diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0836.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0836.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0836.json.gz.jsonl" @@ -0,0 +1,332 @@ +{"url": "http://sankathi24.com/news/caharaanaina-pairataana-oraunakainaaipapaalara-kaaitau", "date_download": "2019-09-19T17:54:35Z", "digest": "sha1:SUCHQ4ULCN5TBCQ5LSJLG6EM5TM5ZVTN", "length": 5202, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "சஹ்ரானின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கைது! | Sankathi24", "raw_content": "\nசஹ்ரானின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கைது\nபுதன் ஜூன் 12, 2019\nதேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷாசீமினின் குருநாகல் மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர், விசேட காவல் துறை குழுவினரால் கட்டுப்பொத்த நாரம்மலவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nமுஹமட் அரோஷ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த காவல் துறை சஹ்ரானுடன் நெருடங்கிய தொடர்புடையவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல்வேறான உண்மைகள் வெளிவந்தனவென காவல் துறையினர் தெரிவித்தனர்.\nசம்பிக்க, மனோ, திகாம்பரம், ரிஷாத், ஹக்கீம் ஆகியோர் சஜித்துக்கு ஆதரவு\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகாணாமல் போன சித்தார்த்தன் வீதி\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஉடுவிலில் காணாமல் போன கம்பரலிய வீதி ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா \nமட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஇலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த வேல\nவேலையற்ற பட்டதாரிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம்\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nபட்டதாரிகள் நியமனத்தின் போது தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதுவரை வேலை....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதிரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/about-me.html", "date_download": "2019-09-19T17:09:13Z", "digest": "sha1:M6YJL3DKCWQPOZMIJR475K7PHUMF76BI", "length": 19651, "nlines": 279, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: About me", "raw_content": "\nபத்மராஜ் ராமசாமி, பாரத ஸ்டேட் வங்கி (ஓய்வு), மன்னார்குடி.\nஇந்த பயணத் தகவல் மின் பதிவை தோற்று விப்பதற்கான காரணங்களை விளக்க முயலுகிறேன்.\n.. எனது அன்பிற்குரிய பேர இளவல்கள் ரிஷப், பிரஜீத், ரோஷன் பெயரினை இணைத்து RPRtravelogue என்று பதிவிட்டுள்ளேன்...\nஆனால் என்னிடத்தில் Ahimsaiyatrai.com என்ற பெயரில் டொமைன் (மின்னணு களம்) இருந்ததால் அதற்கு இந்த இணையதளத்தை மாற்றியுள்ளேன். அதனால் இரண்டு பெயரிலும் இதனை திறவு செய்யலாம்.\nஎல்லாப்புகழும் இறைவனுக்கே என்றுதான் எப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் கர்வம் கட்டுப்பாட்டில் இருக்கும் என எனது தமிழ் ஆசான் பள்ளிக்காலங்களில் குறிப்பிடுவார். அவ்வழியே நோக்குங்கால் அவ்வாலய தரிசனங்களின் பின்னனியில் பலரும் உள்ளனர். அவர்களுக்கு தான் தங்களின் பாராட்டுதல்கள் சென்றடையும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.\nஅதில் சிலரை குறிப்பிடுகிறேன் (சுய புராணம் தான்). சிறிய வயதில் சந்தனத்திலகமும், பூணூலும், பஞ்சக்கச்சத்துடன் வாழ்ந்த எனது தாத்தாவும், பல ஆலயங்களையும் சென்று பார்ப்பதில் ஆர்வம் கொண்ட எனது அன்னையும், சமணத்தின் கருத்துக்களை எப்போதும் முத்தமிழில் வெளிப்படுத்தும் எனது தகப்பனாரும், வெளிமாநலங்களில் உள்ள ஜிநாலயங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் 108 ஜிநாலயமாவது பார்க்க விரும்பிய எனது துணைவியாரும் மற்றும் மன்னைவாழ் பெரியோர்களும், நண்பர்கள், உறவினர்களும், மேலும் எனது வார்சுகள் அனைவரும் அப்பயணத்திட்டத்திற்காக வாகனம் வாங்கித்தந்து, என்னை ஓட்டவும் அனுமதித்து, புகைப்படக்கருவி, மடிக்கணினி, மேலும் சில சாதனங்கள் அளித்து உதவியதால் தான் எனது இந்த தாக்கத்திற்கான முதற்காரண கர்த்தாக்கள். நான் வெறும் கருவியே, அதனால் உங்களின் அனைத்து அபிப்ராயங்களுக்கும் உரியவர்கள் அவர்களே என கூறிக் கொள்கிறேன்.\nநான் பணி ஓய்வு பெற்றவுடன் எனக்கு கட்டளையிட்டு அனுப்பிவர் தவத்திரு. ஸ்ரீலஷ்மிசேன ஸ்வாமியார் அவர்கள், எவ்வழியே செல்ல வேண்டும் எந்த ஆலயங்களைக் காண வேண்டும் என்பதை ஒரு பட்டியல் போட்டு கொடுத்தவர் எனது உறவினர் தஞ்சை திரு. அப்பாண்டைராஜ் அவர்கள், ஆங்காங்கே ஆலயத்தை என்னை நம்பி திறந்து காட்டி பூஜைகள் செய்தும், விளக்கங்களையும் அளித்தும், உணவளித்தும் , அடுத்த ஸ்தலத்திற்கு செல்ல வழிகாட்டிய ஆலய முக்கியஸ்தர்கள், உயாத்தியாயர்கள், ஊர் பெரியோர்கள் அனைவரும் உங்கள் பாராட்டுதல்களுக்கு உரியவர்களே.( இரண்டு இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் யாதொரு தடங்களும் ஏற்படவே இல்லை.)\nமேலும் நம் சமணத்தின் பால் பற்று கொண்ட பிற சமயத்தை சார்ந்த பல வழிகாட்டு நூலாசிரியர்கள் துணை கொண்டுதான் இந்த இணையப்பதிவின் விபரங்கள் பூர்த்தியானது. அவர்களில் சில நூலாசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியையும், உங்கள் அனைவரின் பாராட்டுக்களையும் அனுப்பி வைக்கிறேன். குறிப்பாக பல களப்பணிகளை மேற்கொண்ட மதிப்பிற்குரிய ஆசான்கள் மயிலை திரு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், குடவாயில் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களும், திரு. ஏகாம்பரநாதன் அவர்களும், திரு. விஜயன், ஆரணி அவர்களும், திரு. அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும், திரு. ஜம்புலிங்கம் அவர்களும், திரு. தில்லை கோவிந்தராசன் அவர்களும் ஆவார்கள்.\nமேலும் ஒருவருவரை நான் இந்நேரத்தில் குறிப்பிட்டே ஆக வேணடும். புதியவனானாலும் என்னை தன் மீது அமர்ந்து இயக்க அனுமதித்து, எங்களை அனைத்து ஸ்தலங்களுக்கும் அதிக சிரமங்கள் இல்லாமல், தன் கஷ்டங்களை எந்த ஒரு சமயத்திலும் வெளிப்படுத்தாத அவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டவன் தான். ஆனால் எங்களது எழுபது சதவீத புண்ணிய பலனையும் எடுத்துக் கொண்டவரும் அவரே. (அவர் வேறுயாருமல்ல எங்களது i10 கார் தான்).\nமேலும் எனது ஒரு வேண்டுகோளையும் தங்கள் முன் வைக்கிறேன். அது வேறொன்றும் இல்லை, தாங்கள் அனைவரும் ஒருமுறை அவ்விடங்களுக்கு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் இந்த பதிவுகளை தெரிவிக்கிறேன். ஆதலால் ஆண்டுக்கொரு முறை அவ்விடங்களுக்கு பல குழுக்களாக சென்றுவந்தால் அப்பொக்கிஷங்களைப் பாதுகாக்கலாம்.\nநம் காலத்தில் அச்சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது நமது கடமையும் கூட.\nஉங்கள் விமர்சனங்களை எழுத வேண்டுகிறேன்.\nஅறநெறிசாரத்தின் கருத்துக்கள் எல்லா நூல்களுக்கும் அடிப்படை கருத்தாக இருக்கிறது\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nMuktha giri - முக்தாகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/lkg-movie-trailer-news/", "date_download": "2019-09-19T16:58:46Z", "digest": "sha1:4FHEEU5IEZSUSUNPWDGVZGRNJL7TIMJP", "length": 10332, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "வெளியான சில மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்த ‘எல்.கே.ஜி’ ட்ரெய்லர்! – heronewsonline.com", "raw_content": "\nவெளியான சில மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்த ‘எல்.கே.ஜி’ ட்ரெய்லர்\n‘நகைச்சுவை’ யாரும் செய்துவிட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க நல்ல கதை மற்றும் சரியான பேக்கேஜிங் தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தின் சிங்கிள் பாடலான “எத்தனை காலம் தான்’ பாடல் நம்பமுடியாத வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது YouTube பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல்.\nஇது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, “ட்ரெய்லருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், ட்ரெய்லரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இத்தகைய நையாண்டியான விஷயங்கள் நிறைய உள்ளன. அது வெறுமனே சிரிக்க வைக்காமல், ஆழமாக சிந்திக்கவும் வைக்கும். சிவகுமார் சார் போன்ற ஒரு லெஜண்ட் ‘எல்.கே.ஜி’ படத்தின் ட்ரெய்லரை, அதுவும் ‘இளையராஜா 75’ போன்ற ஒரு பெருமைக்குரிய விழாவில் வெளியிட்டது எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தில் வெளியானதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் அதை முழுமையாக ரசித்ததும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்ற ஒரு அனுபவத்தை நல்ல கதையுடன் கொடுக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ரசிகர்கள் அதை திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராம்குமார், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.\n← அரசியல் நையாண்டி படம் ‘எல்.கே.ஜி’: ட்ரெய்லர் – வீடியோ\nபா.ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்: ‘சாதிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ – ட்ரெய்லர்\nமரகத நாணயம் – விமர்சனம்\nஇனப்பகைவர்களுக்கும், இனத்துரோகிகளுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்\n”சூரியனால் முடியவில்லை; இந்தியால் மட்டும் எப்படி முடியும்\nஇந்தியை திணிக்க முயலும் அமித் ஷாவுக்கு ஸ்டாலின், சித்தராமையா, குமாரசாமி, ஓவைசி கண்டனம்\nஇந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்தி மொழியாம்: பாஜக, காங்கிரஸ் பிதற்றல்\nபிக்பாஸ் 3: கவின் – லாஸ்லியா காதலுக்கு இயக்குநர் வசந்தபாலன் ஆதரவு; நெட்டிசன்கள் எதிர்ப்பு\nரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nஜெயலலிதா பற்றிய ‘குயின்’ வெப் சீரியல்: தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது\nஅஞ்சலி, யோகிபாபு, ‘விஜய் டிவி’ புகழ் ராமர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n‘லவ் ஆக்‌ஷன் டிராமா’வில் நிவின் பாலி\nதடுமாறி எழுவது தான் அறிவியல்\nசந்திரயான்-2: நிலவில் தரையிறங்கும் முயற்சியில் பின்னடைவு\nஅகழ்வு ஆய்வுகளில் மிக முக்கியமான நாள் இன்று\n”பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும்\nஅரசியல் நையாண்டி படம் ‘எல்.கே.ஜி’: ட்ரெய்லர் – வீடியோ\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கத்தில், ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த், ராம்குமார், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/29/", "date_download": "2019-09-19T17:53:51Z", "digest": "sha1:H4W5IGPTCYEUO4GBWNOCD2C7RX4RWQCV", "length": 6939, "nlines": 97, "source_domain": "www.thamilan.lk", "title": "April 29, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇலங்கை தற்கொலைதாரிகளை பாராட்டி பர��ரப்பு விடியோ வெளியிட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பக்தாதி \n2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஐ. எஸ்.ஐ.எஸ் இயக்க தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி , இலங்கை தற்கொலைதாரிகளை பாராட்டியுள்ளார் . Read More »\nகோட்டே மாநகரசபை உறுப்பினர் உஸ்மான் மற்றும் அவரது சகோதரர் கைது \nகோட்டே மாநகரசபை உறுப்பினர் உஸ்மான் கைது \nவவுனியா கனகராயன்குளம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு \nவவுனியா கனகராயன்குளம் தாவூத் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு \nவவுணதீவில் பொலிசார் இருவர் கொலைச் சம்பவத்தில் முன்னாள் போராளிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அரசு பொறுப்புக் கூறவேண்டும் \n- வன்னி செய்தியாளர் -\nமுன்னாள் போராளிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அரசு பொறுப்புக் கூறவேண்டும் என தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி... Read More »\nஆமர் வீதியில் வீடொன்று முற்றுகை – முக்கியமான ஆவணங்கள் மீட்பு \nஆமர் வீதியில் வீடொன்று முற்றுகை - முக்கியமான ஆவணங்கள் மீட்பு \nசில இடங்களில் முப்படைகள் ஒரே கட்டளைத் தலைமையகத்தின் கீழ் \nசில இடங்களில் முப்படைகள் ஒரே கட்டளைத் தலைமையகத்தின் கீழ் \nவண்ணாத்திவில்லுவில் ஆறு பெண்கள் கைது \nவண்ணாத்திவில்லுவில் ஆறு பெண்கள் கைது \nஇந்திய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் 8 பேர் கிண்ணியாவில் கைது \nஇந்திய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் 8 பேர் கிண்ணியாவில் கைது \nகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கமில்லை – நாளை மீண்டும் ரணில் தலைமையில் கூட்டம் \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\n“சீனக் கம்பனி மாயமாகவில்லை ” – சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் விசேட அறிவிப்பு \nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nரணிலின் கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்க கட்சித் தலைவர்கள் பலர் முடிவு \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nசுயநல சந்தர்ப்பவாத நல்லாட்சி – சுமந்திரன் கடும் சாடல் \nமுன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட – முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்கவுக்கு கௌரவ பட்டங்கள்.\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/10/1507573831", "date_download": "2019-09-19T16:53:08Z", "digest": "sha1:KCED4D7VGVEUAVU6RTQ5WQSROTMXVNJ5", "length": 5989, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெய் அமித் ஷா!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 19 செப் 2019\nஅவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெய் அமித் ஷா\nதனது நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளது தொடர்பாக தவறான செய்தி வெளியிட்டதாக ‘தி வயர்’ இணையதளம் மீது அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபிரதமராக மோடி பதவியேற்றபின் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் லாபம் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக தி வயர் இணையதளம் கடந்த 8ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.\nஅதில், ரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனீஸில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற அடுத்த ஆண்டில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன், ஜெய் அமித்பாய் ஷா நடத்தும் தொழிலின் ஆண்டு நிகர வருமானமானது முந்தைய ஆண்டைவிட 16,000 மடங்கு அதிகரித்துள்ளது.\nரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனீஸின் பேலன்ஸ் சீட்டின்படி மார்ச் 2013 மற்றும் மார்ச் 2014 மாதங்களில் முடிவடைந்த நிதியாண்டுகளில் ஷாவின் ‘டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் அவ்வளவாகத் தொழில்புரியாமல் முறையே ரூ.6,230/- மற்றும் ரூ.1,724/- நஷ்டமடைந்திருந்தது. 2014-15ஆம் ஆண்டில் ரூ.50,000/- வருவாயில் ரூ.18,728/- லாபம் ஈட்டிய இந்நிறுவனம், 2015-16இல் ஈட்டிய ஆண்டு நிகர வியாபாரம் ரூ.80.5 கோடி என்று குறிப்பிட்டிருந்தது.\nஇந்தக் கட்டுரை இந்திய அளவில் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், சி.பி.ஐ. அமலாக்கத்துறை விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அதேவேளையில், விதிகளின்படியே ஜெய் ஷாவுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், செய்தி வெளியிட்ட தனியார் இணையதள செய்தி நிறுவனம்மீது ரூ.100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து விளக்கமளித்துள்ள ஜெய் ஷா, தனது நிறுவனம் சட்டப்படியே வணிக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் குடும்ப சொத்���ுகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். தி வயர் இணையதளம் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதன்படி, அகமதாபாத் நீதிமன்றத்தில் தி வயர் இணையதளத்தின் ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட ஏழு பேர் மீது ஜெய் ஷா நேற்று (அக்.9) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை (அக்.11) விசாரணைக்கு வரவுள்ளது.\nசெவ்வாய், 10 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-19T17:16:22Z", "digest": "sha1:UO6Q66PBX6VJSQ664EUR6WXBAIVV7L3I", "length": 49758, "nlines": 431, "source_domain": "ta.rayhaber.com", "title": "மெண்டெரஸ் பவுல்வர்டு போக்குவரத்துக்கு ஒரு புதிய படி - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 09 / 2019] சீனாவின் 600 கிலோமீட்டர் வேகம் மேக்லேவ் ரயில் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது\tசீனா சீனா\n[18 / 09 / 2019] கேன்ரே போக்குவரத்து ஆல்ஸ்டோமின் மூத்த நிர்வாகத்தை வழங்குகிறது\tபுதன்\n[18 / 09 / 2019] அமைச்சர் எர்சோய் ஹெஜாஸ் ரயில்வேக்கு வருகை தருகிறார்\tஜோர்டான் ஜோர்டான்\n[18 / 09 / 2019] கனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\tஇஸ்தான்புல்\n[18 / 09 / 2019] Gebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\tகோகோயெய் XX\nHomeதுருக்கிபிளாக் கடல் பகுதி53 Rizeமெண்டெரஸ் பவுல்வர்டு போக்குவரத்துக்கு ஒரு புதிய படி\nமெண்டெரஸ் பவுல்வர்டு போக்குவரத்துக்கு ஒரு புதிய படி\n20 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 53 Rize, பொதுத், பிளாக் கடல் பகுதி, : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், துருக்கி 0\nமென்டெரஸ் பவுல்வர்டு போக்குவரத்திற்கு ஒரு புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nரைஸ் நகராட்சி நகர மையத்தில் போக்குவரத்து அடர்த்தியைத் தீர்ப்பதில் தொடர்ந்து பணியாற்றுகிறது.\nகுறிப்பாக நகர மையத்தின் மெட்டலர் சந்தி என்று அழைக்கப்படும் பிராந்தியத்தில், நாளின் சில நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க ரைஸ் நகராட்சியால் ஒரு புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகூட்டாக எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப நெடுஞ்சாலைகள், ரைஸ் நகராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் மாகாண பொலிஸ் திணைக்களங்களின் வலையமைப்பின் எல்லைக்குள், ரவுண்டானாவில் சாலை அகலப்படுத்துதல் போக்குவரத்து ஓட்டத்தை இன்னும் கொஞ்சம் வசதியாக மாற்றுவதற்காக வேலை செய்யப்பட்டது.\nவாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் போக்குவரத்து அடர்த்தி ஆகியவற்றில் மென்டெலர் சந்தி எனப்படும் புள்ளியின் சாலை அகலம் போதுமானதாக இல்லை மற்றும் தேவையான நடவடிக்கைகளை ரைஸ் நகராட்சியால் பொது நெடுஞ்சாலை இயக்குநரகம் கொண்டு எடுக்கப்பட்டது மற்றும் போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்க மத்திய ரவுண்டானாவில் ஒரு பிரிவில் புதிய பாதை சேர்க்கப்பட்டது. நகரின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, இது போன்ற செயல்பாடுகள் வெவ்வேறு புள்ளிகளில் வெவ்வேறு படிகளுடன் தொடரும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nUTIKAD Erkeskin ஜனாதிபதி: துருக்கி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழில் முக்கிய படி சார்பாக Atıldı 09 / 07 / 2013 UTIKAD ஜனாதிபதி Erkeskin: சார்பாக துருக்கி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழில் ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா UTIKAD ஜனாதிபதி துர்குட் Erkeskin பங்கேற்கும் சர்வதேச சகோதரத்துவ துறைகள் இடையே இஸ்தான்புல் துறைமுக ஆணையம் மியாமி-டேட் தாந்தே பி Fascell போர்ட் ஒரு முக்கியமான படி, ஒரு முக்கியமான படி என்று நான் திசையில் வர்த்தக உறவுகளை ஒப்பந்தம் துருக்கி-அமெரிக்க வளர்ச்சி இரண்டு துறைமுகங்களுக்கிடையிலான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு சாதகமாக பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். வணிகர் கடல் எக்ஸிகியூட்டிவ் துணைத் தலைவர் முஸ்தபா அஜ்மான், மியாமி அரசாங்க பிரதிநிதிகள் வில்லி Gort, தெற்கு புளோரிடா ஜனாதிபதி ஜே எடுவார்டோ டோரஸ்சின் வணிகவியல் துறை, மியாமி உலக வர்த்தக மையம் ஜனாதிபதி சார்லோட் Gallogly, நகரத்தில் துறை நடைபெற்ற கையெழுத்திடும் சடங்குகளைத் இஸ்தான்புல் துறைமுக ...\nஅலியா-மென்டிஸ் சப்பர்பன் சிஸ்டம், டார்லிலி ரோடில் வரலாற்று எழும் படி 06 / 07 / 2012 அலியா-மெண்டீரெஸ் கம்யூட்டர் சிஸ்டம் Torbalı க்கு விரிவாக்குவதற்காக கான்கிரீட் படிகள் தொடர்ச்சியாக எடுத்து வருகின்றன. வரி மற்றும் நெடுஞ்சாலை overpasses 30 அலகுகள் நிறைவடைந்தன பற்றி 5 7 கூடுதல் மைல் துணை நிலையத்திற்கு திட்டங்கள், கட்டுமான டெண்டர் வெளியேற தொடங்கியது. 5 மொத்த சாலை துணை மேம்பாலம், ஒரு பாதசாரி மேம்பாலம் கொண்டு 7 நிலையம், 30 கிலோமீட்டர் வரி கண்ணாடி இழை கேபிள் பலவீனமான தற்போதைய செயலாக்கம் எப்படி வேலை செய்கிறது செய்யும் திரும்பப் தொலைதொடர்பு மற்றும் நிலையங்கள் மொத்தம் 8 தொகுப்பு ஒப்பந்த பத்திரங்களை வேண்டும். இந்த இடத்தின் டெண்டர் மற்றும் பணிகளை நிறைவு செய்தபின், இந்த நிலையம் மற்றும் நெடுஞ்சாலை கடந்து செல்லுபடியாகும் பணிகள் 16 மாதங்களில் முடிவடையும். உனக்கு என்ன வேண்டும் ஒரு குறுகிய காலத்தில், iler\nஅலியாஜா மென்டிரஸ் கம்யூட்டர் சிஸ்டம் ஃபோகாவில் சுற்றுலா பயணிகளை அதிகரிக்கிறது 20 / 06 / 2013 இஸ்மிர் Foca இல் Aliaga மென்டெரெஸ் கம்யூட்டர் சிஸ்டம் Foçad சுற்றுலா அதிகரிப்பு முன்னணி சுற்றுலாப் மையங்களில் ஒன்றாக இருந்தது, வேலை சுற்றுலா ஆண்டு முழுவதும் பரவிய தொடங்கியது. Foca மேயர் Gökhan Demirağ ஏஏ Foca சுற்றுலாத் துறையில் செய்தியாளர்களுக்கு கொடுக்க இருக்கும் அறிக்கையில் கடந்த ஆண்டு விரைவான வளர்ச்சி, அவர் 1 மில்லியன் பார்வையாளர்கள் வரம்பை மீறுகிறது கூறினார் கூறினார். Aliaga விரைவில் Biçerova அமைந்துள்ள கணினியின் நகரங்களில் நெருக்கமாக அவர் மாவட்டத்தில் குறிப்பிட்ட நாள் பார்வையாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவ��த்தார் இந்த வழக்கில் சுற்றுலா முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு Demirağ கூறினார் இங்கே அமைக்க பரிமாற்ற பஸ் மூலம் படையெடுத்தனர் தொடங்க லைட் ரெயில் குறிக்கோள் இன்றி அலைந்து திரி. இந்த வசதி ஃபோகா மற்றும் எஸ்கி ஃபோகாவில் உள்ள எக்ஸ்எம்என் பைன் XXX இன் படுக்கை வசதி.\nகோன்யா மெட்ரோவில் ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 04 / 08 / 2016 கோன்யா மெட்ரோவில் ஒரு முக்கிய படிப்பு எடுக்கப்பட்டது: மென்ரோவிற்கு ஒரு முக்கியமான படிப்பு மேற்கொள்ளப்பட்டது, இது கொன்யாவிற்கு ஒரு வரலாற்று முதலீடு ஆகும். அமைச்சரகம் மற்றும் ஒப்பந்ததாரர் நிறுவன அதிகாரிகள் கோன்யாவுக்கு 45 கிலோமீட்டரில் உள்ள கோன்யா மெட்ரோவிற்கு வந்தனர், அங்கு மெட்ரோபொலிட்டன் மற்றும் மத்திய மாவட்ட மாநகராட்சிகளின் அதிகாரிகளுடன் மோதிரத்தை முடித்து ஆய்வு செய்தனர். மறு ஆய்வு முடிவில், நிலையங்களின் இடங்கள் மற்றும் சேமிப்பு பகுதி தெளிவுபடுத்தப்பட்டன. கொன்யா சுரங்கப்பாதைக்கு சமீப மாதங்களில் போக்குவரத்து அமைச்சகம் போக்குவரத்து ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு, அமைச்சகம் மற்றும் ஒப்பந்த கம்பனியின் அதிகாரிகள் கொன்யாவுக்கு வந்து, பெருநகர மற்றும் மத்திய மாவட்ட நகராட்சிகளில் இருந்து தொழில்நுட்பக் குழுவுடன் ஒரு ஆய்வு நடத்தினர். கோன்யா பெருநகர மாநகர மேயர் தஹிர் அக்யூரெக், கோன்யா\nஇஸ்மிர் போக்குவரத்து மாஸ்டர் திட்டத்தில் மற்றொரு படி 02 / 01 / 2018 இம்மரை 2030 க்கு கொண்டுவரும் இறுதி மாதிரியும் \"போக்குவரத்து மாஸ்டர் பிளானின்\" முடிவுகளும், 4 இல் நடைபெறும். பங்குதாரர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாநகராட்சி நகராட்சி அதிகாரிகள், திட்டத்தை தயாரிப்பதில் பங்கெடுப்பதில் பெரும் முக்கியத்துவத்தை தெரிவித்தனர். இஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி ஒரு பங்கேற்பு செயல்பாட்டின் கட்டமைப்பிற்குள், \"இஸ்மிர் போக்குவரத்து மாஸ்டர் பிளான் மீள்திருத்தம்\" முடிவுகளை எட்ட தொடங்குகிறது. இந்த சூழலில், 2030. பங்குதாரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 4 நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் நடத்திய ஆய்வின்போது நடத்திய ஆராய்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்ட இறுதித் தோற்றமும் திட்டத்தின் முடிவுகளும் விவாதிக்கப்பட்டன. இறுதித் தொட்டிகளுக்குப் பிறகு, இஸ்மிரின் போக்குவர��்து தேவைகளை அது நிர்ணயிக்கும், 200 ஆண்டு, சைக்கிள் ஓட்டுதல், பாதசாரி, போக்குவரத்து ஒழுங்குமுறை மகன்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஇஸ்தான்புல்லில் வரலாற்றில் பயணம் 'பேஷன் டிராம்'\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nமனிசா காரில் டி.சி.டி.டி பணியாளர்களை அடித்த காவல்துறை உரிமை\nசீனாவின் 600 கிலோமீட்டர் வேகம் மேக்லேவ் ரயில் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது\nலைட்டிங் துறையை ஒன்றிணைக்கும் இஸ்தான்புல்லைட் ஃபேர் மற்றும் காங்கிரஸ் ஆகியவை பார்வையிட திறக்கப்பட்டன\nசரகாமா ஸ்கை மையம் குளிர்கால பருவத்திற்கு தயாராகிறது\nஇஸ்தான்புல் விமான நிலைய கார் வாடகை\nஹாங்காங்கில் ரயில் தடம் புரண்டது, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காயம்\nகேன்ரே போக்குவரத்து ஆல்ஸ்டோமின் மூத்த நிர்வாகத்தை வழங்குகிறது\nஅமைச்சர் எர்சோய் ஹெஜாஸ் ரயில்வேக்கு வருகை தருகிறார்\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\nGebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\nகுடிமக்கள் விரும்பிய வரி 670 பயணங்களைத் தொடங்கியது\nஇஸ்தான்புல் சைக்கிள் ஓட்டுதல் ஆர்வலர்கள் தடைகளைத் தாண்டி வருவார்கள்\nஐ.எம்.எம் ஆதரவுடன் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய ஐஸ் ஹாக்கி கூட்டங்கள் நடைபெற உள்ளன\n .. இஸ்மிரில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது\nபெண்கள் ஓட்டுனர் İzmir இல் தொடங்குகிறார்\n14 புதிய திட்டம் பாதுகாப்பு துறையில் அறிமுகப்படுத���தப்பட உள்ளது\nஃபியாட்டா டிப்ளோமா கல்வி பட்டதாரிகள்\nமேயர் ammamoğlu 'இஸ்தான்புல்லின் முன்னுரிமை போக்குவரத்து'\nகடாக்கி சுல்தான்பேலி மெட்ரோ பாதைக்கு இஸ்தான்புல் பெருநகர நகராட்சி நடவடிக்கை எடுத்தது\nஜனாதிபதி İmamoğlu ஹரேம் பேருந்து நிலையத்தை விதியை கைவிட்டார்\nஹை ஸ்பீடு ரயில் மணி\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nUTIKAD Erkeskin ஜனாதிபதி: துருக்கி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழில் முக்கிய படி சார்பாக Atıldı\nஅலியா-மென்டிஸ் சப்பர்பன் சிஸ்டம், டார்லிலி ரோடில் வரலாற்று எழும் படி\nஅலியாஜா மென்டிரஸ் கம்யூட்டர் சிஸ்டம் ஃபோகாவில் சுற்றுலா பயணிகளை அதிகரிக்கிறது\nகோன்யா மெட்ரோவில் ஒரு முக்கியமான நடவடிக்க�� எடுக்கப்பட்டுள்ளது\nஇஸ்மிர் போக்குவரத்து மாஸ்டர் திட்டத்தில் மற்றொரு படி\nBornova ஒரு புதிய பவுல்வர்டு வருகிறது\nஇஸ்தான்புல்லில் புதிய நகரத்திற்கான முதல் படி\nஅலிகா-மென்டிஸ் அதிவேக ரயில் புறநகர் பாதை புதிய திட்டங்களுடன் இப்பகுதியில் வரும்\nஅமைச்சர் Yıldırım Aliağa-Menderes IZBAN வரி கட்டுமான தளத்தில் ஒரு ஆய்வு செய்தது\nவேலை Talatpaşa பவுல்வர்டு ஒரு பகுதியை BAŞKENTRAY திட்ட நோக்கம் போக்குவரத்து மூடப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/k/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/11-bilecik-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-19T17:15:19Z", "digest": "sha1:YC4IZJL76ZSCZD4UOME6EVYHPRD7OHJP", "length": 50660, "nlines": 444, "source_domain": "ta.rayhaber.com", "title": "Bilecik Arsiv - RayHaber மூலம் 11", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 09 / 2019] ரயில்வே நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குமுறைக்கு திருத்தம்\tஅன்காரா\n[19 / 09 / 2019] துருக்கியுடன் செய்துகொண்ட ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு ஈரான் இடையே எ மில்லியலின் டன்கள் ஆண்டுதோறும்\tஅன்காரா\n[19 / 09 / 2019] டி.சி.டி.டி பிரஸ் மற்றும் மக்கள் தொடர்பு ஆலோசகர் கெகே, ஓய்வு பெற்றவர்\tஅன்காரா\n[19 / 09 / 2019] Çorlu ரயில் பேரழிவு பாதிக்கப்பட்ட அக்தோர்க்கின் ஒரே ஆசை ஒரு புரோஸ்டெடிக் கை\t59 Corlu\n[19 / 09 / 2019] குடும்பங்களிலிருந்து டி.சி.டி.டிக்கு Çorlu ரயில் விபத்து எதிர்வினை\nBilecik இரயில் மற்றும் கயிறு செய்தி\nபிலெசிக் கணித நிறுத்த திட்டம்\n13 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபிலெசிக் நகராட்சி மற்றும் தேசிய கல்வி இயக்குநரகம் தயாரித்த '' துரக்தா கணிதம் '' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. Eyh எடெபாலி கலாச்சாரம் மற்றும் காங்கிரஸ் மையம், நிறுத்தத்தில் நடைபெற்ற விளம்பர நிகழ்வு; துணை மேயர் மெலெக் மஸ்ராக் சுபாஸ், தேசிய கல்வி இயக்குனர் ரமழான் செலிக், கோசாபிர்லிக் [மேலும் ...]\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\n30 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 2\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள்: இடைநிலை போக்குவரத்தில் நம் வாழ்க்கையை எளிதாக்கும் அதிவேக ரயில்கள் வெவ்வேறு நகரங்கள், பயணிகள் மற்றும் கலாச்சாரங்களை தொடர்ந்து இணைக்கின்றன. வெவ்வேறு பயண அம்சங்கள் மற்றும் [மேலும் ...]\n6 K ஸ்மார்ட் நிறுத்தங்களில் பிலெசிக் நகராட்சி சுத்தம் பணிகள்\n16 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎங்கள் நகரத்தில் உள்ள அனைத்து 6 K ஸ்மார்ட் நிறுத்தங்களிலும் பிலெசிக் நகராட்சி ஒரு விரிவான விடுமுறை சுத்தம் செய்துள்ளது. எங்கள் குடிமக்கள் ஆரோக்கியமான மற்றும் தரமான விருந்தை செலவழிக்க பிலெசிக் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக, 6 [மேலும் ...]\nஎர்டோசனின் பர்சா பிலெசிக் அதிவேக ரயில் விளக்கம்\n06 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBilecik அதிவேக ரயில் செயல்படும் பற்றி பேசினார் - து��ுக்கி வரலாற்றில் பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் பெரிய முதலீட்டு 426-கிலோமீட்டர் இஸ்தான்புல்-இஸ்மிர் நெடுஞ்சாலை திறப்பு, இங்கே அவரது பேச்சு, பர்சா இருந்தார். எர்டோகன், இந்த திட்டம் புகாரளிக்கப்பட்ட சிக்கல்களை தீர்க்கும். ஜனாதிபதி எர்டோகன், பர்சா [மேலும் ...]\nடி.சி.டி.டியிலிருந்து ஒரு குழு போஜாய்கிற்கு ஓவர் பாஸ் மற்றும் அண்டர்பாஸ்களுக்காக வரும்\n19 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோஜாயிக் நகராட்சியின் அழைப்பின் பேரில், துருக்கிய மாநில ரயில்வே 1. போஜாயிக் பிராந்திய இயக்குநரகம் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ்கள் செய்யப்பட வேண்டும், மேலும் இந்த பகுதிகளில் தொழில்நுட்பக் குழுவொன்றை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் விசாரணைகளை மேற்கொள்ள வரும். [மேலும் ...]\nமுராத் 124 காதலர்கள் பிலெசிக்கில் சந்தித்தனர்\n16 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமுராட் எக்ஸ்என்எம்எக்ஸ் காதலர்கள் பிலெசிக் நகரில் பிலெசிக் நகராட்சியின் பங்களிப்புகளுடன் உணரப்பட்ட நிகழ்வில் சந்தித்தனர். இஸ்தான்புல் முதல் கஹ்ரமன்மாரா, அதானா முதல் இஸ்மீர் வரை, இந்த நிகழ்வு 124 நகரத்திலிருந்து கிளாசிக்கல் காதலர்களை ஒன்றிணைத்து, பெலிடேஸ் கோல்பார்க்கில் நிறுவப்பட்ட முகாமுடன் தொடங்கியது. நகர சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, ஷேக் [மேலும் ...]\nஅதிவேக ரயில் நேரங்கள் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளன\n16 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 2\nஅதிவேக ரயில் பாதைகளுக்கான திட்டமிடப்பட்ட நேரங்கள் ஜூலை 16 வரை செல்லுபடியாகும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதிவேக ரயில்கள், இன்டர்சிட்டி போக்குவரத்தில் நம் வாழ்க்கையை பெரிதும் எளிதாக்குகின்றன, தொடர்ந்து வெவ்வேறு நகரங்கள், பயணிகள் மற்றும் கலாச்சாரங்களை இணைக்கின்றன. வெவ்வேறு பயணம் [மேலும் ...]\nமுராத் 124 காதலர்கள் பிலெசிக்கில் சந்திக்கிறார்கள்\n11 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபிலெசிக் நகராட்சியின் அமைப்பில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் முராட் எக்ஸ்என்எம்எக்ஸ் காதலர்கள் பிலெசிக்கில் சந்திக்கின்றனர். இதுவரை பல நிகழ்வுகளை நடத்திய பிலெசிக் நகராட்சி, இந்த முறை முராத் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பிரியர்களுக்கு விருந்தளிக்கிறது. 124 இல் உற்பத்தி தொடங்கியது [மேலும் ...]\nடிசிடிடி ரயில்வே வரைபடம் - உயர் தீர்மானம்\n04 / 07 / 2019 லெவந்த் ஓஜென் 3\nரயில்வே TCDD வரைபடம் - உயர் தீர்மானம்: குடியரசு துருக்கி மாநிலம் ரயில்வே TCDD, அல்லது வெறுமனே துருக்கி குடியரசில் ரயில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் செயல்படுத்தப்பட்டு அரசாங்கத்திற்கான கட்டுப்படுத்துகிறது. இந்த நிறுவனத்திற்காக டி.சி.டி.டி ரயில்வே வரைபடம் ஆண்டுதோறும் அச்சிடப்படுகிறது [மேலும் ...]\nஅங்காரா எக்ஸ்பிரஸ் பிலெசிக்கில் நின்றுவிடும் என்று குடிமக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்\n02 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் (YHT) திட்டத்தின் எல்லைக்குள் 31 ஜனவரி 2012 கடைசி பயணத்தில் அங்காரா எக்ஸ்பிரஸ், 7 மற்றும் ஒரு அரை வருடம் கழித்து முதல் முறையாக 5 ஜூலை மாதம் தயாரிக்கப்படும். பிலெசிக் நகரில் உள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படும் என்று குடிமக்கள் உற்சாகமடைந்தனர். [மேலும் ...]\nஐ.எம்.எம் தேர்தல்களுக்குப் பிறகு, கண்கள் நடந்துகொண்டிருக்கும் திட்டங்களுக்கு திரும்பின\n25 / 06 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல் தேர்தலுக்குப் பிறகு, நடந்துகொண்டிருக்கும் திட்டங்களுக்கு கண்கள் திரும்பின. இந்த சூழலில், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் காஹித் துர்ஹான் முக்கியமான அறிக்கைகளை வெளியிட்டார், பின்வரும் செய்திகளை வழங்கினார்: அங்காரா-சிவாஸ் அதிவேக ரயில் பாதை கட்டுமானத்தில் உள்ளது. யெர்காய்-சிவாஸ் திட்டத்திற்கு இடையில் ரயில் [மேலும் ...]\nஉயர் வேக ரயில் திட்டமிட்டபடி மழைப்பொழிவு தொடங்கியது\n19 / 06 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.ஆர் பொது ரயில்வே இயக்குநரகம் (டி.சி.டி.டி), (எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ்) பிலெசிக்-ஆரிஃபியே ரயில்வே டோகான்சே-அலிஃபுட்பானா நிலையங்கள் எக்ஸ்.என்.எம்.எம்.எக்ஸ்-எக்ஸ்.என்.எம்.எக்ஸ் மற்றும் எக்ஸ்.என்.எம்.எம்.எக்ஸ்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ். டி.சி.டி.டி யின் அறிக்கையில்; “18.06.2019 Bilecik-Arifiye Railway Doğançay-Alifuatpaşa நிலையங்கள் Km.151 + 170-Km.151 + 420 க்கு இடையில் அதிக மழைப்பொழிவு [மேலும் ...]\nSakarya Bilecik Eskişehir ரயில் பாதை மீது TCDD இருந்து எச்சரிக்கை\n03 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) பொது இயக்குநரகம், பர்சா, Bilecik மே 06 தேதி இடையே 22 மே 2019 களை கட்டுப்பாட்டில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் நிலையங்கள் உள���ள எஸ்கிசெிர் மாகாணத்தில் மாவட்ட எல்லைகளை நோக்கம் மருந்துகள் அறிவிக்கப்படும். டி.சி.டி.டி யின் அறிக்கையின்படி, [மேலும் ...]\nகுழந்தைகள் Bilecik உள்ள சைக்கிள் மூலம் பள்ளி செல்லும்\n02 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBilecik இல், மாணவர்கள் ஒரு குழு மீண்டும் சைக்கிள்களின் பயன்பாடு விழிப்புணர்வை நோக்கமாக மீண்டும் தங்கள் பள்ளிகளுக்கு சென்றது. இணைந்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது Bilecik நகராட்சி, துருக்கி ஆரோக்கியமான நகரங்கள் சங்கம் மற்றும் மிதிவண்டி சங்கம் Bilecik பிரதிநிதித்துவம் \"குழந்தைகள் பள்ளிக்கு பைக் வாருங்கள்\" [மேலும் ...]\nஓட்டோமன் குடிமக்கள் பழைய ரயிலை மீண்டும் விரும்புகிறார்கள்\n19 / 04 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபிஸ்ஸிக்கின் ஓஸ்மானேல் மாவட்டம் நாள் முழுவதும் வளர்ந்து வளர்ந்து வருகிறது, அதே நேரத்தில் அது போக்குவரத்து காலத்தை அடைந்துவிடவில்லை. ஒஸ்மானேலை கடந்து செல்லும் பேருந்து நிறுவனங்கள் ஓஸ்மானேலியிலிருந்து வெளியேறி ஒஸ்மானேலை விட்டுச் சென்றது, ஓட்டோமன்களை போக்குவரத்துக்கு கடினமான இடத்திலிருந்து விட்டுச் சென்றது. வரலாறு [மேலும் ...]\nவேகன் கபே மற்றும் Bilecik இளைஞர் மையம் படி மூலம் படி\n22 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBilecik மேயர் நிஹத் கன், குடியரசு குடியரசு. அவர் பிக்சிக் திட்டங்களில் ஒன்றான வாகன் கஃபே பற்றி தகவல் கொடுத்தார். அறிக்கை; 'ஹம்சு வாகன் கபே மற்றும் Bilecik'imizin இளைஞர் மையம் படி படி' 'மேயர் நிஹத் கன் பயன்படுத்தி வெளிப்பாடுகள், பின்வரும் [மேலும் ...]\nBilecik கார் பார்க் கார் பார்க்கிங் திறத்தல்\n21 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமாகாணத்தின் முதல் பல மாடி கார்பக் Bilecik நகராட்சி திறக்கப்பட்டது. 3 வாகனத் திறன் கொண்ட 150 மாடி-ஏற்றப்பட்ட கார் பார்க்; எம்.பி. செல்மி யாக்சி, மேயர் நிஹத் கன், ஏ.கே. பாரடி மாகாணம் [மேலும் ...]\nBEBKA XXII ஆண்டின் சாத்தியக்கூறு ஆதரவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு நிகழ்ச்சிகளை துவங்குகிறது பி\n18 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBursa Eskişehir Bilecik அபிவிருத்தி ஏஜென்சி பிராந்திய அபிவிருத்தி முக்கியத்துவம் மற்றும் பிராந்திய வளர்ச்சி முடுக்கி இது இலாப நோக்கற்ற நிறுவனங்கள் சாத்தியம் ஆதரவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு திட்டங்கள் தொடங்கப்பட்டது. நிறுவனங்கள் / நிறுவனங்களின் பயிற்சி மற்றும் ஆலோசனை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் [மேலும் ...]\nBilecik கவர்ச்சிகரமான புள்ளிகள் கேபிள் கார் இணைக்கப்பட வேண்டும்\n16 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBilecik மேயர் Nihat XL ஒரு Bilecik தயார் என்று பார்வை திட்டங்கள் பற்றி பொது தெரிவிக்கின்றன. குடியரசுக் கட்சியின் XX ல், நாங்கள் Bilecik உடன் Vision Projects கொண்டு வருகிறோம். '' மேயர் நிஹத் இந்த யோசனையுடன் தனது திட்டங்களை விளக்குகிறார், இந்த முறை ரோப்வே திட்டத்தின் [மேலும் ...]\nBursa Bilecik ஹை ஸ்பீட் ரெயில்வே திட்டம்\n11 / 03 / 2019 லெவந்த் ஓஜென் 0\nBursa Bilecik ஹை ஸ்பீட் ரயில்வே திட்டம்: TCDD அதிவேக ரயில் உருவாக்க தொடர்கிறது. Bursa, இது எங்கள் நாட்டின் மிகவும் வளர்ந்த தொழில்துறை நகரங்களில் ஒன்றாகும், மற்றும் Bursa; இஸ்தான்புல், எஸ்கிசிர்ர், அங்காரா [மேலும் ...]\nரயில்வே நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குமுறைக்கு திருத்தம்\nதுருக்கியுடன் செய்துகொண்ட ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு ஈரான் இடையே எ மில்லியலின் டன்கள் ஆண்டுதோறும்\nடி.சி.டி.