்த கலக்கம். சில வினாடிகள் தாமதித்து கைதட்டல் காதைப் பிளக்கிறது. அற்புதமான நிகழ்வு. ஸ்ரீ நேசனின் கவிதை, மருத்துவர் ஆனந்தனின் ஒரு பதிவு, மற்றும் கோபிகிருஷ்ணனின் ஒரு சிறுகதை மூன்றையும் பிணைத்த கதை என பிரசுரத்தில் சொல்லியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் அந்த நிகழ்வில் ஊறிப்போய்க்கிடக்கிறேன். தற்கொலைக்காரணத்தைத் தெரிந்து கொண்ட குழந்தை இந்த மனபிறழ்ந்தவனின் நினைவில் எப்படி வருகிறது நடிகரின் மீது கொண்ட பித்தால் பிறழ்வடைந்த பெண், எல்லாரையும் கொலைசெய்யும் வெறி கொண்ட ஆண், மனப்பிறழ்வைடைந்த இளைஞன், தற்கொலையின் காரணத்தைத் தெரிந்த ஒரே ஒரு குழந்தை எல்லாம் எந்த புள்ளியில் ஒன்று சேருகின்றன நடிகரின் மீது கொண்ட பித்தால் பிறழ்வடைந்த பெண், எல்லாரையும் கொலைசெய்யும் வெறி கொண்ட ஆண், மனப்பிறழ்வைடைந்த இளைஞன், தற்கொலையின் காரணத்தைத் தெரிந்த ஒரே ஒரு குழந்தை எல்லாம் எந்த புள்ளியில் ஒன்று சேருகின்றன சில கேள்விகளுக்குப் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள். சில கேள்விகளுக்கு பதிலே இல்லை என்பதுதான் உண்மை.\nபிறகு ஆரண்யகாண்டம் கலந்துரையாடல் நிகழ்வு தொடங்கியது. முதலாவதாக காலச்சுவடு அரவிந்தன் ஆரண்யகாண்டம் குறித்த தனது கருத்துக்களைக் கட்டுரையாக கொண்டுவந்திருந்து வாசித்தார். (யாராவது இந்த கூட்டங்களில் கட்டுரை வாசிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சிசெய்யுங்களேன் பிளீஸ். தம்மடிக்கும் இடைவெளியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் 😦 ) அடுத்து கவிதா முரளிதரன். தனது கருத்துக்களை குறிப்புகளாகக் கொண்டுவந்து விளக்கமாக சொன்னார். பெரும்பாலான கருத்துக்கள் சுரேஷ்கண்ணனின் இந்த விமர்சனத்தையொட்டியோ, அதை மேற்கோள் காட்டியோதான் இருந்தது. ஒரு கடை நிலை சினிமா ரசிகை இடத்திலிருந்து தான் ரசித்த இடங்களை, ரசித்த பாத்திரங்களைப்பற்றிச் சொன்னார். பிறகு வெளி ரங்கராஜன். ( தனிப்பட்ட முறையில் மற்ற இருவரையும் விட ரங்��ராஜனின் விமர்சனம் அல்லது கருத்து கொஞ்சம் கூர்மையாக இருந்ததாக கருதினேன் ) மூவர் பேசியதின் ஒரே சாராம்சமாக தொகுத்துச் சொன்னால் இப்படி வரும்.\n“ ஆரண்யகாண்டம் குறிப்பிடத்தகுந்த முதல்-வகை முயற்சி. நிறைய லாஜிக் ஓட்டைகள். சுப்பு இறுதிக்காட்சியில் மரணமடையாமல் தப்பித்தது வரவேற்கத்தகுந்த வித்தியாசம். ” இது போக சப்பை, சுப்பு, ஜமீந்தார் மற்றும் சிறுவனின் பாத்திரப்படைப்பு.\nகலந்துரையாடல் என்ற அர்த்ததில் வந்தவர்களைவிட க்லந்துரையாடலைக் கவனிக்க வந்தவர்கள்தான் அதிகம் போன்ற ஒரு உணர்வு எழுந்தது. சுமார் 50-60 நபர்கள் வந்திருக்கலாம். அதில் குறிப்பிட்ட 5-6 பேர் தொடர்ந்து கேள்விகள் கேட்க அதற்கு இயக்குனர் குமாரராஜா பதில் சொல்லிக்கொண்டிருந்தார். குமாரராஜாவின் பதில்களைப்பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயமாக நான் கருதுவது, அவர் பதில்களும், ப்டத்தைப்போலவே எதிர்பபாராத முடிவுகளை விட்டுச்செல்வதாகத் தோன்றியது. நண்பர்கள், குறிப்பிட்ட காட்சியை அதீத கவனத்துடன், “ இப்படி ஒரு காட்சி இருக்கிறது. இதன் மூலம் என்ன சொல்லவருகிறீர்கள் அ எதைக்குறிக்க இந்த காட்சி வைத்தீர்கள்” என கூர்மையான கேள்விகள் வைக்கப்படும்போதெல்லாம் குமாரராஜா “ எதோ எனக்கு அந்த இடத்தில் அதை வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது எனவே வைத்தேன். பெரிதாய் எந்த உள் நோக்கமும் இல்லை என பலூனை உடைக்கிறார். சில கேள்விகள் “ இந்தக் காட்சி தேவையேயில்லையே ரகமான எளிய கேள்விகளை வைக்கும்போது “குறிப்பிட்ட காட்சி எப்படி படத்தின் போக்கை மாற்றுகிறது அல்லது அதன் குறியீட்டு அர்த்தம் என்ன என வித்தியாச கோணங்களை முன்வைக்கிறார். படம் பார்க்கும்போது சீரியஸ் காட்சி நகைச்சுவையாகவும், நகைச்சுவை காட்சி சீரியஸாகவும் முடியும் உத்தி இந்த இடத்தின் நினைவுக்கு வந்தது.\nபெரும்பாலானவர்கள் கேட்க விரும்பிய கேள்விகளை நண்பர் விஜயமகேந்திரனே தொகுத்து வைத்திருந்து, வரிசையாக கேட்டது நிகழ்ச்சியை கொஞ்சம் சரியான பாதையில் கொண்டு சென்றதாகத்தோன்றியது. இருந்தாலும் “ சிங்கப்பெருமாளின் ஆடையில்லாத காட்சி எதற்காக, விருதுவிழாக்களுக்குப்போகும் எல்லாத் திரைப்படங்களிலும் ஒரு ஆடையில்லாத காட்சி இருப்பதைப்போலவா” போன்ற அபத்த கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம்.\n இந்த படத்தின் காட்சிகளை மாற்றவேண்டும் என ஆசைப்பட்டீர்களா போன்ற வழக்கமான கேள்விகள் கொஞ்சம் சலிப்பூட்டின. அவற்றையும் சமாளித்து, பொறுமையாக நேர்மையாக குமாராராஜா பதிலளித்தவிதம் அருமை. அதிலும், ‘புரியாத காட்சிகள் வைப்பது அதைப்பார்ப்பதற்காவது இரண்டாவது முறை தியேட்டர்க்கு வருவீர்கள் தானே” என சிரித்துக்கொண்டே பதில் சொன்னது நச்.\nபுதிய முயற்சிகளுக்கான வேட்கைகளுடன் படைப்பாளி எல்லா காலகட்டத்திலும் தயாராகத்தான் இருக்கிறான். அதற்கான வரவேற்பும் அது மக்களிடையே கிளப்பும் விவாதங்களும் மட்டுமே அந்த முயற்சிகளை நோக்கிய பயணத்தை நோக்கி படைப்பாளியைச் செலுத்துகிறது. என்னைப்போன்ற புதியவர்களுக்கு படைப்பைப்பற்றிய புதிய பரிணாமங்களைக் காட்டுகிறது. இப்படி ஒரு நிகழ்வை முன்னின்று செலுத்தியதற்காக நன்றிகள் வினாயகமுருகன், விஜயமகேந்திரன்.\nகுறிப்புகள் எதுவுமின்றி நினைவிலிருந்து எழுதியது. தகவல் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n[உயிரோசை] மெளன மொழி\t[ ஆனந்த விகடன் ] முளைப்பயிர் காலம்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2014/09/12/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2019-12-07T19:19:22Z", "digest": "sha1:ICNNMZ4QG6JHB4JSAJUYLPKDXAHJQOXD", "length": 6879, "nlines": 102, "source_domain": "lathamagan.com", "title": "உரைமொழிதல் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nP\tUncategorized\tபின்னூட்டமொன்றை இடுக\nஎதனால் உங்களைப் பதட்டம் கொள்ளச் செய்கிறதென்று\nஉங்களை நோக்கி நிமிர்த்தாத போதும்\nதன் இடத்தை விட்டு உங்களை விரட்டாதபோதும்\nஅவன் தன் மூட்டைக்காகிதங்களுடன் பேசிக்கொண்டிருந்தான்\nகிழிந்த ஆடைகளை இழுத்துவிட்டு தொங்கும்\nஉங்களுக்கு ஏன் உருவாகிறது என்று\nஇனி நீங்கள் பார்க்க முடியாது\nசிறு ��ரவணைப்பின் வெம்மைச் சூட்டுக்காக\nஒரு போத்தலின் கடைசி மிடறுக்குத்தோதான\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=ebay&order=replies&show=all", "date_download": "2019-12-07T20:01:55Z", "digest": "sha1:4B3A7ARCFFFDZDGO4GXPFSIK4F5JDINQ", "length": 9324, "nlines": 202, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by kalsmith 12 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 12 மாதங்களுக்கு முன்பு\nasked by MikeUser 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by MikeUser 1 வருடத்திற்கு முன்பு\nasked by Qsrasra 3 மாதங்களுக்கு முன்பு\nlast reply by WestEnd 3 மாதங்களுக்கு முன்பு\nasked by enginestar 1 வருடத்திற்கு முன்பு\nasked by Willvmp 8 மாதங்களுக்கு முன்பு\nlast reply by Pj 8 மாதங்களுக்கு முன்பு\nasked by RWaddington 8 மாதங்களுக்கு முன்பு\nlast reply by Pj 8 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.pdf/51", "date_download": "2019-12-07T18:38:17Z", "digest": "sha1:K4L7UTMGXTQZXR5QZVTMPFMQ57PMFHZD", "length": 5352, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமணந்திடுமுன்பே இணைந்தவுள் ளங்களில் மெளனமும் ஏன் எழுமோ * . . . பிணந்திடும் வேட்கை வனைந்த கனலெலாம். பெண்ணுல் வெளிவருமோ * . . . பிணந்திடும் வேட்கை வனைந்த கனலெலாம். பெண்ணுல் வெளிவருமோ-தாழ்ந்�� கண்ணுல் வெளிவருமோ குடமும் மறந்தனர்; இடமும் மறந்தனர்:\n - நெடுமரப் பந்தரில் வடிவழ கோடுஅவர்\nகவிஞர் தமிழழகன் படைத்த இக்காதலர்களின் விந்தைக் காதல் நடவடிக்கைகள் உங்களுடைய சித்தங்கள மகிழ்விக்கின்றனவல்லவா\nஅவன் அழகேசன். அவனுக்கு நாட்டியக் காரி ஒருத்தி கிடைக்கிருள். அவனுக்காகத் தவம் இயற்றிய ஒரே மனக்காதலி அவள். அவள்” ஆட, அவன் அவள் வசம் ஆடுகிறன்.\n. ஒருகாலில் தவம் ெசய்யுதே. o ஒயாமல் உன நோக்கு தே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2018, 13:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/call", "date_download": "2019-12-07T19:28:38Z", "digest": "sha1:5ZHK4IM7EHIOVWJVWTTT4EBHYVB7E24N", "length": 8535, "nlines": 148, "source_domain": "ta.wiktionary.org", "title": "call - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅழைப்பு, அழைப்பிதழ், அழைப்பாணை, பதவி அடைவுக்கட்டளை, முறைமன்ற விளி, நாடகமேடை வருகைக்கோரிக்கை, தொலைபேசி ஆள்வேண்டுகை, தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு, சீட்டாட்டக் கேள்விமுறை, பங்குக் கோரிக்கைமுறை, கூக்குரல், கூப்பாடு, பறவையின் கூவிளி, போளிப்பறவை விளி, சமிக்கை ஒலி, மணி ஓசை, எக்காள முழக்கம், கடமைக்குரல், கடப்பாடு, வாழ்க்கையிலக்கு, வாழ்க்கைப்பணி, தேவை, தவணைமுறை, வேண்டுதல், கோரிக்கை, வருமுறை, செல்முறை, காட்சிமுறை, சந்திப்பு, பணிமுறை, வேலையீடுபாடு, தனியழைப்பு, தனித்தேர்வு, (வினை.) அழை, கூப்பிடு, கூவு, வரப்பணி, கூவியழை, பெயர் கூறு, பெயரிட்டுக் கூப்பிடு, கூக்குரலிடு, தொலைபேசியில் பேசு, வேண்டு, கோரு, பதவிக்கு அழைப்பு அறிவி, தெரிவி, தேர்ந்தெடு, தனியழைப்பு விடு, தேர்ந்தழை, சமிக்கைக் குரலெழுப்பு, முழங்கு, கேள்விமுறை கோரு, உரிமையுடன் கேள், (தொ.) எளிதிற் பெரு நிலையில், சான்றுக்கழை, குறித்துக்காட்டு, கவனந்திருப்பு, திரும்ப அழை, திரும்பிப் பெறு, மீட்டுக் கொள், உறவு கொண்டாடு, தொழுது வேண்டு, திட்டு, கண்டி, உரக்கக்கேள், உரிமையுடன் கோரு, அழை, வெளிவரச்செய், வெளிக்கொணர், உதவிக்கு அழைத்துக் கொள், அறைகூவல் விடு, மறுப்புக் கூறு, கவனம் திருப்பு, பின்வாங்கு, கைவிடு, தள்ளுபடி செய், கண்டுகேள், வேண்டு, முறையிடு, சென்றுகா���், அறைகூவிச் சண்டைக்கு அழை, வேலைக்குக் கூப்பிடு, செயல் முறைக்குக் கொண்டுவா, உரக்கப்படி, கணக்கு ஒப்புவிக்கும்படி அழை, நினைவுப்படுத்திக் கொள், வாத ஒழுங்கின்படி நடக்கச்செய், ஆணையிடு, வரவழைப்புக் கட்டளையிடு, பட்டாளச் சேவைக்கு அழை, நினைவிற்கு வரும்படி செய், கூப்பிடு தொலையில்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 அக்டோபர் 2018, 16:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/11/11130655/1270711/Diseases-spread-by-cell-phones.vpf", "date_download": "2019-12-07T19:21:02Z", "digest": "sha1:2OJHEMCIBJ7OUPAIZRUEWTHBSA5PZC2O", "length": 24781, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள் || Diseases spread by cell phones", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nசெல்போன் மோகத்தால் பல்வேறு புதிய பாதிப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதிரவைக்கும் சில செல்போன் வியாதிகள் பற்றி பார்க்கலாம்.\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nசெல்போன் மோகத்தால் பல்வேறு புதிய பாதிப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதிரவைக்கும் சில செல்போன் வியாதிகள் பற்றி பார்க்கலாம்.\nசெல்பி மோகத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் பிரியர்களுக்கு ‘கேம் டிஸ்ஸார்டர்’, செல்போனை பிரிய நேர்ந்தால் ‘நோமோபோபியா’ மன கலக்கம் என பல்வேறு புதிய பாதிப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதிரவைக்கும் சில செல்போன் வியாதிகள் பற்றி பார்க்கலாம்....\nஸ்மார்ட்போன்கள் அறிமுகமான பின்பு பெரும்பாலான இயக்கங்களுக்கு பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை அதிகமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பெருவிரலில் மற்றும் முன்கை, மணிக்கட்டுகளில் அதிக வலி ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க ஆர்தோபெடிக் அகாடமி இதை மொபைல் எல்போ பிரச்சினை என்று வரையறுக்கிறது. இது அடுத்தகட்டமாக ‘கார்பெல் டன்னல் சிண்ட்ரோம்’ எனப்படும் நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். தட்டச்சு செய்வதை குறைத்துக்கொண்டு குரல் ‘மெஸேஜ்’ அனுப்புவதன் மூலம் விரல்களுக்கான வேலையை குறைக்கலாம் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.\nஉலகில் நூறு கோடிக்கும் மேற்பட்டவர்கள் செல்போன் விளையாட்டுகள் மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகளில் மூழ்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ‘கேமிங் டிஸ்ஸார்டர்’ எனும் தீவிர விளையாட்டு ஆர்வத்துக்கு உள்ளானவர்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. தூக்க குறைவு, அலுவலக வேலை மற்றும் பொறுப்புகளில் பிடிப்பின்மை, அன்றாட வாழ்க்கையில் சலிப்பு கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகிறார்கள். பிளேஸ்டேசன் மற்றும் கன்சோல், வீ.ஆர். போன்ற விளையாட்டு கருவிகளுடன் வீடியோ கேம் விளையாடுபவர்கள் எளிதில் பாதிக்கப்படு கிறார்கள் என்று தெரியவருகிறது. அவர்கள் விரைவில் சோர்வடைந்துவிடுகிறார்கள். கண்கள், மூட்டுகளில் பாதிப்பு ஏற்படுகிறது.\nவிளையாட்டுகளால் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் அதிகமான பாதிப்புக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இத்தகைய பாதிப்புகளுக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகரித்து உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் 13 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.\nஇன்று செல்பி மோகம் அதிகமாக உள்ளது. இது பற்றி ஆய்வு மேற்கொண்ட நாட்டிங்கம் டிரென்ட் யுனிவர்சிட்டி ஆய்வாளர்கள், சிலரால் செல்பி எடுக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தவே முடிவதில்லை என்றும், சிலர் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 6 செல்பிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள் என்றும் மதிப்பிட்டு உள்ளனர். பலருக்கு தினசரி ஒரு செல்பி படமாவது சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என்னும் மனநிலைக்கு மாறி உள்ளனர். அதற்கு கிடைக்கும் ஆதரவுதான் அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை வளர்ப்பதாக நம்புகிறார்கள். இல்லாவிட்டால் அவர்கள் கவலையில் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய தீவிர செல்பி மனப்போக்கை நிபுணர்கள், ‘செல்பிடிஸ்’ பாதிப்பு என்று வரையறுக்கிறார்கள். இங்கிலாந்தில் 2001 அக்டோபர் முதல் 2017 நவம்பர் வரையான காலத்தில் 259 பேர் செல்பி எடுக்கும்போது நடந்த விபத்துகளில் இறந்துள்ளனர் என்றும் அவர்களது புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.\nகணினி, செல்போன்களில் பணி நிமித்தமாகவும், வீட��யோக்கள், விளையாட்டுகள், சமூக வலைத்தளங்களை ரசிக்கவும் அளவுக்கு அதிகமாக தலையை சாய்த்து வைப்பது கழுத்து தசை பாதிப்புக்கு காரணமாகிறது. அப்போது கழுத்தில் 60 பவுண்ட் அழுத்தம் ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது. இது கழுத்து தசைகளில் பிடிப்பு, வலி ஏற்பட காரணமாகிறது. இந்த பாதிப்பு ‘டெக்ஸ்ட் நெக்’ என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. கண்களுக்கு நேரான அல்லது சற்று கீழிறங்கிய நிலையில் திரைகளை வைத்து பணி செய்வதும், பார்வையிடுவதும் கழுத்து பாதிப்புகள், கண் பாதிப்புகளை குறைக்கும் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.\nபயணங்களாலோ அல்லது வேலைச் சூழலாலோ ஒருவருக்கு சிறிது நேரம் செல்போனை பயன் படுத்த முடியாத சூழலை உருவாக்கினால் அவர் மனக்கலக்கத்திற்கு உள்ளாவதை பார்க்கலாம். இந்த பாதிப்பை ‘நோமோபோபியா’ என்று வரையறுக்கிறார்கள். இந்த வார்த்தை புதிதாக கேம்பிரிட்ஜ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தீவிர மனப்போக்கு மன அழுத்தத்தையும், பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.\n53 சதவீத செல்போன் பயன்பாட்டாளர்கள், சிறிது நேர செல்போன் பயன்பாட்டு குறைவு சூழலுக்கும், அதிக கலக்கம் அடைவதாக தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு வழக்கமாக சமூக வலைத்தளத்தில் செலவிடும் நேரத்தை 10 நிமிடங்கள் குறைத்தாலே இதன் அறிகுறிகளில் சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கணித்துள்ளனர்.