டி பிரஸ் மற்றும் மக்கள் தொடர்பு ஆலோசகர் கெகே, ஓய்வு பெற்றவர்\nÇorlu ரயில் பேரழிவு பாதிக்கப்பட்ட அக்தோர்க்கின் ஒரே ஆசை ஒரு புரோஸ்டெடிக் கை\nகுடும்பங்களிலிருந்து டி.சி.டி.டிக்கு Çorlu ரயில் விபத்து எதிர்வினை\nகட்டுமான முடிவு வட்டி போக்கை தீர்மானிக்கும்\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29, 2013 ஒரு தத்தெடுக்கப்பட்ட சட்டம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nமனிசா காரில் டி.சி.டி.டி பணியாளர்களை அடித்த காவல்துறை உரிமை\nசீனாவின் 600 கிலோமீட்டர் வேகம் மேக்லேவ் ரயில் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது\nலைட்டிங் துறையை ஒன்றிணைக்கும் இஸ்தான்புல்லைட் ஃபேர் மற்றும் காங்கிரஸ் ஆகியவை பார்வையிட திறக்கப்பட்டன\nசரகாமா ஸ்கை மையம் குளிர்கால பருவத்திற்கு தயாராகிறது\nஇஸ்தான்புல் விமான நிலைய கார் வாடகை\nஹாங்காங்கில் ரயில் தடம் புரண்டது, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காயம்\nகேன்ரே போக்குவரத்து ஆல்ஸ்டோமின் மூத்த நிர்வாகத்தை வழங்குகிறது\nஅமைச்சர் எர்சோய் ஹெஜாஸ் ரயில்வேக்கு வருகை தருகிறார்\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\nGebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\nகுடிமக்கள் விரும்பிய வரி 670 பயணங்களைத் தொடங்கியது\nஇஸ்தான்புல் சைக்கிள் ஓட்டுதல் ஆர்வலர்கள் தடைகளைத் தாண்டி வருவார்கள்\nஐ.எம்.எம் ஆதரவுடன் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய ஐஸ் ஹாக்கி கூட்டங்கள் நடைபெற உள்ளன\n .. இஸ்மிரில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடர்மஸ்லர் மக்கினா கார்ப்பரேட் அறிமுகம் திரைப்படம் - ரேஹேபர்\nயார் அலி டர்மாஸ் - ரேஹேபர்\nகாசிரே விளம்பரத் திரைப்படம் - ரேஹேபர்\nஇஸ்தான்புல் புதிய விமான நிலைய அறிமுக வீடியோ - ரேஹேபர்\nM7 Kabataş Mecidiyeköy Mahmutbey சுரங்கப்பாதை வரி விளக்கக்காட்சி - ரேஹேபர்\nகொன்யா ப்ளூ ரயில் விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nவெப்ப ரயில் வெல்டிங் பயிற்சி - ரேஹேபர்\nமர்மரே திட்ட அறிமுகம் திரைப்படம் - ரேஹேபர்\nரே டெர்மைட் வெல்டிங் எப்படி - ரேஹேபர்\nஅங்காரா எர்சுரம் எர்சின்கன் அதிவேக ரயில் அனிமேஷன் - ரேஹேபர்\nடாக்ஸி டிரைவர்களை தினமும் செலுத்த யூபர் தொடங்குகிறது\n25.Year சிறப்பு கருத்து வால்வோ FH16 அதன் உரிமையாளரைக் கண்டறிந்தது\nதுருக்கி 'அழகான இயக்கங்கள்' ஆவ்டி\nஃபோர்டு ஓட்டோசன் மற்றும் ஏ.வி.எல் ஆகியவை தன்னாட்சி போக்குவரத்துக்கான பாதையில் உள்ளன Önemli\nகான்டினென்டல் மற்றும் லியாவின் புதிய லைட்ஃபீல்ட் காட்சி 3D ஐ வாகனங்களுக்கு கொண்டு வருகிறது\nபசுமை அலுவலகம் யூசென் İnci லாஜிஸ்டிக்ஸ் முதல் İzmir வரை\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை மனிசாவில் நிறுவப்பட உள்ளது\nஓபெட் ஃபுச்ஸின் புதிய தொழிற்சாலை İzmir Aliağa இல் திறக்கிறது\nNG Afyon விளையாட்டு மற்றும் மோட்டார் சைக்கிள் விழா 40 ஆயிரம் பார்வையிட்டது\nவோல்வோ FH460 டிராக்டர் அனுமதிக்க முடியாத விற்பனை பிரச்சாரம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nGebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-19T17:54:02Z", "digest": "sha1:NNG2JPM76HQ42QF7MXY5OVUQYRCCSPMH", "length": 5808, "nlines": 86, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் அப்பாவை விட அம்மாவை விரும்புகிறார்கள்? | theIndusParent Tamil", "raw_content": "\nபெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் அப்பாவ�� விட அம்மாவை விரும்புகிறார்கள்\nஅப்பாக்களை ஒப்பிடும்போது, இளம் குழந்தைகள் அம்மக்களிடம்தான் நெருக்கமாக இருப்பார்கள்.இதற்கென்ன செய்யலாம்குழந்தைகளோடு அப்பாக்கள் என்ன செய்யமுடியும்\nபெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் அப்பாவை விட அம்மாவை விரும்புகிறார்கள்\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nஉச்சநீதி மன்றம் : மருமகள்களை பணிபெண்கள்போல் இல்லாமல், குடும்பத்தின் ஒருத்தர் போல் நடத்தவேண்டும்.\nஉங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nஉச்சநீதி மன்றம் : மருமகள்களை பணிபெண்கள்போல் இல்லாமல், குடும்பத்தின் ஒருத்தர் போல் நடத்தவேண்டும்.\nஉங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/09/05/article-114/", "date_download": "2019-09-19T16:41:56Z", "digest": "sha1:OFLEL6IZBLA76A2LK76NYTBXS2ZZKCVR", "length": 29502, "nlines": 370, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஇந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nசெப்டம்பர்5, 2008 வே.மதிமாறன்\t13 கருத்துகள்\nகோவை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக கலவரம் நடத்திய இந்து மதவெறியர்களை கண்டித்து 02.09.2008 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் எழுப்பட்ட முழக்கங்கள்.\nஅண்டப் புளுகு, ஆபாச புளுகு\nஎச்சி ராஜா, இலை கணேசன்\nநச்சுப் பாம்பு துக்ளக் சோ\nஆரியப் – பார்ப்பன வெறியர்களை\nஒரு குலத்திற்கு ஒருநீதி – பார்ப்பனியம்\nஒரு வர்க்கத்திற்கு ஒருநீதி – மறுகாலனியம்\nபன்னாட்டுக் கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி\nபஞ்சமனும் சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி\nகோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா\nபன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம்\nமானங்கெட்டத் தனத்துக்குப் பேர்தான் இந்து தர்மமா\nதிரும்பப் பெறு, திரும்பப் பெறு\nப��ரியார் தி.க தோழர்கள் மீது\nதிரும்பப் பெறு, திரும்பப் பெறு.\nநன்றி : மதச்சார்பற்ற கருத்துரிமை பேரியக்கங்களின் கூட்டமைப்பு\nமுந்தைய பதிவு சைமனா சீமான் அடுத்த படம்விநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே\n13 thoughts on “இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்”\nசெப்டம்பர்5, 2008 அன்று, 6:35 காலை மணிக்கு\n🙂 விவசாயிகளின் நன்மைக்கு ஏதாவது செஞ்சா புண்ணியமா போவும்.\nஇந்துக் கடவுள்களை அப்பாலிக்கா வெரட்டலாம்.\nஅட்லீஸ்ட், ரெண்டு அணி உருவாக்கி, ஓரணி, இந்துக் கடவுள்களை விரட்டவும், இரண்டாமணி விவசாயிகள் நன்மைக்கும் பாடுபடவாவது வழி செய்யுங்க சாரே 😉\nசெப்டம்பர்5, 2008 அன்று, 7:08 காலை மணிக்கு\nசெப்டம்பர்5, 2008 அன்று, 7:09 காலை மணிக்கு\n//ஒரு குலத்திற்கு ஒருநீதி – பார்ப்பனியம்\nஒரு வர்க்கத்திற்கு ஒருநீதி – மறுகாலனியம்\nபன்னாட்டுக் கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி\nபஞ்சமனும் சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி\nகோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா\nபன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம் சங்கர மடமா\nசெப்டம்பர்5, 2008 அன்று, 4:15 மணி மணிக்கு\nRSS,பஜ்ரங்தல்,விஸ்வ இந்து பரிசத்,இந்து முன்னனி,போன்ற வன்முறை இயக்கங்களை,SIMI யோடு சேர்த்து தடை செய்ய வேண்டும்.\nசெப்டம்பர்6, 2008 அன்று, 7:55 காலை மணிக்கு\nமத அடிப்படைவாதிகளும் வர்க்க பேதத்தை உருவாக்கியவர்களும், அதனால் மட்டுமே பிழைப்பவர்களும் இன்றுவரை வர்ணாசிரமத்தை வலியுறுத்துவதை நிறுத்தவில்லை என்பதையே சீமான் மீதான அவர்களின் சீற்றம் காட்டுகிறது. ஆனால் நமக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்ன என்றால் பிராமணீயத்திற்கு எதிரான நமது போர் குறித்து பொதுமக்களுக்கு இப்போதுதான் வெளிப்படையாகத் தெரியவருகிறது என்பதுதான். இன்றைய நாகரீக காலகட்டத்திலேயே நிலைமை இப்படி இரூக்கிறது என்றால் பெரியாரும் இடதுசாரி இயக்கத்தவரும் பிராமணீய ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த அந்தக் காலத்தில் எவ்வளவு பிரச்சனைகளை அவர்கள் சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.\nஎனக்கு ஒரு கருத்து உண்டு. இதனைப் பற்றி ஆராய வேண்டுகிறேன்.\nஇன்றைய நிலையில் ஒரு உயர்ந்த (பொருளாதாரத்திலும் சமூகத்திலும்) சாதிக்காரன், ஆதிக்க மனப்பான்மையோடு பிராமணரல்லாத மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை உடல்ரீதியாக நசு��்கி அடக்கியாள்வது சாத்தியமற்ற ஒன்று. சாதிப் பெயரைச் சொல்லித் திட்டக்கூட முடியாது. அதனால்தான் அவர்களின் ஆதிக்க செயல்பாடுகளை வேறு வடிவத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதுதான் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு மற்றும் மத விஷயங்களை அனைத்து சாதியினருக்கும் பொதுமைப்படுத்துவது ஆகியவை.\nநம்மவர்களிடத்தில் இது நன்றாகவே வேலை செய்கிறது.\nபடிக்கும் இடத்தில் சாதி எதற்கு என்று உயர்ந்த சாதிக்காரன் கேட்டால், நம்மவர்களும் ஆமாம்……இது மாணவர் சமுதாயத்தின் ஒற்றுமையைப் பிளவுபடுத்துவது ஆகாதா என்று கேட்டு முன்னவரை புளகாங்கிதம் அடையச்செய்கிறார்கள். சாதி ரீதியில் நசுக்கப்பட்டவனை சாதியின் பெயரால்தான் முன்னேற்ற வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட நம்மவர்களிடம் இரூப்பதில்லை. இதைப்புரிய வைக்க நமக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை.\nஅதேபோல இரண்டாம் நிலை மற்றும் கடைநிலை சாதியினரை நீயும் இந்துதான் என்று சொல்லி வர்ணாசிரமக்குஞ்சுகள் கட்டிப்பிடிக்க முயற்சி செய்கின்றனர். உடனே நம்மவர்களுக்கு உச்சியெல்லாம் குளிர்ந்து போகிறது. ஆண்டாண்டு காலமாக அடக்கி வைத்தவன் நம்மை அரவணைக்கிறானே என்று ஆனந்தமடைகிறார்கள்.\nஒரு தமிழன் இந்துவாக இருக்க முடியாது என்கிற விஷயத்தைப் புரிய வைப்பதற்கே முற்போக்காளர்கள் திணற வேண்டியதாக இருக்கிறது.\nஎல்லாரும் இந்து என்றால் நீ மட்டும் ஏன் சமஸ்கிருதம் பேசுகிறாய் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது ..என்பது போன்ற கேள்விகளை நம்மவர்கள் கேட்க வேண்டும். அதேபோல இந்து மதத்தைக் காப்பதற்காக கை, கால், கண், உயிரிழந்த பிராமண மற்றும் இதர உயர்சாதியினரின் பட்டியலைக் கேட்கலாம். அடிதடிக்கு மட்டும் நம்மவர்கள் இவர்களுக்குத் தேவை. ஆனால் ஐஐடிக்குள் நுழைய மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிற கதைதான் இது.\nசெப்டம்பர்8, 2008 அன்று, 7:51 காலை மணிக்கு\nஎல்லாரும் இந்து என்றால் நீ மட்டும் ஏன் சமஸ்கிருதம் பேசுகிறாய் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது நாடு முழுவதிலும் உ���்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது ..என்பது போன்ற கேள்விகளை நம்மவர்கள் கேட்க வேண்டும். அதேபோல இந்து மதத்தைக் காப்பதற்காக கை, கால், கண், உயிரிழந்த பிராமண மற்றும் இதர உயர்சாதியினரின் பட்டியலைக் கேட்கலாம். அடிதடிக்கு மட்டும் நம்மவர்கள் இவர்களுக்குத் தேவை. ஆனால் ஐஐடிக்குள் நுழைய மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிற கதைதான் இது.\nநல்லா உறைக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க,தமிழில் பேசாத எந்த கடவுளும் தமிழர்களுக்கு கடவுளாக இருக்க முடியாது, சமற்கிருத்தை தமிழில் அடியோடு ஒழிக்கவேண்டும், மேலும் தமிழை புறக்கணித்து சமற்கிருத்தையும், இந்தியையும் பயிற்றுவிக்கும் பள்ளிகளை ஒழிக்கவேண்டும், நம் தமிழ்நாடு இந்தியாவுடன் இருப்பதன் ஒரே காரணத்தால் நாம் பலவற்றில் புறக்கணிக்கபடுகிறோம், நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் மேல் இந்தியை திணிக்கிறார்கள்/திணித்துகொண்டிருக்கிறார்கள் எ-டு ரூபாய்/நாணயங்களில், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில், பாஸ்போர்டில், பேன் கார்டில் etc ,தமிழர்கள் இந்தியை படித்தால் நல்லது என்று வடகத்தியன் சொல்லவது தமிழர்களுக்கு அல்ல அவர்களுக்கு(வடநாட்டவர்களுக்கு)\nஆதலால் தமிழ்நாட்டில் யார் உங்களிடம் பேசினாலும் தமிழிலே பதில் அளியுங்கள், மேலும் வடநாட்டவர்கள் இங்கே வந்து அவர்கள் மொழியில் சொற்பொழிவாற்றினால் புறக்கணியுங்கள்\nசெப்டம்பர்8, 2008 அன்று, 12:17 மணி மணிக்கு\nRSS,பஜ்ரங்தல்,விஸ்வ இந்து பரிசத்,இந்து முன்னனி,போன்ற வன்முறை இயக்கங்களை,SIMI யோடு சேர்த்து தடை செய்ய வேண்டும்.\nஎங்க இவங்களால தடை பன்ன முடியும்\nசெப்டம்பர்17, 2008 அன்று, 4:56 மணி மணிக்கு\nஎல்லாரும் தமிழர் என்றால் நீ ஏன் ரெட்டை டம்ப்ளர் முறையை கடைப்பிடிக்கிறே வயலில் வேலை செய்யவும் குப்பை அள்ளவும் மட்டும் தலித்து வேணும். கொட்டாங்கச்சியில சாயா குடிச்சுகிட்டு வாயமூடிக்கிட்டு கும்பிடணும். ரிஸர்வேஸன் கூட அவங்க கோட்டா வையும் சேர்த்து நீ புடுங்கிக்கிடுவே. இது கூட நீங்க சொல்ற மாதிரி நெய் வடிகிற கதையாத்தான் இருக்குது ஐயா.\nசெப்டம்பர்21, 2008 அன்று, 3:43 காலை மணிக்கு\nதன்மானமுள்ள தமிழர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை தருகிறது உங்கள் பதிவு. நன்றி\nசெப்டம்பர்22, 2008 அன்று, 3:00 மணி மணிக்கு\n/*அடிதடிக்கு மட்டும் நம்மவர்கள் இவர்களுக்குத் தேவை. ஆனால் ஐஐடிக்குள் நுழைய மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிற கதைதான் இது.*/\nசெப்டம்பர்29, 2013 அன்று, 12:10 மணி மணிக்கு\nசெப்டம்பர்29, 2013 அன்று, 12:13 மணி மணிக்கு\nநார்த்தீகத்தால் மூட நம்பிக்கை அழிக்கலாம் ஆனால் கடவுள் பக்தியை அழிக்க இயலாது\nஏப்ரல்26, 2015 அன்று, 9:11 மணி மணிக்கு\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nதமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு - தொடரும் ஜாதியின் நிழல்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (659) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/10/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3230967.html", "date_download": "2019-09-19T17:03:47Z", "digest": "sha1:4SJ7UQPCNOECFA2B7WAE5CCGRB6BQ6XG", "length": 10528, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "துறைத் தேர்வுகள்: மாநில மொழிகளில் எழுதலாம்: ரயில்வே வாரியம் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:56:32 PM\nதுறைத் தேர்வுகள்: மாநில மொழிகளில் எழுதலாம்: ரயில்வே வாரியம் அறிவிப்பு\nBy DIN | Published on : 10th September 2019 02:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரயில்வேயில் துறை சார்ந்த போட்டித் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதலாம் என்று ரயில்வே வாரியம் தெளிவு படுத்தியுள்ளது.\nரயில்வேயில் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் அவர்கள் பணியாற்றுகின்ற பதவிகளுக்கான தர ஊதியத்தை விட கூடுதலான தர ஊதியமுள்ள பணிகளுக்கு து���ை ரீதியான தேர்வு எழுதி பதவி உயர்வு பெறுவதுதான் துறை சார்ந்த பொதுப் போட்டி என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த போட்டித் தேர்வுகள் அண்மையில் தெற்கு ரயில்வேயில் 96 சரக்கு ரயில் கார்டு- பதவிகளுக்கு நடைபெற்றது. இதேபோன்று, இளநிலை எழுத்தர் பணிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இதுபோன்ற துறை ரீதியான தேர்வுகள் தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெற்று வந்தன. இந்தத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தனர்.\nஇந்நிலையில், ரயில்வே வாரியம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வு ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது.\nஎனவே, துறை சார்ந்த பொதுப்போட்டித் தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் எழுத ஆட்சேபம் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவரவேற்பு: இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க துணைபொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது:\nதெற்கு ரயில்வேயில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருவதால், இந்தப் பதவி உயர்வு தேர்வுகளிலும் ஹிந்தி மொழியில் எழுதி எளிதாக தேர்வு எழுதி, பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலம் மொழியில் எழுதுவதால், போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பதவி உயர்வு பெற முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது மாநில மொழியிலும் தேர்வு எழுதும் வாய்ப்புக் கிடைத்துள்ளதால், தமிழகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியில் பதவி உயர்வுக்கான துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை எழுதி, கூடுதல் மதிப்பெண்கள் பெற்று, பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கக்கூடிய விஷயம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/01/mobiistar-x1-notch.html", "date_download": "2019-09-19T17:34:12Z", "digest": "sha1:QQQSLIUXH6WICV3GJABUS6GAOH6KTCKI", "length": 4489, "nlines": 56, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Mobiistar X1 Notch", "raw_content": "\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\nExpressVPN - #1 Trusted VPN expressVPN என்பது மின்னல் வேகமான மெய்நிகர் தனியார் பிணையம் அல்லது VPN ப்ராக்ஸி சேவையாகும், இது உங்கள் தன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/hindu-group-ram-about-rafale-proof", "date_download": "2019-09-19T17:55:21Z", "digest": "sha1:GZOYC5XCYUNR4RYWM6VO5UBPU7JUPJGV", "length": 11397, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஃபேல் விவகாரம்; நாங்கள் பேசமாட்டோம், ஆதாரங்கள் பேசும்- 'இந்து' என்.ராம்... | hindu group ram about rafale proof | nakkheeran", "raw_content": "\nரஃபேல் விவகாரம்; நாங்கள் பேசமாட்டோம், ஆதாரங்கள் பேசும்- 'இந்து' என்.ராம்...\nரஃபேல் தொடர்பான ஆவணங்கள் வெளியானது குறித்து நேற��று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஅப்போது ஊடகங்களில் வெளியான ஆதாரங்கள் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டன என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆதாரங்களை வெளிகொண்டுவந்த இந்து பத்திரிகை குழும தலைவர் என்.ராம் இது பற்றி கூறுகையில், \"உச்சநீதிமன்றத்தில் நடந்தது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஆவணங்களை வெளியிட்டது, வெளியிட்டதுதான். அவை நம்பகத்தன்மை வாய்ந்த ஆவணங்கள். இந்த ஆவணங்களை மத்திய அரசு மூடி மறைத்தோ அல்லது முடக்கியோ வைத்திருந்தது.\nஎனவே, பொதுநலன் கருதி இந்த ஆவணங்களை வெளியிட்டோம். பொதுநலன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு முக்கியமான விவகாரங்களையும் புலனாய்வு இதழியல் மூலமாக வெளியிடுவது பத்திரிகைகளின் கடமை. அரசியல் சட்டப்படியும், தகவல் அறியும் உரிமை சட்டப்படியும் இந்த உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆதாரங்களை எங்களுக்கு வழங்கியது யார் என மத்திய அரசு கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது. ஆனால் நாங்கள் அதனை சொல்ல மாட்டோம். அவர்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்கின்படி அவர்கள் பற்றிய ரகசியங்கள் காக்கப்படும். மேலும் இந்த விவகாரத்தில் நாங்கள் ஏதும் பேச விரும்பவில்லை. நாங்கள் வெளியிட்ட ஆதாரங்கள் பேசும்\" என கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'சிதம்பரம் கைது காங்கிரஸை வலுப்படுத்தவே உதவும்' – இந்து என்.ராம்\nஒரு மனிதன் ஒரு இயக்கம் புத்தக வெளியீட்டு விழா\nஎன்.ராம், நல்லி குப்புசாமிக்கு விசிக விருதுகள் அறிவிப்பு\nரஃபேல் வழக்கில் அதிரடி திருப்பம்...\nப.சிதம்பரத்திற்கு சிறையில் சேர் இல்லை, தலையணைக் கூட இல்லை\nஅகில இந்திய அளவிலான கைவினை பொருட்களின் கண்காட்சி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்\nகணவரிடம் இருந்து வந்த வாய்ஸ் மெசேஜ்... காவல்நிலையத்தில் புகார் கொடுத்த இளம்பெண்\nஇ-சிகரெட்டுக்கு தடை விதிக்க நீங்கள் என்ன சுகாதாரத்துறை அமைச்சரா.. நிர்மலா சீதாராமனுடன் மல்லுக்கட்டிய பெண்\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/grow-light-bar/57139519.html", "date_download": "2019-09-19T17:39:59Z", "digest": "sha1:TALCRKURD2A6EE7KAHZUAWPRWUSX3WRV", "length": 22636, "nlines": 202, "source_domain": "www.philizon.com", "title": "400w ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் எல்இடி லைட் பார்கள் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:400w லெட் க்ரோ லைட்,ஃப்ளூயன்ஸ் லெட் லைட் பார்களை வளர்க்கவும்,லெட் க்ரோ பார் லைட் ஃப்ளூயன்ஸ்\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > PH பார் வரிசை > பிலிப்பைன்ஸ்-B5 > 400w ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் எல்இடி லைட் பார்கள்\n400w ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் எல்இடி லைட் பார்கள்\n இப்போது அரட்டை அடிக்கவும்\n400w ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் எல்இடி லைட் பார்கள்\nசீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது, குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக பயன்படுத்�� வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்டி 80W சக்தி.\n4 பார்கள், 6 பார்கள், 8 பார்கள் 10 பார்கள், தேர்வுக்கு 12 பார்கள். எதிர்காலத்தில் மிகவும் வசதியான பழுது மற்றும் மாற்றீடு செய்ய சரிசெய்யக்கூடிய பார் அளவு\nபாதுகாப்பு எஃப்.சி.சி ஈ.டி.எல் சான்றளிக்கப்பட்ட மற்றும் ஐ.பி .54 மதிப்பிடப்பட்டது. சுறுசுறுப்பான குளிரூட்டல், வெளியேற்றம் தூய அலுமினியம் 100% வெப்பச் சிதறலை உறுதிசெய்யும். முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட்ஸின் கீழ் தாவரங்கள் சிறப்பாக வளரும், அதே போல் அவற்றின் விளைச்சலும் கிடைக்கும். மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.\nஉயர் சக்தி மதிப்புள்ள உயர் சக்தி முத்திரை சாம்சங் சிப்\nஒளி ஒவ்வொரு இடத்திலும் சமமாக விநியோகிக்கப்படுகிறது மற்றும் பெரிய பகுதியை உள்ளடக்கியது\nமுழு சுழற்சி ஸ்பெக்ட்ரம் விரைவான வளர்ச்சி மற்றும் முழுமையான தாவர வளர்ச்சிக்கு உகந்ததாகும்\nவெவ்வேறு கால வளர்ச்சிக்கான முழு ஸ்பெக்ட்ரம்\nதனிப்பயனாக்கக்கூடிய ஸ்பெக்ட்ரம், எந்தவொரு ஸ்பெக்ட்ரமும் OEM / ODM ஆக இருக்கலாம், அதன்படி வளர்ச்சியின் எந்த கட்டத்திலும்\nசெயலற்ற குளிரூட்டல் (ரசிகர்கள் இல்லை), அலுமினிய பொருள் மற்றும் வெப்ப-சிதறல் வடிவமைப்பு.\nசெயல்பட APP வைஃபை. மங்காமல் ஸ்டாண்டர்ட், வெவ்வேறு பிபிஎஃப்டியுடன் மங்கலானது.\nஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு\nகாய்கறிகள், அலமாரிகளில் உள்ள மூலிகைகள் அல்லது சிசி ரேக்குகள் போன்ற பரந்த அளவிலான செங்குத்து விவசாய விளக்கு பயன்பாடுகளுக்கு ஏற்றது.\nசிறந்த எல்.ஈ.டி க்ரோ லைட் எது\nபாதுகாப்பான மற்றும் நம்பகமான (உலகின் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்)\nபயனுள்ள (தாவரங்களுக்கு நல்ல செயல்திறன்)\nஎரிசக்தி பாதுகாப்பு (அதிக சக்தி மற்றும் அதே சக்தியில் அதிக பிபிஎஃப்டி )\nநீண்ட ஆயுள் (நீண்ட ஆயுட்காலம் கூறுகளைப் பயன்படுத்தவும்)\nமென்மையான மற்றும் வசதியான விளக்குகள் (தீங்கு விளைவிக்கும், ஃப்ளிக்கர் இல்லாத, கண்களைப் பாதுகாக்கவும்)\n400w 640w 800w முழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் எல்இடி லைட் பார்கள்\nLED க்ரோ லைட் பார்கள் தாவர வளர்ச்சி அனைத்து கட்டங்களையும் உகந்தவையாக இருக்கின்றன என்பதுடன், கரைசலில் கலாச்சாரம் மற்றும் மண் கலாச்சாரம் நன்றாகச் செயல்படுகிறது.\nவீட்டில் தோட்டம், பானை கலாச்சாரம், தோட்டம், விதைப்ப���, வளர்ப்பு, விவசாய, பூ கண்காட்சி, பொன்சாய், தோட்டத்தில், கிரீன்ஹவுஸ், விதைத்தல், வளர்ப்பு, விவசாய பசுமையில்ல சாகுபடியில், நீரில் கரையக்கூடிய இனப்பெருக்க பசுமையில்ல சாகுபடியில், குழாய் சாகுபடி மற்றும் பல நிகழ்ச்சிகளில் பயன்படுத்த முடியும்.\nமருத்துவம், அரசு, இராணுவம், வணிகம் மற்றும் வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கான எல்.ஈ.டி வளர விளக்குகளில் பிளைசன் நிபுணத்துவம் பெற்றது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு வளரும் ஒளியில் கவனம் செலுத்துகிறது. பல தேசிய காப்புரிமைகளைப் பெற்றது, அனைத்து தயாரிப்புகளும் எஃப்.சி.சி மற்றும் ஈ.டி.எல் சான்றிதழ்களைப் பெற்றன . நாங்கள் மிகவும் குறைந்த விலையில் உயர் தரத்தை வழங்குகிறோம்.\nஹைட்ரோபோனிக் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் , தயவுசெய்து எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும், எங்கள் நிறுவனத்தைப் பார்வையிட நாங்கள் அன்புடன் வருகிறோம் .\nலெட் விளக்குகள் வளர, விளக்குகள் வளர, விளக்குகள் வளர, வழிநடத்தும் ஒளி, தாவரங்களுக்கு விளக்குகள் வளர, சிறந்த தலைமையிலான வளர விளக்குகள், டி 5 வளரும் விளக்குகள், தாவர வளர விளக்குகள், ஹைட்ரோபோனிக் பொருட்கள், முழு ஸ்பெக்ட்ரம் தலைமையிலான வளர விளக்குகள், உட்புற தாவரங்களுக்கு விளக்குகள் வளர, வழிவகுத்தது வளர, தாவர விளக்குகள், ஒளி விளக்குகள் வளர, வழிநடத்தப்பட்ட தாவர விளக்குகள், விளக்குகள் வளர, தலைமையிலான தாவர ஒளி, உட்புற வளர்ச்சி விளக்குகள், வளர வழிவகுத்தது, உட்புற தாவர விளக்குகள், வளரும் தாவரங்களுக்கு வழிவகுத்த விளக்குகள், விளக்கு வளர, சிறந்த வளர விளக்குகள், தாவரங்களுக்கு வழிவகுத்த விளக்குகள், வழிவகுத்தது ஆலை வளர விளக்குகள், ஹெச்.பி.எஸ் விளக்குகள், ஒளிரும் வளர்ச்சி விளக்குகள், 600w தலைமையிலான வளரும் ஒளி, சி.எஃப்.எல் வளரும் விளக்குகள், தலைமையிலான வளரும் விளக்குகள், தாவர விளக்கு, மலிவான தலைமையிலான வளர விளக்குகள், தலைமையிலான வளர்ந்து வரும் விளக்குகள், மலிவான வளர்ச்சி விளக்குகள், விற்பனைக்கு வழிவகுத்த விளக்குகள், ஒளி கருவிகளை வளர்ப்பது , உபகரணங்கள் வளரவும், வளரவும், விற்பனைக்கு விளக்குகள் வளரவும், விளக்குகள் வளரவும், பல்புகளை வளர்க்கவும், முன்னணி விளக்குகள் வளரவும், உட்புற ���லைமையிலான வளர விளக்குகள், வழிநடத்தப்பட்ட உட்புற வளர்ச்சி விளக்குகள், முன்னணி வளர விளக்குகள், முன்னணி வளர விளக்குகள், மேல் தலைமுடி வளர விளக்குகள், தலைமையுடன் வளரவும் விளக்குகள், லெட் க்ரோ விளக்கு, முழு ஸ்பெக்ட்ரம் லெட் லைட் பார்; வளரும் தாவரங்களுக்கு லைட் பார்; லெட் கிரோ லைட் பார்; செங்குத்து லெட் க்ரோ லைட்ஸ்; லெ. d விற்பனைக்கு ஒளி பட்டை வளர; தலைமையிலான ஒளி பட்டை ஒளி வளரும்; சிறந்த தலைமையிலான வளரும் ஒளி பட்டை; diy led light bar bar; led led light bar; led led light bar green; led led light bar full spect; led grow light bar light bar ; லெட் க்ரோ லைட் பார் 2 அடி; லெட் க்ரோ லைட் பார் 3 அடி; ஐஆர் லெட் க்ரோ லைட் பார்; லெட் ஆலை லொட் பார் வளர; சிவப்பு லெட் கிரேட் லைட் பார்; டென்ட் வளர லைட் பார்; 600 வாட் லெட் லைட் பார் பார்; ஒளி பட்டி\nதயாரிப்பு வகைகள் : PH பார் வரிசை > பிலிப்பைன்ஸ்-B5\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nWiFi கட்டுப்பாடு உயர் பவர் LED லைட் பார் வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n400w லெட் க்ரோ லைட் ஃப்ளூயன்ஸ் லெட் லைட் பார்களை வளர்க்கவும் லெட் க்ரோ பார் லைட் ஃப்ளூயன்ஸ் 640W லெட் க்ரோ லைட் 3000 W லெட் க்ரோ லைட் 400W COB லைட் க்ரோ லைட் 180W லைட் க்ரோ லைட் 50w COB லைட் க்ரோ லைட்\n400w லெட் க்ரோ லைட் ஃப்ளூயன்ஸ் லெட் லைட் பார்களை வளர்க்கவும் லெட் க்ரோ பார் லைட் ஃப்ளூயன்ஸ் 640W லெட் க்ரோ லைட் 3000 W லெட் க்ரோ லைட் 400W COB லைட் க்ரோ லைட் 180W லைட் க்ரோ லைட் 50w COB லைட் க்ரோ லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/848983.html", "date_download": "2019-09-19T16:50:02Z", "digest": "sha1:73O5JFEZ25TQ6XU4B3IUF2OHRI24ZPS4", "length": 7662, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு - அரச வனப்பகுதியும் நாசம்", "raw_content": "\nஅரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு – அரச வனப்பகுதியும் நாசம்\nJune 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபண்டாரவளை எல்ல பகுதியின், ராவண எல்ல அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவதோடு நுளம்புகளும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஉணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சூழலில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களுக்குள்ளாவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nஇப்பகுதிகளில் செல்லும் சுற்றுலா பிரயாணிகள் தங்களது உணவு பொருட்களை ஆங்காங்கே கொட்டி எரிந்து வருகின்றனர். இதன் போது கட்டகாலி நாய்கள் மற்றும் பறவைகள் ஆகியன உணவுகளை உண்ணும் அதேவேளை அவ்விடங்களிலிருந்து தூக்கி செல்வதால் வீதிகள் மாசடைவதுடன் குப்பைகள் வீதிகளில் பரவக்கூடிய நிலை ஏற்படுகின்றது. அத்தோடு அரச வனப்பகுதியும் நாசமாக்கப்படுகின்றது.\nமேலும் பயணிகள் மற்றும் குறித்த பிரதேசவாசிகள் வீசிச் செல்லும் யோகட் கோப்பைகள், பொலித்தீன் பைகள் ஆகியவற்றில் நீர் நிறைந்து நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்ற அதேவேளை, பிரதேசத்தில் துர்நாற்றம் வீசிவருவதாக தெரிவிக்கும் மக்கள், இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇப்பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பிரயாணிகள், ஏனைய பிரதேசவாசிகள் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்வார்களாயின் இவ் சூழலை பாதுகாப்பது சிரமம் அல்ல.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுக���ின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianfilmtv.com/actor-jayam-ravis-heartiest-thanksgiving/", "date_download": "2019-09-19T16:39:06Z", "digest": "sha1:I2K336R25PIMX4ZYXZVFDT7SHNWAC52C", "length": 10275, "nlines": 95, "source_domain": "indianfilmtv.com", "title": "ACTOR JAYAM RAVI’S HEARTIEST THANKSGIVING – Indian FilmTv", "raw_content": "\n23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\n‘நீ உலகத்தை எப்படி பார்க்கிறாயோ, அப்படி தான் உலகம் உன்னை பார்க்கும்’ என்ற ஒரு சொல்லாடல் இருக்கிறது. ஒரு தனி மனிதன் இதை புரிந்து கொண்டாலே, அது அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை தானாகவே கண்டுபிடிப்பதற்கான மிகப்பெரிய பாக்கியத்தை அளிக்கிறது. ஜெயம் ரவி 2018 ஆம் ஆண்டில் வேறு வேறு ஜானரில், புது முயற்சிகளில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இந்த கால கட்டத்தை கடந்து செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார் என்பதில் ஐயமில்லை. அவரது சமீபத்திய படமான “அடங்க மறு” வெகுஜன வெற்றியாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அடங்க மறு படத்துக்கு அதிகரிக்கும் திரையரங்குகளை பார்க்கும்போது நிச்சயம் பிளாக்பஸ்டர் என்பது உறுதியாகிறது. மென்மையான மற்றும் அழகான ஹீரோ ஜெயம் ரவி அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.\n“நிச்சயமாக, எனக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘அடங்க மறு’ ஆகிய படங்களில் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். முதலில் என்னை நம்பிய இயக்குனர்கள் சக்தி சௌந்தர்ராஜன் (டிக் டிக் டிக்) மற்றும் கார்த்திக் தங்கவேல் (அடங்க மறு) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு சூப்பர்ஸ்டாரும் இந்த படங்களை இழக்க விரும்ப மாட்டார்கள் என்ற அளவில் இந்த படங்களின் திரைக்கதை இருந்தது. ஆனால் இந்த திரைப்படங்களில் முதலிலேயே கதாநாயகனாக என்னை கற்பனை செய்து பார்த்தது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநிச்சயமாக, நேமிசந்த் ஜபக் சார் மற்றும் சுஜாதா விஜயகுமார் அத்தை போன்ற தயாரிப்பாளர்கள் இல்லையென்றால், இந்த படங்கள் உருவாகியிருக்காது. வெறுமனே வெற்றி கொடுக்கு���் உற்சாகத்தை விட, என் அடுத்த திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்வதில் உள்ள கூடுதல் பொறுப்பை நான் உணர்கிறேன். இந்த திரைப்படங்கள் மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தன, அதை தாண்டி நல்ல படமாக கொண்டு வர தொழில்நுட்ப கலைஞர்கள் கடுமையாக உழைத்தனர். மேலும் இந்த படங்களில் மிகச்சிறந்த நடிகர்கள் கிடைத்தது என் பாக்கியம், அவர்கள் தான் என்னை இன்னும் சிறப்பாக நடிக்க உந்தினார்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் என் திரைப்படங்களை கொண்டாடினார்கள். அது தான் என்னை பல்வேறு வித்தியாசமான கதைகள் மற்றும் வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஊக்குவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/33787-2017-09-05-04-23-02", "date_download": "2019-09-19T17:16:09Z", "digest": "sha1:UW44AELQQGJCS5DY6U4WAJRAEZUOKMD2", "length": 18954, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "உங்களுக்கு புரியாது...", "raw_content": "\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2017\nஇனி என்னால் பொறுத்துக்க கொள்ள முடியாது. என்ன மாதிரி டிசைன் இந்த உலகம்.... என்ன மாதிரி பெண்கள் இவர்கள்.\nஉயிருனா மயிறுன்னா... பாக்க பாக்க கழுத்தறுத்துட்டு போயிட்டே இருக்கா.... கொஞ்சம் கூட நியாயமே இல்ல மீனலோட்சனி.... பேரு பாரு.. மீனலோச்சனி. கருமம் உங்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்ல.... உன்ன மாதிரி மனுஷங்க வாழற உலகத்துல நான் வாழ விரும்பல.... என்ன மாதிரி கேம் இது....உன் இஷ்டப்படி நான் இருக்கணும்னா.. என் பேரையும் மீனலோட்சனினு தான் மாத்திக்கணும்... பிராடு.....பிராடு....\nஇரவு என்னை நீட்டிக் கொண்டே சென்றது.\nநான் அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. ஆழ்ந்து யோசித்தபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தேன். எத்தனை பெரிய துரோகம் இது. நேற்று வரை நானே எல்லாம் என்றவள் இன்று அது பிடிக்கல.. இது பிடிக்கல.. நான் பெரிய இவ......ப���ரிய பருப்பு... நெருப்புனு வசனம் பேசிட்டு இருக்கா... நியாயமா பார்த்தா கொலை பண்ணனும்... லவ் பண்ணின பாவத்துக்கு தற்கொலை பண்ணிக்கறேன்.\nஎங்கள் ஊருக்கு தினம் ஒரு முறை... ஒரே முறை வரும் ரயிலுக்கு தான் காத்திருக்கிறேன். தூக்கு போட்டு சாகும் அளவுக்கு நான் வளரவில்லை.அந்த அளவு தைரியம் எனக்கு இல்லை. கழுத்திருக்கி.... கண்கள் வெளியே வந்து நா தள்ளி... மூச்சு திணறி.. அய்யயோ... கொடுமை. அத்தனை நேரம் என்னால் மூச்சடக்க முடியாது. அதனால்தான்... ரயில் முடிவு. பட்டென வரும் சட்டென மரணம்.\nகுளிர் காற்று சில்லென்று இருந்தது. ஏனோ அவளின் முத்தம் நினைவுக்கு வந்தது. எத்தனை பெரிய சோகம் இது. தாங்க முடியாத வலியை கொடுத்து விட்டு எப்படி இயல்பாக அவளால் இருக்க முடிகிறது. கடவுளே.... சீக்கிரம் ரயிலை அனுப்பு. என் அன்பு என்னவென்று கூற வேண்டும். இந்த உலகம் என் காதலில்... நீந்திக் கடக்க இன்னும் எத்தனை ஜென்மம் ஆகுமோ...\nநான் படுத்து படுத்து பார்த்தேன். நீட்டி படுத்தேன். குறுக்கி படுத்தேன். தலை மட்டும் சக்கரம் படும் இடத்தில் வைத்துப் பார்த்தேன். தூரத்தில் வர வேண்டிய ரயில் ஓசை.. குயிலோசை போல இனித்தது. கனவைத் தின்று செரித்து எதிரே திசைக்குள் நீண்டு விட்ட எவையும் அவையாகும் கணக்கில் நானொரு நீ என இருக்கத்தான் வேண்டும் இம்முறை எனது மரணம். எம்முறையும் உனக்கு நானே மரணம். உள்ளம் துடித்தது. உதடு கடித்தது.\nசெத்து தான் போனேனோ என்னவோ. எல்லாம் மறந்து விட்டிருந்தது. ஆனால் நிம்மதியாக இருந்தது. காதலும் இல்லை. கத்தரிக்காயும் இல்லை. போர்த்திக் கொண்ட சால், குறுக்கிக் கொண்ட கால்கள்... கண்களை சுற்றிய ஏக்கம்.. எல்லாம் சேர்ந்து விட்டது போல... நீண்ட மரணமோ இது. நாய் ஒன்று காதோரம் கத்தி போக விழிப்பு வந்து விட்டது. எழுந்து அமர்ந்தேன். ரயில் தண்டவாளத்தில் சாகப் படுத்தவன் தூங்கி விட்டிருக்கிறேன். மணி பார்த்தேன்.. மணி இரவு 11 10. என்ன நடக்குது... நான் எட்டு மணிக்கு வந்து படுத்தவன்... நியாயப்படி பார்த்தால் 8.30க்கு ரயில் வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை. இந்த வழியாக ரயில் வருமா.... எனக்குள் மரணக் கேள்விகள் உயிரை வாங்கின.\n\"சாகற மூடே போச்சு \"... முணங்கிக் கொண்டே திரும்பினேன். ஒருவன் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தான். என் அருகே வந்தவன் என்னை உற்று நோக்கி விட்டு அவனாகவே பேச ஆரம்பித்தான்.\nஏன் ���ன்பது போல பார்த்தேன்.\n\"இந்த வழியா வர்றதே ஒரு ரயில்.. அதுல எத்தனை பேர்டா சாக முடியும்...\n\"ஊதா ஸ்டேஷன் பக்கம்..... ஒருத்தன்... ஜல்லிக்கட்டுக்காக சாக படுத்துருக்கான்...\"\n\"நீல ஸ்டேஷன் பக்கம்..... ஒருத்தன்... நீட்- காக சாக படுத்துருக்கான்...\"\nவெள்ளை ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... காவிரிக்காக சாக படுத்துருக்கான்...\"\nமஞ்சள் ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... விவசாயிகளுக்காக சாக படுத்துருக்கான்...\"\nபச்சை ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... மீனவர்களுக்காக சாக படுத்துருக்கான்...\"\nஆரஞ்சு ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... தூக்கு தண்டனை கூடாதுனு சாக படுத்துருக்கான்...\"\nகருப்பு ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... ஆணவ கொலைக்கு எதிரா சாக படுத்துருக்கான்...\"\nஇங்க நீ சிவப்பு ஸ்டேஷன் பக்கம் காதலுக்காக சாக படுத்திருக்க .........\n\"இதெல்லாம் செத்து தீர்ற பிரச்னையா.... உயிரோட நின்னு போராடி ஜெயிக்க வேண்டிய பிரச்னை... வாழ்க்கை வாழறக்கு... செத்துட்டா சரி ஆகிடுமா.... போ தம்பி... போய் கேளு... கேள்வி கேளு... சம்பந்தப்பட்டவங்களுக்கு கேக்கற வரைக்கும் கேளு... அத விட்டுட்டு சாகப்படுத்துட்டானுங்க....\" அவன் போய்க்கொண்டே இருந்தான்..\nஎன் தலைக்குள் ஒரு மாதிரி பூச்சிகள் பறந்தன.... ஏதோ சரி என்று பட்டது..\n\"சார் நீங்க.......\" என்று கேட்க கேட்கவே...\n\"நான் தான் இந்த ரயில் லேட்டாகறக்கு காரணம்... என்ன புரியலையா... ஓடற ரயில்ல இருந்து தவறி விழுந்து செத்தவன்டா...நான். லூசுங்களா.. உயிரோட மதிப்பு என்னனு தெரியாம...சாக வந்துட்டானுங்க. ஏதாவது வேணுன்னா.....மாத்தணும்னா... போராடுங்கடா...... சண்டை போடுங்க... கேள்வி கேளுங்க.. அத விட்டுட்டு....\"\nஅவன் குரல் காற்றோடு கரைந்து கொண்டிருந்தது....அவனும் தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/self-improvement-articles/looking-good-t/", "date_download": "2019-09-19T16:35:24Z", "digest": "sha1:CJISDLLI623SDEWDO6ZFR437GFLWY7XK", "length": 20054, "nlines": 293, "source_domain": "positivehappylife.com", "title": "அழகிய தோற்றம்! - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாச���் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nசுய முன்னேற்றம் / சுய முன்னேற்றம் கட்டுரைகள்\nநீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள் பெண்ணோ ஆணோ, நமது முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான் பெண்ணோ ஆணோ, நமது முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான் உண்மை என்னவெனில், எந்த இனம், நிறம், உயரம், பருமன் ஆனாலும் எவரும் அழகாக இருக்க முடியும். எவரும் பரிபூரணமாக பிறப்பதில்லை. நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உட்புறத்திலும் வெளிப்புறத்திலும், உடல், மனம் – இவற்றின் முன்னேற்றத்திற்கு கற்றல் அவசியம்.\nமுதலாவதாக, அழகிய தோற்றத்தின் அடிப்படைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவை: ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, தியானம். அதாவது, உடல் நலம், மன நலம், இரண்டையும் கண்காணித்து முன்னேற்றுவது மிகவும் அவசியம். இவை எல்லா வயதினருக்கும் அவசியம்.\nநாம் பொதுவில் எதைச் செய்தாலும் நமது பழக்க வழக்கத்தினால் தான் செய்கிறோம். யோசிக்கும் விதம் கூட வழக்கம் போலவே செல்கிறது. நமது எதிர்மறையான எண்னங்களை அகற்றி, நமது தவறான வழக்கங்களை குழந்தையின் அடிகள் போல் சிறிது சிறிதாக மாற்றுவது அவசியம். கடுமை���ான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, இவற்றுக்கு உயர்ந்த எல்லைகள் நிர்ணயித்துக்கொள்வதும், தீர்மானங்கள் செய்துக் கொள்வதும் சிலருக்கு உதவலாம். ஆனால் இதற்கு மன வலிமை தேவைப்படும். பெரும்பாலானோருக்கு சிறிய எல்லைகள் வைத்துக் கொண்டு பின்பற்றுவது தான் சரியானது, போதுமானது கூட.\nதரமான மிதமான உணவு, சாதாரண மிதமான உடற்பயிற்சி – நமது உடல்நலனை மேம்படுத்தி, நமக்குள் புத்துணர்ச்சி உண்டாக்கி, உற்சாகத்தை ஏற்படுத்தி, மகிழ்ச்சி அளிக்க இவை போதும்.\nஉடல் நலனோடு மன நலம் மிகவும் முக்கியம். நமது மனநிலை சரியில்லையெனில், நமது வெளித்தோற்றமும் பாதிக்கப்படும். மன நலனுக்காக, பல தியான முறைகளும், யுக்திகளும் உள்ளன. தியானம், ஆழ்சிந்தனை, யோக உடற்பயிற்சி, சுவாச முறைகள், அமைதி தரும் சொற்களை கேட்பது, ஞானியரின் அறிவுரைகளைப் பற்றி சிந்திப்பது – இவை அனைத்தும் நம்மை ஆசுவாசப் படுத்தும். சில சமயம் மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பயிற்சிகள் செய்வது எளிதாக இருக்கலாம், சுவாரஸ்யமாகவும் தொன்றலாம்.\nஇதெல்லாம் மிகவும் சுலபம் என்று யாராவது சொன்னால், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால், இவை மிகவும் கடினமும் இல்லை. முயற்சியும் உழைப்புமின்றி எதுவும் கிடைக்காது. அதனால் நீங்கள் தோற்றத்திலும் உணர்விலும் முன்னேற்றத்தை விரும்பினால், முயற்சி செய்ய வேண்டும்.\nசுருங்கச் சொன்னால், நாம் நமது உடல்நலனையும் மனநலனையும் கண்காணித்துப் கவனித்துக்கொண்டால், தன்னியக்கமாக அழகிய தோற்றம் ஏற்படும் மகிழ்ச்சி உண்டாகும்\nNext presentation மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்\nPrevious presentation செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது\n1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nகோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி\n1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2010/09/first-published-05-sep-2010-020558-am.html", "date_download": "2019-09-19T16:43:31Z", "digest": "sha1:TLLBLPLGJKQYNXGWFCSAXZN2YRO5FBWY", "length": 37932, "nlines": 662, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views", "raw_content": "\nஞாயிறு, 5 செப்டம்பர், 2010\nஆசிரியர் தினம்: ஆளுநர், முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து\nசென்னை, செப்.4: ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ஆளுநர் பர்னாலா வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர் சமுதாயத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த சிந்தனைவாதியாகவும், ஆசிரியராகவும் விளங்கி நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். கற்பித்தலில் புதிய கோணத்தை உருவாக்கிக் கொடுத்தவர் அவர். அவரது கொள்கைகள், கோட்பாடுகள் இன்றளவும் ஆசிரியர் மற்றும் இளைய சமுதாயத்துக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆசிரியர் தினமான இந்த நாளில் நம்மை தகுதிவாய்ந்த குடிமக்களாக உருவாக்கிக் கொடுத்த நமது குருக்களுக்கு மரியாதை செலுத்துவோம் என்று பர்னாலா கூறியுள்ளார்.முதல்வர் கருணாநிதி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான, செப்டம்பர் 5-ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் சீரிய முறையில் கல்வித் துறையில் தொண்டாற்றி வரும் ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமைப்படி இதுவரை ஏறத்தாழ 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தமுறை நியமனத்தில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம், பணியிட மாறுதலுக்கு கலந்தாய்வு என பல்வேறு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.தமிழக அரசின் இத்தகைய அரிய பல திட்டங்களால் ஆசிரியர்கள் மகிழ்வோடு பணிபுரிந்துவரும் இந்த வேளையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ஆசிரியர் தின விழா சிறப்புடன் நிகழவும், ஆசிரியப் பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் வளமாகவும், நலமாகவும் வாழவும் உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: கல்விக் கண் திறக்கும் அரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது என்பர்.அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வியை போதித்து மாணவ-மாணவியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியர்கள். இளைய சமுதாயத்தினரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சக்தி படைத்தவர்கள் ஆசிரியர்கள். சமூக சேவை செய்வதற்குச் சிறந்த வழி ஆசிரியர் பணிதான். ஏழை, எளிய மாணவ-மாணவியர் கல்வி பயில தடையாக இருப்பது வறுமை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தலைசிறந்த தத்துவ ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், கல்வியின்மை நீங்கட்டும். ஆசிரியர் வாழ்வு சிறக்கட்டும் என்று ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 5 ஆம் நாள் என்பது செந்தமிழறிஞர் கப்பலோட்டிய தமிழர் விடுதலைப் போராளி படைப்புச் செம்மல் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள். திருப்பதி முதலான பகுதிகள் ஆந்திராவில் சேரக் காரணமாக இருந்த, திருக்குறளைப் பழித்துக் கூறிய, திருக்குறள் போற்றும் நூலைத் தடை செய்த தமிழ்நாட்டில் கல்வி கற்றும் தமிழர்க்கு எதிராக அரசியல் நடத்திய மேதகு இராதாகிருட்டிணன் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நாட்டு விடுதலைக்கென தன்னையே ஒப்படைத்த அறிஞரின் பிறந்தநாளை மறக்கலரமா திருக்குறளைப் பயிலாதவர் பெற்றோராக இருந்தாலும் புறக்கணிப்பேன் என்று கூறிய செந்தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த நாளில் திருக்குறளைப் புறக்கணித்தவர் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் நாம் உண்மையான நாட்டுப் பற்றாளரை உண்மையான அறிஞரை மறக்கலாமா திருக்குறளைப் பயிலாதவர் பெற்றோராக இருந்தாலும் புறக்கணிப்பேன் என்று கூறிய செந்தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த நாளில் திருக்குறளைப் புறக்கணித்தவர் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் நாம் உண்மைய���ன நாட்டுப் பற்றாளரை உண்மையான அறிஞரை மறக்கலாமா வ.உ.சி.வழி நின்று வண்டமிழ் வளர்ப்போம் வ.உ.சி.வழி நின்று வண்டமிழ் வளர்ப்போம் வ.உ.சி.புகழை வையகமெங்கும் பரப்புவோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\n(எடுக்கப்பட்ட செய்தியை மீண்டும் பதிகிறேன்.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர் நாள், திருக்குறள், வ.உ.சிதம்பரனார், va.u.si\nthiru 6 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\nஇந்த பதிவிற்கு ஒரு பின்னூட்டமும் இல்லாதது மனம் வலிக்கிறது\n*செந்தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார்* புகழ் என்றும் வாழ்க\nஊர் பெயரை எல்லாம் அரசியல் காரணங்களுக்காக மாற்றம் செய்யும் போது,\nஅரசு சொன்னது, இவர்கள் பெயரில் கல்வி நிறுவனங்கள் துவங்கப்படும் அல்லது\nஇருக்கின்ற கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் பெயர் இடப்படும் என்று.\nஆனால் வ.உ.சி. பெயர் மறக்கப்பட்டது வேதனைக்குரியது\nமேலும் அவர்தம் புகழ் அறிய சொடுக்கவும்\n மே லும் சில கொடுமைகளை நினைவு கூர்ந்தால் வாக்கு மையத்தையே சுற்றிச் செயல்படும் அரசியல் வெறுப்பையே விளைவிக்கிறது.\nசாதித்தலைவர்கள் பெயர்களை நீக்குவதாகக் கூறி தமிழ் வளர்த்த அறச் செம்மல்களான சேரர், சோழர், பாண்டியர், பெயர்களை நீக்கினர்; பல்லவர் பெயரை நீக்கினர்;உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரை நீக்கினர். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டிய அருள் வளர்த்த வள்ளலார் முதலான பிறர் பெயர்களையும் நீக்கினர். ஆனால் சாதித்தலைவர்கள் பெயர்களை நீக்கும் ஆணையின் மை காயும் முன்பே தமிழக அரசிற்குரிய அரசு (அரசினர்) தோட்டத்திற்கு ஓமநதூரார் பெயரைச் சூட்டினர். ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்றால் இந்த அரசே அவர் பெயரில் அல்லவா உள்ளதாகிறது. அடுத்து பைந்தமிழ்ச்சாலை என்று பெயர் சூட்டியிருக்க வேண்டிய கிரீன்வேய்சு சாலையின் ஒரு பகுதியைக் குமாரசாமி ராசா சாலை என்றாக்கினர். இவ்வாறு செய்வதால்தான் தமிழ் நாட்டில் தமிழர் நிலத்தில் தெலுங்கர் ஆதிக்கம் மேலோங்குவதாக எண்ணம் விளைகின்றது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரையே சாதித்தலைவராகக் கருதுபவர்கள் செக்கிழத்த செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரனாரை எவ்வாறு எண்ணிப் பார்ப்பார்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர��வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் *பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதமிழீழ லட்சியம் என்றும் த...\nகச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்து போனதல்ல': டி.ராஜா ...\nஇராம.வீரப்பன் பிறந்த நாள் விழா-இலக்குவனார் மறைமலை ...\nநிலம் கையகப்படுத்தினால் விவசாயிகளுக்கு இழப்பீடு, வ...\nமூளை நினைப்பதை எழுதும் கருவி விஞ்ஞானிகள் கண்டுபிடி...\nதலையங்கம்: தமிழ் இனி தலைநிமிரும்\nதிரைப்பட நடிகர் முரளி மாரடைப்பால் காலமானார்\n>>மணா பக்கங்கள் காலம் உலுக்கிக் கேட்கும் சில கேள்வ...\nசெந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் நினைவுக் கூட்டம்\nதிருமண வரவேற்பில் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள...\nசாரணர் இயக்க மாநில செயற்க...\nதமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை...\nஉங்கள் கவனத்திற்கு ... தமிழ் அறிஞரும், சிறந...\nதமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியின் துணை இல்லாமலும் க...\nஉரத்த சிந்தனை : பண்பாட்டை அழிக்கும் பாதை:\nதமிழ் எழுத்தாளர் மாநாட்டை சென்னையில் நடத்தலாம்: கா...\nஇராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று முக...\nஇலங்கையில் இந்திய ராணுவ த...\nதெற்கு ஆஸி. முதல்வர் அணிக...\nஆசிரியர் தினம்: ஆளுநர், முதல்வர் கருணாநிதி, ஜெயலலி...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கிய���் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-09-19T17:45:41Z", "digest": "sha1:PW2V5FUB75OVSWM6M4S2QHSGO4DTAEQY", "length": 23429, "nlines": 401, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஆர்சி. சுவாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஆர்சி. சுவாமி\nஎன் இனிய தமிழ் எத்தர்களே\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆர்சி. சுவாமி\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nK.M. சிவசுவாமி - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஅண்ணமார்சுவாமி ப.கி���ுஷ்ணசாமி - - (1)\nஅரவிந்த் சுவாமிநாதன் - - (1)\nஅரிமா சுவாமிகள் - - (3)\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் - - (9)\nஆனந்த குமாரசுவாமி - - (1)\nஆர்சி. சுவாமி - - (1)\nஇ.க. கந்தசுவாமி - - (1)\nஇரா.சுவாமிநாதன் - - (1)\nஇராமு. குருநாதன்,ப. முத்துக்குமாரசுவாமி - - (1)\nக.ஏ.குமாரஸ்சுவாமி ஆச்சாரியார் - - (4)\nகமலா சுவாமிநாதன் - - (1)\nகோ. சுவாமிநாதன் - - (1)\nகோமல் சுவாமிநாதன் - - (2)\nசத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி - - (1)\nசத்குரு ஹர்தேவ்ஜி சுவாமிகள் - - (1)\nசரஸ்வதி சுவாமிநாதன் - - (1)\nசரோஜா சுவாமிநாதன் - - (1)\nசியாமா சுவாமிநாதன் - - (1)\nசீத்தாராம் ‌யெச்சூரி சுவாமி நாதன் மற்றும் விருதுநகர் கண்ணன் - - (1)\nசுந்தரேச சுவாமிகள் - - (1)\nசுப்பரமணியம் சுவாமி - - (1)\nசுவாமி - - (4)\nசுவாமி அகண்டானந்தர் - - (1)\nசுவாமி அகமுகநாதர் - - (5)\nசுவாமி அசோகானந்தா - - (5)\nசுவாமி அதிஷ்வரானந்தா - - (2)\nசுவாமி அருளானந்தா - - (13)\nசுவாமி ஆசுதோஷானந்தர் - - (7)\nசுவாமி ஆத்மானந்தா - - (1)\nசுவாமி கமலாத்மானந்தர் - - (2)\nசுவாமி கம்பிரானந்தா - - (5)\nசுவாமி கோகுலானந்தா - - (2)\nசுவாமி சச்சிதானந்தா - - (1)\nசுவாமி சண்முகானந்தர் - - (2)\nசுவாமி சத்பிரகாஷானந்தா - - (3)\nசுவாமி சரவணபவானந்தர் - - (1)\nசுவாமி சர்வகத்தானந்தா - - (2)\nசுவாமி சர்வாகனந்தா - - (5)\nசுவாமி சாரதானந்தர் - - (5)\nசுவாமி சாரதானந்தா - - (3)\nசுவாமி சாரதேஷனந்தா - - (1)\nசுவாமி சித்தேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி சித்பவானந்தர் - - (8)\nசுவாமி சிவமயானந்தர் - - (1)\nசுவாமி சிவராம்ஜி - - (1)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி - - (2)\nசுவாமி சிவானந்தா - - (1)\nசுவாமி சீதானந்தா - - (1)\nசுவாமி சுகபோதானந்தா - - (4)\nசுவாமி சுத்தானந்தா - - (1)\nசுவாமி ஜகதாத்மானந்தர் - - (1)\nசுவாமி ஜித்தாத்மனந்தா - - (3)\nசுவாமி ஜீவன் பிராமத் - - (1)\nசுவாமி ஞானேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி ததகாதனந்தா - - (1)\nசுவாமி ததாகதானந்தர் - - (2)\nசுவாமி தன்மாயனந்தா - - (2)\nசுவாமி தபஸ்யானந்தர் - - (5)\nசுவாமி தயானந்த ஸரஸ்வதி - - (3)\nசுவாமி தியாகிசானந்தா - - (1)\nசுவாமி நாராயணன் - - (1)\nசுவாமி நிக்கிலானந்தா - - (3)\nசுவாமி நித்யஸ்வப்பானந்தா - - (1)\nசுவாமி பஜனானந்தர் - - (11)\nசுவாமி பஜனானந்தா - - (1)\nசுவாமி பரமானந்தா - - (12)\nசுவாமி பஷயானந்தா - - (1)\nசுவாமி பாஷ்கரனந்தா - - (2)\nசுவாமி பிரபவானந்தா - - (1)\nசுவாமி பிரபானன்தா - - (4)\nசுவாமி பிரேமானந்தா - - (2)\nசுவாமி பிரேமேஷானந்தர் - - (1)\nசுவாமி புதானந்தர் - - (1)\nசுவாமி புத்தானந்தா - - (4)\nசுவாமி புருஷோத்தமானந்தர் - - (4)\nசுவாமி பூதேஷனந்தா - - (4)\nசுவாமி மாதவானந்தா - - (1)\nசுவாமி யதிஷ்வரானந���தா - - (3)\nசுவாமி ரகவேஸானந்தா - - (1)\nசுவாமி ரங்கநாதானந்தர் - - (10)\nசுவாமி ராகவேந்திர தீர்த்த ஸ்ரீ ஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திரா தீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேஷானந்தர் - - (5)\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் - - (11)\nசுவாமி ராமா - - (4)\nசுவாமி ரிதாஜானந்தா - - (1)\nசுவாமி லோகேஷ்வரானந்தா - - (1)\nசுவாமி லோகேஸ்ஸானந்தா - - (3)\nசுவாமி விஜணானந்தா - - (1)\nசுவாமி விமலாத்மனன்தா - - (1)\nசுவாமி விமலானந்தா - - (1)\nசுவாமி விமுர்தானந்தர் - - (2)\nசுவாமி விராஜானந்தா - - (2)\nசுவாமி வீரேஷ்வரனந்தா - - (2)\nசுவாமி ஶ்ரீ ஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஶ்ரீராகவேந்திரதீர்த்த ஶ்ரீஹரி - Pathippaga Veliyeedu - (1)\nசுவாமி ஷரதானந்தா - - (1)\nசுவாமி ஸ்மரணானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீகாந்தானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஸ்ரீராகவேந்திர தீர்த்த ஸ்ரீஹரி - - (2)\nசுவாமி ஸ்வாஹானந்தா - - (2)\nசுவாமி ஹர்சானந்தா - - (6)\nசுவாமிஜி இறையன்பன் - - (1)\nசெண்பகராமசுவாமி - - (1)\nஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் - - (1)\nஜி.ஆர். சுவாமி - - (1)\nஞானதேவ பாரதி சுவாமிகள் - - (3)\nஞானதேவபாரதி சுவாமிகள் - - (1)\nடாக்டர் எஸ். சுவாமிநாதன் - - (1)\nடாக்டர் டி.வி.சுவாமிநாதன் - - (3)\nடாக்டர். சியாமா சுவாமிநாதன் - - (1)\nடாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி - - (2)\nதர்மதீர சுவாமிகள் - - (1)\nதவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள் - - (3)\nதென்கச்சி கோ. சுவாமிநாதன் - - (16)\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் - - (13)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nநன்னிலம் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் - - (1)\nநா. இரவிரங்கசுவாமி - - (1)\nநாராயண சுவாமி - - (1)\nநிவேதிதா சுவாமிநாதன் - - (2)\nப. இராமசுவாமி - - (1)\nப. முத்துக்குமாரசுவாமி - - (5)\nப.முத்துக்குமாரசுவாமி - - (3)\nபரமஹம்ச ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஷ்ரீபரத்வான் சுவாமிகள் - - (1)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nமாணிக்கவாசக சுவாமிகள் - - (1)\nமி. சுவாமிநாதன் - - (1)\nமு. அழகர்சுவாமி - - (1)\nமு. இராமசுவாமி - - (2)\nமுத்துக்குமாரசுவாமி - - (1)\nமுனைவர் இரா. க. சிவனப்பன்,மு.வெ.அரங்கசுவாமி,வே.குமார் - - (1)\nமுனைவர் ப. பெரியசுவாமி - - (1)\nமுனைவர் மு. துரைசுவாமி - - (2)\nரஞ்சன் சுவாமிதாஸ் - - (1)\nரம்யா சுவாமிநாத் - - (2)\nவி. கிருஷ்ணசுவாமி - - (1)\nவி. நாராயணசுவாமி - - (2)\nவீ. இரவிகுமார், மு.வெ. அரங்கசுவாமி, கா.அப்பாவு - - (1)\nவெங்கட்சுவாமிநாதன் - - (1)\nஶ்ரீ இன்ஜினியர் சுவாமிகள் - - (1)\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - - (7)\nஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (8)\nஸ்ரீமத் சுவாமி - - (1)\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் - - (8)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசெயப்பிரகாசம் கதைகள், Anubava, Thenali Raman kadhaigal, சந்திர சென், எளிய சித்த, காற்சிலம்பு ஓசையிலே, பெட்ரோல், பா. வீரமணி, பஞ்சாங்கம் 2000, பரம ஹம்சர், Kallaadam, வரம், spirit, தீர்க்கதரிசி, karuppu pannam olint\nஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல் - Damuvin Oru Pidi Pidinga\nசின்னச் சின்னக் கட்டுரைகள் - Chinna chinna katturaigal\nபுத்திக் கூர்மையுள்ள நீதிபதி - Puthi Koormaiyulla Neethibathi\nதிருக்குறள் கருத்துரை - Thirukural Karuthurai\nபிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea\nஅகஸ்தியர் நாடி சுவடிப்படி மகர ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Mahara Raasiyin Palapalangal\nபிரியாணி வகைகள் - Briyani Vagaigal\nவண்ணத்துப் பூச்சி வேட்டை - Vannaththuppussi Veddai\nநல்ல தமிழ் எழுத -\nபுதுமைப்பித்தனின் உலகத்துச் சிறுகதைகள் -\nநான் கண்ட ஒட்டக் கூத்தர் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-2/", "date_download": "2019-09-19T17:31:59Z", "digest": "sha1:WZDQF7FYMXYFSV7ERPRU4ZE3PBCUXIP6", "length": 19291, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வினால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் கொலை? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதர��ாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nநாட்டில் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகள்: விசாரிக்க ரூ.762 கோடி\nஅஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த பாஜக முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக அமைச்சரின் பேச்சை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்\nகாஷ்மிரில் உள்ள பகுதிகளில் ஜும்ஆ தொழுகை நடத்த தடை\nஜம்மு காஷ்மிர் மறுகட்டமைப்பு மசோதாவில் தவறுகள்\nஅதிகரிக்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை\nNRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தொடங்கிய மம்தா… ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்த மோடி அரசு\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்\n“உபர் – ஓலா” நிர்மலா சீத்தாராமனை அறிவுப்பூர்வமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஉத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வினால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் கொலை\nBy Wafiq Sha on\t April 11, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வினால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் கொலை\nஉத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கற்பழித்துவிட்டதாக புகார் தெரிவித்த 18 வயது பெண், தன் தந்தை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரை காவல் நிலையத்தில் வைத்து அப்பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.\nகடந்த வருடம் தன்னை உன்னாவ் பகுதியின் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது நண்பர்கள் கற்பழித்துவிட்டதாக அப்பெண் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். ஆனால் இந்த புகாரில் பாஜக எம்.எல்.ஏ. வின் பெயர் சேர்கப்படாததை எதிர்த்து அவர் தொடர்ச்சியாக பல முறையீடுகளை செய்து வந்தார். சமீபத்தில் உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்ய���ாத் வீட்டின் முன்பாக தனக்கு நீதி கேட்டு அப்பெண் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார்.\nஇந்நிலையில் தனது தந்தையை பாஜக எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் சிறையில் வைத்து அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டதாக அப்பெண் பத்திரிகையாளர்களிடம் முறையிட்டுள்ளார். இன்னும் தங்களுக்கு அவர்கள் முன்னதாக கொலை மிரட்டல்களை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகொல்லப்பட்டவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் காவல்நிலையத்தில் பல நாட்கள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அவரை காவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆறு காவலர்களை உத்திர பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை ஒன்றிக்கும் உத்திரவிடப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜாக வின் கோஷமான பெண் குழந்தைகளை பாதுகாருங்கள், என்பதை பாஜக அரசில் “பெண் குழந்தைகளை பாதுகாருங்கள், அதனால் மரணமடைவீர்கள்” என்று மாற்றி பதிவிட்டுள்ளார். மேலும், “ஒரு இளம்பெண் பாஜக எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு குற்றம் சுமத்தியுள்ளார். அந்த எம்.எல்.ஏ.வை கைது செய்வதற்கு பதிலாக காவல்துறை அவரது தந்தையை கைது செய்துள்ளது. பின்னர் அவரும் காவல்நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். ஆனால் அந்த எம்.எல்.ஏ. இன்னும் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.\nசமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில், “இந்து ஒரு வெட்கக்கேடான சம்பவம். அந்த பாஜக எம்.எல்.ஏ. நேரடியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அதித்யநாத் அவரது முதல்வர் அலுவலகத்தில் நீடிக்க கூடாது. இந்த பெண்ணிற்கு நடைபெற்ற அநீதியில் இருந்து அப்பெண்ணை பாதுகாக்க முடியாத காரணத்தால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.\nTags: உத்திர பிரதேசம்கற்பழிப்புகஸ்டடி மரணம்பா.ஜ.க.யோகி அதித்யநாத்\nPrevious Articleபோலி தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு முதன்முறையாக மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் காவல்துறை இழப்பீடு\nNext Article கஷ்மீரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காவல்துறை அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nபாபர் மஸ்ஜித் இடத்தில் எந்த கோவிலும் இருந்ததாக ஆதாரம் இல்லை- வழக்கறிஞர்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl6lJQy", "date_download": "2019-09-19T16:40:42Z", "digest": "sha1:CBM35RKUT4DA2VJGKITSRHDNS6X742MP", "length": 7858, "nlines": 131, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "விளையாட்டு உலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : நவராஜ் செல்லையா, எஸ்.\nபதிப்பாளர்: சென்னை : ராஜ்மோகன் பதிப்பகம்\nகுறிச் சொற்கள் : அமெரிக்க இளைஞன் , வராலாறு வாழ்த்துகிறது , வாழ்க நின் வலிமை , உழைத்தேன் உயர்ந்தேன்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவிளையாட்டு விழா நடத்துவது எப்படி\nவிளையாட்டுத் துறையில் சொல்லும் பொரு..\nவிளையாட்டுத் துறையில் கலைச்சொல் அகர..\nவிளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ..\nவிளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய..\nநவராஜ் செல்லையா, எஸ்.(Navarāj cellaiyā.Es)ராஜ்மோகன் பதிப்பகம்.சென்னை,.\nநவராஜ் செல்லையா, எஸ்.(Navarāj cellaiyā.Es)ராஜ்மோகன் பதிப்பகம்.சென்னை..\nநவராஜ் செல்லையா, எஸ்.(Navarāj cellaiyā.Es)ராஜ்மோகன் பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-9-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-09-19T17:53:44Z", "digest": "sha1:KABS3AVZC6H3I6TKW5AHNERYDRZAB62N", "length": 4570, "nlines": 78, "source_domain": "www.thamilan.lk", "title": "நாளை காலை 9 மணிக்கு களனியில் ஜனாதிபதி முன்னிலையில் சுமார் 770 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்படும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் இப்போது நடக்கின்றன. - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநாளை காலை 9 மணிக்கு களனியில் ஜனாதிபதி முன்னிலையில் சுமார் 770 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்படும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் இப்போது நடக்கின்றன.\nநாளை காலை 9 மணிக்கு களனியில் ஜனாதிபதி முன்னிலையில் சுமார் 770 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்படும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் இப்போது நடக்கின்றன.\nவெல்லவாய விபத்தில் மூவர் பலி\nவெல்லவாய விபத்தில் மூவர் பலி\nகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கமில்லை – நாளை மீண்டும் ரணில் தலைமையில் கூட்டம் \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\n“சீனக் கம்பனி மாயமாகவில்லை ” – சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் விசேட அறிவிப்பு \nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nரணிலின் கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்க கட்சித் தலைவர்கள் பலர் முடிவு \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nசுயநல சந்தர்ப்பவாத நல்லாட்சி – சுமந்திரன் கடும் சாடல் \nமுன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட – முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்கவுக்கு கௌரவ பட்டங்கள்.\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/07/09/", "date_download": "2019-09-19T17:53:07Z", "digest": "sha1:3UOMSVEK5WIXBTZNBAPY6CJTX6TBOZDE", "length": 8043, "nlines": 98, "source_domain": "www.thamilan.lk", "title": "July 9, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் – மழையால் இடைநிறுத்தப்பட்ட போட்டி நாளை தொடரும் \nஇந்தியா- நியூசிலாந்து இடையிலான அரையிறுதிப் போட்டி நாளை தொடரும். Read More »\nநவாலி தேவாலய படுகொலை நினைவஞ்சலி யாழில் \nஇலங்கை விமானப்படையின் விமானக்குண்டுவிச்சில் யாழ் நவாலி சென். பீற்றர் தேவாலயத்தில் கொல்லப்பட்ட 24 ஆவது வருட அஞ்சலி நிகழ்வு இன்று மாலை இடம்ப���ற்றது. Read More »\nதிருமலை மாணவர் படுகொலை விசாரணைகளை மீள ஆரம்பிக்க சட்டமா அதிபர் பணிப்பு \nதிருமலை மாணவர் படுகொலை விசாரணைகளை மீள ஆரம்பிக்க சட்டமா அதிபர் பணிப்பு \nரத்தன தேரரை வறுத்தெடுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – எதிர்க்கட்சி கூட்டத்திலிருந்து வெளியேறினார் \nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. Read More »\nதலிபான் – ஆப்கானிஸ்தான் அமைதி முயற்சி\nதலிபான்களுக்கும் அரசாங்க அதிகாரிகள் உட்பட செல்வாக்குமிக்க ஆப்கானியர்களுக்கும் இடையிலான முக்கிய சமாதான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. Read More »\nபிரித்தானியாவில் மீள் வாக்கெடுப்பை கோருகிறார் ஜெரமி கோர்பின்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற்றுவதற்கு முன் மற்றுமொரு பொதுசனவாக்கெடுப்பை நடத்துமாறு, பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் சவால் விடுத்துள்ளார்.\nகேர்ட்னி வால்ஸுடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது பங்களாதேஸ்\nவேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் கேர்ட்னி வால்ஸுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க போவதில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nஇந்திய நியுசிலாந்து போட்டி மழையால் தாமதம்\nஉலகக்கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன. Read More »\nநாளை தெரிவுக்குழுவில் தயாசிறி உட்பட மூவர் \nநாளை தெரிவுக்குழுவில் தயாசிறி உட்பட மூவர் \nகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கமில்லை – நாளை மீண்டும் ரணில் தலைமையில் கூட்டம் \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\n“சீனக் கம்பனி மாயமாகவில்லை ” – சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் விசேட அறிவிப்பு \nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nரணிலின் கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்க கட்சித் தலைவர்கள் பலர் முடிவு \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nசுயநல சந்தர்ப்பவாத நல்லாட்சி – சுமந்திரன் கடும் சாடல் \nமுன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட – முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்கவுக்கு கௌரவ பட்டங்கள்.\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/blackish-mug-printing-quality-epson-for-sale-colombo", "date_download": "2019-09-19T18:03:04Z", "digest": "sha1:VJFVJJRHDQ5AGGZXYVG7QSYFTY75NPH2", "length": 10059, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் : Blackish Mug Printing Quality Epson | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 2 செப்ட் 4:31 முற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்17 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்26 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்21 நாட்கள��, கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்17 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்54 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/category/cinema", "date_download": "2019-09-19T16:51:18Z", "digest": "sha1:2XIBRGHIBZPPA4IUFXY5UIRZBTLN223D", "length": 15738, "nlines": 78, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சினிமா - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nபுதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா\nபிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியே வந்தவர் வனிதா. ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார், இந்த முறை பெரிய திட்டத்துடன் வந்துள்ளார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. ஒவ்வொரு போட்டியாளரையும் பேசி பேசி மாற்றி சண்டையிட வைக்கிறார். இப்படி இரண்டாவது ...\n 7 வருடம் முன்பு இப்படியா இருந்தார்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்போது அவருக்கு வயது 18 மட்டுமே. அதன்பிறகு அவர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் சின்ன வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் ...\n7 ஆவது முறையாக தள்ளிப்போடப்பட்ட கொலையுதிர் காலம்\nநயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் சில காரணங்களால் 7 ஆவது முறையாக தள்ளிவ��க்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் முந்தைய படங்களைப் போல் கொலையுதிர் காலம் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த ...\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்\nஷங்கர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா படத்திலும் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயத்தை அழுத்தமாக கூறியிருப்பார். அப்படி ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகளில் ஷங்கர் மற்றும் ...\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படக்குழுவினரின் அடுத்த சர்ப்ரைஸ்- ரசிகர்களே தெறிக்கவிட தயாரா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் தான் தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய ரிலீஸ். படத்திற்கான வியாபாரம் எல்லாம் சூடு பிடிக்க பெரிய அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் பாடல்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை தயாரிப்பு குழுவும் குஷிப்படுத்தி வருகின்றனர். இப்போதும் தயாரிப்பாளர் ...\nகாமெடிக்கு கூட சுதந்திரம் இல்லையா.. சர்ச்சைக்கு சந்தானம் பதிலடி\nசந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் டீஸர் சமீபத்தில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. படத்தில் பிராமணர்களை இழிவுபடுத்தும் விதமாக வசனங்கள் இருப்பதாக எதிர்ப்பு வந்தது. இதுபற்றி இன்று நடந்த பிரஸ் மீட்டில் சந்தானம் பேசினார். \"பிராமின் பெண்ணுக்கும் பிராமின் பையனுக்கும் காதல் என்றால் அதில் ...\nசிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன அமலாபாலின் ஆடை படத்தின் சென்னை முழு வசூல் விவரம்\nநடிகைகள் இப்போது வேறு மாதிரி கதைகளை தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துவிட்டு செல்லாமல் தங்களின் நடிப்பு திறமையை காட்ட முயற்சி செய்கிறார்கள். அப்படி நடிகைகளை மட்டும் வைத்து படம் எடுத்து அதில் வெற்றிகண்ட நடிகைகள் பலர். அந்த ...\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிகில் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளிவர, விஜய் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அது வேறு ஒன்றுமில்லை, பி.வாசு விஜய்-சோனம்கபூரை ...\nஎங்கள் அரசன் சிலம்பரசன் என திடீரென கொண்டாடும் ரசிகர்கள்\nநடிகர் சிம்பு, இவர் சினிமாவில் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை என்று கூறலாம். பட ரிலீஸ் இல்லை, பெண்கள் சர்ச்சை, காதல் தோல்வி என ஏகப்பட்ட விஷயங்களால் பிரச்சனைகளில் இருந்தார். ஆனால் அதையெல்லாம் பார்த்து மனம் தளராமல் இப்போது வெற்றிநடைபோட ஆரம்பித்துள்ளார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி ...\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nபிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர்களை ஈர்த்தவராக லொஸ்லியா இருக்கிறார். வீட்டில் உள்ளவர்களில் சேரனிடம் தான் அவர் மிகவும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகுகிறார். இதற்கான காரணத்தையும் லொஸ்லியா பலதடவை கூறியுள்ளார். அதாவது தனது தந்தையும், சேரனும் ஒரே சாயலில் இருப்பார்கள் எனவும் ...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nவிஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்கள் நடத்தி வரும் ஒரு கடை, அவர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் சீரியலில் காட்டப்படுகிறது. மூத்த மறுமகளாக சுஜிதா நடிக்க, இளைய மருமகளாக சித்ரா நடித்துவருகிறார். ஆரம்பத்தில் நெருக்கமாகவே ...\nபிகில் படத்தில் நயன்தாரா நடிக்கும் கேரக்டர் என்ன தெரியுமா\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். சினிமா பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் தெளிவாக படங்கள் தேர்வு செய்து நடித்து கலக்கி வருகிறார். இப்போது பிகில் படத்தில் விஜய்யுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து நயன்தாரா நடித்து வருகிறார். அண்மையில் இவர்கள் இடம்பெறும் ...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த முன்னாள் போட்டியாளர் லீகல் நோட்டீஸ் அனுப்புவாரா கமல்\nவிஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இதன் மூன்றாவது சீசன் பரபரப்பாக ஓடிவரும் நிலையில், இரண்டாவது சீசன் போட்டியாளரான நடிகர் டேனி இது பற்றி விமர்சித்துள்ளார். போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக நடத்தப்படும் வாக்கெடுப்பு முறையில் வெளிப்படைத்தன்மை ...\nசூர்யா குடும்பத்தை தாக்கி பேசிய பிரபல நடிகர்\nநடிகர�� சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். சினிமா மட்டுமின்றி பல விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். அவர்கள் சில முன்னனி காபி பவுடர் கம்பெனிகளில் விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். ஆனால் அவர்களின் அப்பா நடிகர் சிவக்குமார் \"என் குழந்தைகளா இருந்தா ...\nஅஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சதி-இது படக்குழுவினர்களுக்கு தெரியுமா\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இந்நிலையில் இப்படத்தை இன்னும் சில விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை என ஒரு பத்திரிகையாளர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/yaalapalakalaaiyaila-vaelaaikaulapapauvatau-yaara", "date_download": "2019-09-19T17:50:55Z", "digest": "sha1:PCV7GZMUEJAEGI4BN3H4MQMOCEAC4DWJ", "length": 8527, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "யாழ்.பல்கலையில் வேலை:குழப்புவது யார்? | Sankathi24", "raw_content": "\nபுதன் ஜூன் 19, 2019\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய திட்டமிட்டு தவறான செய்திகளை சில தரப்புக்கள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப் பட்டியல்கள் அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்த பலர் தமது பெயர் இடம்பெறாமையை தமக்கு தெரியப்படுத்தியதாக ஊழியர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇவ்வாறான 225 பேர் வரையானோர் இன்று மட்டும் எமக்கு புகார் இட்டுள்ளனர்.இவர்களுக்கு இது குறித்து உயர்கல்வி அமைச்சருக்கு புகாரிடுமாறும்,பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் வழங்குமாறும் நாம் ஆலோசனை கூறியுள்ளோம்.இது போன்றதொரு புகார் கடிதத்தை தமது பெயரை சிபாரிசு செய்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.இவ்வாறு புகாரிடுவதற்கு அவர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை வழங்கினோமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதனிடையே பதிவு செய்த பலர் புறக்கணிக்கப்பட ,சில பதவி நிலைகளுக்கான பட்டியலில் க���றிப்பாக ஆய்வுகூட உதவியாளர்,வேலை உதவியாளர் என்பவற்றிற்கு 40விழுக்காட்டிற்கும் அதிகமாக ஒரு இனக்குழுமத்தினை சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து அப்போதைய உயர்கல்வி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் விளக்கமான தெளிவு படுத்தலை வழங்க வேணாடியது இனங்களுக்கிடையான நல்லுறவுக்கு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்தவேண்டுமெனவும் இதேவேளை வரும் வெள்ளிக்கிழமை ஆய்வுகூட உதவியாளருக்கான தெரிவுப் பரீட்சைகள் ஆரம்பமாகவிருப்பதால் பாதிககப்பட்டோருக்கான நிவாரணத்துக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.\nசம்பிக்க, மனோ, திகாம்பரம், ரிஷாத், ஹக்கீம் ஆகியோர் சஜித்துக்கு ஆதரவு\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகாணாமல் போன சித்தார்த்தன் வீதி\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஉடுவிலில் காணாமல் போன கம்பரலிய வீதி ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா \nமட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஇலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த வேல\nவேலையற்ற பட்டதாரிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம்\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nபட்டதாரிகள் நியமனத்தின் போது தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதுவரை வேலை....