\nகணினிகள், செல்போன் திரைகளை மணிக்கணக்கில் பார்வையிடும் இன்றைய பழக்க வழக்கத்தால் கண்களில் ஏற்படும் பாதிப்பு இப்படி அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தினசரி சராசரியாக 3 மணி நேரத்திற்கு அதிகமாக எலக்ட்ரானிக் திரைகளை பார்த்துக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் கண்கள் உலர்வடைதல், கண் வலி மற்றும் பார்வைச் சிதைவு ஏற்படுவதாகவும் கணிக்கப்படுகிறது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ள அவர்கள் 20-20-20-20 என்ற மருத்துவ முறையை பின்பற்ற அறிவுறுத்துகிறார்கள். அதாவது 20 நிமிடத்திற்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள பொருளைப் பார்த்து, 20 முறை, குறைந்தபட்சம் 20 விநாடிகள் கண்சிமிட்ட வேண்டும் என்பதுதான் அந்த கண் நலன் பாதுகாப்பு முறையாகும்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக ம���டிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nரெட் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா\nமிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்\nமனநோயை ஏற்படுத்தும் ‘ரிங் டோன் போபியா’\n‘தேனி காவலன்’ என்ற பெயரில் செல்போன் ஆப் தொடக்கம்\nகுழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு பெற்றோர்களே காரணம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post_67.html", "date_download": "2019-12-07T19:18:08Z", "digest": "sha1:GKKFKE7GDZWFWHB4CAFMM6YL5D4M6PM5", "length": 13857, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News Slider இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்\nஇந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்\nமுன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா சுவராஜ் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்” என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார்.\n1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. வழக்கறிஞரான சுஷ்மா ஸ்வராஜ் பா.ஜ.கவின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார். இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து போராடிய சுஷ்மா, 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சராக பதவி ஏற்றார். 1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார். 1996 ஆம் ஆண்டு இந்திய 11ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிய இவர், ட்வீட் மூலம் தமக்கு வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக்கிறார்.\n“இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது” என இந்திய பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். “மிக சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஸ்மா ஸ்வராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்” என ராகுல் காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த துக்கமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் இளைபாறட்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய க���ர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/online-accommodation-reservation-in-sabarimala", "date_download": "2019-12-07T19:01:36Z", "digest": "sha1:RKXU7CVHYVYVNVORE5A7UGS7TC3ZDP6K", "length": 8703, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`8.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்; தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் புக்கிங்!' - களைகட்டும் சபரிமலை சீசன் | online accommodation reservation in sabarimala", "raw_content": "\n`8.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்; தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் புக்கிங்' - களைகட்டும் சபரிமலை சீசன்\nசபரிமலையில் தங்கும் அறைகளை இணையதளம் மூலமாக புக் செய்துகொள்ள முடியும். புதிதாக 104 அறைகள் பக்தர்கள் பயன்பாட்டுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.\nசபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை, நவம்பர் 16 -ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கியதிலிருந்து நேற்றுவரை 8.5 லட்சம் பக்தர்கள் சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களுக்கான அன்னதானம் மற்றும் தங்கும் அறைகள் வசதியை திருவாங்கூர் தேவஸம் போர்டு விரிவாகச் செய்துள்ளது.\nசபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் மகரவிளக்கு பூஜைவரை சுவாமி சந்நிதி திறந்திருக்கும். இந்த நாள்களில் பக்தர்கள் விரதமிருந்து இருமுடிகட்டி சபரிமலைக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வர். இதையொட்டி பக்தர்கள் பூஜை மற்றும் தங்கும் அறைகள் ஆகியனவற்றை இணையத்திலேயே புக் செய்துகொள்ளும் வசதியைக் கடந்த சில ஆண்டுகளாக டிடிபி (TDB) வழங்கிவருகிறது. இந்த ஆண்டு அதற்கான அறிக்கையை தேவஸம் போர்டு நேற்று வெளியிட்டது. இதில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சபரிமலையில் உள்ள விடுதி அறைகளை https://www.onlinetdb.com/tdbweb/dist/login என்ற இணையதளத்தில் புக் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகுருசாமியைக் கேளுங்கள்... சபரிமலை விரத மகிமைகளும் பக்தர்களின் கேள்விக்கான பதிலும்\nபுதிதாக 104 அறைகள் பக்தர்கள் பயன்பாட்டுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அறைகளின் வாடகை ரூ.350 ல் இருந்து 2,200 வரை உள்ளது. இந்தக் கட்டணத்தை நேரடியாக சபரிமலையில் இருக்கும் தங்கும் விடுதி மையத்திலேயே செலுத���தலாம்.\nஓர் அறையில் 4 பேர்வரை தங்கலாம். அதற்குமேல் கூடுதலான எண்ணிக்கையில் பக்தர்கள் தங்கினால் அதற்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும். 12 முதல் 16 மணி நேரம் வரை அறையில் புக் செய்துகொள்ள முடியும். அனைத்து அறைகளிலும் படுக்கை மற்றும் குளியலறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\n`டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம்'- திருப்பதி, சபரிமலை கோயில்களில் நடைசாத்தப்படும் நேர விவரம்\nசின்முத்ரா, சஹ்யாத்ரி, பிரவணம், ஶ்ரீமாதா, ஶ்ரீ மணிகண்டா உள்ளிட்ட 11 கட்டடங்களில் உள்ள மொத்தம் 446 அறைகளை நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் பக்தர்கள் புக் செய்துகொள்ளலாம். 15 நாள்கள் முன்னதாகப் பதிவு செய்துகொள்ளலாம்.\nமேலும் புகார்கள் மற்றும் தகவல்களுக்கு support@onlinetdb.com என்ற இ மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=3982", "date_download": "2019-12-07T18:43:14Z", "digest": "sha1:7HQK2LPIDM32LP6IPFFRK634LXGSG65N", "length": 5659, "nlines": 79, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "பிரதமர்-அமைச்சரவை: இடைக்கால தடைக்கு எதிரான மனு மீதரான விசாரணை உயர் நீதிமன்றில்! – SLBC News ( Tamil )", "raw_content": "\nபிரதமர்-அமைச்சரவை: இடைக்கால தடைக்கு எதிரான மனு மீதரான விசாரணை உயர் நீதிமன்றில்\nDecember 14, 2018 December 14, 2018 Joseph Fernando\t0 Comments இடைக்கால தடை, ஈவா வனசுந்தர, நீதியரசர்கள் குழாம், பிரதமர், புவனேக அளுவிஹாரே, மனு மீதரான விசாரணை, விஜித் கே மலல்கொட\nபிரதமர் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலான இடைக்கால தடைக்கு எதிராக மனு மீதரான விசாரணை தற்சமயம் உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது.\nஈவா வனசுந்தர, புவனேக அளுவிஹாரே, விஜித் கே மலல்கொட ஆகிய மூவர் அடங்கியநீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெறுகிறது.\nஇந்த மனுவை மூவர்அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமனுவை ஐந்து நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறுஐக்கிய தேசியக் கட்சி கோரியிருந்தது.\nஇந்த மனு மீதான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.\n← ஐ.தே.க – த.தே.கூ. இடையில் கையெழுத்தானதாக காட்டப்படும் போலி ஒப்பந்தத்திற்கு எதிராக நடவடிக்கை\nபண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்\nநாட்டில் தற்சமயம் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த விதத்திலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவை அல்ல என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்\nஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதித்தமை குறித்து விசாரணை\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7447", "date_download": "2019-12-07T18:39:57Z", "digest": "sha1:UMLZBP6Z2TAQ5VJW7FUAM62VDVNSSD5H", "length": 4132, "nlines": 75, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "ஓய்வூதிய கொடுப்பனவு திருத்த முறைமை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது – SLBC News ( Tamil )", "raw_content": "\nஓய்வூதிய கொடுப்பனவு திருத்த முறைமை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது\nஅரசாங்கம் நடைமுறைப்படுத்திய ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மாவட்ட மட்டத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு முறையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் பற்றி ஆராயப்படவிருக்கிறது.\n← 16 ஆயிரம் பட்டதாரிகளுக்க நாளை தொடக்கம் நியமனம் வழங்கப்பட இருக்கிறது.\nபதவியை இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள் இன்று மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். →\nசிலோன்டீ என்ற நாமத்தின் மூலம் நாட்டிற்கு முகவரியை தேடித் தந்தவர்கள் மலையக மக்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது\nகாலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் வழமையாக இடம்பெறுகிறது.\nபௌத்த சுற்றுலா மாநாடு இன்று குருநாகலில் ஆரம்பம்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429637311/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-07T20:24:24Z", "digest": "sha1:AHPL6MFLGPIYDGUNKHTCRGGNEK5QB3MF", "length": 36148, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "சி.டி.சி ஏன் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சை தொற்றுக்கு அவசர சுகாதார அச்சுறுத்தல் என்று எச்சரிக்கிறது - ரா ஸ்டோரி", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nசி.டி.சி ஏன் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சை தொற்றுக்கு அவசர சுகாதார அச்சுறுத்தல் என்று எச்சரிக்கிறது - ரா ஸ்டோரி\n2013 ஆம் ஆண்டில், நான் உட்பட அவரது மருத்துவர்கள் அனைவரும் கல்லீரல் புற்றுநோய் என்று நினைத்ததற்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு மனிதனை நான் கவனித்துக்கொண்டேன். இந்த நோய் புற்றுநோயைக் காட்டிலும் அரிதான ஆனால் தீங்கற்ற கட்டி என்று அறுவை சிகிச்சை மூலம் தெரியவந்தது. நீங்கள் நினைத்தபடி, அவரும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர், நிம்மதியடைந்தார்கள். இருப்பினும், இந்த அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் ஒரு கல்லீரல் புண் � ஒரு இணைக்கப்பட்ட திசு நோய்த்தொற்றை உருவாக்கினார். அறுவைசிகிச்சைகள் அறுவைசிகிச்சை அகற்றப்பட்டன. இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த பூஞ்சைக்கு எதிரான நமது மிக சக்திவாய்ந்த மருந்தான எக்கினோகாண்டின்களை எதிர்க்கும் கேண்டிடா என்ற பூஞ்சையால் இந்த புண் ஏற்பட்டது என்று சோதனை முடிவுகள் வ��ளிப்படுத்தின. நோயாளி பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார், அதன்பிறகு பல்வேறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பெற்றார், ஆனால் அவரது புண் மீண்டும் வளர்ந்து கொண்டே இருந்தது. புண்ணை அகற்ற முதல் அறுவை சிகிச்சைக்கு நான்கு வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அவரது எக்கினோகாண்டின்-எதிர்ப்பு கேண்டிடா தொற்று காரணமாக இறப்புக்கான காரணம் செப்சிஸ் ஆகும், இது அந்த நேரத்தில் யு.எஸ். இல் அசாதாரணமானது. இந்த சோகமான வழக்கு எனக்கு போதை மருந்து எதிர்ப்பு பூஞ்சை தொற்றுநோய்களின் பேரழிவு தாக்கத்தை நேரடியாக நிரூபித்தது. ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சை தொற்று காரணமாக இறந்த ஒரு டஜன் நோயாளிகளை நான் கவனித்து வருகிறேன். நவம்பர் 13, 2019 அன்று, யு.எஸ். இல் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் குறித்த ஒரு அறிக்கையை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டன, போதை மருந்து எதிர்ப்பு பூஞ்சைகள் பெரிய பொது சுகாதார பிரச்சினைகளாக மாறியுள்ளன என்று எச்சரித்தது. புதிய அறிக்கை 18 நுண்ணுயிரிகள் கிட்டத்தட்ட 3 மில்லியன் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நோய்த்தொற்றுகளையும், ஆண்டுக்கு 35,000 இறப்புகளையும் ஏற்படுத்துகின்றன. முதன்முறையாக, இந்த அறிக்கையில் பல ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சைகள் உள்ளன: கேண்டிடா ஆரிஸ், பிற மருந்து எதிர்ப்பு கேண்டிடா (மேலே உள்ள எனது நோயாளியைப் போல) மற்றும் அசோல்-எதிர்ப்பு ஆஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ். இந்த எதிர்ப்பு பூஞ்சைகள் குறிப்பாக அச்சுறுத்துகின்றன, ஏனெனில் தற்போது மூன்று வகை பூஞ்சை காளான் மருந்துகள் மட்டுமே உள்ளன. ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சை ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களின் பொது சுகாதார நெருக்கடி பற்றி சமீபத்திய ஆண்டுகளில் நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சைகளுக்கு குறைந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு பகுதியாக, கடந்த 30 ஆண்டுகளில் மட்டுமே பூஞ்சை நோய்க்கான பொதுவான காரணங்களாக மாறியது. இந்த நேரத்தில், அதிகரித்த எலும்பு மஜ்ஜை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய மருந்துகள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றால் உருவாகும் நோயெதிர்ப்பு மண்டலங்களை பலவீனப்படுத்தியதால் கடுமையான பூஞ்சை தொற்றுக்கான ஆபத்து அதிகரித்தது. எதிர்ப்பு பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க அதிக சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பரவலான பயன்பாடும் மனித திசுக்களில் பூஞ்சை வளர குறைந்த போட்டியை உருவாக்குவதன் மூலம் பங்களித்தது. கேண்டிடா ஆரிஸ் ஒரு பெட்ரி டிஷ் கலாச்சாரம். சில விகாரங்கள் பூஞ்சை காளான் மருந்துகளின் மூன்று முக்கிய வகுப்புகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஷான் லாக்ஹார்ட் / சி.டி.சி / என்.சி.இசிட்; DFWED; MDBFungi ஈஸ்ட் அடங்கும், அவை கோள உயிரணுக்களாக வளர்கின்றன; மற்றும் அச்சுகளும், அவை நீளமான, குழாய் கலங்களாக வளரும். ஈஸ்ட் மற்றும் அச்சுகளும் இரண்டும் பாக்டீரியாவை விட மனிதர்களுடன் மரபணு ரீதியாக மிகவும் தொடர்புடையவை. எனவே, மனித உயிரணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் பூஞ்சைகளைத் தாக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உருவாக்குவது கடினம். கேண்டிடா என்பது பொதுவாக தோல் வெடிப்பு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் யோனி நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் ஈஸ்ட்கள். இருப்பினும், யு.எஸ். மருத்துவமனைகளில் செப்சிஸ் மற்றும் உயிருக்கு ஆபத்தான பிற நோய்த்தொற்றுகளுக்கு அவை மூன்றாவது முக்கிய காரணமாகும். கேண்டிடா ஆரிஸ் 2009 இல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இது 2015 ஆம் ஆண்டு வரை ஒரு மருத்துவ அமைப்பில் ஒருபோதும் சந்திக்கப்படவில்லை, பல கண்டங்களில் திடீரென ஏராளமான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டன. இது இப்போது இரண்டு முக்கிய காரணங்களுக்காக சி.டி.சி.யின் ஐந்து மிக மோசமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். முதலில், இது மிக உயர்ந்த அளவிலான பூஞ்சை காளான் எதிர்ப்பை நிரூபிக்கிறது. தொண்ணூறு சதவிகித விகாரங்கள் பல நாடுகளில் முன்னணி பூஞ்சை காளான் ஃப்ளூகோனசோலை எதிர்க்கின்றன; 30% இரண்டு பூஞ்சை காளான் வகுப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன; மற்றும் அனைத்து பூஞ்சை காளான் 3% முதல் 5% வரை. சி. ஆரிஸைப் பற்றி சி.டி.சி கவலைப்படுவதற்கான மற்றொரு காரணம், சுகாதாரப் பணியாளர்கள் அல்லது அசுத்தமான மருத்துவ சாதனங்களின் கைகள் மற்றும் துணிகளைத் தொடர்புகொள்வதன் மூலம் நபருக்கு நபர் பரவுவதற்கான தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது. இது சுகாதார பாதுகாப்பு சூழல்களில் மனிதர்களுக்கு வெளியே நீடிக்கிறது, மேலும் பெரிய, நீண்டக��ல தொற்று வெடிப்புகளை ஏற்படுத்துகிறது. சி. ஆரிஸ் என்பது குறிப்பிடத்தக்க கிருமிநாசினி முறைகள், அதிக வெப்பநிலை மற்றும் பிற நுண்ணுயிரிகளை கொல்லும் உப்பு கரைசல்களைத் தக்கவைக்கக்கூடிய குறிப்பிடத்தக்க வலுவான உயிரினமாகும். 2016 ஆம் ஆண்டில் முதல் யு.எஸ். வழக்கு முதல், சி. ஆரிஸ் 13 மாநிலங்களில் 800 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியுள்ளது. சி.டி.சி மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறைகள் தற்போது ஏராளமான சுகாதாரப் பாதுகாப்பு வெடிப்புகளைக் கட்டுப்படுத்துகின்றன. காலநிலை மற்றும் பிற சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், இந்த பூஞ்சை இப்போது ஏன் எழுந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், யு.எஸ் அல்லது உலகளவில் சி.அரிஸ் எவ்வளவு பரவலாக விரிவடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது சி.அரிஸ் மட்டுமல்ல, நாம் கவலைப்பட வேண்டியது மண்ணின் மாதிரியிலிருந்து வளர்க்கப்படும் அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேட். டாக்டர். டேவிட் மிட்லே., சி.சி. BY மற்ற கேண்டிடா குடும்பத்தில் மருந்து எதிர்ப்பு பூஞ்சைகளும் சி.டி.சி யால் கடுமையான அச்சுறுத்தல்களாக கருதப்படுகின்றன. இந்த விகாரங்கள் ஆண்டுதோறும் 34,000 க்கும் அதிகமான தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன, இது சி.