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதிரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ2kZxy", "date_download": "2019-09-19T16:51:53Z", "digest": "sha1:SQX4E4YDFS56BOYSISY7HPMOJN6H6HFW", "length": 6817, "nlines": 122, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "சேதுபுராணம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னபட்டணம் : கலாரத்நாகரம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஎயினூர் , சந்தானபுரியென்று வழங்கும்..\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/21/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-111-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-19T16:37:27Z", "digest": "sha1:JJ2GBYH2Y4QP2R7HYEENPGSL2ALZON4W", "length": 12169, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "கேப்பாப்பிலவில் 111 ஏக்கரை மட்டும் விடுவிப்பதற்குப் படையினர் இணக்கம்! – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தகவல் | tnainfo.com", "raw_content": "\nHome News கேப்பாப்பிலவில் 111 ஏக்கரை மட்டும் விடுவிப்பதற்குப் படையினர் இணக்கம் – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தகவல்\nகேப்பாப்பிலவில் 111 ஏக்கரை மட்டும் விடுவிப்பதற்குப் படையினர் இணக்கம் – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தகவல்\nமுல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியையும், வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு முதன்மை வீதியையும் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதியில் பாத��காப்புத் தரப்பின் முக்கிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விடுவிப்புத் தொடர்பில் அடுத்த மட்டத்தில் ஜனாதிபதி – பிரதமர் மட்டத்தில்\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nபாதுகாப்பு அமைச்சில் கடந்த திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக முதலாவது கூட்டம் முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான கூட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. இதன் பின்னர், கேப்பாப்பிலவுக் காணிகளை நேரில் சென்று அடையாளப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது. இவற்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது:-\n“முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், படைத்தரப்பினர் மக்களுக்கு மாற்றுக் காணி வழங்குவது தொடர்பாகவும் நட்டஈடு கொடுப்பது பற்றியும் பேசினர். இதனை மக்களும், நாங்களும் எதிர்த்தோம். இதனைப் பற்றிப் பேசக் கூட்டம் கூட்டப்படவில்லை என்பதையும் அவர்களுக்கு அழுத்தி உரைத்தோம்.\nஇதன் பின்னர் கேப்பாப்பிலவில் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டோம். மக்கள் தங்கள் காணிகள் அடையாளம் தெரியாதவாறு உருமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினர். வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு முதன்மை வீதியின் இடது பக்கத்தில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியை விடுவிக்கத் தீர்மானித்திருப்பதாகப் படைத் தரப்பினர் கூறினர். அந்தக் காணியில் உள்ள இராணுவத் தளபாடங்களை இடமாற்றுவதற்குக் காலம் தேவைப்படுவதாகவும் விரைவில் அதனை விடுவிப்பதாகவும் குறிப்பிட்டனர். அந்தக் காணிகளுக்குள் சென்று பார்வையிடவில்லை.\nவீதியின் மறுபுறத்தில், பாதுகாப்புத் தரப்பினரின் பிரதான முகாம் அமைந்துள்ளது. அதற்குள்ளே மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றை விடுவிப்பது தொடர்பில், அடுத்த மட்டத்திலேயே பேச வேண்டியுள்ளது. முகாமுக்குள் முடக்கப்பட்டுள்ள வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு வீதியும் விடுவிக்கப்படும்” – என்றார்.\nஇந்தச் சந்திப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவசக்திஆனந்தன் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇராணுவ முகாமுக்குள் அலைபேசிகளுடன் மக்கள் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகாணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது – சுமந்திரன் Next Postஇயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன் நான்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/lt-120314-t/", "date_download": "2019-09-19T18:04:17Z", "digest": "sha1:FJ7FR6DGKB7L4L2M7DGAVTN6EBVSLBWH", "length": 6980, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மகளிர் தினத்தையொட்டி | vanakkamlondon", "raw_content": "\nசர்வதேச மகளிர் நாளில் த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை, கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கருத்தமர்வையும் மாவட்டத��திற்கான பெண்கள் அணி அங்குரார்பணத்தையும் செய்திருக்கின்றது.\nபா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கருத்தமர்வினை யாழ். பல்கலைக்கழக மாணவி நிதர்சா ஏற்று நடத்தினார். நிகழ்வில், வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுதுறை அமைச்சர் த.குருகுலராஜா, உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், வலிமேற்கு பிரதேசசபை தலைவர் திருமதி நாகரஞ்சினி, கரைச்சி பிரதேசசபை தலைவர் நாவை.குகராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஅத்தோடு கிளிநொச்சி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் வேழமாலிகிதன், பிரதே சபை உறுப்பினர்கள், கிராம பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nPosted in மகளிர் பக்கம்\nகர்ப்ப காலத்தில் அசைவ உணவுகள் சரியா\nகுளிர்காலத்தில் தலைமுடியை எப்படி பராமரிக்க வேண்டும்..\nதலையுடன் கலக்கவிருக்கும் தீபிகா படுகோனே\nபயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில், மலாக்கா நீரிணை வழியாகவும் சென்றதாம்: புரியாது திணறும் அதிகாரிகள் | வீரகேசரி\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20170605_02", "date_download": "2019-09-19T17:47:13Z", "digest": "sha1:WXXE3YSE3WW2WR6IWLVKTYRFBZKGCE2F", "length": 3519, "nlines": 9, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 6/5/2017 12:50:14 PM கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது\nகப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது\nஇலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்க நிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை கடற்பிராந்தியங்களில் செயற்படுத்தப்படும் நடவடிக்கை மத்திய நிலையங்கள் மூலம் இப்புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.\nநடவடிக்கை சேவைகளில் கடல்வழி பாதுகாப்பு குழுக்கள் , ஆயுதங்களை ப��றுதல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் , வெடிபொருட்கள் மற்றும் வர்த்தக கப்பல் கம்பனிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட சாதனங்கள் போன்றவற்றை ஏற்றி இறக்குதல் என்பன அடங்கும்.\nகடற்படையானது, கடல்வழி பாதுகாப்பு குழுவினை அரசிற்கு நிதியினை நேரடியாக பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை மத்திய நிலையங்களை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/e/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-09-19T17:08:56Z", "digest": "sha1:2ENIFG7OLQBJRI43HNK5NHGWSB673OTM", "length": 38212, "nlines": 386, "source_domain": "ta.rayhaber.com", "title": "பேட்மேன் தியர்பாகர் ரயில் காப்பகம் - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[28 / 08 / 2019] கிழக்கு எக்ஸ்பிரஸில் கல்வி செயல்பாடு\tஅன்காரா\n[28 / 08 / 2019] சி.எச்.பி குரேர், நிக்தே அங்காரா நெடுஞ்சாலை திட்டம் கேட்டார், அமைச்சர் பதிலளித்தார்\tஅன்காரா\n[28 / 08 / 2019] 65 டிரைவர்களை வாங்க எஸ்ட்ராம் ஆலை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[28 / 08 / 2019] மழலையர் பள்ளி மாணவர்கள் İZBAN இல் உணர்திறன் தேவை\tஇஸ்மிர்\n[28 / 08 / 2019] டிசிடிடி போக்குவரத்து அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் புதுப்பிக்கப்பட்டன\tஅன்காரா\nபேட்மேன் குடியிருப்பாளர்கள் ரெய்பஸை வலியுறுத்துகின்றனர்\n17 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபேட்மேன் மக்கள் தற்போதுள்ள ரயில்வே நெட்வொர்க்கை மாற்ற விரும்புகிறார்கள், இது பேட்மேன்-டயர்பாகர் ரயில்வேயில் செயலில் மற்றும் சுறுசுறுப்பாக உள்ளது, அங்கு ஒவ்வொரு நாளும் சுமார் 15 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள், ரயில் போக்குவரத்துக்கு. பேட்மேனின் ரெய்பஸின் போக்குவரத்துக்காக சோன்சஸ் செய்தித்தாள் அறிமுகப்படுத��திய பிரச்சாரம் [மேலும் ...]\n'அரசியல் விருப்பத்திற்கு பேட்மேன் ஆளுநர் ஜாஹின் ரெய்பஸ் அவசியம்' என்று அவர் கூறினார்\n10 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபேட்மேன் தியர்பாகர் ரயில்வேயில் ரயில் தண்டவாளங்களை ரயில்வேயாக மாற்றத் தொடங்கியுள்ள பிரச்சாரம் குறித்து பேட்மேன் ஆளுநர் ஹுலுசி ஷாஹின் தனது கருத்துக்களை தெரிவித்தார். பேட்மேன் டயர்பாகீர் ரயில்வேயில் வாகனங்கள் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும், ஏற்றப்பட்ட சாலைகளின் விலையிலிருந்து குடிமக்களைக் காப்பாற்றும், பாதுகாப்பான, வேகமான மற்றும் மலிவான [மேலும் ...]\nபேட்மேனின் முன்னுரிமை நிகழ்ச்சி நிரல்\n26 / 06 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஒவ்வொரு நாளும், ஏறக்குறைய 15 ஆயிரக்கணக்கான மக்கள் பேட்மேன்-தியர்பாகிர் ரயில்வேயில் பயணம் செய்கிறார்கள், தற்போதுள்ள மற்றும் செயலில் உள்ள ரயில் வலையமைப்பு, ரயில் போக்குவரத்து ரயிலாக மாற்றப்பட உள்ளது. ரெய்பஸ் போக்குவரத்திற்காக நாங்கள் தொடங்கியுள்ள பிரச்சாரம் பேட்மேனுக்கான முன்னுரிமை நிகழ்ச்சி நிரலாகும். [மேலும் ...]\nரேபியூஸிற்கு பேட்மேன்-தியர்பாகர் ரயில் பாதை\n09 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஐக்கிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (பிடிஎஸ்) டையைர்பேகிர் கிளை ஜனாதிபதி Nusret Basmacı மற்றும் பேட்மேன் கிளை ஜனாதிபதி அட்னான் பேர்ல், பேட்மேன் டையைர்பேகிர் விஜயம் செய்த Batmansonsöz செய்தித்தாள் முதுகில் திசையில் ஒரு கையொப்பம் பிரச்சாரத்தை நடத்திய நோக்கி ரயில்பாதையில் raybüs மாற்றப்பட. TRAIN LINE, RAYBUS [மேலும் ...]\n02 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBatmansonsöz பத்திரிகை ஏற்பாடு செய்த கையொப்பம் பிரச்சாரத்திற்குப் பின்னர், பேட்மேன் மற்றும் டயார்பாகர் பொதுவில் ஒரு பரந்த ரயில்பாதைக்கான கோரிக்கை பற்றிய வேலைநிறுத்தம் தொடர்பான தகவல்கள் கிடைத்தன. குற்றச்சாட்டுகளின்படி, பேட்மேன்-தியார்பாகிர் மாகாணங்கள் இரயில் திட்டத்திற்குள் போடப்பட்டன, ஆனால் இந்தத் திட்டம் அல்லாத வழக்குகளின் விளைவாக மாலத்தியாவுக்கு மாறியது. பேட்மேன் [மேலும் ...]\nராபஸ் துணைப் பிரதிநிதிகளின் வருகைக்கு பேட்மேன்-தியர்பாகரி வரி\n29 / 04 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகுடிமக்கள், பேட்மேன்-தியார்பாகிர் ரயில்வே நெட்வொர்க்கில் இரயில் பயணத்தில் சுமார் ஆயிரம் ஆயிரம் பேர் சுற்றிவரும் ஒவ்வொரு நாளும், ரயில் போக்குவரத்த�� வாகனமானது RAILBUS ஆக மாற்றப்பட விரும்புகிறது. டி.டி.டி.டீ.டி பேட்மேனின் பொது இயக்குநராகவும், டயார்பாகிரின் பிரதிநிதிகளில் ஒருவரான குடிமகனின் இந்த வேண்டுகோளின் பொருட்டு. [மேலும் ...]\nமாகாணத்தின் ரேபியூஸ் அரசியல்வாதிகள் பேட்மேன் விரும்புகிறார்\n27 / 04 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஒவ்வொரு நாளும்,, ரயில் பேட்மேன் டையைர்பேகிர் பயணம் இருக்கும் மற்றும் செயல்படுத்தப்படுகிறது இரயில்வே நெட்வொர்க் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர், ரயில் போக்குவரத்து raybüs மாற்றப்பட வேண்டும். பாஸ்வேர்டு தேவை, அரசியல்வாதிகள் பேட்மேன்-டியார்பாகிர் இரயில்வே வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் விமானம் [மேலும் ...]\nMHP பேட்மேன் மாகாணத் தலைவர் ரேபூஸ் கூறினார்\n25 / 04 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசெய்தித்தாள் Batmansonsöz தொடங்கப்பட்டது பிரச்சாரத்தில் டையைர்பேகிர் ரயில் ரயில் டிராக்குகளை MHP தலைவர் மெஹ்மெட் பேட்மேன் வெளிப்புற பேட்மேன் raybüs மாற்றப்பட வேண்டிய பெறுவதன் மூலம் ஆதரவு கொடுத்தார். பேட்மேன்-டயார்பாகிர் இரயில் ரயில் பாதையில் வேகமாக, நம்பகமான மற்றும் மலிவான போக்குவரத்து [மேலும் ...]\nபேட்மேன் ரேபஸ் தேவை ஆதரவு வளர்கிறது\n19 / 04 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபேட்மேன் ırDiyarbakır ரயில்வே கோடு, இரயில் போக்குவரத்தை மாற்றுவதற்கான தேவை Batmansonsöz செய்தித்தாள் கையொப்பம் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க தொடங்கியுள்ளது. வேகமான, சீப்பு மற்றும் சேஃப்டில் பேட்மேன் இன்டெர்டிபர்க்கில் ரயில்வேயில், அது வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு காற்று மாசுபாட்டை தடுக்கும் பங்களிக்கும். [மேலும் ...]\nபேட்மேன் அதிகாரிகள் ராபஸ் வேண்டுமா\n16 / 04 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஒவ்வொரு நாளும் மக்கள் சராசரியாக 10 ஆயிரக்கணக்கான டையைர்பேகிர்-பேட்மேனின் மலிவான raybüs ரயில் மூலம் பயணம், தேவை முன்னெடுக்கப்பட்ட கையொப்பம் பிரச்சாரம் வேகமாக மற்றும் நம்பகமான போக்குவரத்து வழங்க, ஆர்வமாக. இந்த கோரிக்கை சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதரிக்கப்படுகிறது. பேட்மேன்-டியார்பாகர் ரயில்வே வாகனம் [மேலும் ...]\nபிசிசிஐ, 'வலுவான துருக்கி' த ஜாயின்ட் புலனாய்வு தொடர்கிறது நகர்த்த\nகிழக்கு எக்ஸ்பிரஸில் கல்வி செயல்பாடு\nகார் விற்பனை ஹெப்சிபுராடாவில் தொடங்கியது\nசி.எச்.பி குரேர், நிக்தே அங்காரா நெடுஞ்சாலை திட்டம் கேட்டார், அமைச்சர் பதிலளித்தார்\n65 டிரைவர்களை வாங்க எஸ்ட்ராம் ஆலை\nNexans துருக்கி, காப்புரிமை mobıway புதிய ரோலர் கிட் வெளியிடுகிறது\nஅன்டால்யா விரிகுடாவில் கடலை மாசுபடுத்தும் படகுகளுக்கு மன்னிப்பு இல்லை\nமழலையர் பள்ளி மாணவர்கள் İZBAN இல் உணர்திறன் தேவை\nடிசிடிடி போக்குவரத்து அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் புதுப்பிக்கப்பட்டன\nசேனல் இஸ்தான்புல் பாதிக்கப்பட்டவர்கள்: 'மண்டல முடிவு செய்தால் ஏலம் எடுக்கப்படும்\nசிவாஸ் சுற்றுலாவை புதுப்பிக்க அதிவேக ரயில்\nமன்சூர் யவாவின் எசன்போனா மெட்ரோவின் விளக்கம்\nரேடியோ தொழில்நுட்பத்துடன் இயந்திர கட்டுப்பாடு\nTCDD உயர் வேக ரயில் டிக்கட் விலைகள்\nஒவ்வொரு 7 / 24 அமுக்கி சேவை சேவைக்கு துருக்கி புள்ளி\nபசுமை பேருந்துகள் மனிசாவில் மாணவர்களை அழைத்துச் செல்லும்\nஎக்ரெம் İmamoğlu இலிருந்து பயிற்சியாளர்களின் பேட்ஜ்கள்\nஐ.எம்.எம் போக்குவரத்துக்கான புதிய கட்டண கட்டணத்தை அறிவிக்கிறது\nஅமைச்சகம் Çorlu ரயில் விபத்து அறிக்கையை 416 நாட்கள் கழித்து வெளியிடுகிறது\nஇஸ்தான்புல் பொது போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளதா\nவரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 28 2009 துருக்கி மற்றும் பாக்கிஸ்தான் போக்குவரத்து\nகண்காட்சியில் இஸ்மீர் மற்றும் இஸ்தான்புல் சந்திப்பு, ஹஸ்ரெட் முடிவடைகிறது\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\n«\tஆகஸ்ட் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: makmak-Ulukışla நிலையங்களில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: சாலை பராமரிப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மொத்த கொள்முதல்\nடெண்டரின் அறிவிப்பு: சாம்சூன்-கலின் வரியின் பல்வேறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நீரில் மூழ்கிய கல்வெட்டுகளின் இணைப்பை அருகிலுள்ள பேசினுக்கு வடிவமைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-கெய்சேரி வரிசையில் உள்ள கல்வெட்டுகளில் மோர்டரேட் பெரே பூச்சு\nProcurement அறிவிப்பு: பராமரிப்பு மற்றும் பழுது சேவை\nடெண்டர் அறிவிப்பு: İzmir லைட் ரெயில் அமைப்புக்கான சர்வே-ப்ராஜெக்ட் கன்சல்டன்சி சேவை\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிவ்ரிகி மற்றும் கெய்சேரி இடையே பாலங்களின் மேம்பாடு\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்ப�� மற்றும் பழுது\nமின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\nமெஷின் பட் வெல்டிங் மற்றும் அலுமினோதர்மைட் ரெயில் வெல்டிங்\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nஅங்காரா கோன்யா ஒய்.எச்.டி லைன் காவலர் கட்டுமானம்\nYHT 81DBM டிச் துப்புரவு\nமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணைகள் மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/please-have-faith-me-sreesanth-tel-183433.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T16:44:07Z", "digest": "sha1:JH3AQ57OYALN2DA6GPQURGCXODJFPAMH", "length": 16292, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரசிகர்களே நம்பிக்கையுடன் இருங்கள்.. ஸ்ரீசாந்த் | Please have faith in me, Sreesanth tells his fans - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 பு��ட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரசிகர்களே நம்பிக்கையுடன் இருங்கள்.. ஸ்ரீசாந்த்\nபெங்களூர்: ரசிகர்கள் என் மீது நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன் என்று வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேட்ச் பிக்ஸிங் புகார் நிரூபிக்கப்பட்டதாக கூறி கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்த்துக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது நினைவிருக்கலாம்.\nஅவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அங்கீத் சவானும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் ரசிகர்களுக்கு டிவிட்டர் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் ஸ்ரீசாந்த்.\nதயவு செய்து என்னை நம்புங்கள்\nரசிகர்கள் தயவு செய்து என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நிச்சயம் நான் விரைவிலேயே தவறு செய்யாதவன் என்பதை நான் நிரூபிப்பேன்.\nகடவுள் மகத்தானவர். அவர் மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. சீக்கிரமே இந்தப் பிரச்சினையிலிருந்து நான் விடுபடுவேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.\nஐபிஎல் போட்டிகளில் மேட்ச் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான புகாரை விசாரிக்க ரவி சவானி தலைமையிலான விசாரணை கமிஷனை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\nஒரு முடிவுக்காக போராடும் ஸ்ரீசாந்த்.. 4 வாரங்களில் பதிலளிக்க பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nதிலீப்புக்கு பகிரங்கமாக ஆதரவு அளிக்கும் கிரிக்கெட் வீரர்.. கழுவி ஊற்றும் மக்கள்\nஅரசியல் ஆட்டத்தில் அசத்துவாரா ஸ்ரீசாந்த்.. மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்குகிறார்\nகேரளா சட்டசபை தேர்தல்: திருவனந்தபுரத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அவுட்\nபார் சரவணா பார்... முழுசா நடிகரா மாறி நிக்குற நம்ம ஸ்ரீசாந்தைப் பார்\nபாஜக வேட்பாளர் ஸ்ரீசாந்துக்காக பிரச்சாரம் செய்யும் தல அஜீத்தின் 'தீனா' அண்ணன்\nகேரள சட்டசபைத் தேர்தல்: பாஜக வேட்பாளராக களமிறங்கும் ஸ்ரீசாந்த்...திருவனந்தபுரத்தில் போட்டி \nகேரள சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்குகிறார் ஸ்ரீசாந்த்.. பாஜக சார்பில் போட்டி\nஐ.பி.எல். சூதாட்டம்... ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போலீசார்முடிவு\nதாவூத்துடன் எனக்குத் தொடர்பு இருந்திருந்தால் கிரிக்கெட் வீரராகவே இருந்திருக்க மாட்டேன்... ஸ்ரீசாந்த்\nஎன் மகளுக்கு நான் தீவிரவாதியாக தெரியக் கூடாது... ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsreesanth spot fixing ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஸிங்\nSunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nமாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்.. விருதாச்சலத்தில் பரபரப்பு.. மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/trending-news/wrestling-wrestling-wearing-a-celebrity-actress-118111300028_1.html", "date_download": "2019-09-19T17:22:20Z", "digest": "sha1:MLNFC2TOULZRH7XP3CAFYRYGDTTLLYF6", "length": 8782, "nlines": 96, "source_domain": "tamil.webdunia.com", "title": "சவால் விட்ட பிரபல நடிகையை தூக்கிப்போட்டு குமுறிய மல்யுத்த வீராங்கணை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 செப்டம்பர் 2019\nசவால் விட்ட பிரபல நடிகையை தூக்கிப்போட்டு குமுறிய மல்யுத்த வீராங்கணை\nசர்ச்சைகளுக்கு பெயர்போன பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மல்யுத்த வீராங்கணையுடன் மோதி அடி வாங்கி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் பஞ்ச்குலாவில் டபுள்யூ டபுள்யூ இ வீரர் தி கிரேட் காளியின் மல்யுத்த அகாடமியான சிடபுள்யூஇ மல்யுத்த போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த போட்டியின் துவக்க நாளில் மேடையில் நடனம் ஆட ராக்கி சாவந்த் அழைக்கப்பட்டார்.\nராக்கி சாவந்த் டான்ஸ் ஆடிவிட்டு பெண்கள் மோதிக் கொண்ட மல்யுத்த போட்டியை கண்டு ரசித்து கொண்டிருந்தார். அப்போது ரொபல் என்ற வீராங்கனை தன்னை எதிர்த்து மோதியவர்களை தாக்கி வெற்றி பெற்றார்.\nஅதை பார்த்த ராக்கி ரொபலை தன்னுடன் மோதுமாறு சவால் விட்டு மேடைக்கு சென்றார். சென்ற வேகத்திலே அவரை ரொபல் தூக்கிப் போட்டி நாக் அவுட் செய்துவிட்டார்\nரொபல் தாக்கியதில் ராக்கி சாவந்த் களத்திலே மயக்கம் அடைந்துவிட்டார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஇந்த காயத்தால் தலை மற்றும் இடுப்பு வலிப்பதாக ராக்கி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் அடி வாங்கிய காயம் கூட ஆறாத நிலையில், தற்போது இது நடிகை தனுஸ்ரீ தத்தாவின் சதி வேலை என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nராக்கி நாக் அவுட் ஆன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nஆண், பெண் இருவரிடமும் உறவு கொள்வார்: நடிகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nபாலியல் பலாத்காரங்களை தடுக்க ராக்கி சாவந்த் யோசனை\n'நான் லெஸ்பியன் அல்ல' தனுஸ்ரீ தத்தா பதில்\nநடிகை தனுஸ்ரீ ஒரு குடிகாரி, லெஸ்பியன்: நடிகை ராக்கி சாவந்த் ஆவேசம்\nகொடிய புற்றுநோயால் உயிருக்கு போராடும் பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெயின்ஸ்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/tamil-sex-stories/", "date_download": "2019-09-19T16:40:42Z", "digest": "sha1:JV6WEOUTFIUVCW5LGC2AVSE24W7ZWMAK", "length": 9747, "nlines": 56, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Tamil sex stories | tamil dirty stories", "raw_content": "\nTamil Kamakathaikal Wife With Different Guys — எனது பெயர் மதி வயது 30 . எனது மனைவின்.வயது 27. உண்மை பெயர்கள் வேண்டாம் என்று நினைக்கின்றேன். எங்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன் எங்கள் சகலை வீட்டுக்கு விருந்துக்கு சென்று இருந்தோம். மறுநாள் அருகில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு நான் எனது மனைவி, மற்றும் எனது சகலை, மைத்துனி, மற்றும் அவர் பக்கத்து வீட்டு நண்பர், …\nTamil Kamakathaikal My Wife In Bus – என் மனைவியின் முக நெளிவை கண்டு எனக்கே சற்று ஆச்சிரியமாக இருந்தது. கணவன் பக்கத்தில் இருக்கும்போதே பின் சீட்டில் இருக்கும் ஒருவனுக்கு தன் முலைகளை தொட அனுமதிக்கிறாளே என்று பயங்கர அதிசயமாக இருந்தது . என் மனைவி நான் தூங்குகிறேனா என்று மெதுவாக கண் விழித்து பார்த்தாள், நான் தூங்குவது போல நடித்தேன், இப்போது என் மனைவி மெதுவாக அவளின் ஜாக்கெட் பட்டனை கொக்கியை தன் கையை …\nஇல்லே.. என் அண்ணாவோட பொண்ணு\nTamil Kamakathaikal Deepa School Girl -வயிறு முன் தள்ளிய அத்தையைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. புன்னைகத்த.. அத்தையின் முகத்தில் ஒரு சோபை தெரிந்த போதும். . கவகையாக அத்தையைப் பார்த்தாள் தீபனா புன்னைகத்த.. அத்தையின் முகத்தில் ஒரு சோபை தெரிந்த போதும். . கவகையாக அத்தையைப் பார்த்தாள் தீபனாஅத்தைக்குப் பக்கத்துப் படுக்கையில்… குழந்தையுடன் இருந்த பெண்மணி.. அத்தையிடம் கேட்டாள். ” உங்க பொண்ணா..அத்தைக்குப் பக்கத்துப் படுக்கையில்… குழந்தையுடன் இருந்த பெண்மணி.. அத்தையிடம் கேட்டாள். ” உங்க பொண்ணா..”அத்தை முகம் மலரச் சிரித்தாள் ”இல்லே.. என் அண்ணாவோட பொண்ணு..” ” பாக்க வந்திருக்கா..”அத்தை முகம் மலரச் சிரித்தாள் ”இல்லே.. என் அண்ணாவோட பொண்ணு..” ” பாக்க வந்திருக்கா..” ” பள்ளிக்கூடம் போற நாள்ளருந்து. .நான்தான் வளக்கறேன். .” ” பள்ளிக்கூடம் போற நாள்ளருந்து. .நான்தான் வளக்கறேன். . கல்யாணமாகி ஏழு வருசமா எனக்கு …\nTamil Kamakathaikal Anitha Anni Enoda Aasai Rani – ரவிக்கு அப்பொழுது பதினெட்டு வயதுதான் ஆகியிருந்தது. கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, சென்னையில் நல்ல காலேஜில் அப்ளை செய்து, அட்மிஷனும் வாங்கி விட்டான். அவனுடைய தந்தை சுப்பிரமணியம், தன் மூத்த பையன் ராஜுவிடம், ரவியை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி, பணமும், சில சாமான்களும் வந்து தந்து விட்டு போனார். ரவி இதற்கு முன் வீட்டை விட்டு எங்குமே போகாதவன். தனியே தங்க வேறு இடமில்லாமல், …\nபிஞ்சுலயே கனியாக்கிட்டா தமிழ் செக்ஸ் கதை\nTamil Kamakathaikal Aasai Mathini Alagu Chellam – என் பெயர் ரவி இப்போது என் வயது 43 என் 11 வயதில் 6ஆம் வகுப்பு படிக்கும்போது செக்சில் ஈடுபாடு வந்துவிட்டது அதற்கு காரணம் என் மதினி தான் . நான் படித்து வளர்ந்தது எல்லாம் என் பாட்டி வீட்டில் தான் . நான் இருந்த ஊரிலேயே எனக்கு இசக்கியம்மா என்று ஒன்றுவிட்ட அத்தையும் வசித்து வந்தது. நாங்க தென் மாவட்டத் தில் சலவை தொழில் செய்யும் …\nTamil Kamakathaikal Hot School Boy With Gayathri – என் பெயர் காயத்ரி எனக்கு 24 வயது ஆகிறது எனக்கு பருவம் வந்த நாளில் இருந்து செக்ஸ் மீது அதிகமா மோகம் இருக்கிறது யாருக்கும்தெரியாமல் செக்ஸ் புத்தகம் மற்றும் இன்டர்நெட்டில் வீடியோ பார்ப்பதுண்டு. என் மாமா பையன் பெயர் அசோக் அவனுக்கு என்னை விட 11 வயது கம்மி ஆனால் நன்கு உயரமாக இருப்பான் சின்ன வயதில் அவனை நிறைய தடவை அம்மணமாக பார்த்து இருக்கிறேன் …\nTamil Kamakathaikal Burma Ponnu Namakku thaan – நான் வேலை பார்த்த தொழிற்சாலையின் சேர்மன் தென் தமிழ் நாட்டைச்சார்ந்தவர். விருந்தோம்பலுக்கு பேர் பெற்றவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். அரச பரம்பரை.அவர்களுக்கு பர்மாவில் சொந்த தொழில் இருந்தது. பல ஏக்கர் விவசாய நிலங்களுக்குச் சொந்தக்காரர்.பர்மாவின் பிரதமர் ஊநூவிடம் இருந்து ராணுவம் அரசாங்கத்தைக் கைபற்றியதும் இவரகள் வசம் இருந்த தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. நிலங்களும் பறிபோயின.அவர்களுக்கு ஒரு பயணிகள் கப்பல் சொந்தமாக இருந்தது. சிங்கப்பூர், மலேசியா, ஜாவாதீவுகள், என்று செல்லும் …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Missing-tamil-peoples-stick-nallur.html", "date_download": "2019-09-19T17:47:29Z", "digest": "sha1:BZOTTO5EXVTP3O6PEPFEFAAVFYLGIZZ4", "length": 7807, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் யாழில் கையெழுத்து போராட்டம் ஆரம்பம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் யாழில் கையெழுத்து போராட்டம் ஆரம்பம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் யாழில் கையெழுத்து போராட்டம் ஆரம்பம்\nஜெ.டிஷாந்த் (காவியா) February 24, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவலிந்து காணாமல் ஆக்கபபட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்து இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு, 3 லட்சம் கையொப்பம் பெற்று ஐ.நாவிற்கு அனுப்பும் செயற்திட்டத்தை இன்று ஆரம்பித்தனர்.\nதமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை கையெழுத்துச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nவெளிநாட்டவர் உட்பட பலர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமது கையொப்பங்களை இட்டனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-2-iranians-for-stealing-money", "date_download": "2019-09-19T16:41:27Z", "digest": "sha1:JHDC4NFHZ5435VLQF4BUBAHKYSOZ3YFW", "length": 19305, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`ஓனர் கண்முன்னாலே பணத்தை திருடியது எப்படி?'- ஈரான் கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் - Chennai police arrests 2 Iranians for stealing money", "raw_content": "\n`ஓனர் கண்முன்னாலே பணத்தைத் திருடியது எப்படி'- இரான் கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்\n``டிராவல்ஸ் நிறுவன ஓனர் கண் முன்னால் எப்படி பணத்தைத் திருடினோம்'' என்று இரான் நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள் போலீஸாரிடம் விளக்கம் அளித்துள்ளனர்.\nசென்னை ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலை, குலாம் அப்பாஸ் அலிகான் 9-வது தெருவில் டிராவல்ஸ் மற்றும் பணப் பரிமாற்றம் நிறுவனம் நடத்திவருபவர், ஜெயின்ஷா (38). கடந்த 21-ம் தேதி, இரண்டு வெளிநாட்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள், ஜெயின்ஷாவிடம் 'அமெரிக்க டாலர்களை மாற்ற வேண்டும்' என ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். உடனே ஜெயின்ஷா, 'எவ்வளவு டாலர்களை மாற்ற வேண்டும்' எனக் கேட்டுள்ளார். அதற்கு வெளிநாட்டு இளைஞர்கள், 'கமிஷன் எவ்வளவு' என்பனபோன்ற விவரங்களைக் கேட்ட பின், ''டாலர்களை மாற்ற வருகிறோம்'' என்று கூறியபடி அவர்கள் இருவரும் வெளியில் சென்றனர்.\nஇந்தச் சமயத்தில், டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் 17-ம், 500 ரூபாய் நோட்டுகள் 2-ம் என மொத்தம் 35,000 ரூபாய் மாயமாகியிருந்ததைப் பார்த்த ஜெயின்ஷா, அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் அவர் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிசிடிவி கேமரா பதிவுகளை அவர் ஆய்வுசெய்தார். அப்போது, டாலரை மாற்றும் விவரங்களைக் கேட்க வந்த வெளிநாட்டு இளைஞர்களில் ஒருவர், கேஷ் கவுன்டர் டிராயரில் இருந்து பணத்தை எடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது. உடனே ஜெயின்ஷா, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்���ில் சிசிடிவி வீடியோ பதிவை ஆதாரமாகக் கொண்டு புகார் அளித்தார். அதோடு, தன் நண்பர்களுக்கும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்துபவர்களுக்கும் வெளிநாட்டு இளைஞர்கள் பணத்தைத் திருடும் வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்திருந்தார்.\nபுகாரின் பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன், ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சமயத்தில், ஜெயின்ஷாவின் டிராவல்ஸ் நிறுவனத்தில் கைவரிசையைக் காட்டிய வெளிநாட்டு இளைஞர்கள், மீண்டும் இன்னொரு டிராவல்ஸ் நிறுவனத்தில் டாலர்களை மாற்ற வேண்டும் என்று கூறி வந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும், சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் அந்த இளைஞர்களிடம் ஜாக்கிரதையாகப் பேசியபடி, ஜெயின்ஷாவுக்குத் தகவல் தெரிவித்தார்.\nஜெயின்ஷா, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ஜெயின்ஷா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் வெளிநாட்டு இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். விசாரணையில், அவர்களின் பெயர் அமிர்அலி (29), மோசன் இலாஹி (29) இருவரும் இரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்களிடமிருந்து இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் 3,500 அமெரிக்க டாலர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\nவசதியானவர்களைக் குறிவைக்கும் ‘அட்டென்ஷன் டைவர்ஷன் கேங்ஸ்டர்ஸ்’ - சென்னை போலீஸின் வாட்ஸ்அப் வலை\nஇதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``அமிர்அலி, மோசன் இலாஹி மற்றும் ஜாஷம் ஆகியோர் இரானிலிருந்து விமானத்தில் டெல்லி வந்துள்ளனர். அங்கிருந்து ரயில்மூலம் சென்னை வந்துள்ளனர். இவர்கள் மூன்றுபேரும் அமெரிக்க டாலர்களை மாற்ற வேண்டும் என டிராவல்ஸ் நிறுவனங்களை அணுகியுள்ளனர். இப்படி வருபவர்களில் ஒருவர், டாலர்களை மாற்றுவது குறித்த விவரங்களைக் கேட்பார். இன்னொருவர், பணம் வைக்கும் இடத்தில் இருப்பவரிடம் பேச்சுக் கொடுப்பார். டாலர்களைக் கொடுத்தால் 2,000 ரூபாய் நோட்டுகள் அல்லது 500 ரூபாய் நோட்டுகளில் எந்த நோட்டுகளைக் கொடுப்பீர்கள் என்று ஆங்கிலத்தில் விசாரிப்பார். அதன்பிறகு, கேஷ் கவுன்டரில் உள்���வரிடம் 2,000 ரூபாய் நோட்டுகளின் கட்டுகளைக் கொடுங்கள் எண்ணிப்பார்த்துவிட்டு தருகிறேன் என்று சொல்வார். அதை நம்பி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தால், அவர் கண் முன்னால்தான் இரானைச் சேர்ந்தவரும் எண்ணுவார்.\nஆனால், எண்ணும்போதே பணத்தை டெக்னிக்காக எடுத்துவிடுவார். பிறகு, ரூபாய் நோட்டுகளை டிராவல்ஸ் ஊழியரிடம் கொடுத்துவிட்டு, டாலர்களைக் கொண்டுவருவதாகச் சொல்லி அங்கிருந்து சென்றுவிடுவார்கள். இவர்கள் ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது, அதை எப்படித் திருடுவார்கள் என்பதைப் பல தடவை இரான் நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்களிடம் விசாரித்துவிட்டோம். ஆனால் அவர்கள், அந்த டெக்னிக்கை எங்களிடம் சொல்ல முதலில் மறுத்தனர். சென்னையில் எங்கு தங்கியுள்ளீர்கள் என்று கேட்டதற்கு ரயில்வே பிளாட்பாரம் என்று பதிலளித்தனர். மேலும், எந்தக் கேள்வியைக் கேட்டாலும் விம்மி விம்மி அழுதனர். இருப்பினும், அவர்களிடமிருந்து வழக்குக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுள்ளோம்'' என்றார்.\nஇரான் நாட்டைச் சேர்ந்த அமிர்அலி, மோசன் இலாஹி பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்துள்ளனர். இரானிலிருந்து இந்தியாவுக்கு வரும்போது அமெரிக்க டாலர்களைக் கொண்டு வந்துள்ளனர். அதைத்தான் அவர்களின் முதலீடாக வைத்துக்கொண்டு சென்னையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஜெயின்ஷா பணத்தை இழந்ததும் புத்திசாலித்தனமாக சிசிடிவி பதிவை வாட்ஸ்அப்பில் அனுப்பி, மற்றவர்களை உஷார்படுத்திவிட்டார். இல்லையெனில், இரான் கொள்ளையர்கள் தொடர்ந்து பலரிடம் கைவரிசை காட்டியிருப்பார்கள் என்கின்றனர் போலீஸார். மேலும், இவர்கள் இருவரும் டிப்டாப்பாக இருப்பதால், டிராவல்ஸ் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை.\nஇந்த வழக்கை விசாரித்த போலீஸாரிடம், ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது எப்படி இரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் திருடுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டோம். அதற்கு போலீஸார், ``ரூபாய் நோட்டுகளை இரண்டாகப் பிரிப்பார் அமிர்அலி. அதன்பிறகு, கைக்குள் அடங்கும் அளவுக்கு ரூபாய் நோட்டுகளை சுருட்டி கைக்குள் வைத்துவிடுவார். மீதியுள்ள ரூபாய் நோட்டுகளை மட்டும் திரும்பக் கொடுத்துவிடுவார். இந்த டெக்னிக் மூலம்தான் இரான் கொள்ளையர்கள் டிராவல்ஸ் நிறுவனத்தில் கைவரிசை காட்டிவந்துள்ளனர். பணம் திருடுவதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது'' என்றனர்.\nஜெயின்ஷா அனுப்பிய சிசிடிவி பதிவில், ``இரானைச் சேர்ந்தவர்கள், டிராவல்ஸ் நிறுவனத்தில் டாலர் மாற்றுவது தொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, டிராவல்ஸ் நிறுவன ஓனர் ஜெயின்ஷா, கல்லாப்பெட்டியைத் திறந்து ரூபாய் நோட்டுகளை எடுக்கிறார். அப்போது, இரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், கல்லாப்பெட்டியிலிருந்து ரூபாய் நோட்டுக் கட்டுகளை கையால் எடுக்கிறார். பிறகு, அதை ஓனர் கண் முன்னால் எண்ணுகிறார். அதன்பிறகு, கையை பேன்ட் பாக்கெட்டில் விடுகிறார். இந்தக் காட்சிகள் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.\nஇரான் கொள்ளையர்களின் வீடியோ, தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவல்கள், புகார்கள் இருந்தால் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தை அணுகலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரான் கொள்ளையர்களிடம் ஆங்கிலத்தில் விசாரித்த போலீஸாரிடம், அவர்களின் தாய் மொழியில் பதிலளித்துள்ளனர். இதனால் போலீஸாரே ஒரு கணம் திகைத்துள்ளனர். எப்படியோ, இரான் கொள்ளையர்களைக் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டோம்'' என நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளது ஆயிரம் விளக்கு போலீஸ்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/self-improvement/five-simple-ways-to-have-a-fresh-mind-t/", "date_download": "2019-09-19T16:35:17Z", "digest": "sha1:LHPWKE4Y2X64M462ZBOSL2BHRAKDH3QY", "length": 19749, "nlines": 293, "source_domain": "positivehappylife.com", "title": "மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nசுய முன்னேற்றம் / சுய முன்னேற்றம் கட்டுரைகள்\nமனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள்\nமனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள்\nவாழ்வில் பெரும்பாலான சமயங்களில், சாதாரணமான நடவடிக்கைகள் மிகவும் அதிக பலன்கள் தருகின்றன.\nஇதை எல்லாம், அல்லது சிலவற்றையாவது, சிறிதளவு தினமும் செய்ய வேண்டும். உங்கள் மனதில் புத்துணர்ச்சி தோன்றவும், அமைதியாகவும், மன சாந்தியுடனும் இருக்கவும் இவை உங்களுக்கு மிகவும் உதவும்.\n1. உடற்பயிற்சி. நடத்தல், ஓடுதல், நீந்துதல் போன்ற இதயத்திற்கு நன்மை தரும் பயிற்சிகள் செய்ய வேண்டும். கடற்கரை, நந்தவனம், பூங்கா, அமைதியான வீதிகள், இத்தகைய இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. அல்லது உடற்பயிற்சி எந்திரத்திலும் நடக்கலாம்.\n2. தசைப்பயிற்சி. தசைகளை நெகிழ்வாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த பயிற்சிகளை செய்யும்போது, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, பின் அதே போல் வெளியிலும் விட வேண்டும்.\n3. பிராணாயாமம். எளிதான பிராணாயாமத்தை 5 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். கண்களை மூடிக்கொண்டு, மூச்சு விடுவதை கவனிக்க வேண்டும் – மென்மையான, அமைதியான மூச்சு – உள்ளிழுத்தல், வெளியில் விடுதல். கடினமான முறைகள் தேவையில்லை. சாதாரணமான மூச்சு விடுதல், அதை கவனித்தல்.