அரிஸால் ஏற்படுவதை விட அதிகம், ஆனால் அவை நபருக்கு நபர் பரவுவதற்கும் வெடிப்புகளை ஏற்படுத்துவதற்கும் குறைவு. ஆயினும்கூட, ஆழ்ந்த ஆக்கிரமிப்பு சி. ஆரிஸ் மற்றும் பிற மருந்து எதிர்ப்பு கேண்டிடா நோய்த்தொற்றுகள் தீவிரத்தில் ஒத்திருக்கின்றன, இதன் விளைவாக 40% நோயாளிகள் இறக்கின்றனர். சி.டி.சி தனிமைப்படுத்தப்பட்ட மற்றொரு ஆபத்தான பூஞ்சை இனம் ஆஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் ஆகும், இது மண் மற்றும் தாவரங்களில் காணப்படும் ஒரு அச்சு ஆகும், இது பெரும்பாலான மக்கள் தினசரி பிரச்சினைகள் இல்லாமல் சுவாசிக்கும் வித்திகளை வெளியிடுகிறது. இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் � குறிப்பாக புற்றுநோய் நோயாளிகள் அல்லது மாற்று சிகிச்சை பெறுநர்கள் � நுரையீரல் அல்லது பிற உறுப்பு நோய்த்தொற்றுகளை உருவாக்கலாம், அவை 50% முதல் 75% வரை பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கொல்லும். கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஏ.புமிகேட்டஸைக் கொல்லும் ஒரே மருந்துகள் அசோல் பூஞ்சை காளான். அசோல்கள் விவசாயத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அசோல்-எதிர்ப்பு ஏ. ஃபுமிகேடஸ் நோய்த்தொற்றுகள் ஐரோப்பாவில் மிகவும் பொதுவானவை, அவை விவசாய மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. யு.எஸ். இல் இந்த நோய்த்தொற்றுகள் இன்னும் அசாதாரணமானது என்றாலும், சி.டி.சி அசோல்-எதிர்ப்பு ஏ.புமிகேட்டஸை அதன் � ரெசிஸ்டன்ஸ் வாட்ச் பட்டியலில் வைத்திருக்கிறது, ஏனெனில் இந்த நாட்டில் அசோல் பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது மற்றும் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சைகளைக் கையாள்வதற்கு பல உத்திகள் தேவை ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சைகளுடன் யு.எஸ் எவ்வாறு போராடுகிறது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களின் பொது சுகாதார நெருக்கடி பற்றி சமீபத்திய ஆண்டுகளில் நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சைகளுக்கு குறைந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு பகுதியாக, கடந்த 30 ஆண்டுகளில் மட்டுமே பூஞ்சை நோய்க்கான பொதுவான காரணங்களாக மாறியது. இந்த நேரத்தில், அதிகரித்த எலும்பு மஜ்ஜை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய மருந்துகள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றால் உருவாகும் நோயெதிர்ப்பு மண்டலங்களை பலவீனப்படுத்தியதால் கடுமையான பூஞ்சை தொற்றுக்கான ஆபத்து அதிகரித்தது. எதிர்ப்பு பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க அதிக சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பரவலான பயன்பாடும் மனித திசுக்களில் பூஞ்சை வளர குறைந்த போட்டியை உருவாக்குவதன் மூலம் பங்களித்தது. கேண்டிடா ஆரிஸ் ஒரு பெட்ரி டிஷ் கலாச்சாரம். சில விகாரங்கள் பூஞ்சை காளான் மருந்துகளின் மூன்று முக்கிய வகுப்புகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஷான் லாக்ஹார்ட் / சி.டி.சி / என்.சி.இசிட்; DFWED; MDBFungi ஈஸ்ட் அடங்கும், அவை கோள உயிரணுக்களாக வளர்கின்றன; மற்றும் அச்சுகளும், அவை நீளமான, குழாய் கலங்களாக வளரும். ஈஸ்ட் மற்றும் அச்சுகளும் இரண்டும் பாக்டீரியாவை விட மனிதர்களுடன் மரபணு ரீதியாக மிகவும் தொடர்புடையவை. எனவே, மனித உயிரணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் பூஞ்சைகளைத் தாக்கும் நுண்ண���யிர் எதிர்ப்பிகளை உருவாக்குவது கடினம். கேண்டிடா என்பது பொதுவாக தோல் வெடிப்பு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் யோனி நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் ஈஸ்ட்கள். இருப்பினும், யு.எஸ். மருத்துவமனைகளில் செப்சிஸ் மற்றும் உயிருக்கு ஆபத்தான பிற நோய்த்தொற்றுகளுக்கு அவை மூன்றாவது முக்கிய காரணமாகும். கேண்டிடா ஆரிஸ் 2009 இல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இது 2015 ஆம் ஆண்டு வரை ஒரு மருத்துவ அமைப்பில் ஒருபோதும் சந்திக்கப்படவில்லை, பல கண்டங்களில் திடீரென ஏராளமான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டன. இது இப்போது இரண்டு முக்கிய காரணங்களுக்காக சி.டி.சி.யின் ஐந்து மிக மோசமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். முதலில், இது மிக உயர்ந்த அளவிலான பூஞ்சை காளான் எதிர்ப்பை நிரூபிக்கிறது. தொண்ணூறு சதவிகித விகாரங்கள் பல நாடுகளில் முன்னணி பூஞ்சை காளான் ஃப்ளூகோனசோலை எதிர்க்கின்றன; 30% இரண்டு பூஞ்சை காளான் வகுப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன; மற்றும் அனைத்து பூஞ்சை காளான் 3% முதல் 5% வரை. சி. ஆரிஸைப் பற்றி சி.டி.சி கவலைப்படுவதற்கான மற்றொரு காரணம், சுகாதாரப் பணியாளர்கள் அல்லது அசுத்தமான மருத்துவ சாதனங்களின் கைகள் மற்றும் துணிகளைத் தொடர்புகொள்வதன் மூலம் நபருக்கு நபர் பரவுவதற்கான தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது. இது சுகாதார பாதுகாப்பு சூழல்களில் மனிதர்களுக்கு வெளியே நீடிக்கிறது, மேலும் பெரிய, நீண்டகால தொற்று வெடிப்புகளை ஏற்படுத்துகிறது. சி. ஆரிஸ் என்பது குறிப்பிடத்தக்க கிருமிநாசினி முறைகள், அதிக வெப்பநிலை மற்றும் பிற நுண்ணுயிரிகளை கொல்லும் உப்பு கரைசல்களைத் தக்கவைக்கக்கூடிய குறிப்பிடத்தக்க வலுவான உயிரினமாகும். 2016 ஆம் ஆண்டில் முதல் யு.எஸ். வழக்கு முதல், சி. ஆரிஸ் 13 மாநிலங்களில் 800 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியுள்ளது. சி.டி.சி மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறைகள் தற்போது ஏராளமான சுகாதாரப் பாதுகாப்பு வெடிப்புகளைக் கட்டுப்படுத்துகின்றன. காலநிலை மற்றும் பிற சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், இந்த பூஞ்சை இப்போது ஏன் எழுந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், யு.எஸ் அல்லது உலகளவில் சி.அரிஸ் எவ்வளவு பரவலாக விரிவடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது சி.அரிஸ் மட்டுமல்ல, நாம் ��வலைப்பட வேண்டியது மண்ணின் மாதிரியிலிருந்து வளர்க்கப்படும் அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேட். டாக்டர். டேவிட் மிட்லே., சி.சி. BY மற்ற கேண்டிடா குடும்பத்தில் மருந்து எதிர்ப்பு பூஞ்சைகளும் சி.டி.சி யால் கடுமையான அச்சுறுத்தல்களாக கருதப்படுகின்றன. இந்த விகாரங்கள் ஆண்டுதோறும் 34,000 க்கும் அதிகமான தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன, இது சி.அரிஸால் ஏற்படுவதை விட அதிகம், ஆனால் அவை நபருக்கு நபர் பரவுவதற்கும் வெடிப்புகளை ஏற்படுத்துவதற்கும் குறைவு. ஆயினும்கூட, ஆழ்ந்த ஆக்கிரமிப்பு சி. ஆரிஸ் மற்றும் பிற மருந்து எதிர்ப்பு கேண்டிடா நோய்த்தொற்றுகள் தீவிரத்தில் ஒத்திருக்கின்றன, இதன் விளைவாக 40% நோயாளிகள் இறக்கின்றனர். சி.டி.சி தனிமைப்படுத்தப்பட்ட மற்றொரு ஆபத்தான பூஞ்சை இனம் ஆஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் ஆகும், இது மண் மற்றும் தாவரங்களில் காணப்படும் ஒரு அச்சு ஆகும், இது பெரும்பாலான மக்கள் தினசரி பிரச்சினைகள் இல்லாமல் சுவாசிக்கும் வித்திகளை வெளியிடுகிறது. இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் � குறிப்பாக புற்றுநோய் நோயாளிகள் அல்லது மாற்று சிகிச்சை பெறுநர்கள் � நுரையீரல் அல்லது பிற உறுப்பு நோய்த்தொற்றுகளை உருவாக்கலாம், அவை 50% முதல் 75% வரை பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கொல்லும். கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஏ.புமிகேட்டஸைக் கொல்லும் ஒரே மருந்துகள் அசோல் பூஞ்சை காளான். அசோல்கள் விவசாயத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அசோல்-எதிர்ப்பு ஏ. ஃபுமிகேடஸ் நோய்த்தொற்றுகள் ஐரோப்பாவில் மிகவும் பொதுவானவை, அவை விவசாய மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. யு.எஸ். இல் இந்த நோய்த்தொற்றுகள் இன்னும் அசாதாரணமானது என்றாலும், சி.டி.சி அசோல்-எதிர்ப்பு ஏ.புமிகேட்டஸை அதன் � ரெசிஸ்டன்ஸ் வாட்ச் பட்டியலில் வைத்திருக்கிறது, ஏனெனில் இந்த நாட்டில் அசோல் பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது மற்றும் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சைகளைக் கையாள்வதற்கு பல உத்திகள் தேவை ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பூஞ்சைகளுடன் யு.எஸ் எவ்வாறு போராடுகிறது சி.டி.சி மற்றும் சுகாதாரத் துறைகள் எதிர்ப்பிற்கான கண்காணிப்பிலும், சி.அரிஸின் விஷயத்தில், வெடிப்பதைக் கட்��ுப்படுத்துதல் மற்றும் தடுப்புக்கும் வழிவகுக்கிறது. சி. ஆரிஸ் நோய்த்தொற்றுகளை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிதல் மற்றும் மருத்துவமனை கவுன், கையுறைகள், உபகரணங்கள் மற்றும் துப்புரவுப் பொருட்களின் பயன்பாடு ஆகியவை பூஞ்சை பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. பல்வேறு யு.எஸ். அரசு நிறுவனங்கள் புதிய பூஞ்சை காளான் மருந்துகள் மற்றும் மேம்பட்ட நோயறிதல் சோதனைகளுக்கு வழிவகுக்கும் ஆராய்ச்சிக்கு நிதியளித்துள்ளன. பொதுமக்களுக்கான மருத்துவ சேவையின் தரத்தை தரப்படுத்தும் நிறுவனங்களுக்கு இப்போது சுகாதார பராமரிப்பு வசதிகள் தேவைப்படுகின்றன, அவை ஆண்டிபயாடிக் ஸ்டீவர்ட்ஷிப் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன, அவை பொருத்தமற்ற பரிந்துரைகளையும் எதிர்ப்பின் வளர்ச்சியையும் குறைக்கின்றன. வேளாண்மை மற்றும் விலங்குகளில் ஆண்டிபயாடிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருகின்றன, ஏனெனில் மனித மருத்துவத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்ப்பை சமாளிக்க முடியாது. சி.டி.சி மற்றும் பிற யு.எஸ். ஏஜென்சிகள் சர்வதேச பங்காளிகளுடன் நெருக்கமாக செயல்படுகின்றன, ஏனெனில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் புவியியல் எல்லைகளை அங்கீகரிக்கவில்லை. இறுதியாக, ஒரு சிக்கலைக் கையாள்வதில் முக்கியமான முதல் படி அதை அங்கீகரிப்பதாகும், அதனால்தான் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் குறித்த சி.டி.சி அறிக்கை மிகவும் முக்கியமானது. [ஆழ்ந்த அறிவு, தினசரி. உரையாடலின் செய்திமடலுக்கு பதிவுபெறுக. ] கொர்னேலியஸ் (நீல்) ஜே. கிளான்சி, மருத்துவ இணை பேராசிரியர் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மைக்காலஜி இயக்குநர் இந்த கட்டுரை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் உரையாடலில் இருந்து மீண்டும் வெளியிடப்படுகிறது. அசல் கட்டுரையைப் படியுங்கள். இந்த துண்டு அனுபவிக்கவா சி.டி.சி மற்றும் சுகாதாரத் துறைகள் எதிர்ப்பிற்கான கண்காணிப்பிலும், சி.அரிஸின் விஷயத்தில், வெடிப்பதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்புக்கும் வழிவகுக்கிறது. சி. ஆரிஸ் நோய்த்தொற்றுகளை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிதல் மற்றும் மருத்துவமனை கவுன், கையுறைகள், உபகரணங்கள் மற்றும் துப்புரவுப் பொருட்களின் பயன்பாடு ஆகியவை பூஞ்ச��� பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. பல்வேறு யு.எஸ். அரசு நிறுவனங்கள் புதிய பூஞ்சை காளான் மருந்துகள் மற்றும் மேம்பட்ட நோயறிதல் சோதனைகளுக்கு வழிவகுக்கும் ஆராய்ச்சிக்கு நிதியளித்துள்ளன. பொதுமக்களுக்கான மருத்துவ சேவையின் தரத்தை தரப்படுத்தும் நிறுவனங்களுக்கு இப்போது சுகாதார பராமரிப்பு வசதிகள் தேவைப்படுகின்றன, அவை ஆண்டிபயாடிக் ஸ்டீவர்ட்ஷிப் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன, அவை பொருத்தமற்ற பரிந்துரைகளையும் எதிர்ப்பின் வளர்ச்சியையும் குறைக்கின்றன. வேளாண்மை மற்றும் விலங்குகளில் ஆண்டிபயாடிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருகின்றன, ஏனெனில் மனித மருத்துவத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்ப்பை சமாளிக்க முடியாது. சி.டி.சி மற்றும் பிற யு.எஸ். ஏஜென்சிகள் சர்வதேச பங்காளிகளுடன் நெருக்கமாக செயல்படுகின்றன, ஏனெனில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் புவியியல் எல்லைகளை அங்கீகரிக்கவில்லை. இறுதியாக, ஒரு சிக்கலைக் கையாள்வதில் முக்கியமான முதல் படி அதை அங்கீகரிப்பதாகும், அதனால்தான் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் குறித்த சி.டி.சி அறிக்கை மிகவும் முக்கியமானது. [ஆழ்ந்த அறிவு, தினசரி. உரையாடலின் செய்திமடலுக்கு பதிவுபெறுக. ] கொர்னேலியஸ் (நீல்) ஜே. கிளான்சி, மருத்துவ இணை பேராசிரியர் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மைக்காலஜி இயக்குநர் இந்த கட்டுரை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் உரையாடலில் இருந்து மீண்டும் வெளியிடப்படுகிறது. அசல் கட்டுரையைப் படியுங்கள். இந்த துண்டு அனுபவிக்கவா � பிறகு ஒரு சிறிய வேண்டுகோள் விடுப்போம். உங்களைப் போலவே, நாங்கள் இங்கே ரா ஸ்டோரியில் முற்போக்கான பத்திரிகையின் சக்தியை நம்புகிறோம். ரா ஸ்டோரி வாசகர்கள் டேவிட் கே ஜான்ஸ்டனின் டி.சி.ஆர்போர்ட்டுக்கு சக்தி தருகிறார்கள், இது வாஷிங்டனில் கண்காணிக்க நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். பில்லியனர் வரி ஏய்ப்பை நாங்கள் அம்பலப்படுத்தினோம் மற்றும் எங்கள் தண்ணீரை விஷமாக்குவதற்கான வெள்ளை மாளிகையின் முயற்சிகளை வெளிப்படுத்தினோம். படைவீரர்களை இரையாகும் நிதி மோசடிகளையும், தவறான முதலாளிகளால் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சட்ட முயற்சிகளைய��ம் நாங்கள் வெளிப்படுத்தினோம். மற்ற செய்தி நிறுவனங்களைப் போலல்லாமல், எங்கள் அசல் உள்ளடக்கத்தை இலவசமாக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் நாங்கள் செய்வதைச் செய்ய உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவை. மூல கதை சுயாதீனமானது. பிரதான ஊடக சார்புகளை நீங்கள் இங்கே காணவில்லை. பில்லியனர்கள் மற்றும் கார்ப்பரேட் மேலதிகாரிகளிடமிருந்து விலகி, யாரும் மறக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் போராடுகிறோம். எங்கள் விசாரணை அறிக்கையை ஆழப்படுத்த உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. ஒவ்வொரு வாசகர் பங்களிப்பும், எந்த அளவு இருந்தாலும், மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் எங்களுடன் முதலீடு செய்யுங்கள். ரா ஸ்டோரி இன்வெஸ்டிகேட்டுகளுக்கு ஒரு முறை பங்களிப்பு செய்யுங்கள் அல்லது சந்தாதாரராக மாற இங்கே கிளிக் செய்க. நன்றி. காசோலை மூலம் நன்கொடை செய்ய கிளிக் செய்க. இந்த துண்டு அனுபவிக்கவா � பிறகு ஒரு சிறிய வேண்டுகோள் விடுப்போம். உங்களைப் போலவே, நாங்கள் இங்கே ரா ஸ்டோரியில் முற்போக்கான பத்திரிகையின் சக்தியை நம்புகிறோம். ரா ஸ்டோரி வாசகர்கள் டேவிட் கே ஜான்ஸ்டனின் டி.சி.ஆர்போர்ட்டுக்கு சக்தி தருகிறார்கள், இது வாஷிங்டனில் கண்காணிக்க நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். பில்லியனர் வரி ஏய்ப்பை நாங்கள் அம்பலப்படுத்தினோம் மற்றும் எங்கள் தண்ணீரை விஷமாக்குவதற்கான வெள்ளை மாளிகையின் முயற்சிகளை வெளிப்படுத்தினோம். படைவீரர்களை இரையாகும் நிதி மோசடிகளையும், தவறான முதலாளிகளால் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சட்ட முயற்சிகளையும் நாங்கள் வெளிப்படுத்தினோம். மற்ற செய்தி நிறுவனங்களைப் போலல்லாமல், எங்கள் அசல் உள்ளடக்கத்தை இலவசமாக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் நாங்கள் செய்வதைச் செய்ய உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவை. மூல கதை சுயாதீனமானது. பிரதான ஊடக சார்புகளை நீங்கள் இங்கே காணவில்லை. பில்லியனர்கள் மற்றும் கார்ப்பரேட் மேலதிகாரிகளிடமிருந்து விலகி, யாரும் மறக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் போராடுகிறோம். எங்கள் விசாரணை அறிக்கையை ஆழப்படுத்த உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. ஒவ்வொரு வாசகர் பங்களிப்பும், எந்த அளவு இருந்தாலும், மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எதிர்க���லத்தில் எங்களுடன் முதலீடு செய்யுங்கள். ரா ஸ்டோரி இன்வெஸ்டிகேட்டுகளுக்கு ஒரு முறை பங்களிப்பு செய்யுங்கள் அல்லது சந்தாதாரராக மாற இங்கே கிளிக் செய்க. நன்றி. காசோலை மூலம் நன்கொடை செய்ய கிளிக் செய்க. இந்த துண்டு அனுபவிக்கவா � பிறகு ஒரு சிறிய வேண்டுகோள் விடுப்போம். உங்களைப் போலவே, நாங்கள் இங்கே ரா ஸ்டோரியில் முற்போக்கான பத்திரிகையின் சக்தியை நம்புகிறோம் � மற்ற வெளியீடுகள் அதற்கு கோடரியைக் கொடுப்பதால் நாங்கள் புலனாய்வு அறிக்கையில் முதலீடு செய்கிறோம். ரா ஸ்டோரி வாசகர்கள் டேவிட் கே ஜான்ஸ்டனின் டி.சி.ஆர்போர்ட்டுக்கு சக்தி தருகிறார்கள், இது வாஷிங்டனில் கண்காணிக்க நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். பில்லியனர் வரி ஏய்ப்பை நாங்கள் அம்பலப்படுத்தினோம் மற்றும் எங்கள் தண்ணீரை விஷமாக்குவதற்கான வெள்ளை மாளிகையின் முயற்சிகளை வெளிப்படுத்தினோம். வீரர்களை வேட்டையாடும் நிதி மோசடிகளையும், மோசமான முதலாளிகளால் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சிகளையும் நாங்கள் வெளிப்படுத்தினோம். நாங்கள் செய்வதைச் செய்ய உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவை. மூல கதை சுயாதீனமானது. பிரதான ஊடக சார்புகளை நீங்கள் இங்கே காணவில்லை. கார்ப்பரேட் மேலதிகாரிகளிடமிருந்து விலகி, யாரும் மறக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் போராடுகிறோம். தரமான பத்திரிகையைத் தயாரிப்பதற்கும் எங்கள் விசாரணை அறிக்கையை ஆழப்படுத்துவதற்கும் உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவை. ஒவ்வொரு வாசகர் பங்களிப்பும், எந்த அளவு இருந்தாலும், மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் எங்களுடன் முதலீடு செய்யுங்கள். ரா ஸ்டோரி இன்வெஸ்டிகேட்டுகளுக்கு ஒரு முறை பங்களிப்பு செய்யுங்கள் அல்லது சந்தாதாரராக மாற இங்கே கிளிக் செய்க. நன்றி. மேலும் வாசிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்க���ன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-12-07T18:39:03Z", "digest": "sha1:XJWYB7ZWL3BGMDBTEFXCI6AEP4SGWOHL", "length": 14539, "nlines": 84, "source_domain": "thenamakkal.com", "title": "சினிமா | Namakkal Portal", "raw_content": "\nஇன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து\nதிரையரங்கில் வசூலி்க்கப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி மூன்று மடங்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 19ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி உதவியுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். இந்த முயற்சி வீணானதால், திரையரங்குகளை ஒருநாள் மூடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 23.02.2012 அன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவர் சரத்குமாரும் தெரிவித்துள்ளார். திரையரங்க உரிமையாளர்கள், […]\nநண்பன் – தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரம்மாண்டம்\nநாமக்கல்லில் K.S திரையரங்கம் மற்றும் சக்திமயில் திரையரங்கில் வெளியாகியுள்ள நண்பன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. நண்பன் திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் த்ரீ இடியட்ஸ்(2009) ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும்.இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜயராஜ் இசை அமைத்துள்ளார். நண்பன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது. பிறகு தரடூன், ஐரோப்பா, அந்தமான், கோயம்பத்தூர் மற்றும் சென்னையில் நடைபெற்றது. பாடல் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு […]\nநண்பன், வேட்டை திரைப்படங்களுக்கான வெளியீட்ட�� தேதிகள் அறிவிப்பு\nதமிழ் திரையுலகில் வருகிற பொங்கலுக்கு நண்பன், வேட்டை திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.், தமிழ் திரையுலகில் பெரிய இயக்குனர்கள் இயக்கியுள்ள நண்பன், வேட்டை திரைப்படங்கள் பொங்கலுக்கு திரையிடப்பட உள்ளன. இயக்குனர் ஷங்கரின் நண்பனில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகன்களாக நடித்துள்ளனர். நண்பன், வெபாலிவுட்டில்ளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அடுத்ததாக மாதவன், ஆர்யா நடித்துள்ள வேட்டை திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார். நாயகிகளாக சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளார். ஆர்யா, மாதவன் இருவரும் அண்ணன், […]\nதனுஷ் பரிவு – சிம்புத்தேவன் சிபாரிசு – வடிவேலு ரீஎன்ட்ரி\nநடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலோடு, காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் ஒருவர். சமீபத்தில் இயக்குனர் சிம்புத்தேவன் தனுஷை வைத்து அவர் எடுக்க இருக்கும் அடுத்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார். ஏற்கனவே தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் வடிவேலு கால்ஷீட் பிரச்னையால் மாற்றப்பட்டார். இதனால் தனுஷ், தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்வாரா என தயக்கத்தில் இருந்தாராம் சிம்புத்தேவன். தனுஷ் பெருந்தன்மையாக, ஏற்கனவே […]\n30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வருகின்றன\nடிசம்பர் 30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. மதுவும் மைதிலியும், பாவி, கருத்த கண்ணன், ரேக்ளா ரேஸ், பதினெட்டான்குடி வினாயகா, மகான் கணக்கு, வழிவிடு கண்ணே வழிவிடு, அபாயம், வேட்டையாடு, மகாராஜா ஆகிய 10 தமிழ் படங்கள் மற்றும் வேட்டை நாயகன், ஸ்பீட்-2, புயல் வீரன் போன்ற மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் என மொத்தம் 13 படங்கள் 30-ம் தேதி வெளியாக உள்ளன.\nவிஜய் இடத்தை கைப்பற்றினார் சூர்யா\nகோலிவுட் ஃபாக்ஸ் ஆபீஸின் வசூல் சக்கரவர்த்திகள் என்றால் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்ற நிலையை மாற்றியுள்ளது ஏழாம் அறிவு திரைப்படம். கோலிவுட் ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் தசாவதாரம், எந்திரன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஒன்பது கோடியை‌த் தாண்டி வசூல் செய்திருந்தது. 7-ஆம் அறிவு முதல் நான்கு வார முடிவில் சென்னையில் மட்டும் 10.5 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரஜினி, கமல், விஜய் என்றிருந்த நிலை மாறி தற்போது ரஜினி, கமல், சூர்யா […]\nதுப்பாக்கியில் இணையும் விஜய், காஜல் அகர்வால்\nஏழாம் அறிவு வெற்றிக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் துப்பாக்கி. நண்பன் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் இந்த படத்தில் அவருடன் காஜல் அகர்வால் இணைகிறார். இப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். விஜய் தனது தோற்றத்தை பெரும்பாலும் திரைப்படங்களில் மாற்ற மாட்டார். ஆனால் வசீகரா திரைப்படத்திற்குப் பிறகு நடித்த திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார். இந்நிலையில் […]\nஉலகம்முழுவதும் ஒஸ்தி இன்று ஒசத்தியாக ரிலீஸ்\nலிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு & ரிச்சா நடித்த ஒஸ்தி இன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது. தரணி இயக்கத்தில் வெளிவந்துள்ள ஒஸ்தி தமன் இசையில் அனைத்து பாடல்களும் “சூப்பர் ஹிட்”. மல்லிகா செராவத் கவர்ச்சி ஆட்டத்தில் “கலாசால” பாடல் அனைவரையும் கவந்துள்ளது. சந்தானம், சரண்யாமோகன் ஆகியோரும் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாமக்கல் LMR திரையரங்கில் முதல் காட்சிக்காக ரசிகர்கள் காலை 6 மணி முதல் காத்துக்கொண்டிருந்தனர். LMR திரையங்கம் முன் சிம்புவின் […]\nதுப்பாக்கி தயாரிக்கும் பணியில் அதன் இயக்குனர் முருகதாஸ் ஈடுபட்டுள்ளார். இளையதளபதி விஜய் சுடும் “துப்பாக்கி” திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர்-5 முதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. விஜய்க்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். நண்பன் திரைப்படம் முடிந்தநிலையில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் நம் இளையதளபதி.\nநாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 43-ம் ஆண்டு விளையாட்டு போட்டி\nஅரசு பள்ளிகளின் கல்விதரம் உயந்துள்ளது – வருவாய் துறை அமைச்சர்\nகொங்குநாடு பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு திருவிழா (Mega Job Fair)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4550", "date_download": "2019-12-07T20:36:37Z", "digest": "sha1:Z6OEOLHE4G7TZ2LEC32JFHDWQ4LPD4IY", "length": 19078, "nlines": 379, "source_domain": "www.arusuvai.com", "title": "முள்ளங்க�� சாம்பார் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசின்ன முள்ளங்கி - அரை கிலோ\nபெரிய வெங்காயம் - நடுத்தர அளவில் இரண்டு\nபச்சை மிளகாய் - இரண்டு\nகொத்துமல்லி - ஒரு கைப்பிடி(நறுக்கியது)\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nசாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - இரண்டு தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nஉளுந்து - ஒரு தேக்கரண்டி\nதுவரம் பருப்பு - மூன்று மேசைக்கரண்டி\nநல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nவெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக அரிந்து கொள்ளவும். குடைமிளகாயையும் நறுக்கி கொள்ளவும்.\nதேவையான மசாலாத் தூள்களையும், இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.\nதுவரம் பருப்பை கழுவி மஞ்சள்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.\nஒரு வாயகன்ற, அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து போட்டு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் மற்றும் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஅதன் பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.\nஅதில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.\nதண்ணீர் நன்கு கொதித்து வந்ததவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.\nஒரு கொதி வந்தவுடன் கொத்துமல்லி தூவி அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.\nஇப்போது சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.\nஇந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. வாணி ரமேஷ் அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் அதிகமான குறிப்புகள் வழங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வருவது கலிஃபோர்னியாவில். சமையலில் தான் இன்னமும் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருப்பதாக அடக்கமுடன் கூறும் இவர், வித்திய��சமான, புதுபுதுக் குறிப்புகளை முயற்சித்துப் பார்ப்பதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். இங்கே அறுசுவையில் நேயர்கள் பயனுறும் வண்ணம் பல குறிப்புகளை படங்களுடன் அளித்து வருகின்றார்.\nசாம்பார் பொடி இல்லா சாம்பார்\nசாம்பார் பொடி இல்லா சாம்பார்\nஉங்கள் முள்ளங்கி சாம்பார் செய்தேன். அருமையாக இருந்தது.\nமாங்காய் சாம்பார் எப்படி செய்வது \nமுள்ளங்கி போடும் இடத்தில் மாங்காய் சேர்க்கவும்...நன்றி...\nநான் நலம். நீங்கள் எப்படி உள்ளீர்கள் உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி.\nஒரு சிறிய சந்தேகம்... மாங்காய் சாம்பார் செய்யும் போது, மாங்காயை தனியாக வேக வைத்து கடைசியில் தான் போட வேண்டுமா முதலில் மாங்காயை போட்டால் குழந்து போய் விடாதா \nnode/4224 இல் உள்ளப்படி செய்துப்பார்க்கவும்...தண்ணீர் வேகும்போது மாங்காய் சேர்க்க வேண்டும்...பாதி வெந்தவுடன் பருப்பு சேர்த்து, பருப்பு கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்...\nவாணி இந்த சாம்பார் ரொம்ப நன்றாக இருந்தது. இட்லிக்கும் நல்ல காம்பினேஷன்.\nமாங்காய் சாம்பார் நன்றாக வந்தது.\nஇன்றைக்கு எங்கள் வீட்டில் இந்த சாம்பார் தான். வேலை இருக்கிறது. சாம்பார் வைத்துச் சாப்பிட்டு விட்டு பதில் எழுதுகிறேன்.\nஉங்களின் முள்ளங்கிசாம்பார் குறிப்பு நன்றாக இருந்தது. இன்றைய பகல் சாப்பாட்டிற்கு செய்தேன்.\nநான் இலங்கை,அதனால் உங்களின் சாம்பார் எனக்கு வித்தியாசமாக இருந்தது\nஇந்த சாம்பார் செய்தேன் கொஞ்சம் புளி சேர்த்து செய்தேன் நல்லாஇருந்தது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_96308.html", "date_download": "2019-12-07T19:20:37Z", "digest": "sha1:5MYETQK2H7AYWL3Q5DGGPUKPYNKVBKNM", "length": 17757, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்���ர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nஅண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழாவிற்காக, அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், மாவட்ட ஆட்சியரும், நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.\nதிருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா, வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி தொடங்க உள்ளது. டிசம்பர் 10-ம் தேதி அதிகாலையில், அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, கோயிலின் பின்புறம் உள்ள மலை மீது, மகா தீபமும் ஏற்றப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவிற்கு, சுமார் 25 லட்சம் பக்தர்கள், திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அண்ணாமலையார் கோயிலில், அறநிலையத்துறை ஆணையர் பனீந்திரரெட்டி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி ஆகியோர், நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.\nஅண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெள்ளி ரதத்தில் பவனி : 7ம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம்\nகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார் விநாயகர் சந்திரசேகரர் திருவீதியுலா - பக்‍தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம்\nஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர்\nஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகளிடம், கட்டளைத்தம்பிரான் சுவாமிகள் ஆசிபெறும் நிகழ்வு\nதிருக்கார்த்திகை தினத்தின் 5-ம் நாள் உற்சவம் : வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் பவனி\nகார்த்திகை தீப திருவிழாவின் 5-ம் நாள் உற்சவம் : விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்\nசபரிமலை வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் : 18-ஆம் படிக்கு மேல் செல்போன் பயன்படுத்த தடை\nகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் - வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ரயில்கள் இயக்‍கப்படும் என அறிவிப்பு\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் உற்சவம் : பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள்\nதூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் பண்டிகையினை வரவேற்கும் ஆராதனை நிகழ்ச்சி : இசைக்கருவிகளுடன் பாடல்களை இசைத்த பாடகர் குழுவினர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் ���ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள ....\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு ....\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ....\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை த ....\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/10/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-07T19:09:09Z", "digest": "sha1:DEKLG4NF5ZAZICVWV7MJSIHGPVGK6QLH", "length": 4986, "nlines": 84, "source_domain": "www.kalviosai.com", "title": "அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல! என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome News அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள்\nPrevious article+2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றும் பணி\nNext articleகுறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை \n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nஆப்பரேட்டர் பதவி உயர்வு தமிழக அரசு ஒப்புதல்\nதிருச்சி மாவட்டம் – ஏப்ரல் 17 ம் தேதி உள்ளூர் விடுமுறை\nIGNOU மாணவர் சேர்க்கை நீட்டிப்பு\nB.Ed கற்பித்தல் பயிற்சியை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என்பதற்கான அண்ணாமலை பல்கலைக்கழக...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/12/11/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-12-07T19:18:19Z", "digest": "sha1:Z2ES5A34NWVTGDFFZHGH6P24SSEA7OO2", "length": 3881, "nlines": 83, "source_domain": "www.kalviosai.com", "title": "அறையாண்டுப் பொதுத்தேர்வு 2017 பத்தாம் வகுப்பு முதல் தாள் விடைக்குறிப்பு !!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome SSLC அறையாண்டுப் பொதுத்தேர்வு 2017 பத்தாம் வகுப்பு முதல் தாள் விடைக்குறிப்பு \nஅறையாண்டுப் பொதுத்தேர்வு 2017 பத்தாம் வகுப்பு முதல் தாள் விடைக்குறிப்பு \nPrevious articleஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கு எவரேனும் பெயர் விடுபட்டால் சேர்க்க சொல்லி இயக்குநர் உத்தரவு,\nNext articleநவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.24-இல் விடைத்தாள் திருத்தும் பணி\nCPS திட்டத்தை திரும்பப் பெறும் எண்ணமில்லை: மத்திய அரசு\nஇரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி- ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கு பெற...\nபிளஸ்2 ஆங்கிலம் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் : மாணவர்கள் மகிழ்ச்சி\nபழைய புத்தகங்களை வாங்கி விற்பதாக CEO – விடம் புகார்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு | 54,000 கேள்வி-பதில்கள் அடங்கிய CD...