\n4. ஆழ்நிலை தியானம். காலையில் முதலாவதாக, மற்ற உலக அலுவல்களில் மனம் ஆழ்வதற்கு முன், அல்லது தூங்கச் செல்வதற்கு முன், உங்கள் சௌகரியத்திற்குத் தகுந்தபடி, இதைச் செய்ய வேண்டும். கண்களை மூடிக் கொள்ள வேண்டும். எண்ணங்கள் வர ஆரம்பிக்கும். அவை வரும்போதே, அவை எங்கிருந்து வருகின்றன என்று பார்க்க வேண்டும். அல்லது, அமைதியாக மனதில், “யாருக்கு இந்த எண்ணங்கள் வருகின்றன என்று கேட்க வேண்டும். அதற்கு “நான்; எனக்கு வருகின்றன” என்று பதில் தோன்றும். உடனே, “நான் யார் ” என்று உள்ளுக்குள் விசாரணை செய்து, “நான்” என்னும் உணர்வின் மூலத்தை ���ேட முயற்சி செய்ய வேண்டும். இதற்கு “சுய விசாரணை” என்று பெயர். சுய விசாரணை செய்யும்போது, மனம் அலைந்தால் கவலைப்பட வேண்டாம். அலைந்தது என்று உணர்ந்தவுடன், மீண்டும் சுய விசாரணை செய்ய ஆரம்பித்தால் போதும். இது போல் சுய விசாரணை செய்வதால், மனம் தணிந்து அடங்கும். அமைதி உண்டாகும். நல்ல விளைவுகள் சிறிது சிறிதாக தெரிய வரும். மேலும் மேலும் செய்யச் செய்ய இதன் பலன்கள் அதிகரிக்கும்.\n5. விவேகமான அறிவுரைகளுடன் தொடர்பு. அமைதியில் உறையும் ஞானியர், சான்றோர், இவர்களின் அறிவரைகளுடன் மன தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். உலகில் உங்களுக்கு இதை விட அதிகமாக வேறு எதுவும் உதவாது.\nஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…\nகுழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள்\nNext presentation மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் – விடியோ\nPrevious presentation மன வலிமைக்கும் அமைதிக்கும் நிச்சயமான வழி – விடியோ\n1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nகோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி\n1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12577", "date_download": "2019-09-19T17:22:21Z", "digest": "sha1:KVAIR6QJNC3FWZKMZYDUU4Y7GDUZJ2SH", "length": 14467, "nlines": 303, "source_domain": "www.arusuvai.com", "title": "பார்லி காய்கறி சூப் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பார்லி காய்கறி சூப் 1/5Give பார்லி காய்கறி சூப் 2/5Give பார்லி காய்கறி சூப் 3/5Give பார்லி காய்கறி சூப் 4/5Give பார்லி காய்கறி சூப் 5/5\nபார்லி - ஒரு கைப்பிடி\nகாய்கறிகள் (காலிஃப்ளவர், முட்டைகோஸ், பீன்ஸ், அவரை, பட்டாணி) - ஒரு டம்ளர் பொடியாக அரிந்தது\nமிளகு தூள் - கால் தேக்கரண்டி\nசோள மாவு - ஒ���ு மேசைக்கரண்டி\nஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்\nபார்லியை நன்கு ஊறவைத்து அதில் காய்கறிகளை பொடியாக அரிந்து சேர்த்து உப்பு போட்டு மூன்று இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.\nவெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து பெரிய கண் வடிகட்டி புளி வடிகட்டுவதில் வடிகட்டவும்.\nதனியாக ஆலிவ் ஆயில் ஊற்றி வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி அதில் வடித்து வைத்த தண்ணீரை சேர்த்து மிளகு தூள் தூவி கொதிக்க விடவும்.\nகடைசியாக சோளமாவு கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டால் சிறிது கிரிப்பாகும்.\nசூடாக பவுளில் ஊற்றி குடிக்கவும்.\nபார்லி டயட்டுக்கு என்பதால் இதில் கிழங்கு வகை காய்கள் பயன்படுத்த வேண்டாம்.\nகர்பிணி பெண்களுக்கு ஏழு மாதம் மேல் கால் பாதம் வீங்கும் அதற்கும், சுகர் பிராப்ளம் உள்ளவர்களும் இதை குடிக்கலாம்.\nமுள்ளங்கி - பார்லி சூப்\nமுள்ளங்கி - பார்லி சூப்\nஸ்பைசி வெஜிடபிள் சூப் வித் ரைஸ் நூடுல்ஸ்\nஜலீலா அக்கா 7 மாதத்துக்கு மேல்தான் குடிக்க வேணுமா ஆரம்பத்தில் இருந்து குடித்தால் தவறா\nபார்லி சூப், கர்பிணி பெண்களுக்கு\nஷரன் இந்த பதிவ இப்ப தான் பார்த்தேன், இன்னேரம் நீங்க குழந்தை பெற்று உங்க குழந்தை நடக்க ஆரம்பித்து இருக்கும்,\nபொதுவாக பார்லி உடம்பில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.கர்பிணி பெண்களுக்கு 7 மாதத்திற்கு ப்ரசர் அதிகமானால் கால் வீக்கம் ஏற்படும்.\nஅதற்கு இந்த பார்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை தினம் குடிக்க கொடுப்பார்கள்,\nகண்டிப்பாக கால் வீக்கம் குறையும்.\nவேகவைத்த தண்ணீருக்கு பதில் இப்படி சூப் , மோர் போன்று தயாரித்து குடிக்கலாம்.\nபார்லி சூப், கர்பிணி பெண்களுக்கு\nஷரன் இந்த பதிவ இப்ப தான் பார்த்தேன், இன்னேரம் நீங்க குழந்தை பெற்று உங்க குழந்தை நடக்க ஆரம்பித்து இருக்கும்,\nபொதுவாக பார்லி உடம்பில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.கர்பிணி பெண்களுக்கு 7 மாதத்திற்கு ப்ரசர் அதிகமானால் கால் வீக்கம் ஏற்படும்.\nஅதற்கு இந்த பார்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை தினம் குடிக்க கொடுப்பார்கள்,\nகண்டிப்பாக கால் வீக்கம் குறையும்.\nவேகவைத்த தண்ணீருக்கு பதில் இப்படி சூப் , மோர் போன்று தயாரித்து குடிக்கலாம்.\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69993-the-central-bureau-of-investigation-cbi-team-has-left-from-the-residence-of-p-chidambaram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-19T16:35:33Z", "digest": "sha1:IZOZSOTRXDPBZHAC67ASP7VILDXAVHN3", "length": 9487, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ப.சிதம்பரம் எங்கே? - விடாமல் துரத்தும் சிபிஐ | The Central Bureau of Investigation (CBI) team has left from the residence of P Chidambaram", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\n - விடாமல் துரத்தும் சிபிஐ\nடெல்லியில் முன்னாள் நிதியமமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை புரிந்துள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்துக்குள் 3 வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக ப.சிதம்பரத்தின் இல்லத்துக்கு வருகை புரிந்தனர். அங்கு அவர் இல்லை என்றதும் திரும்பி சென்றனர். ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்க வாய்ப்பு உள்ளது.\nஇந்நிலையில், நேற்று ப.சிதம்பரத்தின் இல்லத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு அவர் இல்லை என தெரிந்ததும் 2 மணி நேரத்திற்குள் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர். மேலும் ப.சிதமபரத்தின் இ-மெயிலுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் இன்னும் ஆஜராகவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் இல்லத்துக்கு வந்துள்ளனர். இதனிடையே ப.சிதம்பரத்தை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவேலைநிறுத்தத்தில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்: சிக்கலில் பொதுமக்கள்\nகாதலர் துணையோடு கணவனை கொன்ற மனைவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\n“திமுக போராட்டத்தில் காங். பங்கேற்க வேண்டும்” - ப.சிதம்பரம் ட்வீட்\nபுதுவீட்டை பள்ளிக்கூடத்திற்காக அளித்த பூக்கடைக்காரர்\n“அன்புள்ள அப்பா சிதம்பரத்திற்கு.‌..” தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி சிதம்பரம்\nஅரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி\nஅமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்\n“அனைவருக்கும் ஒரே உணவுதான்” - சிதம்பரத்திற்கு வீட்டு உணவை மறுத்த நீதிமன்றம்\n - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு\n“ப.சிதம்பரத்தை காவலில் எடுக்க வேண்டிய அவசியமில்லை” - அமலாக்கத்துறை\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி..\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலைநிறுத்தத்தில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்: சிக்கலில் பொதுமக்கள்\nகாதலர் துணையோடு கணவனை கொன்ற மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7601:2010-12-06-20-00-43&catid=326:2010", "date_download": "2019-09-19T17:15:04Z", "digest": "sha1:AOORCE73QAJE42CPW3OOQ4OHULXUBYNZ", "length": 11949, "nlines": 94, "source_domain": "www.tamilcircle.net", "title": "போபால் கொலைகார 'டௌ' - வே வெளியேறு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபோபால் கொலைகார 'டௌ' - வே வெளியேறு\nSection: புதிய ஜனநாயகம் -\n\"\"நாபாம்'' தீக்குண்டு, \"\"ஏஜெண்ட் ஆரஞ்ச்'' போன்ற இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் உலக முன்னணி நிறுவனம் \"\"டௌ கெமிக்கல்ஸ்''. அதன் நாசகார ஆயுத உற்பத்திக்கு எதிராக அமெரிக்கா உட்பட உலகம் முழுவத���ம் பல்வேறு நாடுகளில் மக்கள் போராடுகிறார்கள். குறிப்பாக, வியத்நாம் போரில் பயன்படுத்தப்பட்ட பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்ததும் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் தான்.\n1984 போபால் நச்சு வாயுப் படுகொலைகளுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை, உலகம் முழுவதுமுள்ள அதன் ஆலைகளோடு டௌ கெமிக்கல்ஸ் வாங்கிவிட்டது. பிற நாடுகளில் யூனியன் கார்பைடு ஆலைகளின் விபத்து மற்றும் பிற கட்டுப்பாடுகளை ஒப்புக்கொண்டுள்ள டௌ கெமிக்கல்ஸ், நமது நாட்டில் மட்டும் போபால் படுகொலைகளுக்கான நட்டஈடு வழங்கவும் எஞ்சியுள்ள நச்ப் பொருட்களை போபால் ஆலையிலிருந்து அகற்றவும் பொறுப்பேற்க அடாவடியாக மறுக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து நமது நாட்டில் முதலீடு செய்யும்படி சோனியா மன்மோகன் சிதம்பரம் கும்பல் அழைப்பதோடு, போபால் விவகாரத்தில் டௌ கெமிக்கல்சின் அடாவடிக்குத் துணை போகிறது. இதையொட்டி சென்னையில் ஆக. 15இல் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பு.மா.இ.மு. மற்றும் பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் \"\"கொலைகார டௌவே வெளியேறு'' என்ற முழக்கத்துடன் முற்றுகைப் போராட்டம் நடத்தின. இதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் பொதுக் கூட்டங்களை புரட்சிகர அமைப்புகள் நடத்தியுள்ளன.\nமக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக செப்.16 அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் பழனிச்சாமி தலைமையில் தோழர் ராஜா கண்டன உரை, தோழர் துரை.சண்முகம் சிறப்புரை மற்றும் ம.க.இ.க. மையக்கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியுடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க மக்களின் பேராதரவு வரவேற்புடன் இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nவிழுப்பும் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், விவசாயிகள் விடுதலை முன்னணியும் இணைந்து, விழுப்புரம் இரயில் நிலையம் சந்திப்பில் புரட்சிகர கலைநிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் நடத்தின. முன்னதாக பேருந்துநிலையம், கடைவீதி, குடியிருப்புகள் என்று விழுப்புரம் நகரம் முழுவதும் வீச்சான பிரச்சாரமும், நிதி திரட்டுதலும் பல பிரிவு மக்களின் வரவேற்பு ஆதரவுடன் நடந்தன. தோழர் அம்பேத்கார் கண்டன உரை, தோழர் காளியப்பன் சிறப்புரை மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழு புரட்சிகர கல��� நிகழ்ச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து ஆதரவளித்தனர்.\nபுதுச்சேரி தொழிற்பேட்டைப் பகுதியான திருப்புவனையில் ஆக. 30 அன்று போபால் நச்சுவாயு படுகொலைக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டமும் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் பு.ஜ.தொ.மு. சார்பாக நடைபெற்றது. தோழர் பழனிச்சாமி தலைமை தாங்க தோழர்கள் அய்யனார், கலை மற்றும் காளியப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வணிகர்களும், தொழிலாளர்களும் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். இது புரட்சிகர அமைப்புக்கும் அரசியலுக்கும் நம்பிக்கையையும் தருவதாக அமைந்தது.\nசெப். 9 அன்று, உசிலையில் பெரும் பொதுக்கூட்டமும் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன. தோழர் சந்திரபோசு தலைமையில் தோழர் குருசாமி துவக்க உரை மற்றும் தோழர் கதிரவனின் சிறப்புரையுடன் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் போபால் நச்சுவாயு கோரக் கொலைகள், 26 ஆண்டுகளாகியும் அதற்கு நீதி மறுக்கப்படுவது, \"\"டௌ கெமிக்கல்ஸ்'' போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தொடரும் கொலை கொள்ளை ஆகியவை விளக்கப்பட்டன. புதிய ஜனநாயகப் புரட்சி என்ற மாற்று முன்வைக்கப்பட்டது. ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியும் போபால் மக்களின் துயரம் என்ற நாடகமும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவை தவிர, மானாமதுரை, கீழச்செவல்பட்டி, சிவகிரி, உடுமலை, கம்பம் ஆகிய ஊர்களிலும் மக்களின் பேராதரவோடு பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80716/cinema/Kollywood/tamanna-to-introduce-in-malayalam.htm", "date_download": "2019-09-19T16:54:57Z", "digest": "sha1:O4VG6PF5OXRLU6KKDLVJZMX7XDAMZIWO", "length": 9700, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா - tamanna to introduce in malayalam", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிருது விழாவிற்கு செக்ஸியாக வந்த பேட்ட நாயகி | தாய்லாந்து காடுகளில் பொன்னியின் செல்வன் | மலையாளத்துடன் முற்பிறவி தொடர்பு: பிரசன்னா | என் தங்கை நஸ்ரியா: உருகும் பிரித்விராஜ் | மலையாள படங்களுக்கு ஒரே ஹீரோயினை சிபாரிசு செய்யும் அனுராக் காஷ்யப் | மீண்டும் தள்ளுபடி: ‛காப்பான்' சிக்கல் தீர்ந்தது | ��ாஜமுந்திரி சிறையில் கமல் | சாஹோ பார்க்காத ஸ்ரத்தா கபூர் | யாருடைய ரசிகர்: துருவ் விக்ரம் பதில் | கண்பார்வையற்றவராக உதயநிதி ஸ்டாலின் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் தேவி, தேவி-2 படங்களில் ஹாரர் கதையில் நடித்த தமன்னா, தற்போது பெட்ரோமாக்ஸ் படத்திலும் ஹாரர் கதையில் நடிப்பவர், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ஆக்சன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.\nமேலும், இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்துள்ள தமன்னா, தற்போது சென்ட்ரல் ஜெயில் பிரீதம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். சந்தியா மேனன் இயக்கும் இந்த படம் ஜெயிலுக்குள் நடக்கும் ஒரு காமெடியான பேய்க்கதையை மையப்படுத்தி உருவாகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் ... விஜய் பட வசனம் பேசி அசத்திய ஷரத்தா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள படங்களுக்கு ஒரே ஹீரோயினை சிபாரிசு செய்யும் அனுராக் காஷ்யப்\nவயது 44: ரவீனா டாண்டன் பாட்டியானார்\nமீண்டும் தயாராகிறது பிரதமர் மோடி படம்\nஹிந்தியில்150 கோடியைக் கடந்த சாஹோ\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்: அனுராக் காஷ்யப் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிருது விழாவிற்கு செக்ஸியாக வந்த பேட்ட நாயகி\nதாய்லாந்து காடுகளில் பொன்னியின் செல்வன்\nமலையாளத்துடன் முற்பிறவி தொடர்பு: பிரசன்னா\nமீண்டும் தள்ளுபடி: ‛காப்பான்' சிக்கல் தீர்ந்தது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் விஷாலுடன் இணையும் தமன்னா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/07/konya-istanbul-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-19T17:21:29Z", "digest": "sha1:JARK2GNHAPKYYUMAGWIRD4V3ZUSXKFPU", "length": 58499, "nlines": 488, "source_domain": "ta.rayhaber.com", "title": "கொன்யா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[16 / 09 / 2019] காசிரே, 2020 இன் முடிவு\tகாசிந்தேப்\n[16 / 09 / 2019] Çorlu ரயில் விபத்தில் நிபுணர் அறிக்கை லாண்டரிங் டி.சி.டி.\t59 Corlu\n[16 / 09 / 2019] சேனல் இஸ்தான்புல் டெண்டர் இந்த ஆண்டு நடத்தப்படுமா .. மண்டல திட்டங்கள் அறிவிக்கப்பட்டனவா .. ..\tஇஸ்தான்புல்\n[16 / 09 / 2019] லைட் ரெயில் சிஸ்டம் ட்ராப்ஸனில் சிக்கலாக மாறுவது தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது\tட்ராப்சன் XX\n[16 / 09 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலையத்தில் விற்பனைக்கு நிலம்\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்கொன்யா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nகொன்யா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\n12 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், 42 கோன்யா, மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, பொதுத், வேகமாக ரயில், மர்மரா பிராந்தியம், துருக்கி 2\nடி.சி.டி.டி போக்குவரத்து அதிவேக ரயில்களில் நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது மற்றும் அதிவேக ரயில்களில் அனைத்து வகையான தொழில்நுட்ப மற்றும் நவீன முறைகளையும் பயன்படுத்துவதன் மூலம் அதன் பயணிகளுக்கு உயர் தரமான மற்றும் நவீன சேவைகளை வழங்குகிறது. கொன்யா-இஸ்தான்புல் அதிவேக ரயில் ஒரு நாளைக்கு 3 விமானங்களை செய்கிறது. ரயிலின் கடைசி நிறுத்தம் இஸ்தான்புல் பெண்டிக் ஆகும். சராசரி பயண நேரம் 4 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள். கொன்யா-இஸ்தான்புல் ரயில் நிறுத்தங்கள் முறையே எஸ்கிசெஹிர், போசுயுக், பிலெசிக், ஆரிஃபியே, இஸ்மிட் மற்றும் கெப்ஸ். நீங்கள் இரண்டு நிலையான மற்றும் நெகிழ்வான டிக்கெட் விருப்பங்கள் மற்றும் 3 வெவ்வேறு வேகன் வகை விருப்பங்களுடன் விமானங்களை வாங்கலாம். இந்த ரயிலில் புல��மேன் பொருளாதாரம், புல்மேன் வணிகம், உணவுடன் கூடிய புல்மேன் வணிக வேகன்கள் ஆகியவை அடங்கும்.\nகொன்யா-இஸ்தான்புல் அதிவேக ரயில் கடிகாரங்கள்\nகொன்யா-இஸ்தான்புல் அதிவேக ரயில் பாதையின் எந்த நிலையங்கள் நிலையத்திலிருந்து இன்னும் விரிவாக புறப்படுகின்றன என்பது உங்களுக்கான அட்டவணை கீழே.\nTren கொன்யா ஒய்.எச்.டி (எஃப்) எஸ்கிசெஹிர் (எஃப்) Bozüyük HHT (F) பிலெசிக் ஒய்.எச்.டி (கே) அரிஃபியே (கே) இஸ்மிட் YHT (K) கெப்ஸ் (எஃப்) இஸ்தான்புல் (பெண்டிக்) (வி)\nஇந்த அதிவேக ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு பஸ் சேவையும் உள்ளது. இந்த சேவைக்கு நன்றி, பயணிகள் அதிவேக ரயிலைப் பயன்படுத்திய பின்னர் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுடன் எளிதாக இணைக்க முடியும் மற்றும் தடையற்ற பயணத்தை அனுபவிக்க முடியும். கொன்யா-இஸ்தான்புல் அல்லது இஸ்தான்புல்-கொன்யா அதிவேக ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்கான பேருந்து அட்டவணைகள் கீழே உள்ளன.\nகரமன்-கொன்யா பஸ் அட்டவணைகள் (இஸ்தான்புல் YHT க்கு)\nகரமன் K. 09.35 கொன்யா வி. 11.05\nகரமன் K. 15.50 கொன்யா வி. 17.20\nஅந்தல்யா - கொன்யா பஸ் அட்டவணைகள் (இஸ்தான்புல் YHT க்கு)\nஅலன்யா கே. எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கொன்யா வி. எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nகொன்யா - அந்தல்யா பஸ் அட்டவணைகள் (இஸ்தான்புல் YHT க்கு)\nகொன்யா கே. எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அன்டால்யா வி. எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரயில் இணைப்பு\nகொன்யா-கரமன் பஸ் அட்டவணைகள் (இஸ்தான்புல் YHT க்கு)\nகொன்யா கே. எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கரமன் வி. எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரயில் இணைப்பு\nகொன்யா-இஸ்தான்புல் அதிவேக ரயில் நிலையங்கள்\nகொன்யா-இஸ்தான்புல் அதிவேக ரயில் சில மணி நேரங்களுக்குள் சில நிலையங்களில் பயணிகளை கடந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட திட்டத்தின்படி தொடரும் இந்த அமைப்பு, கீழேயுள்ள பட்டியலைப் பின்பற்றி ஒரு முறை நிறைவு செய்கிறது. கொன்யா முதல் இஸ்தான்புல்லுக்கான நிலைய உத்தரவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n- இஸ்தான்புல் பெண்டிக் என்பது பயணிகளின் கடைசி நிறுத்தமாகும்.\nகொன்யா-இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் விலைகள்\n- நிலையான டிக்கெட். 85.00 TL\n- நிலையான இரவு உணவு. 85.00 TL\n- வணிகத்திற்கான நிலையான டிக்கெட். 123,50 TL\n- நெகிழ்வான டிக்கெட். 102,00 TL\n- வணிகத்திற்கு நெகிழ்வான டிக்கெட். 148,00 TL\nடி.சி.டி.டி டிரான்ஸ்போர்ட்டால் தள்ளுபடிகள் மற்றும் வாய்ப்புகள் குறிப்���ாக சில வயது மற்றும் தொழில் குழுக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த தள்ளுபடிகளின் விண்ணப்ப முறைகள் மற்றும் தள்ளுபடி விகிதங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\n65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள், 7-12 வயதுடைய குழந்தைகள் மற்றும் 0-6 வயதுடைய குழந்தைகள், கோரிக்கையின் பேரில், 50% தள்ளுபடிக்கு உரிமை உண்டு\n13-26 இளைஞர்கள், ஆசிரியர்கள், 60-64 வயதுக் குடிமக்கள், பத்திரிகை உறுப்பினர்கள், 12 டிக்கெட் பெறும் குழுக்கள், TAF உறுப்பினர்கள் மற்றும் ஒரே நிலையத்திலிருந்து சுற்று-பயண டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகள்% 20 தள்ளுபடி பெறுகிறார்கள்.\n0-6 குழந்தைகள், போர் வீரர்கள் மற்றும் முதல் பட்டம் உறவினர்கள், கடுமையாக ஊனமுற்ற குடிமக்கள், மாநில விளையாட்டு வீரர்கள் மற்றும் முதல் பட்டம் தியாகிகள் இலவசம்.\nஉங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் டி.சி.டி.டி டிரான்ஸ்போர்ட்டை அழைக்கலாம் அல்லது ஆன்லைன் டிக்கெட் கொள்முதல் பக்கத்தில் மிகவும் சிக்கனமான விலையில் உங்கள் டிக்கெட்டை உடனடியாக வாங்குவதன் மூலம் இந்த வசதியான மற்றும் சலுகை பெற்ற பயணத்தை அனுபவிக்க ஆரம்பிக்கலாம்.\n16.07.2019 தேதியிலிருந்து சோதனைகளுக்கு சரியான YHT இங்கே கிளிக் செய்யவும்\n16 ஜூலை முதல் 2019 செல்லுபடியாகும் YHT ரயில் மற்றும் பஸ் இணைப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஅதிவேக ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற இங்கே கிளிக் செய்யவும்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇஸ்தான்புல் கொன���யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 15 / 07 / 2019 இஸ்தான்புல் கொன்யா அதிவேக ரயில் தினமும் 3 ஐ இயக்குகிறது. முன்னர் ஒரு 2 பயணமாக இருந்த இந்த ரயில் பாதை தினசரி அடிப்படையில் 3 பயணத்திற்கு தொடங்கப்பட்டது. இந்த வழியில், அதிகமான பயணிகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. ரயிலின் கடைசி நிறுத்தம் கொன்யா. இந்த ரயில் சராசரியாக 4 மணிநேர 20 நிமிடத்தில் பயண நேரத்தை நிறைவு செய்கிறது. இஸ்தான்புல்-கொன்யா அதிவேக ரயில் முறையே கெப்ஸ், இஸ்மிட், ஆரிஃபியே, பிலெசிக், போசுயுக், எஸ்கிசெஹிர் நிலையங்கள் வழியாக செல்கிறது. நீங்கள் இரண்டு நிலையான மற்றும் நெகிழ்வான டிக்கெட் விருப்பங்கள் மற்றும் 3 வெவ்வேறு வேகன் வகை விருப்பங்களுடன் விமானங்களை வாங்கலாம். ரயிலில் புல்மான் பொருளாதாரம், புல்மேன் வணிகம், உணவுடன் புல்மேன் வணிகம்…\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 12 / 07 / 2019 அங்காராவிலிருந்து புறப்படும் அதிவேக ரயில்களில் ஒன்று அங்காரா-கொன்யா ஒய்.எச்.டி. வாழ்க்கையை பெரிதும் எளிதாக்கும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த திட்டத்தின் மூலம், அங்காரா மற்றும் கோன்யா இடையே 1 மணிநேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்படுகிறது. இந்த அதிவேக ரயில் குறிப்பாக சாதகமானது மற்றும் சிக்கனமானது, குறிப்பாக வணிக மற்றும் பயிற்சி பயணங்களில் பயணிகளுக்கு. டி.சி.டி.டி போக்குவரத்து அதிவேக ரயில்களில் அனைத்து வகையான தொழில்நுட்ப மற்றும் நவீன முறைகளையும் பயன்படுத்தியுள்ளது மற்றும் அனைத்து தொழில்நுட்பங்களையும் அதன் திசையில் இந்த திசையில் ஒருங்கிணைக்க முடிந்தது. அங்காரா-கொன்யா அதிவேக ரயில் தினசரி அடிப்படையில் இயங்குகிறது. இந்த விமானங்களின் சராசரி காலம் 7 மணிநேர 1 நிமிடம்…\nகொன்யா அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 12 / 07 / 2019 கொன்யாவிலிருந்து புறப்படும் அதிவேக ரயில்களில் ஒன்றான கொன்யா-அங்காரா அதிவேக ரயில், வாழ்க்கையை எளிதாக்கும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு திட்டமாகும். இந்த ரயிலில், கொன்யா மற்றும் அங்காரா இடையே 1 மணிநேரம் 50 நிமிடத்திற்கு செல்கிறது. குறிப்பாக அதிவேக ரயில் வணிக மற்றும் கல்வி பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு மிகவும் சாதகமான மற்றும் சிக்கனமானதாகும். டி.சி.டி.டி ப��க்குவரத்து அதிவேக ரயில்களில் அனைத்து வகையான தொழில்நுட்ப மற்றும் நவீன முறைகளையும் பயன்படுத்தியுள்ளது மற்றும் அனைத்து தொழில்நுட்பங்களையும் அதன் திசையில் இந்த திசையில் ஒருங்கிணைக்க முடிந்தது. கொன்யா-அங்காரா அதிவேக ரயில் தினசரி அடிப்படையில் இயங்குகிறது. இந்த விமானங்களின் சராசரி காலம் 7 மணிநேரம்.\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 12 / 07 / 2019 இன்டர்சிட்டி அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், பயணம் செய்வதற்கான வாய்ப்பு எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மாறிவிட்டது. இந்த துறையில் உள்ள அனைத்து புதுமைகளையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் மிக விரைவாக ஒருங்கிணைப்பதன் மூலம் டி.சி.டி.டி போக்குவரத்து உங்களுக்கு திருப்தியற்ற பயண வாய்ப்பை வழங்குகிறது. அங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் தினசரி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இடையே அங்காரா-இஸ்தான்புல் மற்றும் இஸ்தான்புல்-அங்காரா இடையே இயக்கப்படுகிறது. அங்காராவிலிருந்து புறப்படும் ரயில் சின்கான், பொலட்லே, எஸ்கிசெஹிர், போஜாயிக், பிலெசிக், ஆரிஃபியே, அஸ்மிட் மற்றும் கெப்ஸ் ஆகிய இடங்களில் நின்று பெண்டிக் நகரை ஏறத்தாழ 6 மணிநேர 4 நிமிடங்களில் நிறுத்துகிறது. அங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் சில நேரங்களில் நிற்காது, ஆனால் ரயிலின் வருகை நேரத்தில்…\nஇஸ்தான்புல் அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 12 / 07 / 2019 நெரிசலான அதிவேக ரயில்களில் ஒன்றான இஸ்தான்புல் அங்காரா ஒய்.எச்.டி, இந்த இரண்டு நெரிசலான மற்றும் அதிக போக்குவரத்து கொண்ட நகரங்களில் போக்குவரத்துக்கு பெரிதும் வசதி செய்துள்ளது. டி.சி.டி.டி போக்குவரத்து இந்த துறையில் உள்ள அனைத்து புதுமைகளையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் தனது கணினியுடன் மிக விரைவாக ஒருங்கிணைத்து அதிவேக ரயில்களை அதன் பயணிகளுக்கு வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான பயண வாய்ப்பை வழங்கியுள்ளது. இஸ்தான்புல்-அங்காரா அதிவேக ரயில் தினசரி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இடையே அங்காரா-இஸ்தான்புல் மற்றும் இஸ்தான்புல்-அங்காரா இடையே இயக்கப்படுகிறது. இஸ்தான்புல் பெண்டிக்கிலிருந்து புறப்படும் ரயில் முறையே 6 மணிநேர 4 நிமிடங்களில் கெப்ஸ், இஸ்மிட், ஆரிஃபியே, பிலெசிக், போசுயுக், எஸ்கிசெஹிர், பொலட்லி மற்றும் சின்கான் வழியாக அங்காராவுக்கு வருகிறது. இஸ்தான்புல்-அங்காரா ...\nகொன்யா இஸ்தான்புல் அதிவேக ரயில் நிலையங்கள்\nகொன்யா இஸ்தான்புல் அதிவேக ரயில் டைம்ஸ்\nகொன்யா இஸ்தான்புல் வேகமான ரயில் கால அட்டவணைகள்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: சவாஸ்டெப் நிலைய சாலைகளை விரிவாக்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: டெக்கிர்தா-முரட்லே வரிசையில் லெவல் கிராசிங்கின் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nகொன்யா அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nகர்தெமிர் ஆர் & டி செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் கால அட்டவணைகள் மற்றும் கால அட்டவணைகள் - ரேஹேபர்\nஉயர் வேக ரயில் மணி - ரேஹேபர்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகாசிரே, 2020 இன் முடிவு\nவோக்ஸ்வாகனுக்கு மர்மரே தயார் செய்கிறார்\nÇorlu ரயில் விபத்தில் நிபுணர் அறிக்கை லாண்டரிங் டி.சி.டி.\nசேனல் இஸ்தான்புல் டெண்டர் இந்த ஆண்டு நடத்தப்படுமா .. மண்டல திட்டங்கள் அறிவிக்கப்பட்டனவா .. ..\nலைட் ரெயில் சிஸ்டம் ட்ராப்ஸனில் சிக்கலாக மாறுவது தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது\nஹெய்தர்பானா ரயில் நிலையத்தில் விற்பனைக்கு நிலம்\nயெடிகுயுலர் ஸ்கை மையத்திற்கு நிலக்கீல் சாலை\n95 டன் ஓவர் பாஸ் 1 ஒரே இரவில்\nஇயக்கம் வார நிகழ்வுகள் İzmir இல் தொடங்குகின்றன\nபார்வை குறைபாடுள்ள நபர்களுடன் தலைவர் சோயர் பெடல்கள்\nயெனிகாமியில் இருந்து சாகர்யாவில் உள்ள தேசிய தோட்டத்திற்கு ஏக்கம்\nஇன்று வரலாற்றில்: 16 செப்டம்பர் 2006 நம் நாட்டின் முதல் அதிவேக ரயில் தொழிற்சாலை\nகராகோயுன் இன்டர்சேஞ்சில் வையாடக்ட் கட்டுமானம் தொடங்குகிறது\nஉக்ரேனில் பயணங்களைத் தொடங்க தனியார் ரயில்வே நிறுவனங்கள்\n��ல்தானோர்டு இன்டர்சிட்டி பஸ் டெர்மினல் கட்டிடம் பணிகள் தொடங்கப்பட்டன\nஇஸ்தான்புல்லில் வெள்ள அபாயத்தை அகற்ற சுரங்கப்பாதைக்கான முதல் படி\nகெல்டெப் ஸ்கை மையத்தில் ஆளுநர் கோரல் விசாரணை நடத்தினார்\nவரலாற்றில் இன்று: செப்டம்பர் 29 ம் திகதி ஹிஜஸ் இரயில்வேயில்\nமைக்ரோசாப்ட் 70-483 தேர்வில் தேர்ச்சி பெற்று உங்கள் MCSA ஐப் பெறுங்கள்: வலை பயன்பாடுகள் சான்றிதழ் எளிதாக\nபி.எம்.ஏவிலிருந்து உலகின் முதல் முழு மின்சார டக்போட்\nYOLDER இன் மறைந்த ஜனாதிபதியான ஆஸ்டன் போலாட் பிரார்த்தனையுடன் நினைவுகூரப்பட்டார்\nஆல் ஓவர் அதானா நிலக்கீல் சந்திப்பு\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கடல் வழியாக பொது போக்குவரத்து\nகொள்முதல் அறிவிப்பு: சவாஸ்டெப் நிலைய சாலைகளை விரிவாக்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: டெக்கிர்தா-முரட்லே வரிசையில் லெவல் கிராசிங்கின் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிவ்ரிகி மற்றும் கெய்சேரி இடையே பாலங்களின் மேம்பாடு\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்பு மற்றும் பழுது\nமின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\nமெஷின் பட் வெல்டிங் மற்றும் அலுமினோதர்மைட் ரெயில் வெல்டிங்\nஇஸ்தான்புல் கொன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nகொன்யா அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஎஸ்கிசெஹிர் அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா எஸ்கிசெஹிர் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஎஸ்கிசிர் கொன்யா எஸ்கிசிர்ர் ரயில் கோடுகள் மற்றும் டிக்கட் விலைகள்\nKonya Istanbul: ரயில் நிலையம் மற்றும் டிக்கெட் விலை\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nமர்மரே எக்ரெம் İmamoğlu இலிருந்து நகர்கிறார்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப��பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/71381-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-19T18:03:24Z", "digest": "sha1:6HYTLWNGIMTQPXI6OT2VGUFWNNQBZKII", "length": 6772, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி ​​", "raw_content": "\nமழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி\nமழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி\nமழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி\nநெல்லையில் தனியார் பள்ளி மாணவர்கள் மழைத்துளி வடிவில் அமர்ந்து ஓவியம் வரைந்து மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nநெல்லை, சங்கரன்கோவிலில் தனியார் மேல்நிலைப்பள்ளியில், \"மழைநீரை சேகரிப்போம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்\" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் மழைத்துளி வடிவில் அமர்ந்து மாணவர்கள் ஓவியம் வரைந்த காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.\nஇதில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.\nநெல்லை Nellai district சங்கரன்கோவில் மாணவர்கள்studentமழைத்துளி\nஅத்திவரதர் தரிசனம் கோலாகலம் - தலைமைச் செயலர், டிஜிபி ஆய்வு\nஅத்திவரதர் தரிசனம் கோலாகலம் - தலைமைச் செயலர், டிஜிபி ஆய்வு\nகார்ட்டூன் கதாபாத்திரங்களின் கண்கவர் அணிவகுப்பு\nகார்ட்டூன் கதாபாத்திரங்களின் கண்கவர் அணிவகுப்பு\nகல்லூரி மாணவியை 2 வது திருமணம் செய்த நபர் கைது\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவு\n11, 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்..\nபாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சருக்கு தீவிர சிகி���்சை\nரயில் கட்டண சலுகை - கோரிக்கை நிராகரிப்பு\nமேற்கு வங்க மாநிலத்திற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை - மம்தா பானர்ஜி\nஅரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு பணபலன்களை வழங்கினார் முதலமைச்சர்\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=featured&Itemid=101&lang=ta", "date_download": "2019-09-19T16:52:38Z", "digest": "sha1:7NREH7DG7S3AIV2R6WJUC4YEUAABRNTX", "length": 13010, "nlines": 171, "source_domain": "doc.gov.lk", "title": "வணிகத் திணைக்களம்", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\n“சர்வதேச வர்த்தக உறவுகளினூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல்.”\n“மொத்த உற்பத்தி, வருமானம், வேலைவாய்ப்பு மட்டம் என்பவை அதிகரிப்பதன் உடாக இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கு துடிப்புடன் பங்களிப்புச் செய்வதன் ஊடாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் உயர்தர வாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இருதலைப்பட்ச, பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் அரசின் வர்த்தகக் கொள்கையை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக உறவுகளை விருத்தி செய்து முன்னேற்றுதல்.”\nவர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2019 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 19 September 2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ideas-laas.org/2019/07/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-09-19T17:48:38Z", "digest": "sha1:RYUO5HIVWM2OYDUKTZ6W4EOHMALQZT26", "length": 3732, "nlines": 82, "source_domain": "ideas-laas.org", "title": "தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ – விரிவான தகவல்கள் – IDEAS-LAAS", "raw_content": "\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ – விரிவான தகவல்கள்\nHome / IDEAS AVANAM / தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ – விரிவான தகவல்கள்\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ – விரிவான தகவல்கள்\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், புதிய நீர் ஆதாரங்களைத் தேடுகிறது சென்னைக் குடிநீர் வாரியம். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.\nClick this link for the report / article by முரளிதரன் காசிவிஸ்வநாதன், மு.நியாஸ் அகமது.\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை – மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்��� – விரிவான தகவல்கள்\nஉங்கள் பாக்கெட்டில் ஓர் உளவாளியா\nஉங்கள் பாக்கெட்டில் ஓர் உளவாளியா\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை – மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/content/8-headlines.html?start=110", "date_download": "2019-09-19T16:40:25Z", "digest": "sha1:VUZSCXD6IHW6D24P5O4A2OI7XXXL2PGD", "length": 12809, "nlines": 176, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங் தாக்கு\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வழங்க மறுப்பு\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா\nமோடி மீது சோனியா, ராகுல் சரமாரி தாக்கு\nஜாஃபர் நவம்பர் 15, 2015\nபிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறி விட்டதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் குற்றம்சாட்டினர்.\nகேஸ் சிலிண்டர் மானியம் ரத்து:மத்திய அரசு ஆலோசனை\nஜாஃபர் நவம்பர் 15, 2015\nகேஸ் சிலிண்டர் மானியத்தை ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு அளிப்பதில்லை என்ற முடிவை மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாரிஸ் தாக்குதலில் புதிய தகவல்\nபாரிஸில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nகனமழையினால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஜெயலலிதா நிதி உதவி\nசென்னை (14/11/2015): தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.\nஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவை அவதூறாக சித்தரித்த வழக்கறிஞர் கைது\nஜாஃபர் நவம்பர் 14, 2015\nமுதல்வர் ஜெயலலிதாவை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாகக் கூறி உதகையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற வழக்கறிஞரை காவல்துறையினர் வ��ள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.\nதமிழக அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை\nஜாஃபர் நவம்பர் 13, 2015\nசென்னை தலைமைச் செயகத்தில் இன்று காலை அமைச்சர்களுடன் மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்துகிறார்.\nஇந்தியா - பிரிட்டன் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து\nஜாஃபர் நவம்பர் 13, 2015\nஇந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகலாம் பெயரில் அறிவுசார் மையம்:கெஜ்ரிவால் அரசு உத்தரவு\nஜாஃபர் நவம்பர் 13, 2015\nமறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவாக டெல்லியில் அறிவுசார் மையத்தை விரைவில் கெஜ்ரிவால் அரசு அமைக்க உள்ளது.\nகாய்கறிகள் விலை திடீர் உயர்வு\nஜாஃபர் நவம்பர் 12, 2015\nதமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது.\nசுனந்தா மரண வழக்கில் திடீர் திருப்பம்\nஜாஃபர் நவம்பர் 12, 2015\nசுனந்தா புஷ்கர் விஷத்தால் உயிரிழக்கவில்லை என்று அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்பிஐ ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபக்கம் 12 / 30\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜரான ப…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nபிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்த பாலன் பரபர…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் …\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/pages/business/", "date_download": "2019-09-19T17:58:42Z", "digest": "sha1:DOS3E57BQAGY5NXUK26QGFWOW5ONMYC6", "length": 55755, "nlines": 122, "source_domain": "www.kalam1st.com", "title": "வியாபாரம் – Kalam First", "raw_content": "\nநுஜா ஊடக அமைப்பினருக்கு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட்டின் 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கிவைப்பு\n(அகமட் எஸ். முகைடீன், பாறூக் சிஹான்)\nநவநாகரிக ஆடைகளின் சம்ராஜ்யமாக திகழும் சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் (ஏ.பி.எம்) நிறுவனத்தினால் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் அமைப்பினருக்கு (நுஜா) ஹஜ் பெருநாள் ஆடைக் கொள்வனவிற்கான 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு ,ன்று (18) சனிக்கிழமை அஸ்லம் பிக் மார்ட் நிறுவன முன்றலில் நடைபெற்றது.\nஅஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் (ஏ.பி.எம்) முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அஸ்லம் றியாஜ் தலைமையில் நடைபெற்ற ,ந்நிகழ்வில் நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் றியாத் ஏ. மஜீத், பொருளாளர் சுல்பிக்கா ஷரீப் உள்ளிட்ட அமைப்பின் ஊடகவியலாளர்கள், நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் முகமாக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் அமைப்பின் (நுஜா) உறுப்பினர்களுக்கு ஹஜ் பெருநாள் ஆடைக் கொள்வனவிற்கான அஸ்லம் பிக் மார்ட் (ஏ.பி.எம்) நிறுவனத்தின் 50 வீத விலைக் கழிவுக்கான கூப்பன் வழங்கிவைக்கப்பட்டன.\nஊடகவியலாளர்களின் நலனில் அக்கரை கொண்டு செயற்படும் அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அஸ்லம் றியாஜின் மகோன்னத சேவையினை நுஜா ஊடக அமைப்பினர் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nநடப்பு சம்பியனை வீழ்த்தி மேல் மாகாண மத்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (21) நடைபெற்றன. இந்த போட்டிகளுடன் தொடரின் குழுநிலை ஆட்டங்கள் முடிவுற்றதோடு எதிர்வரும் சனிக்கிழமை (23) கொழும்பு கிரிக்கெட��� கழக மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மேல் மாகாண மத்திய அணியை மேல் மாகாண வடக்கு அணி எதிர்கொள்ளவுள்ளது.\nகிழக்கு மாகாணம் எதிர் ஊவா மாகாணம்\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மற்றும் ஊவா மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் முடிவின்றி கைவிடப்பட்டது.\nஇந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 45.4 ஓவர்களுக்கு 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இடது கை துடுப்பாட்ட வீரரான கவிந்து லக்ஷித சிறப்பாக ஆடி 48 ஓட்டங்களை குவித்தார்.\nஊவா மாகாணம் சார்பில் பந்துவீச்சில் ஷேதக்க தெனுவன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ரந்துனு கங்கானாத் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.\nஇந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஊவா மாகாண அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறிக்கிட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியை தொடர முடியாத நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.\nகிழக்கு மாகாணம் – 171 (45.2) – கவிந்து லக்ஷித்த 48, ஷேதக்க தெனுவன் 3/19, ரன்துனு கங்கானாத் 2/21\nஊவா மாகாணம் – 13/0 (2.1)\nமுடிவு – முடிவு இல்லை (No Result)\nமேல் மாகாணம் மத்திய எதிர் தென் மாகாணம்\nகொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சம்பியன் தென் மாகாண அணியை 2 விக்கெட்டுகளால் போராடி வீழ்த்திய மேல் மாகாண மத்திய அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nஎனினும் தென் மாகாண அணிக்காக சதுன் மெண்டிஸ் அபார துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி 80 ஓட்டங்களை பெற்றதோடு அவர் இந்த தொடர் முழுவதிலும் சோபித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென் மாகாண அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சதுன் மெண்டிஸ் தனது 80 ஓட்டங்களை பெற 94 பந்துகளுக்கு முகம்கொடுத்து 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். இவரைத் தவிர, வினுர துல்சர 86 பந்துகளுக்கு முகம்கொடுத்து 44 ஓட்டங்களைப் பெற்றார்.\nகொழும்பு நாலந்த கல்லூரியைச் சேர்ந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளர் சமிந்து விஜேசிங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அஷேன் டானியல் 3 விக்���ெட்டுகளை பதம்பார்த்தார்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேல் மாகாண மத்திய அணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் வெற்றி இலக்கை எட்ட போராட வேண்டி ஏற்பட்டது. கலண பெரேரா (33*) மற்றும் துனித் வெல்லாலகே (27*) கடைசி வரை போராடி மேல் மாகாண மத்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.\nஇதன் மூலம் அந்த அணி 48.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 198 ஓட்டங்களைப் பெற்றது.\nஇந்த வெற்றியுடன் மேல் மாகாண வடக்கு அணியுடனான இறுதிப் போட்டிக்கு மேல் மாகாண மத்திய அணி தெரிவானது.\nதென் மாகாணம் – 197 (49.4) – சதுன் மெண்டிஸ் 80, வினுர துல்சர 44, நிபுன் மாலிங்க 26, சமிந்து விஜேசிங்க 4/44, அஷேன் டானியல் 3/37, சந்தூஷ் குணதிலக்க 2/14\nமேல் மாகாணம் மத்திய – 198/8 (48.4) – சிதார ஹபுஹின்ன 31, கமில் மிஷார 25, பசிந்து சூரியபண்டார 31, ஷேனால் தங்கல்ல 24, கலண பெரேரா 33*, துனித் வெல்லாலகே 27*, சதுன் மெண்டிஸ் 33/3\nமுடிவு – மேல் மாகாண மத்திய 2 விக்கெட்டுகளால் வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான திலங்க சுமதிபால கடந்த 20 ஆம் திகதி தெரிவித்தார்.\nஎனினும், நிறைவேற்று அதிகாரிகள் குழுவின் பொதுக்கூட்டம் நடத்தப்படாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதனை இரத்து செய்வதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகப்பேச்சாளர் களம் பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.\nசட்ட மா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம் தேர்தலை நடத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.\n500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை மாற்ற வங்கிகளில் குவிந்த மக்கள்\nநாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகளில் திரண்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், இந்த ரூபாய் தாள்களை வங்கிகளில் வைப்பு செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும், 4000 ரூபாய் வரை புதிய 500, 2000 ரூபாய் தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதபால் நிலையங்களிலும் இதுபோன்று ���ூபாய் தாள்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதேசமயம் நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். ஏ.டி.எம். நிலையங்களில் நாளை புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்கள்; வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஒருநாள் விடுமுறைக்கு பிறகு நாடு முழுவதும் இன்று வங்கி திறக்கப்பட்ட நிலையில், பணத்தை மாற்றுவதற்காகவும், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர்.\nகாலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் தாள்களை பெற்றுச் செல்கின்றனர்.\nபல்வேறு பகுதிகளில் 500 ரூபாய் தாள்கள் வரவில்லை என்பதால் புதிய 2000 ரூபாய் மற்றும் 100 ரூபாய் தாள்கள் வழங்கப்படுகின்றன.\nஇதற்காக வங்கிகளில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதனை பூர்த்தி செய்து கொடுத்து பணம் பெற்றுச்செல்கின்றனர்.\nதமிழகம் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணம் மாற்றுவதற்காக மக்கள் குவிந்துள்ளனர். இதனால் பல்வேறு வங்கிகளின் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nகூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nசுத்­தி­க­ரிப்­பாளராக தொழிலை ஆரம்­பித்த NO LIMIT உரிமையாளரின் மனதுதிறந்த பேட்டி\nNOLIMIT உரிமையாளர் N.L.M. முபாறக்\nநேர்­காணல்: இனோகா பெரேரா பண்­டார\nகாத்­தான்­கு­டியில் இருந்து கொழும்பு சாஹிறாக் கல்­லூ­ரிக்கு வரும்­போது இவர் ஒரு சிறிய பையன். எனினும் காத்­தான்­கு­டியில் இருந்து முதன்­மு­றை­யாக சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்­கின்­ற­போது இவர் வலி­மை­மிக்க ஓர் இளைஞர். வர்த்­தக அறிவும், மாறு­பட்ட கோணத்தில் சிந்­திக்கும் இயல்பும் இவ­ருடன் கூடவே பிறந்த திறன்­க­ளாகும். பெஷன் தொடர்பில் எழுந்த ‘காய்ச்­சலால்’ முதிர்ச்­சி­ய­டைந்து சாதித்­த­வ­ரான N.L.M. முபாறக், ஒரு புது­மை­யான மனிதர். NOLIMIT மற்றும் Glitz தோன்­றி­யது இந்தப் புது­மை­யான மனி­த­ரி­டத்­தி­லி­ருந்தே. இந்த வடி­வ­மைப்­பா­ள­ரி­ட­மி­ருந்தே.\nமிகவும் பரந்­த­ள­வி­லான வாடிக்­கை­யாளர் வலை­ய­மைப்­பொன்றைக் கொண்­டி­ருந்­த­போ­திலும், ஒரு­போதும் இவர் பொது மக்கள் முன்­னி­லையில் தோன்­றி­ய­தில்லை. மு���ன் முறை­யாக அந்தக் கொள்­கையைத் தகர்த்து இவர் உங்­களைச் சந்­திக்க வந்­துள்ளார்.\nநீங்கள் இந்த நாட்டில் பரந்த பெஷன் வலை­ய­மைப்பை உரு­வாக்­கிய வர்த்­தகர்\nவர்த்­தகர் என்று சொல்­வ­தை­விட தொழில் முயற்­சி­யாண்­மை­யாளர் என்று அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தையே நான் விரும்­பு­கின்றேன். ஏனெனில் வர்த்­தக நோக்­கங்­களைக் கடந்த மிகச் சிறந்த நோக்­கங்கள் NOLIMIT இற்­குள்ளும் என்­னுள்ளும் இருக்­கின்­றன. NOLIMIT என்­பது இன்று வளர்ந்து வரு­கின்ற வர்த்­த­கர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யான ஒன்­றாகும். அவர்­க­ளுக்கு முன்­மா­திரி ஒன்றை வழங்­கு­கின்ற தொழில் முயற்­சி­யாண்­மை­யா­ள­ரா­கவும் தொழி­ல­தி­ப­ரா­கவும் என்னை நான் காண்­கின்றேன்.\nநீங்கள் எவ்­வாறு அப்­படிக் கூறு­வீர்கள்\nஎனக்கு இருப்­பது பெஷன் குறித்த ‘காய்ச்சல்’. இது என்­னு­ட­னேயே ஒன்றிப் பிறந்­தது. இந்தக் காய்ச்சல் கார­ண­மாக நான் பெஷன் பற்றி நிறை­யவே சிந்­திக்­கின்றேன். வர்த்­தகக் கருத்­தேற்­புக்­களை (Business Concepts) உரு­வாக்­கு­கின்றேன். அதன் மூலம் தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கின்றேன். நான் இந்த நாட்டில் சில்­லறை வணிகத் துறையை (Retail Industry) மாற்­றி­ய­மைத்து அதற்குப் புதி­ய­தொரு வடி­வத்தைக் கொடுத்தேன்.\nநீங்கள் இந்­நாட்டில் எந்­த­ளவு எண்­ணிக்­கை­யான தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கி­யுள்­ளீர்கள்\nகடந்த 24 வருட காலத்­தினுள் நாம் இந்த நாட்டின் சில்­லறை வணிகத் துறையில் 10,000 இற்கும் அதி­க­மான தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். சில­வேளை இத­னை­விட அதி­க­மா­கவும் இருக்­கலாம். பாட­சா­லையை விட்­டு­வி­ல­கிய இளை­ஞர்­களை உள்­வாங்கி, அவர்­க­ளுக்குச் சிறந்­த­தொரு பயிற்­சியை வழங்கி, அவர்­களின் நடை­யுடை பாவனை மற்றும் மனப்­பாங்கு என்­ப­வற்றில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். அவ்­வாறு உரு­வா­கி­ய­வர்­களுள் பலர் இன்று நாட்­டிற்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­த­ரு­கின்ற விதத்தில் சர்­வ­தேச ரீதியில் பணி­யாற்­று­கின்­றனர். NOLIMIT இல் பணி­யாற்­றி­ய­தாகச் சொன்­ன­வுடன் அவர்­க­ளுக்கு இன்று சர்­வ­தே­சத்தில் பாரிய வர­வேற்புக் கிடைக்­கின்­றது.\nஉங்­க­ளது பெஷன் வலை­ய­மைப்பில் தொழில்­வாய்ப்­புக்கள் முஸ்லிம் இனத்­த­வர்­க­ளுக்கு மாத்­தி­ரமா\nஇது சகல இனங்­க­ளையும் மதங்­க­ளையும் சேர்ந்­த­வர்கள் பணி­யாற்­று­கின்ற ஓரிடம். நூற்­றுக்கு, ஐம்­பது – ஐம்­பது வாய்ப்­புக்கள் அவர்­க­ளுக்கும் உள்­ளது. நான் தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கு­வது இலங்­கை­யர்­க­ளுக்கு. எமது வாடிக்­கை­யா­ளர்­களுள் பல்­வே­று­பட்ட வர்க்­கத்தைச் சார்ந்­த­வர்­களும் உள்­ளனர். அதே­போன்­றுதான் எமது பணி­யாட்­தொ­கு­தி­யி­னரும்.\nஉங்­க­ளது வர்த்­த­கத்தின் நோக்கம் என்ன\nஎந்­த­வொரு வர்த்­த­க­ருக்கும் மேலி­ருந்து கீழ் வரை (top to bottom) குறிப்­பான கவ­னக்­கு­வி­வொன்று இருக்க வேண்டும். அத­னூடே வாடிக்­கை­யாளர் மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். இறு­தியில் மக்கள் மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். NOLIMIT இல் இருப்­பது முற்­றிலும் மகிழ்ச்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­மைந்த இத்­த­கை­ய­தொரு குறிக்­கோளே.\nசில நிறு­வ­னங்­களில் வாடிக்­கை­யாளர் மீது கோபத்­துடன் இருப்­ப­தைப்போல் பெண் விற்­ப­னை­யாளர் (Sales Girl) பத­வி­யி­லுள்ள யுவ­திகள் இருக்­கின்­றனர். இது சில்­லறை வணிகத் துறையின் இயல்பா…\nஇல்லை. ஏதே­னு­மொன்றைக் கொள்­வ­னவு செய்­தாலும், செய்­யா­வி­டினும் வாடிக்­கை­யா­ள­ருக்கு மகிழ்ச்­சி­யுடன் உத­வு­வ­துதான் சில்­லறை வணிகத் துறையின் ஒழுக்க நெறி­யாகும். NOLIMIT பணி­யா­ளர்­களும் அவ்­வா­றுதான். எமது நிறு­வ­னத்தில் உயர்­மட்­டத்­தி­லி­ருந்து அடி­மட்டம் வரை­யான அனைத்துப் பணி­யாட்­தொ­கு­தி­யி­னரும் இத்­த­கைய மகிழ்ச்­சி­யுடன் வேலை செய்யும் உளக்­க­ருத்­துக்கு இயை­பாக்கம் அடைந்­த­வர்­க­ளே­யாவர். தனது உய­ர­தி­காரி இருந்­தாலும் சரி, இல்­லா­வி­டினும் சரி அவர்கள் இத­ய­சுத்­தி­யுடன் பணி­யாற்­றுவர். எமது முன்­னேற்­றமும் அதுதான்.\nபணி­யா­ளர்­களின் மனப்­பாங்கில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது இல­கு­வாக அமைந்­ததா\nவாழ்க்­கையின் பழக்­க­மாக அதனை மாற்­றிக்­கொண்டால் அது கடி­ன­மான ஒன்­றல்ல. வாடிக்­கை­யாளர் திருப்­தி­ய­டைந்தால் மாத்­தி­ரமே அவர்கள் மீண்டும் எம்­மிடம் வருவர். அவ்­விதம் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்­தால்தான் எமது நிறு­வனம் தொடர்ந்து இயங்கும். அவ்­வாறு தொடர்ந்து இயங்­கினால் மாத்­தி­ரமே தமது தொழில் நீடிக்கும் என்ற யதார்த்­தத்தைப் பணி­யா­ளர்கள் புரிந்து கொள்­வதே முக்­கி­ய­மாகும்.\nசிறந்த மனப்­பாங்கை உரு­வாக்கி பயிற்­று­விக்­கப்­பட்ட பணி­யா­ளர்கள் உங்கள் நிறு­வ­னத்­தை­விட்டு வில­கு­வ­தற்கு நீங்கள் இட­ம­ளிக்­கின்­றீர்­களா\nஎம்­மிடம் உள்­ள­வர்­களில் நூற்­றுக்கு இரு­பத்­தைந்து வீத­மானோர் 25 வய­திற்­குட்­பட்ட இளைஞர் யுவ­திகள். பத்துப் பதி­னைந்து வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக எம்­மி­டமே பணி­யாற்ற வேண்­டு­மென்ற எந்­த­வொரு நிபந்­த­னை­யையும் நாம் விதிப்­ப­தில்லை. ஒரு கதவு மூடப்­ப­டும்­போது இன்­னு­மொரு கதவு திறக்­கப்­ப­டு­கின்­றது. வில­கிச்­செல்­கின்ற அள­வுக்கு, நாம் புதி­ய­வர்­களை ஆட்­சேர்ப்புச் செய்து பயிற்­று­விக்­கின்றோம். அது எமக்குப் பிரச்­சி­னை­யல்ல.\nஉங்­க­ளு­டைய முகா­மைத்­துவப் பாங்கு யாது\nஅது ஏதேனும் செயற்­பா­டு­க­ளுக்கு அமை­வாக நிகழ்­கின்ற ஒன்று. மேலி­ருந்து கீழ் வரை சக­ல­ருக்கும் வழங்­கப்­ப­டு­கின்ற கட­மை­யொன்று உள்­ளது. அவ­ர­வ­ருக்­கென அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அந்த அதி­கார வட்­டத்­தினுள் அவர்­க­ளுக்­கான சுதந்­தி­ரமும் உள்­ளது. சக­ல­வற்­றிலும் தலை­யி­டு­வதை விடுத்து குறித்த வட்­டத்­தினுள் தொழிற்­ப­டு­வதே எனது பாங்கு.\nஉங்­க­ளுக்கும் பணி­யாட்­தொ­கு­தி­யி­ன­ருக்­கு­மி­டையே நில­வு­வது, கொடுக்கல் வாங்­கல்கள் மாத்­தி­ரமா அல்­லது அத­னையும் தாண்­டிய பிணைப்­பொன்றா\nசிறந்த பணி­யாளர் ஒருவர் கிடைப்­ப­தென்­பது சிறந்­த­தொரு மனைவி கிடைப்­ப­தற்குச் சம­மா­ன­தாகும். பண்­பற்ற பணி­யாளர் ஒரு­வ­ருடன் வேலை செய்­வ­தா­னது கொடூ­ர­மான மனை­வி­யுடன் வாழ்­வ­தற்குச் சம­மா­ன­தாகும். நிறு­வ­னத்தின் முன்­னேற்­ற­மா­னது பணி­யாட்­தொ­கு­தி­யி­னரின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. அதனால் அவர்­க­ளுடன் எனக்­குள்­ளது ஒரு பிணைப்­பே­யாகும்.\nதீர்­மா­னங்­களை மேற்­கொள்­கின்ற போது நீங்கள் எவ்­வாறு சிந்­திக்­கின்­றீர்கள்\nஅவை மிகத் துரி­த­மான தீர்­மா­னங்­க­ளாகும். இன்று பார்த்து நாளை பார்த்து. இன்னும் கொஞ்சம் பார்த்து எடுக்­கப்­ப­டு­பவை அல்ல. வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் அவ்­வாறு இழுத்­த­டித்­துக்­கொண்டு இருக்க முடி­யாது.\nநீங்கள் வாழ்க்கை குறித்து நிறைய திட்­ட­மி­டு­ப­வரா\nஇது­வரை திட்­டங்கள் ஏது­மின்­றியே நிறைய விட­யங்கள் நடந்­துள்­ளன. எனினும் இறை­வனின் திட்­டத்­திற்கு ஏற்­பவே அவை நிகழ்ந்­துள்­ளன. நல்ல விட­யங்­களைச் செய்தால் முன்­னோக்கிச் செல்­வ­தற்­கான பாதை­யொன்று உரு­வாகும்.\nமனி­தனின��� முன்­னேற்­றத்தில் பெரிதும் தாக்கம் செலுத்­து­கின்ற காரணி என்ன\nமுதலில் மற்­ற­வர்­களை முன்­னேற்­று­கின்ற முறை பற்றிச் சிந்­தி­யுங்கள். சகல தொழில்­வாண்­மை­யா­ளர்­களும் சாதிக்­க­வில்லை. சாதித்த அனை­வரும் தொழில்­வாண்­மை­யா­ளர்­களும் அல்லர். சிறந்த குறிக்­கோ­ளுடன் வேலை­செய்­வதே முக்­கி­ய­மா­ன­தாகும். அந்தக் குறிக்­கோ­ளினுள் மற்­ற­வர்­களை முன்­னேற்­றி­வி­டு­கின்ற செயற்­றிட்டம் ஒன்றும் இருக்க வேண்டும். அதே­போன்று வாழ்க்­கைக்கு எவ்­வித பெறு­மா­னத்­தையும் வழங்­காத நபர்­க­ளி­ட­மி­ருந்து வில­கி­யி­ருப்­பதும் முக்­கி­ய­மாகும். சிறந்த மனி­தர்­க­ளுடன் பழ­கு­வதும், வாழ்க்­கையில் நல்ல விட­யங்­களை இணைத்துக் கொள்­வதும் முக்­கி­ய­மா­ன­வை­யாகும்.\nபெஷன் உல­கத்தில் நிலவும் போட்­டி­யா­னது உங்­க­ளுக்கு சவா­லான ஒன்றா\nஎன்னைப் போன்றே ஏனை­ய­வர்­களும் வாழ வேண்டும். ஆனால் சம­மான வர்த்­தக நட­வ­டிக்கை ஒன்றில் மாற்­ற­மொன்றை, புது­மை­யொன்றை வழங்­கு­வ­தற்கு என்னால் முடி­யு­மாயின் அந்த இடத்­தில்தான் நான் வெற்­றி­யா­ள­னா­கின்றேன். நான் அத்­த­கைய போட்­டியை விரும்­பு­கின்றேன். ஏனெனில், அப்­போ­துதான் எனக்கு மென்­மேலும் புதிய விட­யங்கள் குறித்துச் சிந்­திப்­ப­தற்­கான சிறந்த தூண்­டுதல் ஏற்­படும். ஆடை­ய­ணி­க­லன்­களில் மட்­டு­மன்றி வீட்டு வாசல், சமை­ய­லறை, வர­வேற்­பறை, படுக்­கை­யறை என சகல இடங்­களும் எனக்கு பெஷன். வாழ்க்­கையை வடி­வ­மைக்­கின்ற, அதனை வர்­ண­ம­ய­மாக்­கு­கின்ற, எவ்­வ­ளவோ விட­யங்கள் இருக்­கின்­றன.\nநீங்கள் முத­லா­வ­தாகச் செய்த தொழில் என்ன\nபாட­சா­லையில் இருந்து வில­கி­ய­வு­ட­னேயே லங்கா ஒபரோய் ஹோட்­டலில் House Keeping பிரிவில் தொழி­லொன்றை நானே தேடிக்­கொண்டேன். நான் அங்கு விறாந்­தையை சுத்­தப்­ப­டுத்­தினேன். அறை­களை ஒழுங்­கு­ப­டுத்தி அவற்றைப் பெருக்கிச் சுத்­தப்­ப­டுத்­தினேன். பக­லிலும் வேலை, இர­விலும் வேலை, எனது தொழிலை நான் மிகவும் மதித்தேன். இயன்­ற­வரை சிறப்­பாக வேலை செய்தேன். அது தொந்­த­ரவு என்றோ தாழ்­வா­ன­தென்றோ நான் ஒரு­போதும் நினைக்­க­வில்லை. சவூ­தியில் இருந்த பத்து வரு­டங்­க­ளிலும் அவ்­வா­றுதான்.\nஇன்று அந்த கடந்­த­காலம் ஞாப­கத்­திற்கு வரு­கின்­ற­போது என்ன நினைக்­கின்­றீர்கள்\nஹோட்டல் அறையைப் பெருக்கிச் சுத்­தப்­ப­��ுத்­திய ஒரு சிறிய பைய­னுக்கு இந்த நாட்டின் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கக்­கூ­டிய பாரிய கம்­ப­னி­யொன்றை உரு­வாக்க முடி­யு­மாயின், இன்­றைய சந்­த­தி­யி­ன­ருக்கு எவ்­வ­ளவு விட­யங்­களைச் சாதிக்க முடியும். சரி­யான பாதை­யொன்றைத் தேர்ந்­தெ­டுத்து, அதில் அர்ப்­ப­ணிப்­புடன் பய­ணிப்­பதே அவ­சி­ய­மாகும். தாய் தந்தை இல்­லை­யெனில் ஏனைய முதி­ய­வர்­க­ளா­வது அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு வழி­காட்­டுங்கள். அத­னையே நான் நினைக்­கின்றேன்.\nபத்து வருட காலம் நீங்கள் சவூ­தியில் என்ன செய்­தீர்கள்\nஅது “camp operation…” நிறு­வ­ன­மொன்­றாகும். நான் சுத்­தி­க­ரிப்­பாளர் ஒரு­வ­ராகத் தொழிலை ஆரம்­பித்தேன். சம்­பளம் 950 ரூபா. எழு­து­வி­னைஞர், மேற்­பார்­வை­யாளர், முகா­மை­யாளர். என படிப்­ப­டி­யாக முன்­னேறி, செயற்­றிட்ட முகா­மை­யாளர் என்ற உயர் பதவி வரை சென்றேன். சகல வழி­ந­டத்தற் செயற்­பா­டு­களும் என்­னி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. 1500 பணி­யாட் ­தொ­கு­தி­யி­னரை நிரு­வ­கித்தேன். நிரு­வாகம் மற்றும் இடர் முகா­மைத்­துவம் தொடர்­பான சிறந்த அனு­ப­வங்­களை நான் அந்தத் தொழி­லின்­போதே பெற்­றுக்­கொண்டேன்.\nஅத்­த­கைய சிறந்த தொழிலை விட்­டு­விட்டு நீங்கள் ஏன் இலங்­கைக்கு வந்­தீர்கள்\nஎனக்கே உரிய ஒன்றைச் செய்­வ­தற்கு. சில­வேளை எனக்­குள்­ளேயே தொந்­த­ரவு தரு­கின்ற பெஷன் பற்­றிய ஆர்­வத்தின் தூண்­டு­த­லா­கவும் அது இருக்­கலாம். நான் இலங்­கைக்கு வந்து எனது தந்தை முன்னர் தொழில் புரிந்த பது­ளையில் துணிக்­கடை ஒன்றை ஆரம்­பித்தேன். தந்­தைக்கு மட்­டக்­க­ளப்பில் துணிக்­கடை ஒன்று இருந்­த­மையால் எனக்கு இதனைச் செய்­வ­தற்குத் தோன்­றி­யது. எனினும் ஆறு வரு­டங்­களின் பின்னர் நான் அந்த வியா­பா­ரத்தை நிறுத்­தி­விட்டேன்.\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில்\nபோர்ப்ஸ் பத்திரிகையின் 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.\n2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு 1,826 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,810 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.\nஇப்பட்டியலில் தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்(75 பில்லியன் டாலர்கள்) முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இவர் கடந்த 22 ஆண்டுகளில் 17வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவரைத் தொடர்ந்து 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்கள் முறையே அமென்சியோ ஒர்டேகோ, வொரன் பவட்டும் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு 16 ஆவது இடம் வகித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பேர்க், இந்த ஆண்டு 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nWealth-X இன் உலக செல்வந்தர் தரவரிசைப்பட்டியல்: முதலிடத்தில் பில் கேட்ஸ், 8 ஆவது இடத்தில் ஷக்கர்பர்க்\nபோர்ப்ஸ் பத்திரிக்கையைப் போலவே உலகின் செல்வந்தர்களைத் தரவரிசைப்படுத்தும் வெல்த்-எக்ஸ் (Wealth-X) இணையத்தளம் சொத்துகள், முதலீடு, இலாபம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகின்றது.\nஅந்த வகையில், இந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலுக்காக சுமார் ஒரு இலட்சம் தொழிலதிபர்களின் பொருளாதார நிலையை சீராய்வு செய்யப்பட்டது.\nஇதில் 87.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\nஇவருக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான அமனிக்கோ ஆர்ட்டெகா 66.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தையும், 60.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் முதலீட்டு நிறுவன உரிமையாளரான வாரென் பஃபெட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் 42.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 42.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் ப்ளூம்பர்க் 9 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.\n33.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் பிரபல வால்மார்ட் சங்கிலித்தொடர் வணிக வளாகங்களின் உரிமையாளரான அலைஸ் வால்ட்டன் என்ற பெண் தொழிலதிபர் 15 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.\n2050 ஆம் ஆண்டளவில் கடலில் மீன்கள் இல்லாமற்���ோகும் அபாயம்\nஉலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன.\nஇது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லொரி மூலமாக குப்பையை கொட்டுவதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050 ஆம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.\nதற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 மடங்காக அதிகரித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் இரட்டிப்பாகும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான பிளாஸ்டிக்கால் பொதிசெய்யப்பட்ட பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது.\nமுதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பாவனைச் சட்டம் கடுமையாக்கப்படும்\n20 மைக்ரோனுக்கும் குறைவான அளவுடைய பொலித்தீனை பாவிப்போருக்கு எதிராக, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nமேலும், இவ்வகையான பொலித்தீனை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 20 மைக்ரோனுக்கும் குறைவான அளவுடைய பொலித்தீனுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகார சபை கூறியுள்ளது.\nபொலித்தீன் பாவனையாளர்களுக்கு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர், இந்தச் சட்டத்தை அதிகாரிகள் கடுமையாக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nபெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குற்றவாளிகளாக இனங்காணப்படுபவர்களுக்கு 10,000 ரூபாய்க்கும் குறைந்த அபராதம் அல்லது இரண்டு வருடத்துக்கும் குறைந்த சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71295-today-s-headlines.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-19T17:04:29Z", "digest": "sha1:YW55LXHL2ESQ6KDAN27HBVVUHVFB3PBO", "length": 9801, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கியச் செய்திகள்.. | Today's Headlines", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. 60 வயதை எட்டியவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை\nபொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். ஜனவரி 10ஆம் தேதிக்கான பயணச்சீட்டுகளை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் தத்தளித்த 39 பேர் மீட்பு.\nநிதின் கட்கரியின் அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அபராதம் விதிக்கும் வாகனச்சட்டத்திருத்தம் குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.\nமோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது என மம்தா பானர்ஜி அறிவிப்பு.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.\nசந்திரயான்-2 குறித்து தொடர்ந்து கவலைப்படாதீர் என இஸ்ரோ தலைவர் சிவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாஷ்மீருக்குள் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் முயற்சி.\nஜிம்பாப்வேவுக்கு எடுத்துவரப்பட்டது முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் உடல். அவரை அடக்கம் செய்வது தொடர்பாக முகாபேவின் குடும்பத்தினருக்கும் அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\nஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.\n“எதிர்கால திட்டங்கள் மீது ��வனம் செலுத்துங்கள்” - விஞ்ஞானிகள் மத்தியில் சிவன் பேச்சு\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ராமர் கோயில் விவகாரத்தில் சிலர் குப்பையாக பேசுகிறார்கள்” - மோடி மறைமுக தாக்கு\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபாக். வான்வெளியில் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவு\nபிரதமர் மோடியின் மனைவியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nபட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி: வீடியோ\nRelated Tags : மோடி , தலைப்பு செய்திகள் , முக்கிய செய்திகள் , தமிழ்நாடு , TamilNadu , Modi\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி..\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எதிர்கால திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள்” - விஞ்ஞானிகள் மத்தியில் சிவன் பேச்சு\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Indian+Coach?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T17:12:11Z", "digest": "sha1:R7E3DOAEK54FWUCIKRLMQ63ADEJWUNI3", "length": 9197, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian Coach", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\nஓமன் கார் விபத்தில் ஐதராபாத் தம்பதி பலி: உயிருக்கு போராடும் குழந்தை\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்\n’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை\nபெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு\nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து : ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\nஓமன் கார் விபத்தில் ஐதராபாத் தம்பதி பலி: உயிருக்கு போராடும் குழந்தை\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்\n’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தத��� மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை\nபெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு\nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து : ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5408:2009-03-09-06-51-22&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-09-19T17:20:32Z", "digest": "sha1:EZJOPBVL7IY5PBY4KAJNTSWHDCE6GJ6X", "length": 19293, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "நான் கடவுள்-சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நான் கடவுள்-சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்\nநான் கடவுள்-சினிமா அகோரியும் ரியல் அத்வானிக்களும்\nசுமார் மூன்றாண்டுகளாக இழுத்து இழுத்து கடைசியாக பிணந்தின்னிகளின் கோவணத்தை காட்டாது மாடர்ன் உலகத்திலே ஜட்டியை மாட்டி விட்டு “அட நம்புங்கப்பா இவன் நொம்ப நல்லவன் ,அவன் என்ன பண்ணுனான் இந்த உலகத்த விட அவனுக்கு கடவுள் உலகம்தான் புடிச்சிருக்கு” என்கிறார் பாலா.இனி கதைக்குள் செல்வோம்.\nதொடர்ந்து தன் வீட்டில் பல பேர் செத்து போவதால் ஜோசியக்காரனிடம் போய் குறி கேட்கிறார் ஒருவர்.அதற்கு அந்த ஜோசியனோ உன் பையன் தான் இதற்கு காரணம். அவனை விட்டு பிரிந்து வாழ்வது மட்டுமே இதற்கு தீர்வு என்கிறார்.உடனே தன் மகனை காசியில் கொண்டு போய் விட்டு விட்டு பல ஆண்டுகளுக்குப்பின் மகனை பார்க்க திரும்புகிறார்.வந்தவருக்கோ மிக்க அதிர்ச்சி தன் மகன் அகோரியாகி இருக்கிறான்.அவனின் குருவிடம் கெஞ்சி கூத்தாடி தன் ஊருக்கே அழைத்து வருகிறான்.\nகுருவோ அகோரிக்கு சொந்தம் பந்தம் இருக்க கூடாது நீபோய்விட்டு ஏதும் இல்லாது வா என்க .எல்லாவற்றையும் இல்லாததாக்க��வதற்கு அப்பனுடன் செல்கிறான் ருத்ரன் அகோரி.\nயார் அகோரி : இவர்கள் முற்று துறந்தவர்கள்,முக்காலமும் அறிந்தவர்கள்,ஒருவருக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதையா என்பதை இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அதே போல் ஒருவரை பார்த்த வுடனே அவனின் கர்ம பாவங்களை அறிந்து விடுவார்கள்,தேவையெனில் தீர்ப்பும் வழங்குவார்கள்\nதன் வீட்டுக்கு வரும் அகோரி ருத்ரன் எதுவுமே சாப்பிடாது கஞ்சா குடித்த படி வீட்டில் உள்ளவர்களை ஆபாசமாக திட்டிகொண்டும் இருக்கின்றான்.ஆத்தாளிடம் சன்டை போட்டுக்கொண்டு தான் சுயம்பு எனக்கூறிக்கொண்டு கஞ்சா இருக்கும் மலைதேடி சென்று அங்கே குடிகொள்கிறான்,மற்ற சாமியார்களெல்லாம் கஞ்சா அடித்து விட்டு படித்து விட இவன் மட்டும் கஞ்சா அடித்து தியானம் செய்து கொண்டிருக்கின்றான்.இங்கு இயக்குனர் சொல்லுகிறார் ஒரு தத்துவத்தை கஞ்சா போதைப்பொருளல்ல அது கடவுளை வழிபடுவதற்கான ஒரு வழி,அவ்வழியை மற்றவர்கள் பயன் படுத்துவதுகுற்றமென்றாலும் சாமியார்கள் பயன்படுத்துவது குற்றமாகாது.ஏனினில் ஒரு தவறு உலக நன்மைக்காக பயன் படுத்தும் போது அது குற்றமாகாது.\nஇதோடு பிச்சைக்காரர்காளாக்கப்பாட்ட உடல் ஊனமுற்றோர் வாழ்வின் கொடுமையும் சேர்கிறது ஆனால் அவர்களின் இன்னல்களோடு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவே சித்தரிக்கப்படுகின்றது,ஆனால் கண்தெரியாத பெண் கடத்தி கொண்டுவரப்ப்ட்டதுமே நிலமை மேலும் சீரியசாகிறது,ஊனமுற்றோரை தன் கட்டுப்பாட்டில் வைத்தி இருக்கும் தாண்டவனுக்கு இந்த கண் தெரியாத பெண்ணை பாலியல் தொழிலுக்கு அனுப்ப மாமாஒருவன் ஆலோசனை கூற அப்பெண்ணை தூக்கி கொண்டுபோவதற்காக மாமா வருகிறார் பிறகு வேறென்ன நம்ம ரஜினி படம் போலவே கதானாயகி கற்புக்கு எவ்வித பாதிப்பும் வராது ருத்ரன் காப்பாறுகிறான் .\nஒரு பத்து பேரை அடித்து விட்டு வெளியே வரும் ருத்ரன் அந்த விபச்சார புரோக்கரை பாத்தவுடனே தன்னுடைய முக்கால அறிவால் அவன் தீய சக்தி என்பதை அறிந்து மக்கள் முன்னிலையில் அடித்து கொன்றுவிடுகிறான்.தக்க சாட்சி இல்லாதால் வழக்காடுமன்றன் அவனை விடுவிக்கிறது.\nமீண்டும் கதாநாயகிக்கு தாண்டவன் மூலம் மண்டை உடைக்கப்பட்டு கைகால்கள் நொறுக்கப்படுகின்றது. கதானாயகி தவழ்ந்து தவழ்ந்து மலை மீது வந்து அகோரி ருத்ரனிடம் க��ட்கிறாள் “சாமி என்ன கொன்னுடுங்க எங்களால இந்த வாழ்க்கய வாழ முடியல என்ன விபச்சாரியாக்கி விடுவாங்க” இந்து தர்மத்தின் படி ஒரு பெண் கற்பை இழந்து வாழ்வதை விட சாவது தான் உசித மானது என்பதனால் அகோரி கதாநாயகிக்கு மோட்சம் கொடுத்து விட்டு காசிக்கு செல்கிறார்.\nபடம் இவ்வளவுதான் “நான்கடவுள்” இது கடவுள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்பதால் கொஞ்சம் லேட்டாகவே அகோரி உட்பட அனைவரின் பாத்திரமும் புரிகிறது.அப்புறம் தான் விளங்கியது எவனோ ஒருவன்,ரஜினி விஜய் மசாலா பாணியில் இது ஒரு ஆன்மீகப்படம்.கதானாயகியின் சேயையை தொட்டல் பறந்து பறந்து கதானாயகன் அடிப்பான் இங்கேயும் மெய்யாலும் தாவிதாவி அடிக்கிறான்.அங்கேயும் கற்பு காக்கப்படுகிறது,இங்கேயும் கற்புகாக்கப்படுகிறது.\nஅந்த கதாநாயகன் தம் கொஞ்சம் தண்ணீ,இவனோ எப்போதும் கஞ்சா என்ன இருந்தாலும் ரெண்டு பேரு கற்ப காப்பாத்திட்டாங்கல்ல.கல்கி பகவான் லோகத்த காக்க வந்துட்டார்.\nஆனால் உண்மையில் அகோரி எனப்படும் காட்டுமிரண்டிகளின் வாழ்வு முக்திமட்டும் தருவதல்ல,அவர்களின் வேலையே பிணத்தை எரிப்பது காசு வாங்கிகொண்டு அப்பிணம் சொர்க்கத்துக்காக செல்ல விசா வங்கிதருவது தான்,பிணத்தை எரித்தவுடன் அந்த மண்ட ஓட்டினை உடைத்து அதையே தட்ட்டாக்கி வைத்து சாப்பிடுவார்கல்.பிணத்தின் சாம்பலை உடலெங்கும் பூசிக்கொண்டு அம்மணமாய் திரிவார்கள்.\nஅப்புறம் தான் முக்கிய வேலையையே தொடங்கும் ஆத்தங்கரையோரத்தி தியானம் செய்த படி காத்திருப்பார்கள். எதாவது பிணம் புனித கங்கையில் மிதந்து வருமல்லவா அதை எடுத்து தக்க மந்திரங்கள் செய்து புனிதமாக்கி எந்த பகுதி யாருக்கு வேண்டுமோ அவர்கள் வெட்டி தின்னுவார்கள்.சிலர் அதை தீயில் சுட்டும் தின்கிறார்கள்,\nஅப்படிதின்னும் பிணந்தின்னிகளின் ஒருவன் சொல்லுகிறான் “எனக்கு கோழிக்கும் மனிதனுக்கும் வித்யாசம் தெரியவில்லை” இந்த அகோரிகளின் வேலையைத்தான் பாசக ஆர் எஸ் எஸ் கும்பல் நாடெங்கும் செய்து கொண்டு வருகிறது,முசுலீம்களின் உடல்களை வெட்டித்தள்ளியது.இந்த அக்கோரிகள் தான் பாபர் மசூதி இடிப்பின் போதும் படைபடையாய் முன்னணியில் நின்றார்கள்,ராம ராஜ்யத்தில் பிணந்திண்ணிகளுக்காக தனித்துரை ஏற்படுத்தப்படலாம்,பிணங்கள் கிடைக்காத பட்சத்தில் முசுலீம்கள் கிறித்துவ���்கள் பின்ன தாழ்த்தப்பட்டவர்கள் பிணமாக்கப்பட்டு அந்த மோட்சம் தரும் புண்ணியவாண்களுக்கு புசிக்கதரப்படலாம்.\nஇது மிகையான கூற்று அல்ல.இந்த 2009 ஆண்டில் மனிதனை அந்தப்பிணத்தை தின்னும் ஒரு க்கூட்டம் உண்டெனில் அது இந்தியாவில் இந்த அகோரிகள் தான் .இப்படி வெட்ட வெளிச்சமாய் பிணத்தை தின்னும் மிருகங்களை கைது செய்து முட்டியை பெயர்க்காது சுட்டுக்கொள்ளாமல் சாமி சாமி என்று புனிதம் என்று போற்றி வருகின்றனர்.இப்படி ஒரு பிணந்திண்ணிகளின் கட்சியான பாசகவோ ஏனைய மற்ற கட்சிகளோ இதை கண்டு கொள்வதில்லை,காரணம் மதம்.மக்களின் மத உணர்வுகளில் யாரும் தலையிடக்கூடாதுகடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் எல்லோரும் சொல்லு கின்றனர்.\nமதம் ஒரு அபின் என்றார் ஆசான் மார்க்ஸ்.அது எவ்வளவு உண்மை.செத்துப்போன பிணத்தை குறிப்பிட்ட நாளுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால் கைது செய்யும் போலீசு,பிணந்தின்னிகளை ஒன்று செய்வதில்லை,ஒன்று செய்யாது,ஏன் பலரும் இதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. போராடும் மக்களுக்கெதிராக தூக்கப்படும் லத்திக்கம்புகள் பிணந்திண்ணிகளுக்கு கால் துடைக்கக்கூட பயன் படுவதில்லை என்பது தான் உண்மை.\nஇப்போது சொல்லுங்கள் மார்க்ஸ் சொன்னாரே மதம் ஒரு அபின் அது எத்துணை உணமை.\nஇது இந்துத்துவ பிரச்சாரப்படம்தான் ,கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவதாக காட்டுவதெல்லாம் ஆபாச நாயகன் செயமோகனுக்கு கைவந்த கலை.அவரால் தனிமனிதனை ஆபாசமாக வர்ணிக்கும் போதுதான் அவருக்கு மோட்சம் கிட்டுமோ என்னவோ யாருக்க தெரியம் ஒருவெளை அந்த அகோரிக்கு தெரிந்தாலும் தெரியலாம்.\nமேலும் கீழே உள்ள சுட்டி மூல வீடியோ காட்சிகளை காணத்த்வறாதீரகள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6597-20-&catid=323-2010-01-06-21-02-21", "date_download": "2019-09-19T16:37:35Z", "digest": "sha1:BH6FCJY66MJVQXXPCOKZWBHTCAOFO6EE", "length": 38345, "nlines": 132, "source_domain": "www.tamilcircle.net", "title": "20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்\n70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம் எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.\nமயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம் எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது.\nஇவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்:\n1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.\n2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.\n3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.\n4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.\nநாம் உருவாக்கிய இந்த மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகள்(TNT) என்ற பெயருடனேயே இயங்குகிறது.\nஎமது சூழல், அரசியல் வறுமை, தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிப் பேச்சுக்கள், சிங்களப் பேரின வாததின் கோரம் என்று எல்லாமே எம்மை சுற்றி நிற்க எமக்கு\nநியாயமாகத் தெரிந்தவை தான் இந்தக் கோஷங்கள். நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன.\nஅரசியல் திட்டமென்று நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த இந்தச் சுலோகங்கள் எல்லாம் பின்னதாக ஆயிரமாயிரம் போராளிகள் கொன்று போடப்படுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. எவ்வாறாயினும் முதல் இயக்கப் படுகொலையை செட்டி தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.\nஅனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன செட்டி இன்னும் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன் எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவி, அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.\nகண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி பத்மநாதன் கொலைகளுக்காக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிபதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.\nஇந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி சொன்னதாக எனக்குச் சொன்னார்.\nஎங்கோ தெருக் கோடியில், உள்ளூரிலேயே அறியப்பட்டத மூலையில், கால்படத\nகிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும், உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கமாகவும் பேசப்படுகிற ஒரு சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.\nஇவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.\nதுரையப்பா கொலை நிகழ���ந்து, எல்லாருமே கைது செய்யப்படுகின்றனர். பொலீசாரும் உளவுப் படையினரும் பிரபாகரனை வேட்டையாட அலைகின்றனர்.\nதுரையப்பா கொலையின் பின்னதாக காங்கேசந்துறையில் தான் தம்பி பிரபாகரன் தலைமறைவாக வாழ்கிறார். ஏனையோரின் கைதுக்குப் பின்னர் அவர் அங்கு வாழ முடியாத நிலை. அவரது ஊரான வல்வெட்டித்துறையோ வடமராட்சியோ அவர் கால்வைப்பதற்குக் கூட நினைத்துப் பார்க்கமுடியாத நிலையிலிருந்தது. போலிசார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தினூடே பயணம் செய்வதென்பதே முடியாத காரியமாக இருந்தது. இந்த நிலையில் தான் செட்டியிடம் முன்னர் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எமது ஊரான புன்னாலைக்கட்டுவனை நோக்கி வருகிறார்.\nஅவ்வாறு அவர் வரும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசு கூட செலவுக்கில்லை. அன்று அவர் உணவருந்தியிருப்பார் என்பது கூடச் சந்தேகமே. அவருடைய சிறிய தொடர்பாளர்கள் கூடக் கைது செய்யப்பட்டுவிட்டனர். எந்த அடிப்படை வசதியுமின்றி அனாதரவான நிலையிலேயே நாம் அவரைச் சந்திக்கிறோம்.