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2016/01/blog-post_19.html", "date_download": "2019-12-07T20:09:16Z", "digest": "sha1:L5CAKRTX36KJ3PJONZP2CW6HTYBHOOJS", "length": 23554, "nlines": 186, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அ தி மு க ஆட்சி மீதான நம்பிக்கை தளர்ந்து வருகிறது - சோ - துக்ளக் விழா ( இறுதி பகுதி)", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅ தி மு க ஆட்சி மீதான நம்பிக்கை தளர்ந்து வருகிறது - சோ - துக்ளக் விழா ( இறுதி பகுதி)\nசரத்குமார் - எஸ் ஆர் பி உரை துக்ளக் விழா - பாகம் 1\nஅன்புமணி உரை - துக்ளக் விழா பாகம் 2\nஇளங்கோவன் , பொன் ராதா உரைகள் - துக்ளக் விழா பாகம் 3\nபுகழ் மிக்கவர்களின் புதல்வர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன் , அன்புமணி ராமதாஸ் அவர்களே , 110 விதியின் கீழ் சட்டசபையில் பேசுவதுபோல உரிமையுடன் பேசும் அதிகாரம் படைத்த செல்லப்பிள்ளை சரத்குமார் அவர்களே , அமைச்சருக்குரிய தோரணை கொண்ட பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே , கண்ணதாசனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்த எஸ் ஆர் பி அவர்களே அனைவருக்கும் வணக்கம். இத்தனை பெரிய சான்றோர்களுடன் ஒப்பிட்டால் என் தகுதி மிகவும் குறைவு என நினைத்ததாலோ என்னவோ என்னை கடைசியாக அழைத்துள்ளார் சோ என நினைக்கிறேன் ( இல்லை என கூட்டத்தினர் கோஷமிட்டனர் )\nஇன்றைய அரசியல் பற்றி பேசுவதென்றால் , இப்போதெல்லாம் ஓர் அமைச்சர் கீப் வீட்டுக்கு போவதென்றாலும்கூட எஸ்கார்ட் கார் பாதுகாப்புக்கு போகிறது.. காரணம் அவர் பப்ளிக் சர்வெண்ட். காந்தி , காமராஜரால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ் இன்று நக்மா , குஷ்புவை நம்புகிறதே..இதுதான் இன்றைய அரசியல் .\nஇளங்கோவன் என் சகோதர்தான்..இப்படி பேசுவதால் தப்பாக நினைக்க மாட்டார்.. காமராஜரிடம் பணியாற்றி விட்டு எப்படி அய்யா நடிகைகளுடன் பணியாற்றுகிறீர்கள்..\nநான் அடிக்கடி சந்தித்த தலைவர் காமராஜர். அதுபோல அடிக்கடி சந்திக்கும் ஒரே நபர் சோ தான்… காமராஜரைப்போலவே சோவும் மிகவும் ஷார்ப்பானாவர்.. நாம் சொல்லபோகும் விஷயத்தை சில நிமிடங்களில் புரிந்து கொண்டு , இதைத்தானே சொல்ல வருகிறாய்… நேரடியாக விஷ்யத்துக்கு வா என்பார் காமராஜ். ஒரு பில்ட் அப் கொடுக்க முடியாது..சோவும் அப்படித்தான்\nசோ இன்று நம் முன் நலமாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் மகனும் மருமகளும்தான்.. இரவு பகலாக அவரை கவனித்து அவரை தேற்றி இருக்கின்றனர். நர்சுகள் ஏதேனும் சாப்பிட சொன்னால்கூட , தன் பார்வை மூலமாகவே மருமகள் அனுமதி கேட்டபின்பே சாப்பிடுவார் சோ\nசோவின் பணி இன்னும் முடியவில்லை.. ராஜாஜி பெரியார் ஆகியோர் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன உறுதியால்தான் நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். அப்படியே சோவும் வாழ வேண்டும்.\nசோ 40 ஆண்டுகளுக்கு முன் போட்ட நாடகங்கள் இன்றும் பொருத்தமாக இருப்பது சமூக அவலம். நேர்மை உறங்கும் நேரம் , உண்மையே உன் விலை என்ன , யாருக்கும் வெட்கமில்லை என அனைத்தும் இன்றும் பொருத்தமாக உள்ளன.\nஅரசியலில் ஜன நாயகம் சற்றும் இல்லை. இப்போதெல்லாம் தீர்மானங்கள் விவாதிக்கப்படுவதே இல்லை. வாசிக்கமட்டுமே செய்கிறார்கள். அவை அப்படியே ஏற்கப்படுகின்றன.\nபுருஷன் பொண்டாட்டியே ஒத்துப்போக முடியவில்லை. ஆயிரக்கணக்கான எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் ஒருமித்து ஒரே மனதாக தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்களாம்.\nஒரு கருத்து முன்வைக்கப்ட்டால் , அதை எதிர்த்து இன்னொரு கருத்து தோன்ற வேண்டும். இந்த இரண்டின் கருத்து மோதலால் புதிதாக ஒரு கருத்து உருவாகும் , இதுதான் ஆரோக்கியமானது என்கிறார் ஹெகல். இப்படி புதிதாக உருவான கருத்தும்கூட இறுதியானது அல்ல. அதுவும் இன்னொரு கருத்தால் மோதப்பட வேண்டும்.\nஆனால் எந்த கட்சியும் இப்படி செயல்படுவதில்லை. எந்த கட்சியிலாவது சர்வாதிகாரம் இல்லை என்றால் அது போதுமான அளவுக்கு வளரவில்லை என பொருள் ( பலத்த கை தட்டல் )\nகடவுளையே வியாபார பொருள் ஆக்கி விட்டார்கள். என் மனைவி அடிக்கடி ஆலயம் செல்வார். அவர் அளவுக்கு எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் அவருடன் செல்வேன். கோயில் உண்டியல் அவருக்கு எட்டாது. கஷ்டப்பட்டு அதில் காசு போடுவார். ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய். நம் அமைச்சர் அவ்வளவு வறுமையிலா இருக்கிறார் என்பேன் . ( பலத்த கை தட்டல் ) . நாம் போடும் காசு கடவுளுக்கா போகிறது. அமைச்சர்களுக்குதானே போகிறது. ஏன் இப்படி பேசுகிறீர்கள் என மனைவி கோபிப்பார்\nமதம் நிறுவனம் ஆகி விட்டது. தனக்கு மொட்டை போடுவது பக்தி. காசு கொடுத்து அழைத்து வந்து 2000 பேருக்கு மொட்டை போடுவது அசிங்கம் இல்லையா., கடவுளையும் கேவலப்படுத்தி நம்மையும் கேவலப்படுத்திக்கொள்கிறோம்\nமுன்பெல்லாம் கோடீஸ்வரன் என்றால் ஒரு கோடி வைத்திருப்பார்கள். இன்றோ ஒரு லட்சம் கோடி , ஆயிரம் கோடி என்று ஆகி விட்டது. இப்போதெல்லாம் ஊழல்கள் என்றாலே லட்சம் கோடிகள்தான்.\nஎனக்கு என்ன சந்தேகம் என்றால் இவ்வளவு காசை வைத்து கொண்டு என்ன செய்வார்கள். 30 வேளை சாப்பிடுவார்களா.. பணத்தை உள்ளே வைத்து மெத்தை செய்வார்களா.. அப்படி செய்தால் அந்த படுக்கை சுகமாக இருக்காதே\nஅதிகார வர்க்கம் துணையின்றி இவ்வளவு ஊழல் நடக்காது. வல்லபாய் பட்டேல் அமைச்சராக இருந்தபோது அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்வதாக சொன்னார் , அரசியல்வாதிகளுக்கு பயப்பட வேண்டாம் என்றார். அதற்கேற்ப விதிகள் உருவாக்கப்பட்டன.\nமூன்று கடிவாளங்களை உருவாக்கினார். அதிகார வர்க்கம் , பத்திரிக்கை , நீதி துறை ஆகிய மூன்று மூக்கணாங்கயிறுகள் அரசியல்வாதிகளை அடக்கும் என நினைத்தார்\nஆனால் அதிகார வர்க்கம் இன்று விலை போய் விட்டது.. அவர்களுக்கும் பண ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுத்து விட்டனர் அரசியல்வாதிகள்.\nவிளம்பரம் கொடுத்து பத்திரிக்கைகளையும் வாங்கி விட்டனர். நீதி துறைதான் ஓரளவாவது பரவாயில்லை. ஆனாலும் சல்மான்கான் போன்றோர் விஷ்யத்தில் சந்தேகம் வரத்தான் செய்கிறது. அவரும் கொல்லவில்லை , டிரைவரும் கொல்லவில்லை என்றால் அத்தனைபேர் எப்படி இறந்தனர் ( கைதட்டல் )\nசில அதிகாரிகள் சுடுகாட்டில் படுக்கும் அளவுக்கு நேர்மையாக இருப்பதும் உண்டு. அப்படிப்பட்ட நல்லவர்களையே மக்கள் தேடுகிறார்கள். முன்பெல்லாம் நல்லவர்கள் என்றால் பெண் கொடுப்பார்கள். இப்போதோ முதல்வர் ஆக்க விரும்புகிறார்கள். அதனால்தான் கேஜ்ரிவால் வர முடிந்தது.\n( நேரம் முடிந்து விட்டதாக துக்ளக் நிருபர் கூறுகிறார். பேசுங்கள் பேசுங்கள் என கூட்டம் குரல் கொட���க்கிறது )\nகூட்டத்தை அமைதிப்படுத்தி விட்டு பழ கருப்பையா தொடர்ந்தார்\nஇல்லை.. விதிக்கு கட்டுப்பட்டாக வேண்டும். பேச்சை முடிக்கிறேன். ஒன்றே ஒன்று சொல்கிறேன்\nசங்க காலத்தில் பாதீடு என்ற முறை இருந்தது..போரில் வெல்லும் அரசன் தான் வென்றதை போர் வீரர்கள் , அதிகாரிகள் , போருக்கு நாள் குறித்தவர் என அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பான்... அப்படிப்பட்ட சங்க கால தமிழர் பண்பாடு இன்று மீண்டும் செழித்து வளரத்தொடங்கியுள்ளது... கொள்ளை அடிக்கும் அமைச்சர் கொள்ளை பணத்தை அதிகாரிகள் உட்பட பலருக்கும் பகிர்ந்து அளிக்கிறார்\nகடைசியாக சோ நிறைவுரை ஆற்றினார்\nபழ கருப்பையா நல்ல சிந்தனையாளர். சிந்தனையாளனுக்குத்தான் குழப்பம் வரும். அவரை ஜனதா கட்சியில் இருந்த காலத்தில் இருந்தே அறிவேன். நேர்மையாளர்.\nஅதிமுக ஆட்சி என்றால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் , உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது., அது தற்போது தளர்ந்து வருகிறது. எதிர்ப்பை பற்றி கவலை இன்றி உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம்\nபணம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது\nநிறைகளும் உள்ளன. வெள்ள நிவாரணம் சரியாக வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பல்வேறு பவர் செண்டர்களாக குடும்ப ஆட்சி நடந்தது. அது ஒழிக்கப்பட்டுள்ளது\nதிமுக மீண்டும் வந்து விடக்கூடாது. திமுகவை தோற்கடிக்கும் கட்சி எது என கண்டறிந்து அதற்கு வாக்களிக்க வேண்டும். தோற்கும் கட்சிகளுக்கு வாக்களித்து வாக்கை வீணாக்க கூடாது\nமோடி ஆட்சியின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே சகிப்பின்மை என புதிதாக சொல்கிறார்கள். மன்மோகன்சிங் ஊழலை சகித்துக்கொண்டார். மோடியிடம் அந்த சகிப்புத்தன்மை இல்லைதான்\nநல்ல சமயமிது.இதை நழுவ விடலாமா என ஒரு பாடல் உண்டு. மோடியை நாம் தவற விட்டு விடக்கூடாது. அவர் நம் காலத்தின் தேவை\nவிஜயகாந்துக்கு டெபாசிட் வாங்கும் அளவுக்குகூட வாக்கு கிடையாது. ஆனால் அவர் பெறும் வாக்குகள் மற்றவர்கள் வெற்றியை பாதிக்கும் , அப்படி ஒரு 8% வாக்குகளை அவர் அப்படியே வைத்திருப்பது பெரிய சாதனைதான்.\nஆனால் அவர் தன்னை முதல்வர் வேட்பாளர் என்கிறார். வேறு சிலரும் சொல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வாக்களிப்பது திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கவே செய்யும். திமுகவை தோற்கடிக்���ும் கட்சிக்கு வாக்களித்து , திமுக பெரிய தோல்வியை சந்தித்தால்தான் , தமிழ் நாட்டில் மாற்று அரசியல் கட்சி உருவாக முடியும்\nஇதன்பின் தேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் முடிந்தது\nLabels: அதிமுக, அரசியல், கலைஞர், சோ, திமுக, துக்ளக், பழ கருப்பையா, ஜெயலலிதா\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅ தி மு க ஆட்சி மீதான நம்பிக்கை தளர்ந்து வருகிறது ...\nஇளங்கோவனின் சாத்வீக பேச்சு - சோ கிண்டல் - துக்ளக் ...\nஅண்ணா கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டது- அன்பும...\nமோடி வெளி நாடு பயணம். - சரத்குமார் சுவையான பேச்சு ...\nகவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=85&catid=5", "date_download": "2019-12-07T19:49:43Z", "digest": "sha1:Q6ABSZO7L6J6FQDQMCZ4C3TS4PQC7FQ2", "length": 8419, "nlines": 112, "source_domain": "hosuronline.com", "title": "மாற்று இடம் தந்தால் எம் நிலங்களை கையகப் படுத்தலாம் - ஓசூர் உழவர்கள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nமாற்று இடம் தந்தால் எம் நிலங்களை கையகப் படுத்தலாம் - ஓசூர் உழவர்கள்\nமாற்று இடம் தந்தால் எம் நிலங்களை கையகப் படுத்தலாம் - ஓசூர் உழவர்கள்\nசிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு ஓசூர் அருகே உழவு செய்து வாழும் மக்கள் எதிர்ப்பு\nசிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம், குருபரப்பள்ளி ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.\nகிருட்டிணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி ஊரைச் சேர்ந்த பொது மக்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செயலட்சுமி சுப்பிரமணி தலைமையில், மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் திங்கள் கிழமை அளித்த கோரிக்கை மனுவில்:\nகுருபரப்பள்ளியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக கடந்த 150 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.\nஇங்குள்ள நிலங்களைச் சமன்படுத்தி ராகி, நெல், அவரை, துவரை போன்ற பயிர்களையும், மா, தென்னை, தேக்கு போன்ற மரங்களையும் வளர்த்து உழவு செய்து வருகிறோம். இந்த நிலங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் தவிர வேறு வருவாய்\nதற்போது, தமிழக அரசானது, இந்த பசுமையான விளை நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைத்து பெரும் முதலாளிகளுக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம்.\nஅவ்வாறு, விளை நிலங்களை கையகப்படுத்தினால், பல குடும்பங்கள் ஆதரவின்றி நடுத்தெருவில் நிற்க வேண்டி இருக்கும்.\nஎனவே, எங்களுக்கு மாற்று இடமோ அல்லது இழப்பீடோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nதேனீக்களின் கணித திறமை - கணிதத்தின் அடிப்படை தெரியும்\nமுப்பரிமாண அச்சாக்கம் - ஒளியை கொண்டு நொடிப்பொழுதில்\nசெயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்\nபார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன்\nமண நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nதிருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85128.html", "date_download": "2019-12-07T19:55:52Z", "digest": "sha1:RM2OVCTARRR57IL5XLNYVSXJW7PJJUHC", "length": 8628, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சைரா வரலாறு இந்திய சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது- சிரஞ்சீவி..!! : Athirady Cinema News", "raw_content": "\nசைரா வரலாறு இந்திய சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது- சிரஞ்சீவி..\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, ராம் சரண், தமன்னா உள்ளிட்டோருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டார்கள்.\nஇந்த விழாவில் சிரஞ்சீவி பேசும் போது, “நான் நடிகராக பிறந்தது சென்னையில் தான். அந்த இடத்துக்கு நீண்ட இடைவேளைக்குப் பின் வந்துள்ளேன். 12 ஆண்டுகளாக இந்தக் கதை பண்ண காத்திருந்தேன். அப்போது படத்தின் பொருட்செலவு அதிகமாக இருந்தது. பின்பு அரசியல் சென்றேன். 9 ஆண்டுகளாக எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்தேன். பின்னர் தமிழ் படமான ‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் நடித்தேன். படம் ஹிட். மீண்டும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.\n’பாகுபலி’ பார்த்தவுடன், ’சைரா’ படத்தைப் பல கோடி பொருட்செலவில் எடுக்க முடிவு செய்தோம். என் மகனே படத்தைத் தயாரித்தார். பொதுவாக சினிமாவில் மகனை அப்பா தான் விளம்பரப்படுத்துவார். ஆனால் இந்த படத்தை தயாரித்து என் மகன் என்னை விளம்பரம் செய்து வருகிறான். என் மகன் ராம் சரணுக்கு 2 வது படமே வரலாற்று படமாக அமைந்து விட்டது. ஆனால் எனக்கு இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. என் நண்பர் கமல்ஹாசன் தமிழ் பதிப்புக்கு படத்தின் அறிமுக காட்சிக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். எனக்கு தமிழில் அரவிந்த்சாமி டப்பிங் பேசியிருக்கிறார்.\nசைரா வரலாறு இந்தியச் சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்களுக்கு எதிராக பலருக்கு முன்னதாகவே போர் தொடுத்தவர் சைரா. இது எந்த மொழி படமும் அல்ல. இந்தியா முழுக்க பார்க்க வேண்டிய இந்தியப் படம். ‘சைரா’வில் நடித்த அமிதாப்புக்கு நன்றி. மிகுந்த பிசியான நேரத்திலும் இந்தப் படத்தில் எங்களுக்காக நடித்த கொடுத்த விஜய் சேதுபதிக்கு நன்றி. என்னை தான் எளிமையானவர் என கூறுவார்கள். ஆனால், என்னைவிட விஜய் சேதுபதி தான் எளிமையானவர். நயன்தாரா, தமன்னா சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர்” என்று பேசினார் சிரஞ்சீவி.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்��்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3ODgwOA==/%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81!--%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-!!", "date_download": "2019-12-07T20:25:03Z", "digest": "sha1:Q4DF6RMP5X4PYT3URYWT7RQRPB33C3TB", "length": 6461, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "லா கூர்னேயில் துப்பாக்கிச்சூடு! - ஆயுததாரிகள் தப்பியோட்டம்..!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nநேற்று புதன்கிழமை லா கூர்னேயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.\nநேற்று ஏப்ரல் 10 ஆம் திகதி, மாலை 5.45 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு La Courneuve இல் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் தனது பின் புறத்தில் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை காவல்துறை அதிகாரி ஒருவர் எதேர்ச்சையாக கண்டுள்ளார். உடனடியாக காவல்துறை அதிகாரி, சக அதிகாரகளுக்கு தகவல் தெரிவித்ததோடு, SAMU சேவையினையும் அழைத்திருந்தார்.\nகிடைக்கபெற்ற தகவல்களின் படி, காயமடைந்த நபர் 35 வயதுடையவர் எனவும், சமூக சேவைகளில் அதிகம் தன்னை ஈடடுத்திக்கொள்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச்சூடு நடத்திய நபரோடு சேர்த்து மொத்தமாக மூவர் தேடப்பட்டு வருகின்றனர். பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தினால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-sep19/38752-2019-10-04-09-41-44", "date_download": "2019-12-07T20:16:52Z", "digest": "sha1:LL3HGBQSZY64P3TAAPQRMX6T6XBH5HMP", "length": 12965, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "விடிகதிர்ப் பெரியார்", "raw_content": "\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2019\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 1\nகோவில்களில் உடைக் கட்டுப்பாடு உயர்சாதிப் பெண்டிரை அடிமைப்படுத்தும் தொலை நோக்கு முயற்சியே \nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\n வீடு முதல் காடு வரை மகளிர்க்கு மாளாத் துயரம் ஏன்\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nபர்தா - தலைப்பாகை - பூணூல்\nபெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 05 அக்டோபர் 2019\nவழிவழியாய் ஆரியத்தின் அடிமைக் குப்பை\nமடிமடியாய் முடிந்துவைத்த சடங்கு மூட்டை\nகுழிகுழியாய்ப் பார்ப்பனியச் சூழ்ச்சிப் பள்ளம்\nவிழிவிழியாய்த் தன்மானச் சுடரை ஏற்ற\nபெண்���ல்விச் சுடரேந்தி உயிர்ப்பில் வாழ்வீர்\nகண்டீரோ கற்சிலையில் கடவுள் காட்சி\nகைத்தடியால் அடியுங்கள்; அழவே மாட்டார்.\nகொண்டீரோ சூத்திரச்சி எனச் சொன்னானைக்\nபெரியார்தாம் நெஞ்சுரத்தில் மலையின் ஈடு\nபெண்ணுரிமை கற்பித்த புதிய ஏடு\nநரியாரின் பார்ப்பனர்க்குச் செருப்புப் பூசை\nநாற்சாதி மனுநீதி புதைத்த காடு.\nசரியாத சாத்திரங்கள் சாய்த்த போர்வாள்\nதமிழ் வரலாற்றைப் புரட்டிப் போட்ட வேங்கை.\nபுரிந்த முதல் “இந்தி எதிர்ப்”போரின் வெற்றி\nமுடைநாற்றப் புராணங்கள் அறுத்த வீரம்.\nபுத்துலகின் பொன்வாயில் திறந்து வைத்தார்.\nபுத்தனையே பின்பற்றி வாழச் சொன்னார்.\nவேரறுக்க, நடையிட்டு வென்று நின்றார்.\nதொற்றிவந்த தலைமுறைகள் மடமை தன்னைத்\nதுலக்கிட்ட கூர்மதிச் சிந்தனையின் வேந்தர்\nஎத்திசையும் எந்நெஞ்சும் எழுதி வைத்து\nஎத்தனையோ நூற்றாண்டு போற்ற வாழ்வார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:41:05Z", "digest": "sha1:LRJB7MT25G2XQXTTXXQDOLV6AGGVCTS6", "length": 18822, "nlines": 141, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "Breaking News", "raw_content": "பார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபுற்றுநோய் எச்சரிக்கை: சி.டி ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு தைராய்டு புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது - எக்ஸ்பிரஸ்\nஎடை இழப்பு ��ுயற்சிகள் அதிகரித்த போதிலும் சராசரி அமெரிக்க பி.எம்.ஐ அதிகரித்து வருகிறது - மருத்துவ செய்தி இன்று\nபிளாக் பிளேக் திரும்பும்: புபோனிக் பிளேக்கால் சீனா தாக்கியது - சமீபத்திய வழக்குகள் மற்றும் வெடித்த MAP - Express.co.uk\nமாரடைப்பைத் தடுப்பதில் ஸ்டென்ட் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருந்துகள் - அமெரிக்கா இன்று\nகோப்பில் தட்டம்மை வெடித்ததற்கான ஆதாரம் அடையாளம் காணப்பட்டது - அட்லாண்டா ஜர்னல் அரசியலமைப்பு\nமத்திய அயோவாவில் நோய் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மான்களைக் கொன்றது - msnNOW\n'வடிவமைப்பாளர் குழந்தைகள்' இரண்டு வருடங்களே இருக்கக்கூடும், நிபுணர் கூற்றுக்கள் - சி.என்.என்\nநான் வாழ வேண்டிய இன்சுலின் பின்னால் உள்ள குழப்பமான தொழில் - தி விளிம்பு\nவளர்ந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையிலிருந்து ஓபியாய்டு மருந்துகளை மருத்துவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், அறிக்கைகள் அறிக்கை - msnNOW\nஒற்றைத் தலைவலியை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய மருந்து வாக்குறுதியைக் காட்டுகிறது - சி.என்.என்\nஇறுதி ஏர்போட்ஸ் துணைப்பொருளில் 20% சேமிக்கவும்: வயர்லெஸ் சார்ஜிங்கைச் சேர்க்கும் நீட்டிக்கப்பட்ட பேட்டரி வழக்கு - சிஎன்இடி\nஏர் பால் (பிரீமியம் மாடல் இங்கே காட்டப்பட்டுள்ளது) என்பது உங்கள் ஏர்போட்களுக்கான நீட்டிக்கப்பட்ட பேட்டரி வழக்கு. இது வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பெல்ட் கிளிப்பையும் சேர்க்கிறது. Pitaka இந்த கதை விடுமுறை பரிசு வழிகாட்டி 2019 இன்...\n'யூனிகார்ன் விண்கல் புயல்' வியாழக்கிழமை இரவு மர்மமான வால்மீனால் தூண்டப்பட உள்ளது - 10 டிவி\nகோரிக்கை தடுக்கப்பட்டது. இந்த பயன்பாடு அல்லது வலைத்தளத்திற்கான சேவையகத்தை இந்த நேரத்தில் எங்களால் இணைக்க முடியாது. அதிக போக்குவரத்து அல்லது உள்ளமைவு பிழை இருக்கலாம். பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது பயன்பாடு அல்லது வலைத்தள உரிமையாளரைத்...\nலாஸ் வேகாஸ் துப்பாக்கிதாரிக்கு ஆயுதங்களை விற்ற அரிசோனா நபர் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் - என்.பி.சி செய்தி\n2017 ஆம் ஆண்டில் லாஸ் வேகாஸில் வெகுஜன துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரிக்கு வெடிமருந்துகளை விற்ற அரிசோனா நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்டார். அரிசோனாவின் மேசாவைச் சேர்ந்த டக்ளஸ் ஹெய்க், 57, உரிமம்...\nஒரு தந்தை தனது குழந்தையின் அரிய கோளாறுகள் பற்றி ஃபிளையர்களை வைத்தார். 'குழந்தை இறக்கட்டும்' என்று ஒருவர் பதிலளித்தார் - சி.என்.என்\n(சி.என்.என்) கே.சி.அஹ்லர்ஸ் அடையாளத்தில் உள்ள சொற்களைப் படித்தபோது, ​​அவர் திகைத்துப் போனார். \"பணம் கேட்பதை நிறுத்துங்கள். குழந்தை இறக்கட்டும். இது டார்வினிசம் என்று அழைக்கப்படுகிறது. விடுமுறை வாழ்த்துக்கள்.\" ஓஹியோவின் டோலிடோவில் உள்ள ஒரு ஷாப்பிங்...\nட்ரம்ப் தெளிவுபடுத்திய ஒரு மாலுமியை சீல்ஸிலிருந்து கடற்படை விரும்புகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர் - நியூயார்க் டைம்ஸ்\nதலைமை குட்டி அதிகாரி எட்வர்ட் கல்லாகர் புதன்கிழமை முறையாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைய குட்டி அதிகாரி எட்வர்ட் கல்லாகர், ஜூலை மாதம் சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவ நீதிமன்றத்தை தனது மனைவி...\nஅமேசான் கருப்பு வெள்ளி 2019: சிறந்த ஒப்பந்தங்கள் இங்கே [புதுப்பிக்கப்பட்டது] - ஃபோர்ப்ஸ்\nசெவ்வாய் கிரகத்தில் பூச்சிகளைக் கண்டுபிடிப்பதாக விஞ்ஞானி கூறுகிறார், ஆனால் அவை வெறும் பாறைகள் என்று நான் நினைக்கிறேன் - சி.என்.இ.டி.\nபூச்சியியல் வல்லுநர் வில்லியம் ரோமோசர் இந்த நாசா செவ்வாய் ரோவர் படத்தை ஒரு பூச்சி போன்ற வடிவத்தைக் காட்ட பரிந்துரைக்கிறார். வில்லியம் ரோமோசரின் நாசா / ஜேபிஎல்-கால்டெக் / சிறுகுறிப்புகள் செவ்வாய் கிரகத்தில் ரோபோ கால்கள் இல்லை....\nஅமெரிக்காவில் குத புற்றுநோய் விகிதங்களும் இறப்புகளும் அதிகரித்து வருகின்றன என்று ஆய்வு கூறுகிறது - சி.என்.என்\n(சி.என்.என்) அமெரிக்காவில் குத புற்றுநோய் வழக்குகள் மற்றும் இறப்புகள் வியத்தகு அளவில் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இளம் கறுப்பினத்தவர்களிடையே, ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் சுமார் 15 ஆண்டுகளில் குத...\nகல்லூரி கால்பந்து ப்ளேஆஃப் தரவரிசை: ஓக்லஹோமாவின் பென் ஸ்டேட், சி.எஃப்.பி முதல் 25 இடங்களைப் பிடித்த முதல் ஏழு அணிகளாக - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்\nகல்லூரி கால்பந்து ப்ளேஆஃப் தரவரிசையின் மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டது, ஓலே மிஸ்ஸை வென்றதன் பின்னர் எல்.எஸ்.யூ முதலிடத்தில் உள்ளது.இந்த சனிக்கிழமையன்று 8 வது பென் மாநிலமாக விளையாடும் ஓஹியோ மாநிலம் இன்னும் இரண்டாவது இட��்தில்...\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபுற்றுநோய் எச்சரிக்கை: சி.டி ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு தைராய்டு புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது - எக்ஸ்பிரஸ்\nஎடை இழப்பு முயற்சிகள் அதிகரித்த போதிலும் சராசரி அமெரிக்க பி.எம்.ஐ அதிகரித்து வருகிறது - மருத்துவ செய்தி இன்று\nபிளாக் பிளேக் திரும்பும்: புபோனிக் பிளேக்கால் சீனா தாக்கியது - சமீபத்திய வழக்குகள் மற்றும் வெடித்த MAP - Express.co.uk\nமாரடைப்பைத் தடுப்பதில் ஸ்டென்ட் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருந்துகள் - அமெரிக்கா இன்று\nகோப்பில் தட்டம்மை வெடித்ததற்கான ஆதாரம் அடையாளம் காணப்பட்டது - அட்லாண்டா ஜர்னல் அரசியலமைப்பு\nமத்திய அயோவாவில் நோய் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மான்களைக் கொன்றது - msnNOW\n'வடிவமைப்பாளர் குழந்தைகள்' இரண்டு வருடங்களே இருக்கக்கூடும், நிபுணர் கூற்றுக்கள் - சி.என்.என்\nநான் வாழ வேண்டிய இன்சுலின் பின்னால் உள்ள குழப்பமான தொழில் - தி விளிம்பு\nவளர்ந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையிலிருந்து ஓபியாய்டு மருந்துகளை மருத்துவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், அறிக்கைகள் அறிக்கை - msnNOW\nஒற்றைத் தலைவலியை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய மருந்து வாக்குறுதியைக் காட்டுகிறது - சி.என்.என்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/03/blog-post.html?showComment=1237449600000", "date_download": "2019-12-07T19:01:24Z", "digest": "sha1:SNUZFIX5EAFHWRTAP7D4UOMR3SNT6OH3", "length": 18311, "nlines": 132, "source_domain": "www.nisaptham.com", "title": "உப்பு : ரமேஷ் பிரேம் ~ நிசப்தம்", "raw_content": "\nஉப்பு : ரமேஷ் பிரேம்\nரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது.\nபடைப்பு ரீதியாக- தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம், நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம் உள்ள வாசகனுக்கும் தெரிந்து இருக்கும்.\nரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் \"உப்பு\" கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க கொஞ்ச நாட்கள் பிடித்தன. தொகுப்பில் பல கவிதைகள் சிறப்பானவை. ஒரே ஒரு கவிதையை மட்டும் வாசிப்பதே ஒரு நாளைக்கான‌ ஆழ்ந்த வாசிப்பனுபவத்தை கொடுப்பதாகச் சொல்ல முடியும்.\nமூன்று முறை தோல்வி கண்டது\nதன் இறுதி முடிவுக்கான வழியை\nஇந்தக் கவிதையில் எளிமையான பகுதி இறுதி நான்கு வரிகள். புரிந்து கொள்ள குழம்ப வேண்டியதில்லை. ஆனால் ஆரம்ப வரிகள் புனைவான வரிகள். எறும்புகள் தற்கொலை செய்து கொள்ளுமா இருக்கலாம். தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று என்ன நிச்சயம். இந்தக் குழப்பங்கள் ரமேஷ் பிரேமின் கவிதைகள் முழுவதுமாக உண்டு.\nஇந்த அனுபவத்திற்காகத்தான் கவிதையைத் தேடும் கையில் ஒரு தீக்குச்சியோடு கவிதையின் பெரும் வனத்தின் இருளுக்குள் வாசகன் அலைந்து கொண்டிருக்கிறான் என்று நான் சொல்வேன்.\nகவிதையைப் பற்றி எழுதும் போது எழுதுபவன் முக்கியமாகச் செய்ய வேண்டியது எந்த‌ இடத்திலும் அவன் என்ன அந்தக் கவிதையில் புரிந்து கொண்டான் என்று சொல்லாமல் இருப்பது. அது வாசகனுக்கான களம். அவன் புரிந்து கொள்ளுதலில்தான் அந்தக் கவிதைக்கும் வாசகனுக்குமான உறவு அமைகிறது. இந்த அடிப்படையை முந்தைய பத்தியில் மீறுவதற்கான சரியான காரணத்தை சொல்லத் தெரியவில்லையென்றாலும் உப்பு போன்ற தொகுப்பில் அதைச் செய்வது பெரிய தவறாகத் தோன்றவில்லை.\nஎளிமையான கவிதைகள் எனக்கு வெகுவாக பிடிக்கின்றன‌. எந்தச் சிக்கலும் இல்லாமல் காட்சிப்படுத்தும் கவிதைகள், சொற்களைத் திருகாத, வாசகனை குழம்பச் செய்யாத கவிதைகள் என்று இவைகளைச் சொன்னாலும், சிக்கலான கவிதைகளும் பிடிக்கின்றன. சிக்கலோ, எளிமையோ பிடிப்பது என்று சொல்வது \"கவிதைகளை\" மட்டும் தான்.\nதிருகலான, எளிமையான என இரண்டு வகையான கவிதைகளும் விரவிக்கிடக்கும் இந்த தொகுப்பில் சில கவிதை வரிகளை சுட்டிக் காட்ட வேண்டும். மேலும் கவிதைப் புத்தகத்தை பற்றி எழுதும் போது , ப‌ல கவிதைகளை சில பத்திகளுக்கூடாக செருகி விடுவதுதான் தமிழ் கூறும் நல்லுலகின் மரபும் வழக்கமும்.\nஎளிமையான அதேசமயம் மிக நுணுக்கமான கவிதை இது. தமிழ்ச் சமூகத்தில் தந்தைக்கும் மகனுக்குமான உறவு கொண்டிருக்கும் பரிமாணங்கள் நுட்பமானவை. அப்பாவோடு சேர்ந்து 'பியர்' குடிக்கும் ஒரு வகை, எதிரில் அமர்வதற்குக் கூட தயங்கும் ஒரு வகை, சால்னா கடையில் இருந்து அப்பாவை தூக்கி வரும் வகை. தந்தை மகன் உறவினை மையமாக்கிய, பரவலாக பேசப்பட்ட(தமிழ்க் கவிதையில் 'பரவலாக பேசப்படுவது' என்பது ஓரிரண்டு கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்படுவை. தமிழ் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தால் அதற்கு யாரும் பொறுப்பல்ல) கவிதைகளை எண்ணிவிட முடியும்.\nஇந்தக் கவிதை கொண்டு வரும் காட்சியும், அதில் தந்தை மகனுக்குமான உறவின் அடிப்படையும், இந்தச் சமூகத்தில் இந்தக் குடும்பம் எப்படியிருந்திருக்கும் என்ற பெரும்பான்மையான கேள்விகளுக்கு இந்தக் கவிதையின் ஐந்து வரிகள் துல்லியமாக பதிலைக் கொண்டு வந்துவிடலாம். கவிதைகள் ஒவ்வொன்றாக எழுதி அதைப் பற்றி நான்கு வரிகளைச் சொல்லி இதுதான் 'உப்பு' என்ற வடிவத்தில் எழுதிவிடக்கூடாது என்ற வைராக்கியம்\nஇருந்தாலும் பாழாய்ப்போன மனம் அப்படித்தான் போகும் போலிருக்கிறது.\nபொதுவாக நான் இந்தக் கவிதைகளை வாசித்த‌ வரையில் சொன்னால், ஸுடோக்கூ போன்றது இந்தக் கவிதை தொகுப்பு. கொஞ்சம் யோசிக்க வேண்டும், சொற்களையும் வரிகளையும் பொருத்த வேண்டும், வாசிப்பவனின் வாழ்வின் ஒரு அனுபவத்தோடோ அல்லது காட்சியோடோ கவிதையை இணைக்க வேண்டும். மிகச் சிறந்த கவிதானுபவம் கிடைக்க இதுதான் இந்தத் தொகுப்பின் சூட்சமம்,\nஇந்த மழை எனக்கு வேண்டாம்\nஎனது சமாதி மீது பொழியட்டும்.\nவாழ்வின் கசகசப்பும், தீராத வன்மமும் கசடுகளாக கவிதையின் வடிவங்களில் திரிந்து கொண்டிருக்கும் இந்தத் தொகுப்பிலிருந்து, வலிகள் கவிதைகளாக கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த வலிகளை கொண்டாட்டங்களாக மாற்றிவிடும் பெரும் வித்தைக் கா��ர்கள் ரமேஷ் பிரேம் என்பது எனக்குள் உண்டாகியிருக்கும் பிம்பம்.\nவாழ்க்கையின் வலிகளையும், துக்கங்களையும் பாட எனக்குக் கவிஞன் தேவையில்லை. என் அமத்தா அவற்றை சொல்லிவிடக்கூடும் கண் கசக்கலிலும், அழுத பின் சிந்தும் மூக்குச் சளியிலும்.\nஎன்னைப் போலவே துக்கங்களை அனுபவித்த கவிஞன், என்னைப் போலவே துயரங்களில் கசங்கிய கவிஞன், அந்தத் துயரங்களை சொற்களின் கொண்டாட்டமாக மாற்றித் தருவான், அந்தக் கொண்டாட்டத்தின் கண்ணீர்க் கசிவில் என் வாழ்வின் துளிகளைக் கண்டறிவேன். அந்தக் கணம் நான் அந்தக் கவிதைகளைக் கொண்டாடுவேன்.\nஇந்தக் கணம் நான் 'உப்பு' கவிதைகளைக் கொண்டாடுகிறேன்.\nதொகுப்பில் உள்ள மேலும் இரண்டு கவிதைகள்:\nகுறிப்பு 1: இந்தத் தொகுப்பில் குறை எதுவுமில்லையா என்று கேட்டால் என் பதில் இருக்கிறது. ஏன் சொல்லவில்லை என்றால் சொல்லத் தேவையில்லை என்று தோன்றியது.\nகுறிப்பு 2: தமிழ் நாட்டின் கலக எழுத்தாளரின் படைப்புகள் எல்லாம் ரமேஷ் பிரேமின் கைங்கரியம் என்று எழுத்தாளர் மாலதி மைத்ரி தனது வலைப்பதிவில்(பார்வை - மீள் பார்வை) எழுதியிருக்கிறார்.\nநவீன கவிதையுலகம் 3 comments\nஅருமையான‌ விம‌ர்ச‌ன‌ம் இது போன்ற‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு ஆழ்ந்த‌ வாசிப்ப‌னுப‌வ‌ம் தேவை. ந‌ல்ல‌ அறிமுக‌ம் தேடி வாங்கி ப‌டிக்க‌ தூண்டும் ப‌திவு.\nநல்ல பதிவு. அந்தத் தொகுப்பைப் படிக்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம். நன்றி.\n\"இருவர் எண்ணங்கள் சேர்ந்து ஒன்றை பிரதிபலிக்கும் படைப்பை உருவாக்க முடியுமா\n\"ஒருவரின் எண்ணங்களை இன்னொருவர் எழுத்துக்களாக மாற்றும் போது அது இருவருக்கும் அந்நியப்பட்டு விடாதா\nஉங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2010/01/15/isaivaseegaran-screening/", "date_download": "2019-12-07T19:49:19Z", "digest": "sha1:QXBVV3IXNBZUVUZP5WHTP5QBQGPAZJDW", "length": 14902, "nlines": 216, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "இசை வசீகரன் – திரையீடு | கமகம்", "raw_content": "\nஇசை வசீகரன் – திரையீடு\nஜனவரி 4 அன்று ஜி.என்.பி பற்றிய ஆவணப் படம் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் வெளியிடப்பட்டது. வருடத்தின் முதல் வேலை நாள் அன்று, மதியம் மூன்று மணிக்கு திரையீடு என்ற போது கூட்டம் அதிகம் வர வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். 2-மணி அளவில், “ஜி.என்.பி-க்கு பத்து குழந்தைகள் பிறந்தார்களோ தப்பித்தோம். அவர் குடும்பத்தினர் மட்டுமே அரங்கை ஓரளவு நிறைக்கின்றனர்”, என்றேன். மூன்று மணியை நெருங்கும் போது ஆச்சர்யப்பட்டுப் போனேன். சிறு துளி பெரு வெள்ளமென மாறியது.\nவழக்கமாய் கச்சேரிகளுக்கே, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் அவ்வளவு கூட்டம் வராது. படம் தொடங்கும் போது, கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்திருந்தது. ஆவணப்படத்தில் பல இடங்களில் அப்ளாஸ். (அவற்றில் ஒன்று கூட எங்களுக்க்குச் சொந்தமானது அல்ல. அனைத்தும் அவர் இசைக்குக் கிடைத்தவையே). ஜனவரி 6-10 நாரத கான சபையில் நடந்த Global GNB festival-லிலும் இந்த ஆவணப்படம், நாளுக்கு அரை மணி நேரக் கணக்கில் திரையிடப்பட்டது. ஒவ்வொரு நாளும் நல்ல கூட்டமாம். என்னால் போக முடியவில்லை.\nபடம் வெளியான நாள் முதல், ஒரு ஞாயிற்றுக் கிழமையாய் பார்த்து படத்தை திரையிடக்கூடாதா, என்று பலர் படத்தை வெளியிட்டிருக்கும் ஸ்வாதி நிறுவனத்தைக் கேட்ட வண்னம் இருந்திருக்கிறார்கள். முதல் நாள் திரையீட்டுக்கு வந்திருந்த கிரேஸி மோகன், “ஜி.என்.பி. இந்த ஃபீல்டுல ரஜினி-னு புரிஞ்சுண்டேன்”, என்றார். அவர் சொன்னது சரிதான். வெறொரு பாடகருக்கு, அதுவும் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும், இவ்வளவு கூட்டம் கூடுமா என்பது சந்தேகம்தான்.\nPublic Demand-க்கு தலை வணங்கி, சென்னை எல்டாம்ஸ் ரோட் தத்வலோகா-வில் வரும் ஞாயிறு, காலை 10.30 மணிக்கு ‘இசை வசீகரன்’ மீண்டும் ஒரு முறை திரையிடப்படுகிறது. முந்தைய திரையிடல்களுக்கு வர முடியாமல் போன நண்பர்கள், இந்த முறை வந்து பார்த்து, கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் சந்தோஷமாக இருக்கும்.\nஅறிவிப்பு, personality இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Documentary, GNB, isai-vaseegaran | 3 பின்னூட்டங்கள்\nமேல் ஜனவரி 15, 2010 இல் 11:51 முப | மறுமொழி ரா.