\nஎம்மிடம் வந்த பிற்பாடு முன்னைய தொடர்புகளைச் சிறிது சிறிதாக ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.\nஎமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் மட்டும் தான். அவர்கள் அனைவருமே கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் கோவிலில் பூசை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேரப் போராளியாகத் தீர்மானித்திருந்தேன். பின்னர் எமது நடவடிக்கைகளுக்குத் தேவைபடும் பணத்தைச் சேகரித்துக் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்வதற்காக நான் எனது பிராமணத் தொழிலைத் தொடர்வதாகத் தீர்மானித்தேன்.\nஇதற்கு மேலாக எனது வீட்டிலிருந்த நகைகளை அடகு பிடித்தே போராளிகளின் போக்குவரத்துச் செலவு, புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் பணம் போன்ற செலவுகளைச் சமாளித்துக் கொண்டோம். இதே போல, துரையப்பா கொலையின் திட்டமிடலை மேற்கொள்வதற்காக பற்குணம் தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்தே பணம் திரட்டிக்கொண்டார். சில வேளைகளில் பிரபாகரன் ஒரு வேளை மட்டுமே ஏதாவது உணவருந்தித் தான் வாழ வேண்டிய நிலை இருந்தது. எனது வரலாற்றுப் பதிவில் வருகிற இன்னொரு அத்தியாயத்திலும் பிரபாகரன் தனிமைப்பட்டுப் போகிற இன்னொரு சந்தர்ப்பமும் பதியவுள்ளேன்.\nஇந்த எல்லா இக்கட்டான சூழலிலும் பிரபாகரனின் உறுதி குலையாத மனோதிடம்\nகண்டு நான் வியப்படந்திருக்கிறேன்.பலர் அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது எனலாம். பிரபாகரனும் நானும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. பிரபாகரன் பழகுவதற்கு இயல்பானவர். ஒரு குறித்த இயல்பான தலைமை ஆளுமை கூட இருந்ததை மறுக்க முடியாது.\nஎன்னை பொறுத்த வரை ஆரம்பத்தில் எம்மோடு இணைந்த பலர் மிகத் தவறான சொந்த நலனை முதன்மைப் படுத்தியவர்களாகவே காணப்பட்டனர். புத்தூர் கொள்ளைப் பணத்தில் ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தாம் முழு நேரமாக இயங்குவதானால் தமது குடும்பதைப் பராமரிக்க இந்தப் பணத்தை அவர்கள் கோரினர். இவர்களில் ராஜ் என்னசெய்கிறார் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயவேல் மரணமடைந்திருக்க வேண்டும்.\n20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.\nஇவ்வாறு பெரும் மன உழைச்சல், அர்ப்பணம், தியாகம் என்பவற்றினூடாக ஐந்து பேர் கொண்ட மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகளின் மத்திய குழுவாக உருவாகிறது. புத்தூர் வங்கிப்பணத்தை வைத்துக்கொண்டே பயிற்சி முகாமைப் புளியங்குழத்தில் உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு உருவான பயிற்சி முகாமைத் தவிர ஒரு பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கிறோம். புதிதாக போராளிகளை உள்வாங்கி வடிகட்டி அதன் பின்னர் பயிற்சி முகாமிற்கு அனுப்பும் நோக்கத்துடனேயே இந்தப் பண்ணை\nஉருவாக்கப்படுகிறது. இந்தப் பண்ணை வவுனியாப் பூந்தோட்டத்தில் உருவாகிறது. விவசாய நிலம் ஒன்றிலேயே இதை அமைத்துக் கொள்கிறோம். அந்த நிலம் காங்கேசந்துறை தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் சொந்தமானது.\nகாங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. இதே ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தான் புத்தூர் வங்கிக் கொள்ளை நடந்தது. சில மாதங்களின் உள்ளாகவே பண்ணையையும், பயிற்சி முகாமையும் உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வேளையில் தம்பி பிரபாகரனும் நானும் மட்டுமே முழு நேரச் செயற்பாட்டாளர்களாக இருந்தோம்.\nஇந்தப் பண்ணைக்கு உள்வாங்கும் நோக்குடன் பத்துப் பேர் வரை பேசியிருந்தோம். அவர்கள் அனைவருமே அங்கு வருவதாக உறுதியளித்திருந்தனர். அவர்களுள் புத்தூர் கொள்ளைப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோரும் அடங்குவர்.\nபாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு அவர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களுக்காக நான் புகையிரத நிலையத்தில் காத்திருந்தேன்.\nஇதில் ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் பத்துப் பேரில் ஒரே ஒருவர் மட்டுமே அங்கு வந்து சேர்ந்தார் என்பது மட்டுமே. கற்பனைகளோடு காத்திருந்த எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அங்கு வந்து சேர்ந்தவர் ஞானம் என்ற சித்தப்பா மட்டுமே. இவ்வேளையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரபாகரன் பண்ணைக்கு வரவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஆக, நானும், சித்தப்பாவும் பண்ணையில் தனித்துப் போனோம். எம்மிடம் பணம் வாங்கிக் கொண்ட இரண்டு பேரும் கூட அங்கு வரவில்லை என்பது விபரிக்க முடியாத விரக்திமனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது.\nஇதற்கு மறு நாள் நாம் எதிர்பார்க்காமலே இன்னொருவர் வருகிறார். அவர் பெயர் நிர்மலன். அவரைக் கறுப்பி என்றும் அழைப்போம்.\nஇவ்வேளையில் எமக்கு எந்த வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. மத்திய குழுவிலிருந்த எம்மைத் தவிர, ராகவன் மற்றும் குலம் ஆகியோரே எம்முடன் இருந்தனர். அதிலும் ராகவன் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டு ஆதரவு மட்டத்திலேயெ இருக்கின்றார். குலம் தனது குடும்பச் சுமைகள் காரணமாக முழு நேரமாகச் செயற்பட முடியாத நிலையில் ஆதரவு மட்ட வேலைகளேயே செய்து வந்தார்.\nஇப்போது பண்ணை ஆரம்பமாகிவிட நான், நிர்மலன், சித்தப்பா பின்னதாக இணைந்து கொண்ட பற்குணா ஆகியோரே பணியாற்றுகிறோம். இங்கு விவசாயத்தையும் ஆரம்பித்துவிட்டோம்.\nஇதெ வேளை உரும்பிராயைச் சேர்ந்த தமிழர்சுக் கட்சி முக்கியஸ்தரான சேகரம் என்று அழைக்கப்படும் சந்திர சேகரம் என்பவர் எம்மில் சிலரைச் சந்தித்துக்கொள்வார். அவரின் ஊடாக மட்டக்களப்பைச் சார்ந்த மைக்கல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைக்கிறது.\nமைக்கல் மட்டக்களப்பில் ஈடுபட்ட அரச எதிர்ப்புப் போராட்டங்களால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தவராவர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு வந்து உரும்பிராயில் சந்திரசேகரத்தைச் சந்திக்கிறார். சந்திரசேகரம் அவரை எமக்கு அறிமுகப்படுத்த, அவருடனான உறவை நாம் வளர்த்துக் கொள்கிறோம். துடிப்பான கிழக்கு மாகண இளைஞனின் தொடர்பு எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. இந்த உற்சாகத்தின் வேகத்தில் அவரை உடனடியான செயற்திட்டத்திற்குள் உள்வாங்குவதாகத் தீர்மானிக்கிறோம்.\nதுணிவும், செயற்திறனும் கொண்டவராதலாலும், ஏற்கனவே வன்முறைப் போராட்டங்களில் அனுபவமுள்ளவர் என்பதாலும், எமது புளியங்குளம் பயிற்சி\nமுகாமிற்கு அவரைக் கூட்டிச் செல்கிறோம். அங்கே சில நாட்கள் மைக்கல் எம்முடன் தங்கியிருந்தார். அதன் பேறாக ராஜன் செல்வநாயகத்தைம் என்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்காக அவரை ஏற்படு செய்கிறோம்.\nஅதன் முதற்படியாக அவரிடம் பணம் கொடுத்து ராஜன் செல்வநாயகத்தின் நடமாட்டத்தை உளவறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை அனுப்பி வைக்கிறோம். எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மைக்கல் பின்னதாக பல நாட்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.\nஅவர் மட்டக்களப்பு சென்று தனது வேலைகளை முடித்துத் திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நாட்கள் கடந்தன மைக்கல் வரவில்லை. அவ்வேளையில் சேகரத���தைச் சந்தித்த போது, அவர் மைக்கல் இன்னமும் யாழ்ப்பணத்தில் தான் தங்கியிருப்பதாக அறியத் தந்தார். அத்தோடு எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து அவர் பகிரங்கமாக பல இடங்களுக்குப் போய் வருவதாகவும். நாம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.\nஇதை அறிந்து கொண்ட நாம், மைக்கலை பல தடவைகள் எம்மை வந்து சந்திக்குமாறு கோரியும் அவர் எம்மிடம் வரவில்லை.\nமைக்கலிற்கு எமது உறுப்பினர்கள் பலரைத் தெரிந்திருந்தது. எமது ரகசிய இடங்களைத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நாம் மேலும் பதட்டமடைந்தோம்.\nஅப்போது தம்பி பிரபாகரன் என்னிடமும் குமரச்செல்வம் என்பவரிடமும் மைக்கலைக் கூப்ப்ட்டு எச்சரிக்க வேண்டும் என்றும் எல்லை மீறினால் கொலை செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதை அவர் மத்திய குழுவிலிருந்த ஏனையோருக்குச் சொல்லவில்லை. எம்மிருவருக்கு மட்டுமே அதைத் தெரிவிக்கிறார். நாங்கள் இது குறித்து எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு மத்திய குழுவிலிருந்த பட்டண்ணாவும் சின்னராசும் பயப்படுவார்கள்; அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். அதாவது மைக்கலைக் கொலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுமானால் அதற்கு இவ்விருவரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இவ்விவகாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்ட்டம் என்கிறார் தம்பி பிரபாகரன்.\nஅந்த வேளையில் பிரபாகரன் சொல்வது எமக்கு நியாயமாகப் பட்டது இதனால், நாம் இந்தச் செயலுக்குச் சம்மதம் தெரிவித்தோம்.\nதொடர்ச்சியான எமது வற்புறுத்தலின் பேரில் மைக்கல் புளியங்குளத்திற்கு எம்மிடம் பேசுவதற்காக வருகிறார். யானைகளும், விசப் பாம்புகளும் நடமாடும் இருண்ட காட்டினுள் மயான அமைதி நிலவுகிறது. தீயின் கோரம் நிலவின்\nஒளியை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மைக்கலுடன் உரையாடுகிறோம். பின்னர், நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம்…\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளி���்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20170912_03", "date_download": "2019-09-19T17:43:56Z", "digest": "sha1:YPUTPHSTOHMEEXPSBZ5SCOKHFYZOXHXV", "length": 2598, "nlines": 9, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 9/13/2017 10:52:31 AM சேதமடைந்த பாலம் கடற்படையினரால் புணரமைப்பு\nசேதமடைந்த பாலம் கடற்படையினரால் புணரமைப்பு\nஇரத்தினபுரி, அயகம பிரதேசத்தில் சேதமுற்ற நிலையில் காணப்பட்ட தொங்கு பாலம் ஒன்று, இலங்கை கடற்படையிரால் அண்மையில் (செப்டெம்பர்,11) திருத்தியமைக்கப்பட்டது.\nஅண்மைக் காலங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பாலம் சேதமடைந்தது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பிரதேச வாசிகளின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் பாரிய சிரமங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை கடற்படையின் அவசர பொறுப்பு அணியினர் சேதமுற்ற தொங்கு பாலத்தினை புணரமைத்து மக்கள் பாவனைக்கென மீள அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vallaki-yoga-in-tamil/", "date_download": "2019-09-19T17:43:01Z", "digest": "sha1:RIWIGIBP4TAB4FB5PWR6XEKEHDYIDST3", "length": 9776, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "வல்லகி யோகம் | Valagi yogam palangal in Tamil | village yoga", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி செல்வச்செழிப்பான வாழ்க்கை தரும் வல்லகி யோகம்\nசெல்வச்செழிப்பான வாழ்க்கை தரும் வல்லகி யோகம்\nஜோதிட சாஸ்திரத்தில் மனிதர்களின் ஜாதகத்தில் ஏற்படக்கூடியதாக 100 கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் நன்மையான பலன் மற்றும் பாதகமான பலன்கள் கொடுக்கும் யோகங்கள் சரி விகிதத்தில் இருக்கின்றன. நன்மைகளை செய்யும் யோகங்களில் “வல்லகி யோகம்” எனப்படும் யோகமும் ஒன்று இந்த வல்லகி யோகத்தை பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஒரு நபரின் ஜாதகத்தில் ராகு – கேது கிரகங்களை தவிர்த்து மற்ற ஏழு ���ிரகங்களும் ஜாதக கட்டத்தில் இருக்கும் ஏதேனும் ஏழு ராசிகளில் ஒரு ராசிக்கு ஒரு கிரகம் வீதம் இருந்தால் அந்த ஜாதகருக்கு வல்லகி யோகம் ஏற்படுகிறது. மிக அரிதாக ஏற்படும் யோகங்களில் இந்த வல்லகி யோகமும் ஒன்று.\nவல்லகி யோகத்தில் பிறந்த ஜாதகர்கள் அதிகம் பெருந்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பல வகையான சுகபோகங்களை அனுபவிப்பார்கள். தங்களின் சுய முயற்சியால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். இவர்களுக்கு இப்போதும் தங்களின் தாயாரிடமிருந்து உதவிகள் கிடைக்க பெறும். இந்த யோகத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கும்.\nதங்களின் கடின உழைப்பால் மிகுந்த செல்வம் சேர்த்து ஆடம்பர வீடு, வாகனம் என வசதியாக வாழ்வார்கள். இவர்களுக்கு அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்கள் கூடிக்கொண்டே போகும். இந்த யோகத்தில் பிறந்த பலருக்கும் கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஒரு சிலர் சிறந்த இசைக்கலைஞர்களாக உருவெடுத்து அதன் மூலம் பொன்னும், பொருளும் ஈட்டுவர். இன்னும் சிலர் நாடகம், திரைப்பட துறைகளில் ஈடுபட்டு மக்கள் அபிமானத்தையும், பொருள் மற்றும் புகழையும் ஈட்டுவார்கள்.\nசொந்த உழைப்பின் மூலம் செல்வந்தனாக்கும் சுனபா யோக பலன்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் சேர்க்கை ஏற்படுத்தும் பலன் என்ன தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் பணவரவுகள் பற்றி கூறும் வீட்டின் பலன்கள் இதோ\nஉங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/it-case-against-ccd-founder-vg-siddhartha-accessed-358710.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T16:46:12Z", "digest": "sha1:ZKMUPHHV4FKOGF4W62QBOIACDK6LBTLT", "length": 17034, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சைப்ரஸ் நாட்டுக்கு ஹவாலா பணம் அனுப்பிய சித்தார்த்தா? உதவிய காங். பிரமுகர்கள்.. ஐடி ரெய்டால் அம்பலம் | IT case against CCD founder VG Siddhartha accessed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\n��ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies விராட்டா பர்வம் 1992 : காதல் ஏக்கத்தில் காத்திருக்கும் சாய் பல்லவி… வைரலாகும் வீடியோ\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைப்ரஸ் நாட்டுக்கு ஹவாலா பணம் அனுப்பிய சித்தார்த்தா உதவிய காங். பிரமுகர்கள்.. ஐடி ரெய்டால் அம்பலம்\nCCD Siddhartha | எடியூரப்பாவையும் டிகே சிவக்குமாரையும் இணைத்த சித்தார்த் - வீடியோ\nடெல்லி: கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்ததாக, பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின், மருமகனும், கஃபே காஃபி டே என்ற பிரபல சங்கிலித் தொடர் ரெஸ்டாரண்ட் நிறுவனருமான சித்தார்த்தா நேற்று முதல் திடீரென மாயமான நிலையில், அவரது உடல் மங்களூர் அருகே உள்ள நேத்ராவதி அணையில��� இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.\nஇவரது மரணத்தின் பின்னணி தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.\nஇந்த நிலையில் 'டைம்ஸ் நவ்' ஆங்கில ஊடகம், சித்தார்த்தா நிறுவனத்தில் வருமானவரித்துறை சார்பில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட சில ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக செய்தி வெளியிட்டு வருகிறது.\nஅந்த செய்தியில் கூறியிருப்பது இதுதான்: சிங்கப்பூரில் உள்ள இடைத்தரகர் ஒருவர் மூலமாக, சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக சித்தார்த்தா பணம் அனுப்பி பதுக்கி வைத்துள்ளார்.\nரஜ்னிஷ் கோபிநாத் என்ற சிங்கப்பூரை சேர்ந்த இடைத்தரகர் தான் சைப்ரஸ் உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்ய வசதியாக உள்ள நாடுகளுக்கு இந்த பணத்தை அனுப்பி வைக்க உதவி செய்துள்ளார்.\nகாங்கிரஸ் பிரமுகர் டிகே சிவகுமாரின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது இது தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைத்தன. சிவகுமார் உள்ளிட்ட மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்கள் சித்தார்த்துக்கு உதவி செய்துள்ளனர். இவ்வாறு வருமான வரித்துறையினர் சேகரித்த ஆவணத்தில் இருப்பதாக, டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஎஸ்.எம்.கிருஷ்ணா இரு வருடங்கள் முன்பாக, பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nஅதை பற்றி நீங்க எப்படி பேசலாம்.. பிரபல தொழில் அதிபர்-நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் உரையாடல்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல் முறையாக சந்தித்த மே.வ. முதல்வர் மமதா\nகர்நாடக காங்கிரசின் பெரும் தலைவர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைப்பு.. பண மோசடி வழக்கில் அதிரடி\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nரஞ்சன் கோகாய்க்கு எதிராக ��ாலியல் புகார் கூறிய பெண் மீது பதிவான மோசடி புகார்.. கோர்ட் முடித்து வைப்பு\nமோடிக்காக விடுத்த கோரிக்கையை புறக்கணித்த பாகிஸ்தான்.. இந்தியா கடும் வருத்தம்\nபணம் தரேன்.. டியூஷன் டீச்சரை கொன்னுடு.. தாயை திட்டியதால் ஆத்திரம்.. கொலை செய்ய துணிந்த 9 வயது மகன்\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு.. அக்.3 வரை நீட்டித்து உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvg siddhartha it raid விஜி சித்தார்த்தா வருமான வரி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/prakash-javadekar-uses-landline-receiver-protect-him-from-cellphone-radiation-306036.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T17:29:59Z", "digest": "sha1:2ZRA3QJXA6NF7JFSMTT7TNYQHUGEGMOG", "length": 14867, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "செல்போன் ரேடியேஷனை தடுக்க மத்திய அமைச்சரின் புதிய டெக்னிக்!...நோட் பண்ணுங்கப்பா !! | Prakash Javadekar uses Landline Receiver to protect him from cellphone radiation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் நாசாவின் முயற்சி தோல்வி\nமோடிக்காக விடுத்த கோரிக்கையை புறக்கணித்த பாகிஸ்தான்.. இந்தியா கடும் வருத்தம்\nபணம் தரேன்.. டியூஷன் டீச்சரை கொன்னுடு.. தாயை திட்டியதால் ஆத்திரம்.. கொலை செய்ய துணிந்த 9 வயது மகன்\nமும்பையில் இன்று மிக அதிகனமழை பெய்யும்... எச்சரித்த இந்திய வானிலை.. பள்ளிகளுக்கு லீவு\nரொம்ப மிதக்காதீங்க பூமிக்கு வாங்கன்னு தல கலாய்ச்சார்\nஅதி தீவிர மேகங்கள்.. மேக வெடிப்பு போல் கொட்டிய மழை.. எல்லாம் நடந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்\nமுஸ்லீம் இளைஞர் அன்ஸாரி மரணம்.. குற்றவாளிகள் மீது கொலை வழக்கை திரும்ப பெற்றது ஜார்கண்ட் போலீஸ்\nMovies சயீரா நரசிம்ம ரெட்டி என் முதல் வரலாற்று திரைப்படம்- கிச்சா சுதீப்\nTechnology செப்டம்பர் 26: ஒன்பிளஸ் டிவி மற்றும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles யாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...\nFinance இது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்கா.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க\nLifestyle ஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nSports ஒரே மேட்ச் தான்.. டாப்ப��ல் இருந்த ரோஹித்துக்கு ஆப்பு வைத்த கோலி.. 2 ரெக்கார்டும் காலி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்போன் ரேடியேஷனை தடுக்க மத்திய அமைச்சரின் புதிய டெக்னிக்\nடெல்லி: செல்போன் கதிர்வீச்சிலிருந்து தன்னை தற்காத்து கொள்ள அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ரிசீவரை இணைத்து தனது செல்போனை பயன்படுத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது.\nநாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று கூட்டத் தொடர் முடிவடைந்து வெளியே வந்த பிரகாஷ் ஜாவடேகரை பார்த்த பத்திரிகையாளர்கள், அங்கிருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. காரணம் செல்போனுடன் ரிசீவரை இணைத்து யாருடனோ பேசி கொண்டிருந்தார்.\nஇதை பார்த்த செய்தி புகைப்பட கலைஞர்கள் அவரை போட்டோ எடுத்து கொண்டனர். இதுபோல் பயன்படுத்துவது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nஆனால் செல்போன் கதிர்வீச்சில் இருந்து தன்னை காத்துக் கொள்ள பிரகாஷ் ஜாவடேகர் இதுபோன்ற புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் prakash javadekar செய்திகள்\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nராகுல் காந்தியின் பேச்சை வைத்து பாகிஸ்தான் செய்த காரியம்.. பாஜக கடும் கண்டனம்\nஎந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை... பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்\n மமதா பானர்ஜிக்கு மத்திய அமைச்சர் அடுக்கடுக்காக கேள்வி\nதமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில்தான் நீட் தேர்வு மையம்.. மத்திய அமைச்சர் உறுதி\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு... தமிழ் நீக்கப்படவில்லை... பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nகாஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொலை.. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்.. பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு: மத்திய அமைச்சரிடம் கவுதமி கோரிக்கை\nமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருடன் கவுதமி திடீர் சந்திப்பு\n5, 8ஆம் வகுப��புகளுக்குப் பொதுத் தேர்வா- கனிமொழி கேள்விக்கு ஜவடேகர் பதில்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பா- பிரகாஷ் ஜவடேகர் பதில்\nஎடப்பாடியுடன் மத்திய அமைச்சர் ஜவடேகர் சந்திப்பு.. நீட் விலக்கு குறித்து பரிசீலிப்பதாக உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/increasing-water-inflow-to-mullaperiyar-and-vaigai-dams-357612.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-19T17:17:34Z", "digest": "sha1:XUEYVLB27TPQSZMB6Y5FCK2LDUUTCSIA", "length": 16570, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு | Increasing water inflow to Mullaperiyar and Vaigai dams - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\nகூடலூர்: கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.\nகேரளாவில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக பெய்தது. அதிலும் சில நாட்கள் மட்டும் பெய்துவிட்டு அதன் பிறகு ஏமாற்றிச் சென்றது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் குறைவான மழைப் பொழிவே கிடைத்தது.\nபெரியாறு அணையின் நீர் மட்டம் குறைந்து வந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அதே நேரம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் எற்பட்டது.\nதற்போது, கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 945 கனஅடியில் இருந்து 1,395 கனஅடியாக அதிகரித்துள்ளது. 112 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், 113.10 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கம்பம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nகேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, இடுக்கி, கன்னூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நாளை மற்றும் வரும் நாளை மறுநாள் வரை கனமழை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை\nஸீன் பேச்சால் சிவப்பான ஸ்டாலின்.. அடிச்சு தூக்கி அதிரடி காட்டும் திமுக.. திண்டாடும் அதிமுக\nஅவலாஞ்சியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்தில் மக்கள்.. தீவிரமடையும் மீட்பு பணிகள்\nஅந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக\nஎதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்\nநீலகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை.. துண்டிக்கப்பட்ட சாலைகள்.. தாமதமாகும் மீட்பு பணிகள்\nதொடர் மழையால் பரிதவிக்கும் நீலகிரி மக்கள்.. நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின்.. உதவித்தொகை வழங்கினார்\nமொத்தமாக துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி.. 5வது நாளாக தொடரும் வரலாறு காணாத மழை.. மக்கள் தவிப்பு\n\"ஆச்சரிய அவலாஞ்சி\".. வரலாறு காணாத பெருமழை.. 100 ஆண்டு இல்லாத சாதனை\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nநீலகிரி அவலாஞ்சியில் 100 ஆண்டுகள் இல்லாத மழை.. ஒரே நாளில் 82 செமீ மழை பெய்ததால் கடும் பாதிப்பு\nகலெக்டர்ன்னா அது திவ்யாதான்.. நீலகிரியில் வரப்போகிறது \"தண்ணீர் ஏடிஎம்\"\nநீலகிரியில் வெட்டி கடத்தப்படும் அரியவகை மரங்கள்.. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheni mullai periyar vaigai dam water தேனி முல்லைப் பெரியாறு வைகை அணை தண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/motorshow/auto-expo/menza-motors-launches-lucat-electric-bike-at-auto-expo-2018/", "date_download": "2019-09-19T16:43:51Z", "digest": "sha1:GKX7NWJH7LH34PVNE5CVB42YOCQDVFZZ", "length": 14677, "nlines": 127, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது - ஆட்டோ எக்ஸ்போ 2018", "raw_content": "வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஇந்தியாவில் இரண்டு சக்கர மின்சார வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் பவரை வெளிப்படுத்தும் பெர்ஃபாமென்ஸ் ரக மின்சார பைக்குகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் மென்சா மோட்டார்ஸ் எனும் ஸ்டார்-அப் நிறுவனம் கஃபே ரேஸர் தோற்ற வடிவமைப்பினை பின்பற்றி மென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் மாடலை ரூ.2.80 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ள மென்சா மோட்டார்ஸ் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேடிஎம் மால் இணையதளத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.\nபேடிஎம் மால் வாயிலாக ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்யும்பட்சத்தில் மார்ச் மாத மத்தியில் டெலிவரி தொடங்கப்பட உள்ள லூகேட் பைக்குகள் முதற்கட்டமாக பெங்களூர், புனே, லக்னோ, கோவா, மும்பை, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், போபால், அம்ரித்ஸர், சண்டிகர், நைனிடால் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்கில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.\nரூ.2,79,999 விலையில் வெளியிடப்படுள்ள மோட்டார்சைக்கிளை ரூ.1,79,999 விலையில் வாங்கும் வகையிலான வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கும்போது ரூ.4000 மாதந்தோறும் பேட்டரிக்கு வாடகையை செலுத்த வேண்டியிருக்கும்.\nவாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் ஃபேபரிங் பாடி, இருக்கை உயரம், ஃபூட் ரெஸ்ட் ஆகியவற்றை பொருத்திக்கொள்வதுடன் 77 வண்ணங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் பாடி நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nமுழுமையான வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், மிக அகலமான தொடுதிரை இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், முன்புறத்தில் WP ஃபோர்க்குகள், மற்றும் கஸ்டம் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றுள்ள 17 அங்குல வீலுடன் 153 கிலோ எடையை கொண்ட பைக்கின் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது.\nலூகேட் பைக்கில் காற்று மூலம் குளிர்விக்கும் வகையில் ப்ரூஸ்லெஸ் டிசி மோட்டார் கொண்டு 18 kW (24 bhp) பவர் மற்றும் 60 Nm டார்க் வெளிப்படுத்தும். 72 வோல்ட் லித்தியம் ஐயன் பேட்டரி 100 கிமீ தொலைவினை நகரங்களில், 150 கிமீ தொலைவினை நெடுஞ்சாலையில் பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்குகின்றது.\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் ரூ. 2.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)\nTags: Electric BikeLucatMenza Motorsமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக்\n2020 ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ தேதி அறிவிப்பு\nஇந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன்...\nஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்து அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஇந்தியாவின் ஜேபிஎம் ஆட்டோ மற்றும் ஐரோப்பியாவின் முன்னணி பஸ் மற்றும் கோச் நிற��வனமாக...\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஜிப்ட்ரான் மின்சார வாகன நுட்பத்தை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/8911/", "date_download": "2019-09-19T18:00:05Z", "digest": "sha1:YYEYARTF7LJW52KW5H6RCRV6AXCQGRS6", "length": 5227, "nlines": 17, "source_domain": "www.kalam1st.com", "title": "இலங்கையில் மத சிறுபான்மையினர், ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை – Kalam First", "raw_content": "\nஇலங்கையில் மத சிறுபான்மையினர், ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை\nஇனவாத ஆயுத மோதலின் அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சித்துவரும் நாட்டை, தற்போதைய தாக்குதல்கள் மீண்டும் பின்னோக்கி நகர்த்தி வருவதாக தெரிவித்துள்ளது.\nஇனப்படுகொலைகளை தடுப்பதற்கான ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் கறென் ஸ்மித் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கையின் அண்மைக்கால வன்முறைகள் ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்களை அதிகரிக்க செய்துள்ளதுடன், மத சிறுபான்மையினரை ஆபத்தில் தள்ளியுள்ளது.\nஇந்நிலையில், இந்த வெறுக்கத்தக்க தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு பொருத்தமான மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம், எதிர்க்கட்சி, சிவில் சமூகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.\nஇனவாத ஆயுத மோதலை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. இது நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளும். எனவே, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நிலைமை மோசமடையும் சாத்தியம் காணப்படுகிறது.\nஎவ்வாறாயினும் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. இந்நிலையில், இனங்களுக்கிடையே சமாதானத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திற்கு ஐ.நா. ஆதரவு வழங்கும்.\nநாட்டின் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதற்கமைய தமது மதத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தினருக்கும் உரிமை உண்டு. அதற்கமைய இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious PostPrevious இனக் கலவரங்களுக்கு பின்னால் மகிந்த + கோத்தபாய கும்பல் உள்ளதா\nNext PostNext குளியாப்பிட்டிசேதங்களை பார்வையிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/news/news/ready-to-take-any-responsibility-radhakrishna-vikhe-patil-to-ndtv-518712", "date_download": "2019-09-19T16:46:02Z", "digest": "sha1:RGA75HB7EJOP7ANURXWM64YCLCHXCXXH", "length": 11063, "nlines": 113, "source_domain": "www.ndtv.com", "title": "மகாராஷ்டிரா அமைச்சரவை: 13 புதிய முகங்கள் பதவியேற்றன", "raw_content": "\nமகாராஷ்டிரா அமைச்சரவை: 13 புதிய முகங்கள் பதவியேற்றன\nமகாராஷ்டிரா அமைச்சரவையில் புதிதாக, 13 அமைச்சர்கள் பதவியேற்றனர் அவர்களில், ராதாகிருஷ்ணன் பாட்டீல் குறிப்பிடத்தக்கவர். தவிர, புதிய அமைச்சரவையில் 10 பாஜக தலைவர்களும் உறுதிமொழி எடுத்துள்ளனர்.\nஇன்றைய (19.09.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (18.09.2019) முக்கிய செய்தி\n“மோடியின் 69வது பிறந்தநாள்; அமித்ஷாவை எதிர்க்கும் எடியூரப்பா” - இன்றைய (17.09.2019) முக்கிய செய்திகள்\n“எனக்காக ஒருநாள்… - விஜயகாந்த் நெகிழ்ச்சி பேச்சு” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (16.09.2019) முக்கிய செய்திகள்\n“உயர்த்தப்பட்ட சாலை விதிமீறல் அபராங்கள் குறைக்கப்படுமா\n“சந்திரபாபு நாயுடு வீட்டுச் சிறை” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (11-9-19) முக்கிய செய்திகள்\niPhone 11, iPhone 11 Pro அறிமுக நிகழ்வு, அறிமுகமான அனைத்து இங்கே\n“சாய்ந்த நிலையில் சந்திராயன் 2 லேண்டர்- அடுத்து என்ன” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (10-09-19) முக்கிய செய்திகள்\n“சந்திராயன் 2 லேண்டர் உடனான தொடர்புக்கு வாய்ப்பு” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (09-09-19) முக்கிய செய்திகள்\nசந்திராயன் 2: 'நாடு பெருமை கொள்கிறது' இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆறுதல்\nஆண்ட்ரியா, பார்வதி நாயரின் பேஷன் டிசைனர்\n“நிலவில் தரையிறங்க சந்திராயன் 2 'தயார்’\nநிலவை விட அதிக பள்ளங்களும் குழிகளும் எனது பாதையில் இருந்தது - ரவிஷின் மகசேசே உரை\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (05-09-19) முக்கி�� செய்திகள்\n” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (04-09-19) முக்கிய செய்திகள்\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (03-09-19) முக்கிய செய்திகள்\n”- 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (02-09-19) முக்கிய செய்திகள்\n“முதல்வர் பழனிசாமி உடை குறித்து கேலி- சீமான் கண்டனம்”- 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (30-8-19) முக்கிய செய்திகள்\n“பாகிஸ்தான் கமாண்டோஸ் ‘ஊடுருவல்’- அலர்ட்டில் எல்லை”- 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (29-8-19) முக்கிய செய்திகள்\nஇன்றைய (28-8-19) முக்கிய செய்திகள்\nபெண்கள் - குழந்தைகள் பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது\n”- இன்றைய (26-8-19) செய்திகள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி 66 வயதில் காலமானார்\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய ( 23.08.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (19.09.2019) முக்கிய செய்திகள்\nஇன்றைய (18.09.2019) முக்கிய செய்தி 5:41\n“மோடியின் 69வது பிறந்தநாள்; அமித்ஷாவை எதிர்க்கும் எடியூரப்பா” - இன்றைய (17.09.2019) முக்கிய செய்திகள்” - இன்றைய (17.09.2019) முக்கிய செய்திகள்\n“எனக்காக ஒருநாள்… - விஜயகாந்த் நெகிழ்ச்சி பேச்சு” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (16.09.2019) முக்கிய செய்திகள்” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (16.09.2019) முக்கிய செய்திகள்\n“உயர்த்தப்பட்ட சாலை விதிமீறல் அபராங்கள் குறைக்கப்படுமா\n“சந்திரபாபு நாயுடு வீட்டுச் சிறை” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (11-9-19) முக்கிய செய்திகள்” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (11-9-19) முக்கிய செய்திகள்\niPhone 11, iPhone 11 Pro அறிமுக நிகழ்வு, அறிமுகமான அனைத்து இங்கே\n“சாய்ந்த நிலையில் சந்திராயன் 2 லேண்டர்- அடுத்து என்ன” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (10-09-19) முக்கிய செய்திகள்” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (10-09-19) முக்கிய செய்திகள்\n“சந்திராயன் 2 லேண்டர் உடனான தொடர்புக்கு வாய்ப்பு” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (09-09-19) முக்கிய செய்திகள்” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (09-09-19) முக்கிய செய்திகள்\nசந்திராயன் 2: 'நாடு பெருமை கொள்கிறது' இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆறுதல் 1:18\nஆண்ட்ரியா, பார்வதி நாயரின் பேஷன் டிசைனர் 7:37\n“நிலவில் தரையிறங்க சந்திராயன் 2 'தயார்’\nநிலவை விட அதிக பள்ளங்களும் குழிகளும் எனது பாதையில் இருந்தது - ரவிஷின் மகசேசே உரை 39:12\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (05-09-19) முக்கிய செய்திகள்\n” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (04-09-19) முக்கிய செய்திகள்\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (03-09-19) முக்கிய செய்திகள்\n”- 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (02-09-19) முக்கி��� செய்திகள்\n“முதல்வர் பழனிசாமி உடை குறித்து கேலி- சீமான் கண்டனம்”- 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (30-8-19) முக்கிய செய்திகள்”- 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (30-8-19) முக்கிய செய்திகள்\n“பாகிஸ்தான் கமாண்டோஸ் ‘ஊடுருவல்’- அலர்ட்டில் எல்லை”- 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (29-8-19) முக்கிய செய்திகள்”- 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (29-8-19) முக்கிய செய்திகள்\nஇன்றைய (28-8-19) முக்கிய செய்திகள்\nபெண்கள் - குழந்தைகள் பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது 5:11\n”- இன்றைய (26-8-19) செய்திகள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி 66 வயதில் காலமானார்\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய ( 23.08.2019) முக்கிய செய்திகள் 5:52\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tayaaraipapaalara-canakatatainara-enanaai-alaikaka-paarakakairaarakalanataikara-vataivaelau", "date_download": "2019-09-19T17:57:41Z", "digest": "sha1:TFKIRDMZ62JG6ZGUHP4TD5WPDOBGV5AJ", "length": 8785, "nlines": 53, "source_domain": "sankathi24.com", "title": "தயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை அழிக்க பார்க்கிறார்கள்;நடிகர் வடிவேலு! | Sankathi24", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை அழிக்க பார்க்கிறார்கள்;நடிகர் வடிவேலு\nவெள்ளி மே 31, 2019\nநடிகர் வடிவேலு பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி காமெடி 2 நாட்களாக உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவடிவேலு வசனம் பரபரப்பானதால் நிருபர்கள் வடிவேலுவை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டனர். இது தொடர்பாக வடிவேலு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-\n‘எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்வார்கள். அதுபோல இந்த நேசமணிக்கு கிடைத்த புகழ் எல்லாமே பிரண்ட்ஸ் பட டைரக்டர் சித்திக்கையே சேரும். நேசமணி என்று ஒரு கேரக்டரை உருவாக்கியதே அவர்தான்.\nபடப்பிடிப்பில் நடிக்கும்போது காமெடியில் எனக்கு தோணும் சின்னச் சின்ன ஐடியாக்களை அவரிடம் சொல்வேன். ஒருமுறைகூட மறுப்பே சொன்னது இல்லை. சந்தோ‌ஷமாக என் விருப்பத்துக்கு நடிக்கவிட்டார். அப்படி ஒரு பெருந்தன்மை கொண்ட டைரக்டர் சித்திக்.\nமேலும் கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, சுராஜ், வி.சேகர் ஆகியோரும் வெவ்வேறு விதமான திறமைசாலிகள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகைச்சுவை மன்னர்கள்.\nநான் வாழக்கூடாது, என்னை சாகடிக்கவேண்டும் என்று என்னை அழிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்ற��� தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைபடவில்லை.\nசினிமாவில் எனக்கு கிடைத்த இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் மகன்,மகளுக்கு திருமணம் செய்து கடமையை முடித்தேன். ஒரு வழியாக வாழ்க்கையை செட்டில் செய்துட்டேன். இனிமேல் சினிமாவில் நடிக்கிறது கடவுள் கையில் தான் இருக்கிறது.\nஇம்சை அரசன் 2-ம் பாகத்தில் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். எனது பங்களிப்பு இல்லாமல் அந்த படத்தை எடுக்க முடியாது. மொத்த படத்தையும் நான்தான் முதுகில் சுமக்க வேண்டும்.