கிரிதரன்\nவாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நன்றி\nமேல் ஜனவரி 15, 2010 இல் 12:05 பிப | மறுமொழி Lalitharam\nநன்றி கிரிதரன். உழைக்கும் நேரத்தை விட, ஜல்லி அடிக்கும் நேரம்தான் நிறைய:-)\nமேல் ஜனவரி 15, 2010 இல் 12:09 பிப | மறுமொழி Lalitharam\nஇணையத்தில் வாங்குவதைப் பற்றி முன்பு கேட்டிருந்தீர்கள். இங்கு http://www.kalakendra.com/shopping/isai-vaseekaran-p-2137.html\nகூடிய விரைவில் ‘கந்தர்வ கானம்’ புத்தகமும் இந்தத் தளத்தில் கிடைக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15573/?lang=ta/", "date_download": "2019-12-07T19:15:31Z", "digest": "sha1:ZBXRCGNS6ELHEHEAIM5ODFYEQTN2Q7TC", "length": 2637, "nlines": 58, "source_domain": "inmathi.com", "title": "வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்! | இன்மதி", "raw_content": "\nவயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\nForums › Inmathi › News › வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\nவயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\n கடந்த இரண்டு வாரங்களாக பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து எழுதியதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பலர், வீட்ட��� உபயோகத\n[See the full post at: வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/5250-2010-04-08-09-01-41", "date_download": "2019-12-07T19:05:17Z", "digest": "sha1:O3CFLJINHVFNYR4A6KZ25RV2W6RDRNK5", "length": 29570, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "அம்பலம்: ஒடுங்கிய காலத்தில் உட்க்கொதிக்கிற நகரத்தில் வெளிவந்த இதழ்", "raw_content": "\nசிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் - நூல் விமர்சனம்\nசுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 6\nதன்மானமில்லா தமிழர்களின் புகலிடமான காங்கிரஸ்\nகுழப்ப முயலும் இந்தியாவும் வணங்காமண் தமிழீழமும்\nபழ.அதியமான் - தமிழில் ஒரு தனஞ்செய்கீர்\nமனிதன் - மொழி - கல்வி (தொடர்பும் தொடர்தலும்…)\nகியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்களைக் கைவிட்டதேன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 08 ஏப்ரல் 2010\nஅம்பலம்: ஒடுங்கிய காலத்தில் உட்க்கொதிக்கிற நகரத்தில் வெளிவந்த இதழ்\nஈழத்தில் வருகிற இதழ்கள் சனங்களைப்போலவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. துணிச்சலாக கருத்துச் சொல்லும் ஒரு இதழாக வெளிவருவதென்பது சாத்தியமற்றிருக்கறிது. இருப்பினும் ஒரு சில இதழ்கள் அப்படி வருகின்றன. ஆனால் பல இதழ்கள் காலத்தின் நெருக்கடி குறித்து எந்த கருத்துமற்று வருகின்றன. காலத்திற்கும் சமூகத்திற்கும் முற்றிலும் பொருத்தமற்ற எழுத்துகளை நிரப்பி தணிக்கைகளை ஏற்று வருகின்றன. வடக்கில் முழுமையான தேக்கத்தினை சிறு பத்திரிகைகள் அடைந்து விட்டன. அவை பெரிய இடைவெளிகளுடனும், காலமாகியும் வந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தலிருந்து வந்த அம்பலம் என்ற இந்த இதழ் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறது.\nயாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருந்த ‘தெரிதல்’ என்ற பத்திரிகை நின்றுபோனது படைப்ப��லக்கிய சூழலில் ஒரு கனதியான பத்திரிகையின் இழப்பாக இருக்கிறது. ‘தாயகம்’ என்ற தேசிய கலை இலக்கியப்பேரவையின் இதழ் தொடர்ந்து அதிகாரங்களை எதிர்த்து காலத்துக்காக குரலிட்டுக்கொண்டிருக்கிறது. ‘கலைமுகம்’ என்ற திருமறைக் கலாமன்றம் வெளியிடுகிற இதழ் நிறுவனத்தின் போக்குகளிற்கு உட்பட்டு அமைதியாக தகர்ந்த சூழலை பிரதிபலிக்கிறது. ‘ஜீவநதி’ என்ற சிறுபத்திரிகை கடந்த இரண்டு வருடமாக வந்துகொண்டிருக்கிறது. மோசமான தணிக்கைகளுக்கு உட்படுத்துவதுடன் படைப்பின் பகுதிகளை வெட்டி அவற்றிற்குள் தமது ஆதிக்கத்தை இடைச் செறுகி கட்டமைக்கப்படுகிறது. காலத்தை எந்த வித்திலும் பிரதிபலிக்காது உயிரற்ற இதழாக வருகிறது. கலைமுகம், தாயகம் என்பன வடிவமைப்பில் நேர்த்தியாக இருக்கிறது. ஜீவநதி வடிவமைப்பில் படு மோசமாக இருக்கிறது. தனிநபர் நலன்களுக்காக அது கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nதமிழக இதழ்கள் எல்லாம் ஈழத்துப் பிரச்சினைகளை முன்னிருத்தி ஈழத்து சிறப்பிதழ்கள் என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் தமிழக மக்களோ இந்திய மக்களோ எந்த மன மாற்றத்திற்கும் உள்ளாக இடமில்லை. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதனால் எங்களுக்கு எந்த நன்மையும் நிகழப்போவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற மற்றும் ஈழத்து-இலங்கை இதழ்கள் வேறு ஒரு உலகத்து கதைகளை பேசியபடியிருக்கின்றன. அவை தங்களுக்கு அச்சுறுத்துல்கள் ஏற்படலாம் என அப்படி வருகிற நெருக்கடியை நாம் உணருவோம். காலம் குறித்த பதிவுகளின்றி இந்த இதழ்கள் ஈழத்தில் வெளிவந்து கொண்டிருப்பது காலத்தை இருட்டடிப்பு செய்கிற நடவடிக்கைகளுக்கு சாதகமாயிருக்கிறது.\n‘மூன்றாவது மனிதன்’ என்று பௌசரால் கொண்டு வரப்பட்ட இதழ் ‘சரிநிகர்’ என்று சிவக்குமாரால் கொண்டு வரப்பட்ட இதழ் என்பன ஈழத்து சமூக அரசியலை எல்லாவிதமான பார்வைகளுடனும் பேச களம் அமைத்திருந்தன. அவை பல்வேறு நெருக்கடிகளால் நின்றுபோய்விட்டது. விடுதலைப்புலிகளின் ‘வெளிச்சம்’ என்ற பத்திரிகை கூடுதலாக வன்னிப் படைப்புக்களுடன் மிகவும் காத்திரமாக வெளிக்கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் கருணாகரனும் பிறகு புதுவைஇரத்தினதுரையும் அதன் ஆசிரியர்களாக இருந்தார்கள். விஷ்ணுவால் கொண்டு வரப்பட்ட ‘தவிர’ செல்வமனோகரனால் கொண்டு வரப்பட்ட ‘தூண்டி’ என்பனவும் தற்பொழுது நின்றுவிட்டன. அனுராதபுரத்தலிருந்து வஸிம்அக்கரம் வெளிக்கொண்டு வரும் ‘படிகள்’ இதழ் ஓரளவு நேர்த்தியாக வருகிறது. எஸ்.போஸ் கவிதை இதழாக வெளியிட்ட ‘நிலம்’ இதழ் அவரது படுகொலையுடன் நின்றுவிட்டது. ‘நடுகை’, ‘ஆற்றுகை’, ‘கூத்தரங்கம்’ என்பன தற்போது வருகின்றன. இவைகளுடன் தி.ஞானசேகரனின் ‘ஞானம்’ டொமினிக்ஜீவாவின் ‘மல்லிகை’ முஸ்லீம்களின் மனவோட்டத்துடன் ‘பெருவெளி’ என்பனவும் ஈழத்து சிறு பத்திரிகைகளாக வருகின்றன.\nபுலம்பெயர் சூழலில் ‘உயிர்நிழல்’, ‘காலம்’, ‘எதுவரை’, ‘வடு’, ‘கலப்பை’, ‘காற்றுவெளி’ போன்ற பத்திரிகைகள் நுண் அரசியல் மற்றும் சமூக மனப்போராட்டங்களை பேசுவதற்கு திறந்த களம் அமைத்து கொண்டிருக்கிறது.\nசிறு பத்திரிகைகள் சமூக அரசியலை மிகவும் நுட்பமாக பேசி அவற்றில் செல்வாக்கு செலுத்தியிருந்தன. பல நல்ல சிறுஇதழ்கள் நின்றுபோனது ஈழத்து படைப்பிலக்கிய சூழலை பாதிக்கிறது. காலம் குறித்த விவாதங்களுடன் நெருக்கடிகளை பதிவு செய்வதில் சிறுபத்திரிகையின் பங்கு முக்கியமானது. படைப்பாளிகளினதும் சிறு பத்திரிகைகளினதும் அரசியல்கூட அவற்றின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகின்றன. வணிக மற்றும் தன்னரசியல் கொண்டு வருகிற சிறுபத்திரிகையினை வெகு சுலபமாக புரிந்துகொள்ள முடியும். பிரக்ஞை பூர்வமான அடிப்படையுடன் திறந்த கருத்துக் களத்துடன் அவை வெளிவர வேண்டியது சமூகத் தேவையாக இருக்கிறது.\nஅம்பலம் என்ற இதழின் மீள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. வடிவமைப்பில் நேர்த்தியான தன்மையுடன் வந்திருக்கும் இந்த இதழ்கூட ஒடுங்கிய காலத்தில் கொதித்து உட்கொதிக்கிற நகரத்தலிருந்து வந்தமைக்கான பெரிய மௌனம் கொண்டிருக்கிறது. பயங்கரமான மௌனமும் அடிப்படையற்ற காலத்தையும் நிரப்பி வைத்திருக்கிறது. ஈழத்து அருபமான சூழலையும் நுண் படைப்பிலக்கிய போக்கையும் பிரதிபலிக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு இதழை கொண்டு வருவது பெரிய பிரச்சினையாக இருக்க பிரபாகரன் அம்பலம் இதழை வெளிக் கொண்டு வருவது ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய நிலையை தருகிறது.\nபா.அகிலனால் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்தின் முகப்பு இருட்டு நகரத்தின் கொதிக்கிற அவலத்தை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக விசாகரூபன் எழுதிய புலம்பெயர் கவிதைகள் உருவம் உள்ளடக்கம் என்�� புத்தகம் பற்றிய சாங்கிருத்தியனின் விமர்சனம் இடம்பெறுகிறது. குறைபாடான, பல ஆய்வுகளிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட தொகுப்பை விசாகரூபன் செய்திருப்பதாக சாங்கிருத்தியன் ஆதரா பூர்வமாக காட்டுகிறார். ‘பசுவே பசுவே பசுவய்யா’ என்ற கட்டுரையில் குப்பிளான்.ஐ.சண்முகன் சுந்தரராமசாமி தொடர்பாக தனது நினைவுகளை எழுதியிருக்கிறார். தி.சதிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் மரணச்சடங்கில் பாடுதல் மரபும் இசையும் என்ற ஆய்வில் யாழ்ப்பாணத்தில் நிலவுகிற மரண சடங்கின் பாடல் இசை மரபுகளை அழகியல்தனத்துடனும் ஆய்வுப்போக்குடனும் செய்திருக்கிறார். நிலான் ஆகிருத்தியனின் ‘ஈழத்துப் பெண்களின் கவிதைப் புலத்தில் அனாரின் கவிதைகள் எனக்கு கவிதை முகம் தொகுப்பை முன்வைத்து’ என்ற கலாபூர்வமான பார்வையை செலுத்தியிருக்கிறார்.\nசி.ஜெயசங்கர் கூத்தில் ஊறிய கலைஞன் என்ற கட்டுரையில் கூத்துக் கலைஞன் க.நாகப்பு பற்றி பதிவு செய்திருக்கிறார். பயணியின் ‘ஜொலிக்கும் விருதுகள்: குளறுபடிகளும் இருட்டடிப்பகளும்’ என்ற கட்டுரையில் ஈழத்து விருதுகள் குறித்த அரசியல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பா.துவாரகன் கலையும் வாழ்வும் என்ற கட்டுரையில் மருத்துவரும் கலைஞருமான சிவதாஸின் கலை மற்றம் வாழ்வு குறித்து எழுதியிருக்கிறார். ஆற்றக்கலையின் அவசியம் பற்றி அருணாசலம் சத்தியானந்தன் ‘ஆற்றலுக்கான ஆற்றுகைக் கலை அல்லது ஆறுதலுக்கான ஆற்றுகை’ என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.\nசிறுகதைகளில் தாட்சாயணியின் ‘கிழக்கின் வெளிச்சம’; யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கிற வாழ்வு நெருக்கடி குறித்து பேசுகிறது. தேஜோமயனின் ‘(130 லட்சம் 25 பவுண் நகை) பெண்ணுடல்- 5 ஆயிரம்’ என்ற சிறுகதை சீதனம் பற்றியும் அதனுடன் பெண்ணுடல் பறறியும் இணைத்துச் சொல்லுகிறது. இவற்றுடன் சத்தியபாலனின் ‘ஈசு’ என்ற கதையும் இடம்பெறுகிறது. கவிதைகளை அனார், மருதம் கேதீஸ், ஸப்தமி, கோகுலராகவன், மாசிதன், கல்லூரான், நிஷா, தேஜஸ்வினி முதலியோர் எழுதியிருக்கிறார்கள். தேஜஸ்வினியின் 'அந்நியமொழியில் பேசுதல்' கவிதை மனமுரண்களை பேசுகிறது. யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தரக்கூடிய பெண் கவிஞராக தேஜஸ்வினியயை இனங்காணமுடிகிறது.\nகலைமுகம் ஜூலை- செப்ரம்பர் 2008 இதழில் அவர் எழுதிய நான்கு கவிதைளில் சிலவற்றை கொண்டு அதை மேலும் உணர முடிகிறது. “புன்னைச் சருகுகள்/ இரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தன/ அன்றொருநாள்/ அக்குருதியின் நெடியில்/ எங்கள் கனாக்காலத்தின்/ வசந்தங்கள் கரைந்திருந்தன” (கனாக்காலம்), “ஆந்தைகளின் அலறல்களில்/ புதைந்து கொண்டிருந்த நடுநிசிப் பொழுதில்/ நீ வருவாய்/ சப்த நாடிகளையும் அழுத்திப் பிடித்து/ ஒற்றை முத்தம் தருவாய்” (நானும் நீயும்) பள்ளி உயர்தர மாணவியான தேஜஸ்வினியின் மேற்குறித்த சொற்கள் நம்பிக்கை தரக்கூயடி முன்னீடாக இருக்கின்றன.\nஇவைகளுடன் பா.துவாரகனின் கடிதம், குறிப்புகள், நூல் அறிமுகங்கள், பதிவுகள் என்பனவும் இடம்பெறுகின்றன. அம்பலம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற இதழ் என்ற வகையில் தற்போது அதன் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அது உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களும் பேசவேண்டிய சொற்கள் செல்ல வேண்டிய வெளிகள் இன்னும் இருக்கின்றன. மனந்திறந்த உரையாடல்களுக்கும் காலத்தின் சொற்களுக்குமான வெளியுடன் அம்பலம் மிகவும் காத்திரமாக தொடர்ந்து வருகிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\n- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/puri-jeganathat-temple-asset-q1nv04", "date_download": "2019-12-07T19:34:30Z", "digest": "sha1:JBMKVO5ME2TIYFEPBDBSOJTUUNJJJ75V", "length": 9427, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "150 கிலோ தங்கம், 60ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தம்: பிரபல கோயில் சொத்து தொடர்பாக அரசு விளக்கம்...", "raw_content": "\n150 கிலோ தங்கம், 60ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தம்: பிரபல கோயில் சொத்து தொடர்பாக அரசு விளக்கம்...\nஒடிசாவில் உள்ள பிரபலமான பூரி ஜெகன்நாதர் கோயிலுக்கு சொந்தமாக அம்மாநிலத்தில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் நிலமும், 150 கிலோ தங்கமும் உள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரமான பூரியில் பிரபலம���ன ஜெகன்நாதர் கோயில் அமைந்துள்ளது. பிரபலமான வைணவ தலமான ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் புகழ் வாய்ந்தது. 9 நாட்கள் நடைபெறும்\nஇந்த கோயில் தேராட்ட திருவிழாவை காண்பதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வருவர். ஜெகன்நாதர் கோயிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அந்த மாநிலத்திலும், வெளிமாநிலங்களிலும் உள்ளன.\nஒடிசா சட்டப்பேரவையில், பூரி ஜெகன்நாதர் கோயில் சொத்து விவரங்கள் குறித்த கேள்விக்கு அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.\nஅதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒடிசாவின் 30 மாவட்டங்களில் 24ல் ஜெகன்நாதர் கோயிலுக்கு சொந்தமான 60,426 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 34,206 ஏக்கர் நிலத்துக்கு கோயில் நிர்வாகத்தால் உரிமைகள் இறுதி பதிவை தயாரிக்க முடியும்.\nஇதுதவிர ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஜெகன்நாதர் கோயிலுக்கு சொந்தமாக மொத்தம் 395 ஏக்கர் நிலம் உள்ளது.\nமேலும் கோயிலின் பொக்கிஷ அறையில் விலை மதிக்க முடியாத ஆபரணங்களை தவிர்த்து 150 கிலோ தங்கம் உள்ளது. 1985 ஜூலை 14ல் கடைசியாக ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஆபாச படம் பார்த்தவங்க 3000 பேரின் லிஸ்ட் ரெடி.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஆபாச படம் பார்த்தவங்க 3000 பேரின் லிஸ்ட் ரெடி.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nயாரையும் தரக்குறைவா பேச விரும்பல ஆனாலும் இந்த தி.மு.க.வும், ஸ்டாலினும்...:\tபுலம்பிக் கொட்டும் பொன்னாரை வண்டுமுருகனாக்கிய தி.மு.க\nமக்கள் வெள்ளத்திலும், மின்னொளியிலும் ஜொலி ஜொலிக்கும் திருவண்ணாமலை... தீபத் திருவிழாவிற்கு 2,615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..\n தன்னை தானே புகழ்ந்து தள்ளும் நித்யானந்தா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/rasi-palan/meena/", "date_download": "2019-12-07T20:46:25Z", "digest": "sha1:V5WJTKE7NFGVALSK3TKXTYSE7ZGI5UQG", "length": 6971, "nlines": 99, "source_domain": "www.astroved.com", "title": "Meenam Rasi Palan, Meenam Rasi Palan Tamil, Meenam Rasi Today – இன்றைய மீனம் ராசிபலன்", "raw_content": "\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nமீனம் இன்றைய ராசி பலன் - சனி, 7 டிசம்பர், 2019\nநேற்றைய ராசி பலன் | இன்றைய ராசி பலன் | நாளைய ராசி பலன்| வார ராசி பலன்| மாத ராசி பலன்| வருட ராசி பலன்| 2020\nடிசம்பர் 08, 15:00 வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்\nமீனம் பொதுப்பலன்கள்:இன்று மகிழச்சியும்; சந்தோஷமும் நிறைந்து காணப்படும். நிலுவையிலுள்ள பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். இன்று ஆன்மீக அனுபவங்களைக் கண்டு மகிழலாம்\nமீனம் வேலை / தொழில்: உங்கள் பணி சிறப்பாக இருக்கும் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடச் சூழல் அமைதிகரமாக இருக்கும் எளிதாகப் பணியாற்ற முடியும்.\nமீனம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் சிறப்பாக நேரத்த்தை கழிப்பீர்கள்.அவர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.என்றாலும் இனிமையற்ற வார்த்தைகளைப் பேசாதீர்கள்.\nமீனம் பணம் / நிதிநிலைமை: இன்று நிதிநிலைமை சுமாராக இருக்கும். உங்கள் குடும்பத்திற்கென பணம் செலவு செய்வீர்கள். இன்று கவனமாக பணம் செலவு செய்ய வேண்டும்.\nமீனம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருககும்;. நீங்கள் இன்று முழுவதும் சிறப்பான ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.\nஜனவரி 01, 00:00 வரை���ிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Back\nஇன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2019 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/india-won-against-new-zealand-3rd-t20/", "date_download": "2019-12-07T19:55:07Z", "digest": "sha1:U4G4SNMQWFM4YDEB4GIYLDY4HSD7OYHW", "length": 4554, "nlines": 36, "source_domain": "www.dinapathippu.com", "title": "நியூஸிலாந்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, கிரிக்கெட், விளையாட்டு / நியூஸிலாந்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா\nநியூஸிலாந்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா நியூஸிலாந்திற்கு இடையிலான டி20 தொடர் நேற்று நடைப்பெற்றது. இதில் இந்திய அணி 6ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. இந்தியாவுடன் சுற்று பயணம் மேற்கொண்ட நியூஸிலாந் அணி 3ஒரு நாள் போட்டி, 3டி20 போட்டி மேற்கொண்டது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா, இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டி நேற்று முடிவுபெற்ற நிலையில் 2-1என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.\nநேற்று திருவனந்தபுரத்தில் நடந்த டி20 போட்டி மழை காரணமாக 8ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்க்கு 67ரன்கள் எடுத்துள்ளது. 68ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந் அணி 8ஓவர்களில் 6விக்கெட் இழந்து 61ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்திற்கு எதிரான தொடரை முதல் முறையாக இந்திய அணி கைப்பற்றியது.\nPrevious article 7லட்சம் கடனுக்கு 76லட்சம் வட்டி கட்டிய குடும்பம்\nNext article என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் ட்ரைலர்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/56458-supreme-court-slams-anil-ambani-on-ericsson-issue.html", "date_download": "2019-12-07T20:32:41Z", "digest": "sha1:O57T2XGK4E4BQQ7A5KHU3OBCACDXCOLT", "length": 13167, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "உத்தரவை மீறிய அம்பானி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு | Supreme court slams Anil Ambani on Ericsson issue", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஉத்தரவை மீறிய அம்பானி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nரிலையன்ஸ் நிறுவன அதிபரும், முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானி, எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை, தராததால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அம்பானியை குற்றவாளி என அறிவித்த காேர்ட், 4 வாரத்திற்குள், 453 கோடி ரூபாயை, எரிக்சன் நிறுவனத்திடம் வழங்காவிட்டால், மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என, எச்சரித்துள்ளது.\nபிரபல எரிக்சன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, அந்த நிறுவனம், தனக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிச., 2018க்குள் அந்த தொகையை வழங்க வேண்டும் என, அனில் அம்பானிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், அனில் அம்பானி அந்த தொகையை வழங்காததால், அவருக்கு எதிராக, எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்.காம் நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக, எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை செலுத்த முடியவில்லை என அம்பானி தரப்பில் கூறப்பட்டது.\nஎனினும், இதை ஏற்காத நீதிபதிகள், அனில் அம்பானியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் உட்பட, நான்கு பேரை குற்றவாளிகள் என அறிவித்த கோர்ட், நான்கு வாரங்களுக்குள், 453 கோடி ரூபாயை எரிக்சன் நிறுவனத்திடம் செலுத்தாவிட்டால், அனில் அம்பானி உள்ளிட்டோர், மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என, நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தவிர, உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், ஒரு கோடி ரூபாய் செலுத்தும்படியும், அம்பானிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதி\nகாஷ்மீர் தாக்குதல் குற்றவாளியை அடையாளம் காண மாருதி சுசூகி உதவி\nரூ.2,000 நிதியுதவி திட்டம்: ஜெ.வின் பிறந்தநாளன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்\nபாஜகவுடனான கூட்டணி பயத்தால் உருவான கூட்டணி: சஞ்சய்தத்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு\nமகாராஷ்டிரா ஆட்சி அமைப்பு தீர்ப்பு : இந்திய அரசியலமைப்பின் 70 ஆண்டு கால நிறைவிற்கு கிடைத்த பரிசு - காங்கிரஸ் தலைவர்\nமகாராஷ்டிரா : காங்கிரஸ் அவைத் தலைவராக பாலசாஹிப் தோரட் தேர்வு\nசஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பாஜக பதிலடி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்��ு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62235-fani-cyclone-completes-its-landfall.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T19:42:03Z", "digest": "sha1:PJVBQIL5RXVLHLHKPK7NFK3QKMJTELK6", "length": 11735, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஃபனி புயல்! | FANI Cyclone completes its landfall", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஃபனி புயல்\nஅதி தீவிர புயலான ஃபனி புயல் ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடந்தது. தொடர்ந்து, இந்த புயல் மேற்கு வங்க மாநிலம் நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.\nஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் - சந்த்பாலி பகுதிகளுக்கு இடையே ஃபனி புயல் இன்று காலை கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 175 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. அத்துடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.\nஅதிகபட்சமாக 200 கிமீ வேகத்தில் காற்று வீசியது. பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புயலானது வட கிழக்கு திசையை நோக்கி, அதாவது மேற்கு வங்க மாநிலத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.\nபுயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, புயல் பாதிக்கும் என்று கருதப்பட்ட பகுதிகளிலிருந்து 11.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அந்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர்சேதம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த புயலில் இருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அரசுத் தரப்பில் இருந்து இதுவரை உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபினாமி சொத்துகள், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nசபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக, எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2023 உலக ஹாக்கி தொடர் ஒடிஷாவில் நடைபெறுகிறது\nஒடிஷா பல்கலை., சார்பில் கமலுக்கு டாக்டர் பட்டம்\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/850466.html", "date_download": "2019-12-07T18:44:03Z", "digest": "sha1:I3F64KCUQUCOKPJKTKH4LSAQWRMPAQNS", "length": 15111, "nlines": 79, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துகின்ற கோரிக்கை எந்தவொ���ு வகையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன்", "raw_content": "\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துகின்ற கோரிக்கை எந்தவொரு வகையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன்\nJune 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் தலைமையில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\nஇப்போராட்டத்துக்கு ஆதரவாக காரைதீவில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி கருத்து கூறியபோதே லோகநாதன் மேலும் தெரிவித்தவை வருமாறு\nகல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவது எந்த வகையிலும் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பை கொடுக்க போவதே இல்லை. ஆயினும் முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட்டு விட்டால் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கோஷமிடுகின்றனர். அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு பிழையான விளக்கத்தை கொடுத்து அச்சம் ஊட்டி வைத்திருக்கின்றனர்.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகம் சுமார் 30 வருட காலமாக தரம் உயர்த்தி தரப்படாமல் கிடக்கின்றது. இதை தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழர் தரப்பினர் எப்போதோ செய்து முடித்து விட்டனர். இது தரம் உயர்த்தப்பட்டு விட்டது என்கிற வர்த்தமானி அறிவித்தால் வெளியிடப்பட வேண்டியது மாத்திரமே பாக்கியாக உள்ளது.\nஆனால் காலத்துக்கு காலம் முஸ்லிம் அமைச்சர்களே இது தரம் உயர்த்தி தரப்படாமல் தடைகளை தொடர்ந்தேச்சையாக ஏற்படுத்தி வந்திருக்கின்றனர். இப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவதற்கு வில்லனாக செயற்படுகின்றார். ஆனால் ஹாரிஸ் போன்றவர்களுக்கு நாம் ஒன்றை கூற வேண்டி உள்ளது. கல்முனையை ஆண்ட பரம்பரையினர் தமிழர்களே ஆவர். கல்முனையின் முதலாவது தலைவர் தமிழரே ஆவார். கல்முனையில் வர்த்தக நிலையங்களை நடத்தியவர்கள் தமிழர்களே ஆவர்.\nகல்முனையில் தமிழர்கள் எந்தவொரு வகையிலும் முஸ்லிம்களுக்கு எத���ராக செயற்படவே இல்லை. ஆனால் முஸ்லிம் காடையர்களால் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் நாசம் செய்யப்பட்டன. இதனால் தமிழர்கள் வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களுக்கு விற்க நேர்ந்தது. முஸ்லிம் அமைச்சர்கள் கல்முனையின் எல்லைகளை திட்டமிட்டு மாற்றியதுடன் முஸ்லிம் குடியேற்றங்களையும் மேற்கொண்டனர். கல்முனையில் இந்து கோவில்கள் முஸ்லிம் பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டன. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கு காணி மற்றும் நிதி அதிகாரம் கிடையாது. இதனால் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திடம் கையேந்த வேண்டி இருக்கின்றது. கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தினர் அடிமைகளை நடத்துவதை போலவே நடந்து கொள்கின்றனர்.\nஆனால் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் மிக சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது. இங்கு கடமையாற்றுகின்ற முஸ்லிம் உத்தியோகத்தர்கள் எந்தவொரு பாரபட்சத்துக்கும் உட்படுத்தப்படாமல் நீதியாகவே நடத்தப்படுகின்றனர். இப்பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவது இதன் எல்லைக்கு உட்பட்ட மூவின மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கின்ற செயலாகும்.\nஉண்ணாவிரதம் மேற்கொள்கின்ற தேரரின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் உடனடியாக தமிழ் பிரதேச செயலகத்தை இப்போதாவதும் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோருகின்றோம். இதை கோருவதற்கான அருகதையும், உரிமையும் இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்துக்கு இருக்கின்றது. நாம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி பெறுவதற்காக போராடி வருகின்றோம். ஆணைக் குழுக்கள் முன் ஆஜராகி சாட்சியங்கள் வழங்குகின்றோம். இப்போதும் தேரரின் உண்ணாவிரதத்துக்கு பூரண ஒத்துழைப்பு நல்குகின்றோம்.\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\nபிரதமர் ரணில் யாழிற்கு பயணம் – தமிழ் தலைமைகளுடன் பேச்சு\nஈஸ்டர் தாக்குதல் – முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக குழு நியமனம்\nயாழில் கிளைமோருடன் 19 வயது இளைஞன் கைது\nகோட்டாபய மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளன – சரத்பொன்சேகா\nமஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர் – ஏ.எல்.எம். அதாவுல்ஹா\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nவிடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் – விசாரணைகளில் வெளிவரும் உண்மைகள்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\nஇலங்கை பயங்கரவாதியுடன் தொடர்புடைய 127 பேர் அதிரடியாக கைது\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nபலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..\nமீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க திணறிய கோத்தபாய\n60 பயணிகளின் உயிருடன் விளையாடிய சாரதி..\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nஇனி ஐந்து கட்சிகளும் இணைந்தே தெற்குத் தலைமைகளுடன் பேச்சு - சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/tvs-launches-the-bs-6-iterations-of-the-rtr-4v-range", "date_download": "2019-12-07T20:07:44Z", "digest": "sha1:XBBYY5AU4WDPHKXSS6AQRLSNOB4FYVTS", "length": 11721, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "BS-6 டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi சீரிஸ் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்? | TVS Launches the BS-6 Iterations of the RTR 4V Range!", "raw_content": "\nBS-6 டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi சீரிஸ் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்\nமுன்பைவிட 3,000 - 9,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், அதை ஈடுகட்டும் வகையில் புதிய சிறப்பம்சங்களை, அப்பாச்சி RTR 4V RT-Fi சீரிஸ் பைக்கில் சேர்த்திருக்கிறது டிவிஎஸ்.\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் 1, 2020 முதலாக, நாடெங்கும் BS-6 விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. எனவே ஹீரோ, ஹோண்டா, ஜாவா, யமஹா என டூ-வீலர் நிறுவனங்கள் அதற்கேற்றபடி தமது தயாரிப்புகளை மேம்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டிவிஎஸ்-ஸும் தற்போது இணைந்திருக்கிறது. அப்பாச்சி RTR 160 4V RT-Fi, அப்பாச்சி RTR 200 4V RT-Fi ஆகிய மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த BS-6 அப்பாச்சிகளின் புக்கிங், டிவிஎஸ் டீலர்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.\nஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது\nகலர் ஆப்ஷன் மற்றும் விலை\nRacing Red, Metallic Blue, Knight Black ஆகிய நிறங்களில் வந்துள்ள அப்பாச்சி RTR 160 4V RT-Fi பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள், முறையே 1,02,250 ரூபாய் (பின்பக்க டிரம் பிரேக்) மற்றும் 1,05,250 ரூபாய் (பின்பக்க டிஸ்க் பிரேக்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. BS-4 EFi வெர்ஷனைவிட 2,944 ரூபாய் அதிக விலையில் BS-6 RT-Fi டிஸ்க் மாடல் வந்திருக்கிறது; இதுவே BS-6 RT-Fi டிரம் மாடல் என்றால், அது BS-4 டிரம் கார்புரேட்டர் வெர்ஷனைவிட 8,194 ரூபாய் அதிகரித்திருக்கிறது Gloss Black, Pearl White எனும் கலர்களில் கிடைக்கும் அப்பாச்சி RTR 200 4V RT-Fi பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 1,26,500 ரூபாய் ஆகும். இது BS-4 SmartXonnect கார்புரேட்டர் வெர்ஷனைவிட 9,065 ரூபாய் கூடுதல் விலையில் வந்துள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nமுன்பைவிட 3,000 - 9,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், அதை ஈடுகட்டும் வகையில் புதிய சிறப்பம்சங்களை, அப்பாச்சி RTR 4V RT-Fi சீரிஸ் பைக்கில் சேர்த்திருக்கிறது டிவிஎஸ். அதன்படி Race Tuned ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், ரேஸ் கிராஃபிக்ஸ், Claw Position Lamp உடனான LED ஹெட்லைட், ஏரோடைமிக்கான Claw ரியர் வியூ மிரர்கள், Wave Bite Key, Feather Touch எலெக்ட்ரிக் ஸ்டார்ட், குறைவான வேகத்தில் இன்ஜினின் சீரான இயக்கத்துக்கு வழிவகுக்கும் GTT மோடு ஆகியவை, BS-6 160சிசி மற்றும் 200சிசி மாடல்களுக்கும் பொதுவானவை. இதனுடன் RTR 200 4V RT-Fi மாடலில், பின்பக்கத்தில் ரேடியல் டயர் வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ் (130/70 R17 M/C 62P). தவிர இது முன்பைவிட 65மிமீ குறைவான உயரம் (1,050மிமீ) மற்றும் 32மிமீ அதிக நீளம் (2,050மிமீ) என மாறியுள்ளதுடன், பைக்கின் எடையும் 2 கிலோ அதிகரித்துவிட்டது (153 கிலோ); இதுவே RTR 160 4V RT-Fi மாடலில் இருக்கும் சிங்கிள் பீஸ் சீட் புதிது. மேலும், இந்த பைக்கின் நீளம் 15 மி.மீ குறைந்திருந்தாலும், டிரம் பிரேக் மாடலின் எடை 3 கிலோ அதிகரித்துவிட்டது - 147 கிலோ (டிஸ்க் பிரேக் மாடலின் எடை அதே 149 கிலோதான்).\nஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக்கில் எது பெஸ்ட்... நியோஸ் Vs ஸ்விஃப்ட்\nஅப்பாச்சியின் RTR 4V RT-Fi மாடல்களில் (160சிசி, 200சிசி) இருக்கும் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களில் 4 வால்வ் - SOHC - ஆயில் கூலிங் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - டபுள் பேரல் எக்ஸாஸ்ட் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ��� - Feather Touch எலெக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகிய அம்சங்கள் பொதுவானதாக உள்ளன. 200சிசி மாடலில் கூடுதலாக RT ஸ்லிப்பர் க்ளட்ச் உண்டு. இதன் BS-4 வெர்ஷனைப் போலவே BS-6 மாடலும் 20.5bhp பவரைத் தந்தாலும், அது வெளிப்படுத்தும் டார்க் முன்பைவிடக் குறைந்திருக்கிறது (BS-4: 1.86kgm@7,300rpm, BS-6: 1.68kgm@7,500rpm).\nஅப்பாச்சி RTR 200 4V RT-Fi பைக் 0 - 60கிமீ வேகத்தை முன்பைவிட 0.05 விநாடி விரைவாக (3.9 விநாடிகளில்) எட்டும் எனவும், அதிகபட்சமாக 127 கிமீ வரை செல்லும் (முன்பைவிட 1 கிமீ குறைவு) எனவும் டிவிஎஸ் தெரிவித்துள்ளது. ஆனால் BS-4 வெர்ஷனுடன் ஒப்பிட்டால், BS-6 மாடலின் கம்ப்ரஷன் ரேஷியோ & ஐடிலிங் ஆர்பிஎம் கொஞ்சம் மாறியிருக்கிறது. இது எந்தளவுக்கு இன்ஜின் சூட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும்.\nஇதுவே 160சிசி மாடலைப் பொறுத்தவரை, பவர் மற்றும் டார்க் என இரண்டுமே கொஞ்சம் சரிவைச் சந்தித்துள்ளன. BS-4 வெர்ஷன் 16.8bhp@8,000rpm பவர் - 1.48kgm@6,500rpm டார்க் தந்தால், BS-6 மாடல் 16.02bhp@8,250rpm பவர் - 1.41kgm@7,250rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}