\nஆனால் ‘நான் சொல்கிறபடி மட்டும் நடிங்க என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்க நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதற்கு காரணம்.\nஅதை புரிந்துகொள்ளாமல் இருந்தால் எப்படி இப்போது நான் நடிக்காமல், வீட்டுலேயே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை.அப்படியே இருந்துவிட்டு போகிறேன். மற்றபடி, நான் நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறதை இன்னும் பார்க்கவில்லை.\nமோடி பதவி ஏற்கும் செய்திதான் எனக்கு தெரியும். நேசமணியை நான் இன்னும் பார்க்கவில்லை’இவ்வாறு அவர் கூறினார்.\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nவண்ணப் பூச்சுகள் உலகில் ஒரு பெரிய புரட்சி நிகழக் காத்திருக்கிறது.\nபுதன் செப்டம்பர் 18, 2019\nசெய்தி:- இரண்டாம் உலகப் போரின்போது தங்கள் நாட்டுப் படையினர்\nகரும்பு கசப்பது கரும்பின் குற்றமா\nபுதன் செப்டம்பர் 18, 2019\nநீ மட்டும் வரமாட்டியா என்ன\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nபணிவும் கூட உன்னைப்பார்த்து பணிந்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதிரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/01/blog-post_12.html", "date_download": "2019-09-19T17:27:28Z", "digest": "sha1:MEAJDTVCXO3GQYI2MZ233FZ2ZT3KIWAU", "length": 14133, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மைலாப்பூர் திருவிழா படங்கள்", "raw_content": "\nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 5\nஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னைப் புத்தகக் காட்சியினால் சற்று தாமதமானாலும் இதோ, உங்களுக்காக... மைலாப்பூர் திருவிழா 2005இன் சில படங்கள்.\nகுயவர் சக்கரத்தில் சிறு மண்பாண்டங்கள்\nபல வண்ணங்களிலும், எண்ணங்களிலும் குட்டிப் பானைகள்\nமுகத்தை ஆடாது அசையாது வைத்திருந்தால், தாளிலும் அப்படியே வரும்\nஇப்பொழுது யார்தான் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து கைக்கு இட்டுக்கொள்கிறார்கள்\nஒரு கையால் மட்டுமல்ல; இரு கைகளாலும் படுவேகமாகச் சுற்றப்படும் முறுக்குகள்\nஒரு நிமிடத்தில் பத்து மினி ஜாங்கிரிகள் ரெடி\nஇதைத்தவிர புத்தகக் கடைகள் (நாங்கள் நடத்தியது)... ஏற்கெனவே புத்தகக் கண்காட்சி பற்றி நிறையவே எழுதிக்கொண்டிருப்பதனால் மேற்கொண்டு அதைப்பற்றி இங்கு எதையும் எழுதப்போவதில்லை.\nதினமும் கோவிலுக்கு வரும் கூட்டம், மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையை பார்த்து வந்த கூட்டம் என்று மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.\nசென்னை என்பது பல சிறு நகரங்கள் ஒன்றுசேர்ந்த இடம். திருவல்லிக்கேணிக்கும் மைலாப்பூருக்கும் பல்வேறு வித்தியாசங்கள். மைலாப்பூருக்கும், கோபாலபுரத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள். இப்படி ஒவ்வொரு இடமும் தத்தம் மக்களுக்காகக் கொண்டாட, ஒரு திருவிழாவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.\nஅமெரிக்காவில் சிறு சிறு கிராமங்களிலும் இதுபோன்று நடக்கும். இதாகாவில் வருடா வருடம் இதாகா ஃபெஸ்டிவல் என்று நடக்கும். அதைப்போல சென்னையில் ஒவ்வொரு திக்கிலும் திருவிழாக்கள் கொண்டாட வேண்டும்.\nஅமெரிக்கா, இதாகாவிலும��� இது மாதிரி இரண்டு கைகளிலும் முருக்கு மற்றும் ஜாங்கிரி தயாரிப்பார்களா என்ன\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nபுத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது...\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/03/", "date_download": "2019-09-19T17:23:28Z", "digest": "sha1:EBEM54KCWTAW2U7NP5IT7PPLM2UHW2FA", "length": 271641, "nlines": 719, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: March 2005", "raw_content": "\nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 5\nஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதெஹெல்கா என்றொரு வாரப் பத்திரிகை வெளிவருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பொதுவாக பிற செய்தித்தாள்கள், பத்திரிகைகள் கவனிக்காத விஷயங்களை இவர்கள் எழுதுகிறார்கள். இந்த வார இதழிலிருந்து (ஏப்ரல் 2, 2005) சிலவற்றை சுருக்கமாக இங்கு தருகிறேன்.\n*** கனிஷ்கா விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த சதியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சீக்கியர்கள் விடு��லை செய்யப்பட்டது பற்றி, இந்தியாவின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் தர்லோச்சன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n*** உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், தன் சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ் நடத்தும் தனியார் கல்லூரிக்கு ரூ. 69 கோடி மான்யம் அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் உயர் கல்விக்கான இந்த வருடத்தைய மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 71 கோடி என்பது கவனிக்கத்தக்கது.\n[இந்த நீதிபதி B.K.ராய் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அப்பொழுது பிற உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களில் உள்ள பிற உயரதிகாரிகள் ஆகியோர் ஊழல்கள் செய்வது போலத் தெரிந்ததால் அதை வெகுவாகக் கண்டித்து அலுவலக ஆணைகள் பலவற்றை பிறப்பித்தார். இதனால் பிற நீதிபதிகள் அனைவரும் விடுப்பில் சென்றனர் - அதாவது ஸ்டிரைக் செய்தனர். பின் உச்ச நீதிமன்ற நீதிபதி ராயை அவர் பிறந்த மாநிலமான பிஹாருக்கே மாற்ற முடிவு செய்தார். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தரவில்லை. அதனால் ராயின் விருப்பத்துக்கு மாறாக அவரை அஸாம் மாநிலத்துக்கு மாற்றி விட்டார். இதைப்பற்றிய கட்டுரை ஒன்றும் தெஹெல்காவில் உள்ளது.]\n*** 'இண்டியா டிவி'யின் விடியோ அம்பலங்களை திட்டம் போட்டு படம் பிடித்தவர் சுஹாயிப் இல்யாசி. இவர் \"India's Most Wanted\" என்று ஜீ டிவியின் வந்த தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவர். பின் தனது மனைவியின் கொலைக்குக் காரணமானவர் என்று சந்தேகத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் சில மாதங்கள் இருந்தவர். அந்த வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாசி தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி எழுதியிருந்தார்.\n2003 தமிழ் இணைய மாநாட்டில் பேசப்பட்ட அளவுக்கு இதைப்பற்றி 2004 மாநாட்டில் பேசவில்லை.\n2003 மாநாட்டில் குழந்தைசாமி இதுபற்றிப் பேசும்போது சொன்ன சில கருத்துகள் இங்கே:\nஎழுத்துச் சீரமைப்பு என்றால் எழுத்தைக் குறைப்பது அல்ல, கற்பதை எளிதாக்குவது (247 எழுத்துக்களை இம்மியும் குறைப்பதல்ல). எழுத்தைக் குறைக்கப் போனால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதனால் 'சீரமைக்கும்' பணியே கெட்டு விடலாம். உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 'ஐ', 'ஔ' ஆகிய இரண்டையும் நீக்க முயற்சி செய்தார். ஆனால் மக்கள் ���தை ஒப்புக்கொள்ளாததனால், விட்டு விட்டார்.\nஎழுத்துச் சீர்திருத்தம் என்பது சமீபத்திய கருத்துருவாக்கம் அல்ல. இதைப்பற்றி 1933 இல் பெரியார் சில கருத்துக்களைக் கூறினார். 1978-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பெரியார் சொன்ன சீர்திருத்தத்தில் பாதி நிறைவேற்றப்பட்டது, மற்றது இதுவரையில் செயல்படுத்தப் படவில்லை.\nதமிழ் பன்னாட்டு மொழி; உலகு தழுவி வாழும் மொழிக்குடும்பத்தால் பேசப்படும் மொழி. இந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆகும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உயிர்மெய் என்பது ஐரோப்பிய நாடுகளின் மொழிகளில் கிடையாது, மத்திய தரை நாடுகளிலும் கிடையாது.\nஇகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இதில்தான் குழப்பமே, வித்தியாசமே. இவற்றைக் கற்கத்தான் நாம் அதிகக் குறியீடுகளை உண்டாக்குகிறோம். தமிழ் கற்கும் இடத்தில் ஆங்கிலம், மற்றும் ஃபிரெஞ்சைப் பார்க்கையில் தமிழ் கற்பது பிரமிப்பாக இருக்கிறது, ஏனெனில் அந்த மொழிகளில் எழுத்துக்கள் குறைவு.\nஇகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை வெறும் நான்கு குறியீடுகளை வைத்துச் செய்ய வேண்டும். சண்டை சச்சரவு இல்லாமல் இந்த நான்கு வரிசைகளையும், நான்கு குறியீடுகளினால் எழுதுவோம் என்ற கொள்கையை மட்டும் ஏற்றுக் கொள்வோம். எந்தக் குறிகளைக் கொண்டு வருவது என்பது பற்றி அறிஞர் குழு ஒன்றின் மூலம் முடிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது எளிதாகிறது, அவர்களுக்கும் தமிழ் கற்பதில் அச்சம் இல்லாது இருக்கும். இதனையும் விட குறைக்கலாம், ஆனால் தமிழ் உலகம் ஒப்புக்கொள்ளாது என்பதால் அதைப்பற்றி இப்பொழுது பேசிப் பிரயோசனமில்லை.\nவரி வடிவம் நிரந்தரமானதல்ல, ஒலி வடிவம்தான் நிரந்தரம். காலக்கணக்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. [பார்க்க: காசியின் பதிவில் உள்ள படங்கள்.]\nகிரந்தக் குறியீடுகள் உகர, ஊகாரத்துக்கு எளிதானவை.\nமுடிவு: மாற்றங்கள் தேவை, 1978க்குப் பிறகு பல முயற்சிகளுக்குப் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. இனியாவது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.\nதமிழ் உயிர்மெய் எழுத்துகளில் மொத்தம் ஐந்து வகைகள்:\nஅகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்துக்குப் பக்கத்தில், ஆனால் அதனைத் தொடாமல், வரும் மாற்றிகள் (துணைக்கால்). எ.கா: ஆகார உயிர்மெய்\nஅகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்தைத் தொட்டுக்கொண்டு, ஆனால் எழுத்துக்கு வல��்புறத்திலிருந்து தொடங்குமாறு இருப்பது. எ.கா: இகரம், ஈகாரம்\nஅகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்துக்குப் பக்கத்தில், அதனைத் தொடாமல், ஆனால் அதனை எழுதுவதற்கு முன்னதாகவே வரும் மாற்றிகள் (கொம்புகள்). எ.கா: எகரம், ஏகாரம், ஐகாரம்\nஅகரமேறிய உயிர்மெய் வடிவத்தை முழுவதுமாக மாற்றி அமைத்து எழுதுவது. எ.கா: உகரம், ஊகாரம்\nஅகரமேறிய உயிர்மெய் வடிவத்தை இரு பக்கங்களிலிருந்தும் மாற்றி அமைப்பது, ஆனால் எழுத்தைத் தொடாமல். எ.கா: ஒகரம், ஓகாரம், ஔகாரம்.\nசின்னத்துரை ஸ்ரீவாஸ் Linear Tamil என்று சிலவற்றை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஸ்ரீவாஸ் லினியர் தமிழ் என்பதில் அனைத்து மாற்றிகளையும் (modifiers) அகர உயிர்மெய்க்குப் பக்கத்தில் போடவேண்டும் என்கிறார்.\nகுழந்தைசாமி போன்ற பலரும் சொல்வது - முதலில் நாம் உகர, ஊகாரப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே. அதன் பின் வேண்டுமானால் இகர, ஈகாரங்களைத் தொடலாம். இவைதான் கற்றலை எளிதாக்கும். அதைப்போலவே கணினி, டிஜிட்டல் வடிவங்களில் பிரச்னைகளைத் தீர்க்கும். ஒளிவழி எழுத்துணரி (OCR) போன்ற மென்பொருள்களை எளிதாகத் தயாரிக்கலாம்.\nசுரதா கீறு (glyph) அமைப்பிலான எழுத்துக் குறியீடுகள் மூலம் (எ.கா: டிஸ்கி) ஏற்கெனவே இருக்கும் ஒரு டிஸ்கி கோப்பை உகர/ஊகாரச் சீர்மையை உள்ளடக்கி உருமாற்றத் தேவையான மாற்றியை வடிவமைத்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் கோப்புகளை மாற்றியமைக்காமல் எழுத்துருவை மட்டும் மாற்றி சீர்மை எழுத்திலும், இப்பொழுது புழங்கும் எழுத்திலும் படிக்க வேண்டுமானால் யூனிகோட் முறையில் இது சாத்தியமாகிறது.\nஅதாவது ஒரே கோப்பு (இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை என்றே வைத்துக்கொள்ளுங்கள்...) - இதனை லதா, இணைமதி, தேனி போன்ற கணினியில் ஏற்கெனவே இருக்கும் தமிழ் யூனிகோட் எழுத்துருவில் வாசித்தால் தற்போதைய தமிழ் எழுத்து முறையில் தெரியும். எழுத்துருவை புதிதாக வடிவமைத்த சீர்மை எழுத்துக்கு மாற்றினால் உடனே உகர, ஊகாரச் சீர்மையுடன் தெரியும். நாக.கணேசன் இந்தக் கருத்தை முன்வைக்கிறார்.\nஇம்மாதிரி பல்வேறு சீர்மை முறைகளைக் கொண்டுவர, அந்தச் சீர்மைகளைத் தாங்கிய யூனிகோட் எழுத்துருக்களை உருவாக்குவதன் மூலம் செய்ய முடியும். இதனால் ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் கோப்புகளைப் பல்வேறு உருக்களின் காண முடியும். ���தன்மீதான நமது கருத்துக்களைப் பிறருக்கு முன் வைக்க முடியும். எது பலரது நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுகிறதோ, அதனை அரசின் மீது சுமத்த முடியும்.\nநான் உகர, ஊகார எழுத்துக்களை மாற்றி கிரந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவதை முழுமையாக ஆதரிக்கிறேன்.\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் 570 & 261/2 டிக்ளேர்ட். இந்தியா 449 & 214. பாகிஸ்தான் 168 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. மூன்று டெஸ்ட்கள் அடங்கிய போட்டித்தொடர் 1-1.\n25/0 என்ற நிலையிலிருந்து ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க வேண்டுமென்றால் சேவாக் கடைசிவரை ஆடவேண்டியிருக்கும் என்று நான் நினைத்தது சரியாகவே இருந்தது.\nகாலையில் சேவாக், கம்பீர் இருவரும் களத்தில் இருக்கும்வரை இந்தியா ஜெயித்துவிடுமோ என்ற பயம் பாகிஸ்தானுக்கு இருந்தது. காலையில் முதல் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கடுத்த சில ஓவர்களில் சேவாக் சில பவுண்டரிகளை அடித்தார். கம்பீரும் சேர்ந்து கொண்டார். கம்பீருக்கு எதிராக அப்துல் ரஸாக் பந்தில் கேட்ச் ஒன்றுக்காக அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் டாஃபெல் அதனை நிராகரித்தார். (ரீப்ளேயில் அது அவுட் என்று தெரிய வந்தது.) அடுத்த ஓவரில், சாமி பந்தில் சேவாகுக்கு எதிராக மற்றுமொரு அப்பீல். (இம்முறை ரீப்ளேயில் இது அவுட் இல்லை என்று தெரிய வந்தது.) இந்த விண்ணப்பத்தை நடுவர் பவுடன் நிராகரிக்கவே இன்ஸமாம் பயங்கரக் கோபத்துடன் ஓடிவந்து அரங்கில் ஒரு டிராமாவையே நிகழ்த்திக் காட்டினார். (இதன் விளைவாக நேற்று, மேட்ச் ரெஃபரீ இன்ஸமாமின் செயலைக் கண்டித்து அடுத்த ஒரு டெஸ்ட் விளையாடுவதிலிருந்து இன்ஸமாமைத் தடை செய்துள்ளார்.)\nஇந்தத் தடங்கல்களுக்குப் பின்னர் கம்பீரும் சேவாகும் சிறிதும் கவலையின்றி ஓவருக்கு நான்கு ரன்கள் வீதம் பெற ஆரம்பித்தனர். இதனால் பாகிஸ்தான் பெரிதாகக் கலங்கிப் போயிருந்தது. ஆனால் கம்பீர் கனேரியாவின் பந்தை மிட்-ஆனுக்குத் தட்டிவிட்டு ஒரு ரன் பெற சேவாகை அழைத்தார். சேவாக் பத்தடி முன்னே வந்ததும், அப்துல் ரஸாக் பந்தை நோக்கி வேகமாக முன்னேறுவதைக் கண்ட கம்பீர், முன்வைத்த காலைப் பின்வாங்கினார். சேவாகால் திரும்ப முடியவில்லை. ரஸாக் பந்தைப் பிடித்து குறிவைத்து ஸ்டம்ப்களைத் தகர்த்து சேவாகை ரன் அவுட் செய்தார். அப்பொழுது பாகிஸ்தான் வீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை இதுதான் டெஸ்ட் போட்டிகளில் சேவாக் ரன் அவுட் ஆவது முதல் முறை. தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக ரன்கள் பெறுவதில்லை என்பதை மனதில் வைத்திருந்து கவனமாக சேவாக் அடிவந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. சேவாக் 38, இந்தியா 87/1.\nஅவ்வளவுதான். திடீரென ஆட்டம் மாறியது. உள்ளே வந்த திராவிட் நுழைந்தவுடனேயே தோல்வி மனப்பான்மையுடன் வந்தது போலக் காணப்பட்டார். ஒவ்வொரு பந்தையும் ஏதோ அணுகுண்டை அணுகுவது போல பயந்து பயந்து நெருங்கினார். சேவாகுடன் விளையாடும்போது கம்பீரமாக விளையாடிய கம்பீரும், இப்பொழுது தடவத் தொடங்கினார். விளைவு அடுத்த பத்து ஓவர்களில் இந்தியா பத்து ரன்களைத்தான் பெற முடிந்தது. உணவு இடைவேளையின்போதே இனி இந்தியாவால் ஜெயிக்க முடியாது என்பது முடிவாகி விட்டது. ஆனால் தோல்வியையாவது தவிர்க்க முடிந்திருக்கும்.\nஆனால் இடைவேளைக்குப் பின், இந்தியா தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டது. ஒவ்வொரு பந்தையும் தடுத்தாடுவது என்று முடிவு செய்தவுடனே, பாகிஸ்தான் அணித்தலைவர் இன்ஸமாம் தோலைவில் நின்றுகொண்டிருந்த அனைத்துத் தடுப்பாளர்களையும் மட்டையைச் சுற்றிக் கொண்டுவந்தார். எப்பொழுதும் மட்டையைச் சுற்றி [விக்கெட் கீப்பரைத் தவிர்த்து] ஆறு பேர் நின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் விடாது மட்டையின் விளிம்பைத் தேடினர்.\nமுதலில் அவுட்டானது கம்பீர். மொஹம்மத் சாமியின் வேகப்பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். கம்பீர் 52, இந்தியா 108/2. டெண்டுல்கர் வந்து காவஸ்கரின் மொத்த ரன்களைத் தாண்டினார். மறுமுனையில் தடவித் தடவி ஆடிக்கொண்டிருந்த திராவிட் அர்ஷத் கானின் பந்தில் சில்லி பாயிண்டில் யூனுஸ் கானால் பிடிபட்டு ஆட்டமிழந்தார். திராவிட் 64 பந்துகளில் 16. இந்தியா 118/3. லக்ஷ்மண் வந்து அற்புதமான நான்கு ஒன்றை அடித்தார். பின் ஷாஹித் ஆஃப்ரீதியின் வேகமான பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். லக்ஷ்மண் 5, இந்தியா 127/4.\nகங்குலி கடந்த சில டெஸ்ட்களாகவே மோசமாக விளையாடிக்கொண்டிருக்கிறார். சொல்லிக்கொள்ளும்படியாக அவரிடமிருந்து ஓர் இன்னிங்ஸும் இதுவரையில் இல்லை. கடைசியாக மெல்போர்னில் - 2003ல் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சதமடித்திருந்தார். இந்த டெஸ்ட் போட்டித்தொடரில் உருப்படியாக ஒன்றுமில்லை. முதல் இன்னிங்ஸில் ஒ��ு ரன். இரண்டாவது இன்னிங்ஸில் தட்டுத்தடுமாறி இரண்டு ரன்களைப் பெற்றார். பின் என்ன ஏது என்று புரியாமலேயே ஷாஹீத் ஆஃப்ரீதி பந்துவீச்சில் - பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து உள்நோக்கி ஸ்பின் ஆனது - பவுல்ட் ஆனார். கங்குலி 2, இந்தியா 135/5. தேநீர் இடைவேளைக்கு முன் வேறெந்த விக்கெட்டும் விழவில்லை.\nஇந்த நேரத்தில் நாலரை நாள்களுக்குப் பிறகு ஆடுகளமும் நொறுங்க ஆரம்பித்திருந்தது. பந்துகள் கன்னா பின்னாவென்று எகிறின. அதுவும் பந்துவீச்சாளர்களின் கால்தடங்களில் விழுந்த பந்துகள் எப்படி எழும்பும் என்று தெரியாதவண்ணம் இருந்தன. கார்த்திக் நன்றாகவே விளையாடினார். இரண்டு ஆக்ரோஷமான நான்குகளைப் பெற்றார். ஆனால் மொஹம்மத் சாமி வீசிய அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரில் பவுல்ட் ஆனார். இந்தப் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியேயிருந்து காற்றிலே வளைந்து உள்நோக்கி வந்து கார்த்திக்கை முற்றிலுமாக ஏமாற்றி ஆஃப் ஸ்டம்பைப் பறக்க வைத்தது. கார்த்திக் 9, இந்தியா 164/6. கார்த்திக் ஆட்டமிழந்ததுமே அடுத்த ஓவரிலேயே டெண்டுல்கர் ஆஃப்ரீதியின் பந்தில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் ஆசீம் கமால் கையில் பிடிபட்டு ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் 98 பந்துகளில் 16 ரன்கள் பெற்றிருந்தார். இந்தியா 164/7.\nடெண்டுல்கர், திராவிட் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. கங்குலி, லக்ஷ்மண் அவுட்டானது பெருத்த கோபத்தை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடிய கும்ப்ளே கார்த்திக் அவுட்டானதும் வந்திருந்தார். அவர் பதானுடன் ஜோடி சேர்ந்து நன்றாக விளையாடினார். பதான் ரன்கள் எடுக்க முனையாமல் பந்துகளைத் தடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார். கும்ப்ளே, பயமேதுமின்றி, பந்துகளை அடித்து நொறுக்கினார். தடதடவென நான்கு பவுண்டரிகள் கிடைத்தன. பதானும் வெகு நேரம் கழித்து அர்ஷத் கான் பந்துவீச்சில் யூசுஃப் யோஹானாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் 29 பந்துகளில் 0. இந்தியா 189/8.\nஇனி இறுதிச்சடங்குகள் மட்டும்தான் பாக்கி. ஹர்பஜன் வந்து கும்ப்ளேவுக்கு கொஞ்ச நேரம் கம்பெனி கொடுத்தார். அவரும் தன்னைச் சுற்று இருக்கும் ஆறு பேரில் ஒருவருக்கு - யூனுஸ் கான் - கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 8, இந்தியா 210/9. பாலாஜி ஒவ்வொரு பந்தையும், அதன் மீது விழுந்���ு விழுந்து தடுத்தாடினார். ஆனால் கனேரியாவின் நேராகச் செல்லும் வேகப்பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆனார். பாலாஜி 16 பந்துகளில் 0. இந்தியா 214 ஆல் அவுட். கும்ப்ளே ஒருவர்தான் 52 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து - அதில் 7x4 - ஓரளவுக்கு நன்றாக விளையாடினார்.\nஇந்தியா தோற்றதன் முக்கியக் காரணம் - டிரா செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் ஆடியது. அதனால்தான் பாகிஸ்தான் பயமின்றி எல்லாத் தடுப்பாளர்களையும் மட்டையாளரின் பக்கத்தில் கொண்டுவந்து நிற்கவைக்க முடிந்தது. ஆறு/ஏழு பேர் பக்கத்தில் நின்றால் கடைசி நாள் ஆட்டத்தில் தோற்றுப் போவதைத் தவிர வேறு வழியில்லை.\nஆட்ட நாயகர் யூனுஸ் கான். இந்த டெஸ்டில் 351 ரன்கள் பெற்று ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்தார். தொடரின் நாயகன் சேவாக். இந்தத் தொடரில் மொத்தமாக 544 ரன்களைப் பெற்றார். (யூனுஸ் கான் 508). மூன்று டெஸ்ட்களிலும் ரன்கள் பெற்றார். (யூனுஸ் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து மொத்தமாக 10 ரன்கள்.)\nஇந்த டெஸ்ட் தொடரில் சேவாக் இந்தியாவின் தலைசிறந்த மட்டைவீரர் ஸ்தானத்துக்குச் சென்றுள்ளார். அவருக்கு அடுத்தபடி திராவிட். அடுத்து டெண்டுல்கர். அடுத்து லக்ஷ்மண். கங்குலி முன்னணி மட்டைவீரர் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டியுள்ளது. பந்துவீச்சில் பதான் பலத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளார். பாலாஜி தொடக்கத்திலிருந்து சிறிது சிறிதாகக் கீழே வந்து பதான் இடத்தைத் தொட்டுவிட்டார். இதுவும் ஏமாற்றமே. கும்ப்ளே கடைசி டெஸ்டில் மோசமாக வீசினார். ஹர்பஜன் ஐசிசி குற்றச்சாட்டிலிருந்து மீள வேண்டும். எனவே இந்திய அணியின் பந்துவீச்சு இப்பொழுதைக்கு பலவீனமாகவே உள்ளது. வரும் ஒருநாள் போட்டிகளில் இது இந்தியாவுக்குக் கவலையை அளிக்க வேண்டும்.\nடெஸ்ட் போட்டிகளுக்கு எழுதுவது போல தினசரிப் பத்திகளை நான் அடுத்து ஒருநாள் போட்டிகளுக்கு எழுதப்போவதில்லை. ஏதாவது முக்கியமான விஷயமிருந்தால் மட்டும்தான் எழுதுவேன்.\nபாகிஸ்தான் 570 & 261/2 டிக்ளேர்ட். இந்தியா 449 & 25/0.\nநான்காம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் ஆளுமையை முழுவதுமாகக் காட்டியது. ஆனாலும் ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த ஆட்டத்தை எப்படியும் ஜெயித்தே தீருவது என்ற எண்ணத்தில் இன்ஸமாம், இந்தியா வெற்றி பெற 383 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தார்.\nமுதலில் இந்தியாவுடைய ஆட்டம் திசையிழந்து தவித்தது. இர்ஃபான் பதான், மொஹம்மத் சாமி பந்தில் பாயிண்ட் திசையில் தூக்கியடித்து யூசுஃப் யோஹானவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் 5, இந்தியா 386/7. அடுத்து ஹர்பஜன் சிங் கனேரியாவின் கூக்ளியைத் தூக்கி அடிக்கப்போய் மிட் விக்கெட்டில் நின்றிருந்த அப்துல் ரஸாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 1, இந்தியா 388/8. அடுத்து பாலாஜி கனேரியாவை ஸ்வீப் செய்யப்போய் விக்கெட் கீப்பரால் பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ரீப்ளேயில் பந்து மட்டையில் பட்டிருக்காது என்று தோன்றியது. பாலாஜி 2, இந்தியா 396/9.\nகும்ப்ளே நின்று விளையாடியிருக்காவிட்டால் லக்ஷ்மண் துணையின்றி மாட்டிக்கொண்டிருப்பார். தொடக்கத்தில் லக்ஷ்மணை விட கும்ப்ளேயே நன்றாகவும், தைரியமாகவும் விளையாடினார். சில நான்குகளை அடித்தார். பின் லக்ஷ்மண் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் கொடுக்காமல் இந்தக் கடைசி விக்கெட் ஜோடி நன்றாக ரன்களை சேர்த்து பாகிஸ்தான் அணியை சோர்வுறச் செய்தது. ஆனால் இடைவேளைக்குப் பின்னர் ஆஃப்ரீதி வீசிய வேகமான பந்தில் கும்ப்ளே பவுல்ட் ஆனார். கும்ப்ளே 22, லக்ஷ்மண் 79*, இந்தியா 449 ஆல் அவுட். பாகிஸ்தான் 121 ரன்கள் முன்னிலையில்.\nதொடர்ந்து விளையாட வந்த பாகிஸ்தான் அற்புதமான தாக்குதலைக் காண்பித்தது. ஷாஹீத் ஆஃப்ரீதி தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளை நான்குகளாக விளாசினார். 26 பந்துகளில் தன் அரை சதத்தைத் தொட்டார். பாலாஜி, பதான் இருவரையும் கதற வைத்தார். இதனால் கங்குலி கும்ப்ளே, டெண்டுல்கர் இருவரையும் பந்துவீச்சுக்குக் கொண்டு வந்து, இருவரையும் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வந்து லெக் ஸ்டம்புக்கு வெளியிலிருந்து லெக் பிரேக் போடுமாறு பணித்தார். டெண்டுல்கரை இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்து ஆஃப்ரீதி ஸ்டம்பிங் ஆனார். ஆஃப்ரீதி 34 பந்துகளில் 58, பாகிஸ்தான் 91/1. அடுத்து உள்ளே வந்த யூனுஸ் கானும், தொடக்க்க ஆட்டக்காரர் யாசிர் ஹமீதும் பிரச்னை ஏதுமின்று ரன்களைப் பெற்றனர். இருவரும் அரை சதங்களைத் தாண்டினர். யாசிர் ஹமீத் கும்ப்ளே பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஹமீத் 76, பாகிஸ்தான் 183/2.\nபின் முதல் இன்னிங்ஸ் ஹீரோக்கள் யூனுஸ் கான், இன்ஸமாம்-உல்-ஹக் இருவரும் அருமையா�� விளையாடி அணியின் எண்ணிக்கையை 50 ஓவர்களில் 261 ஆகக் கொண்டுவந்தனர். அந்நிலையில் இன்ஸமாம் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். இந்தியாவுக்கு நான்காம் நாள் மாலை 6 ஓவர்களும், ஐந்தாம் நாள் 90 ஓவர்களும் உண்டு. அதில் 383 ரன்கள் அடித்தால் ஜெயிக்கலாம். முதல் ஆறு ஓவர்களில் இந்தியா 25/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது.\nஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் சேவாக் ஒருவரால்தான் அதைச் செய்ய முடியும். சேவாக் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டால், ஆட்டம் டிரா, அல்லது பாகிஸ்தான் வெற்றி.\nநேற்றைய ஆட்டத்தில் சிறு இடைவேளை. ராஹுல் திராவிட், விரேந்தர் சேவாக் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். தண்ணீர் இடைவேளை. திராவிடுக்கு அவசர அவசரமாக உள்ளே போகவேண்டியிருந்தது போல. நடுவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சென்றார். அதுவரை சும்மா இல்லாத டெலிவிஷன் கேமரா கூட்டத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மேய்ந்துகொண்டிருந்தது.\nஓர் அழகான இளம்பெண். முகத்தில் மூவர்ண பெயிண்ட். கையில் \"Zaheer I you\" என்னும் அட்டை. கேமரா அவரைப் பிடித்துக் காண்பிக்க, அது அரங்கில் உள்ள பெரியத்திரையில் பெரிதாகக் காண்பிக்கப் பட்டது. அதைப் பார்த்ததும் அந்தப் பெண்ணின் முகம் வெட்கத்தில் இன்னமும் சிவந்தது. அதே நேரம் இந்தப் படத்தை இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் யுவராஜ் சிங்கும், ஜாகீர் கானும் பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்து கேமரா அவர்களை நோக்கித் திரும்பியது. யுவராஜ், ஜாகீரை நோக்கிக் கையைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.\nகேமரா மீண்டும் அந்தப் பெண்ணை நோக்கி. இப்பொழுது அந்தப் பெண் பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பினார். கேமரா கட் செய்து ஜாகீரைக் காண்பித்தது. ஜாகீர் விளையாட்டாக முத்தத்தைப் பிடித்து பதிலுக்கு ஒன்றை அனுப்பினார். அடுத்து இரண்டு கேமராக்கள் இருவரையும் பிடித்து பக்கத்தில் பக்கத்தில் வைத்து முழுதாகத் திரையில் காண்பித்தது. பார்த்துக் கொண்டிருந்த சேவாகும், அரங்கில் உள்ள நாங்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.\nஅந்தப் பெண்ணின் பெயர் நூர் ஹுசைன். பெங்களூர் கல்லூரியில் படிக்கிறாராம்.\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nபாகிஸ்தான் 570, இந்தியா 379/6\nஅசல், நகல் என்று ஏற்கெனவே பலமுறை எழுதியாகி விட்டது. விரேந்தர் சேவாகை இனியும் அசலா, நகலா என்னும் கேள்விகளுக்குள் கட்டுப்படுத்துவது அவருக்கும் நியாயமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கும் நியாயமல்ல.\nவிரேந்தர் சேவாக் சதமடித்தார். அதன்பிறகு இரட்டை சதமடித்தார்.\n அதற்கு மேல் பலவற்றையும் தனது ஆட்டத்தில் காண்பித்தார் சேவாக்.\nமுதலில் கவனிக்க வேண்டியது: சேவாகின் ரன்கள் பெறும் வேகத்தை. அவர் சந்திக்கும் 100 பந்துகளில் 70க்கும் மேலான (72.4) ரன்களைப் பெற்று வருகிறார். இன்றும் அப்படியே. உதாரணத்துக்கு பாகிஸ்தானுக்காக இன்ஸமாம்-உல்-ஹக் 264 பந்துகளில் 184 ரன்கள் பெற்றார். அதாவது 100 பந்துகளுக்கு கிட்டத்தட்ட 70 ரன்கள். அதே நேரம் யூனுஸ் கான் 100 பந்துகளுக்கு சுமார் 50 ரன்கள் பெற்றார். இதனால் இன்ஸமாம் வெகு வேகமாக ரன்களைப் பெறுவது போல நமக்குத் தோன்றியது. சேவாக் 262 பந்துகளில் பெற்ற ரன்கள் 201. அதாவது 77 ரன்கள். இது இப்பொழுதைக்கு உலகில் கிரிக்கெட் விளையாடுவோரில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டுக்கு அடுத்த நிலையில் உள்ளது. (கில்கிறிஸ்ட் 83.10 என்ற நிலையில் இருக்க்கிறார்\nஇரண்டாவது: சேவாகின் ரன் பசி. நூறு அடித்தால் போதும் என்று விட்டுவிடுவதில்லை. இதுவரை பத்து முறை சதத்தைத் தொட்டுள்ளார். ஆனால் அதில் 6 தடவை 150க்கு மேல் அதில் நேற்று 201, பாகிஸ்தானில் 309. ஆஸ்திரேலியாவில் 195. இதே போட்டித்தொடரில் மொஹாலியில் 173. இதே போல ஐம்பதைத் தாண்டினால் பாதிக்குப் பாதி நூறைத் தொடுகிறார். அதாவது இதுவரையில் இவர் பத்து முறை நூறுக்கு மேலும், ஒன்பது முறைதான் ஐம்பதிலிருந்து நூறுக்குள்ளாகவும் இருந்துள்ளார். இதுவும் இந்தியாவுக்கு மிகவும் உபயோகமானது.\nமூன்றாவது: டைமிங். சேவாக் பந்தை அடிக்கும்போது அந்த அடியில் மிக அதிகமான விசை இருப்பது தெரிய வரும். எப்படித் தெரிய வரும் பாயிண்ட், கவர் திசைகளில் இருக்கும் தடுப்பாளர்கள் திரும்புவதற்கு முன்னரே பந்து அவர்களைத் தாண்டி விடும். அவர்கள் ஓரடி எடுத்து வைப்பதற்கு முன்னமேயே பந்து எல்லைக்கோட்டைக் கடந்து விடும். அதென்ன சேவாக் 'காட்டடி' அடிக்கிறாரா என்ன பாயிண்ட், கவர் திசைகளில் இருக்கும் தடுப்பாளர்கள் திரும்புவதற்கு முன்னரே பந்து அவர்களைத் தாண்டி விடும். அவர்கள் ஓரடி எடுத்து வைப்பதற்கு முன்னமேயே பந்து எல்லைக்கோட்டைக் கடந்து விடும். அதென்ன சேவாக் 'காட்டடி' அடிக்கிறாரா என்ன கிடையாது. இதைத்தான் டைமிங் என்று சொல்வோம். சரியான நேரத்தில் பந்தை மட்டையால் சந்திக்க வேண்டும். சிறிது முன்னதாகவோ, அல்லது சிறிது தாமதித்தோ மட்டையால் பந்தை அடித்தால் பந்து கேட்சாக மாறலாம். அல்லது எதிர்பார்த்த இடத்துக்குச் செல்லாமல் வேறு இடத்துக்குச் செல்லலாம். அல்லது சற்றே மெதுவாகச் செல்லலாம்; எனவே தடுப்பாளர்களால் தடுக்கப்படலாம். சேவாகின் டைமிங் இன்றைய தேதியில் உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் ஒப்பிடுகையில் முதலாவதாக உள்ளது. பிரையன் லாராவை விட உயர்வாக. அதனால்தான் இவர் பந்துவீச்சாளர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். நேற்று இவர் அடித்த சில ஸ்கொயர் கட், கவர் டிரைவ்களை உதாரணமாகச் சொல்லலாம். அதே அடியை அடுத்து டெண்டுல்கரோ, லக்ஷ்மணோ அடித்த போது பந்தை தடுப்பாளர்களால் எளிதாகத் தடுக்க முடிந்தது. ஆனால் சேவாக் அடித்தபோது பந்தைத் துரத்தக் கூட முடியவில்லை. எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்து பொறுக்கிக் கொண்டு வரமட்டும்தான் முடிந்தது.\nநான்காவது: புதுமை. இன்னோவேஷன் என்பார்களே... இதை ஜீனியஸ் கிரிக்கெட் வீரர்களால்தான் செய்ய முடியும். பந்து வீச்சாளர் ஒரு குறிப்பிட்ட தடுப்பு வியூகத்தை அமைத்து குறிப்பிட்ட முறையில் பந்து வீசி அதன்மூலம் மட்டையாளரை சிரமத்தில் ஆழ்த்தத் திட்டமிடுகிறார். ஆனால் பந்து வீசுபவர் எதிர்பாராத வகையில், வேறெந்த பேட்ஸ்மேனும் செய்யாத ஒன்றைச் செய்வதன் மூலம் எதிரணியின் திட்டங்களை உடைப்பது. கனேரியா வீசும் கை விக்கெட்டை விலகி வர (ரவுண்ட் தி விக்கெட்) லெக் ஸ்டம்புக்கு வெளியே லெக் ஸ்பின்னர்களை வீசுகிறார். ரன்களைத் தடுக்க கால் திசையில் நிறைய தடுப்பாளர்கள் வேறு. இந்தப் பந்துகளை விளையாடி ரன்கள் பெறுவது கஷ்டம். முடிந்தவரை கால்களில் வாங்கிக்கொள்வதுதான் முடியும். ஆனால் சேவாக் கைகளை விதம் விதமாகத் திருப்பு பந்தைச் சந்தித்து தர்ட்மேன் வழியாகவெல்லாம் நேற்று ரன்களைப் பெற்றார்.\n சேவாகிடம் பொறுமையா என்ற கேள்வியை எழுப்பலாம். கடந்த இரண்டு வருடங்களில், சேவாக் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். சேவாக் குறைந்த அளவு கொண்டு, எழும்பி வரும் பந்தைச் சரியாக விளையாடுவதில்லை என்பது எதிரணி வீரர்களுக்குத் தெரிந்துள்ளது. அதனால் மொஹம்மத் சாமி, அப்துல் ரஸாக் வீசிய அதுபோன்ற பந்துகளை எதிர்���ொள்ளும்போது முடிந்தவரை விலகியே சென்றார். அதை ஹூக், புல் செய்ய முயற்சி செய்யவில்லை. சில முறை உடலில் அடிவாங்கினார். சிலமுறை எதிரணி வீரர்கள் அவரைத் தூண்டிவிட அருகில் வந்து சதா பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருப்பதை முற்றிலுமாக அசட்டை செய்தார். தன் பணியில் கண்ணும் கருத்துமாக உள்ளார்.\nஆக முற்றிலுமாக ஒரு முழுமையான மட்டையாளராகப் பரிணமித்துள்ளார் சேவாக்.\nநேற்று தனது 34வது டெஸ்டில், 55வது இன்னிங்ஸில் 3,000 ரன்களைத் தாண்டினார் சேவாக். இதுதான் இந்தியாவுக்காக அதிவேகமாக ஒருவர் 3,000 ரன்கள் எடுத்துள்ளது. டெண்டுல்கரை விட வேகமாக. காவஸ்கரை விட வேகமாக. திராவிடை விட வேகமாக. குண்டப்பா விஷ்வனாத்தை விட வேகமாக.\nஉலக அரங்கில் சேவாகை விட வேகமாக இந்தச் சாதனையைச் செய்தது யாரெல்லாம் தெரியுமா டொனால்ட் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), எவெர்டன் வீக்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஹெர்பெர்ட் சட்கிளிஃப் (இங்கிலாந்து), பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்), நீல் ஹார்வே (ஆஸ்திரேலியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்). சேவாகுக்கு அடுத்த நிலையில் இருப்பது யார் தெரியுமா டொனால்ட் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), எவெர்டன் வீக்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஹெர்பெர்ட் சட்கிளிஃப் (இங்கிலாந்து), பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்), நீல் ஹார்வே (ஆஸ்திரேலியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்). சேவாகுக்கு அடுத்த நிலையில் இருப்பது யார் தெரியுமா கேரி ஸோபெர்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்)\nஆக உலகின் மிக முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சேவாக்; இந்தியாவின் டெண்டுல்கரை விடவும் பல அதிக சிறப்புகளைத் தன் குறுகிய கிரிக்கெட் வாழ்க்கையில் சாதித்தவர் சேவாக் என்பது தெளிவாகிறது.\nஇனியும் சேவாகை, டெண்டுல்கருடன் ஒப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்\nசரி, இனி நேற்றைய ஆட்டத்துக்கு வருவோம். முதல் நான்கு விக்கெட்டுகள் மோசமான முறையில், தேவையற்ற வகையில் விழுந்தன. கவுதம் கம்பீர் கேட்ச் பிராக்டீஸ் கொடுப்பது போல மொஹம்மத் சாமி பந்துவீச்சில் இரண்டாவது ஸ்லிப்பில் இருக்கும் யூனுஸ் கான் கையில் கேட்ச் கொடுத்தார். கம்பீர் 24, இந்தியா 98/1. அடுத்து திராவிட் - மிகவும் நம்பிக்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் - கனேரியாவின் பந்தில் முன்னதாகவே முடிவு செய்து ஸ்வீப�� செய்யப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். திராவிட் 22, இந்தியா 172/2. டெண்டுல்கர், இம்முறை மிகவும் நன்றாகவே ஆரம்பித்தார். அர்ஷத் கானை பலமுறை ஸ்வீப் செய்து ரன்கள் பெற்றார். ஆனால் ஆஃப்ரீதி பந்தை கட் செய்யப்போய், கல்லியில் யூனுஸ் கான் கையில் எளிதான கேட்சைக் கொடுத்தார். 35வது சதத்துக்காக நாம் இன்னமும் காத்திருக்க வேண்டும். டெண்டுல்கர் 41, இந்தியா 257/3. அடுத்து கங்குலிக்கு பதில் லக்ஷ்மண் வந்தார். சேவாக் தன் இரட்டை சதத்தைத் தொட்ட விதமே சற்று மோசமாக இருந்தது. சதத்தைத் தாண்டும்போது மிகவும் அருமையாக ஒரு நான்கு, பின் ஒரு வேகமான ஒன்று என்று வந்தார். 150ஐத் தொடுவது கனேரியா பந்துவீச்சில் ஒரு சிக்ஸாக இருந்தது. ஆனால் 200ஐத் தாண்ட பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார். நல்லவேளையாக அங்கு யாரும் இல்லை கேட்ச் பிடிக்க. ஆனால் அதே ஓவரில் பந்தை சரியாக, நெருங்கி அணுகாமல் நின்ற இடத்திலிருந்தே மெதுவாகத் தட்டிவிட, கனேரியாவிடமே கேட்ச் ஆனது. சேவாக் 201, இந்தியா 337/4.\nஅடுத்து கங்குலி மிக மோசமான முறையில் அவுட்டானார். முதலில் நெருங்கிய எல்.பி.டபிள்யூ அப்பீல். அடுத்த பந்தில் இறங்கி அடிக்க முயற்சி செய்து கனேரியாவின் கூக்ளியில் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார். கங்குலி 1, இந்தியா 343/5. கார்த்திக், லக்ஷ்மண் ஜோடி சேர்ந்து இந்தியாவை ஃபாலோ-ஆன் நிலையிலிருந்து காத்தனர். ஆனால் சாமியின் பந்தை கட் செய்து கார்த்திக் கல்லியில் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்தார். கார்த்திக் 10, இந்தியா 374/6. நாளின் இறுதியில் இந்தியா 379/6 என்ற நிலையில் இருந்தது.\nநிச்சயமாக இப்பொழுது பாகிஸ்தானே முன்னிலையில் உள்ளது. ஆனால் இப்பொழுதும் இந்தியா ஜெயிக்க வாய்ப்புள்ளது. நான்காம் நாள் காலையில் உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தியா 100 ரன்கள் சேகரித்து ஆட்டமிழந்தால், அடுத்த இரண்டு வேளைகளில் - நான்கு மணிநேரங்களில், 60 ஓவர்களில் - பாகிஸ்தானை 180க்குள் ஆல் அவுட் ஆக்க வேண்டும். அப்படியானால் ஐந்தாம் நாள் இந்தியாவுக்கு 270 ரன்கள் வரை எடுக்க வேண்டியிருக்கும். அது முடியக்கூடிய காரியமே.\nபார்க்கலாம் நான்காம் நாள் என்ன நடக்கிறதென்று.\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ABC) ஜூலை-டிசம்பர் 2004 கணிப்பின்படி ஆனந்த விகடன் சராசரியாக 4,30,000 பிரதிகள் விற்பதாகவும், குமுதத்தை விற்பனையில் தாண்ட�� விட்டதாகவும் 'தி ஹிந்து' செய்தி தெரிவிக்கிறது.\nபெரிதும் பேசப்பட்ட மஞ்சள் தூள், மிளகு, உப்பு, ஷாம்பூ, குங்குமம் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. 10 லட்சத்தைத் தாண்டிவிட்டோம் என்று விட்ட புருடாக்கள் ABCஇடம் பலிக்கவில்லை போலும்.\nகுமுதம் 4,10,000 என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குங்குமம் 1 லட்சத்துக்கு சற்று மேலாக இருக்கலாமாம்.\nபல வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் விகடன் குமுதத்தைத் தாண்டியுள்ளது. குமுதம் பல்வேறு நேரங்களில் 5 லட்சம், 6 லட்சம் பிரதிகளையெல்லாம் தாண்டியிருக்கிறது. விகடன் பல நாள்களாக 2.5 லட்சத்திலிருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் திடீரென அதிகமாவதற்கு என்ன காரணமாக இருக்கும்\nபாகிஸ்தான் 570, இந்தியா 55/0\nஇரண்டாம் நாள் ஆட்டம் இரண்டு ஆட்டக்காரர்களின் கதை. ஒருவர் யூனுஸ் கான். அடுத்தவர் ஹர்பஜன் சிங். யூனுஸ் கான் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஹர்பஜன் சிங் முதல் நாள் செய்யாததைச் செய்தார்.\nஇரண்டாம் நாள் காலை முதல் ஓவரில் யூனுஸ் கான் இரண்டு நான்குகளைப் பெற்றார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி இன்ஸமாம்-உல்-ஹக்கை ரன்கள் ஏதும் புதிதாகப் பெறாமலேயே எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 184, பாகிஸ்தான் 331/3. ஆனால் யூசுஃப் யோஹானாவும், யூனுஸ் கானும் இணைந்து வேகமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட நிமிடத்துக்கு ஒரு ரன் வீதம் வந்துகொண்டிருந்தது. இர்ஃபான் பதான் பந்துவீச்சில் யூனுஸ் கான் இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கைக்கருகில் ஒரு கேட்ச் கொடுத்தார். லக்ஷ்மண் பிடிக்கவில்லை. அதைத் தவிர யூனுஸ் வேறெந்தத் தவறையும் செய்யவில்லை.\nஉணவு இடைவேளை நெருங்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் யோஹானா ஹர்பஜன் சிங் பந்தை வெட்டி ஆட முயன்று மெலிதான விளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 37, பாகிஸ்தான் 415/4.\nஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகுதான் ஹர்பஜன் தன் முழுத்திறமையையும் காட்டினார். ஆசீம் கமால் பல நிமிடங்களை வீண் செய்துவிட்டு ஹர்பஜன் சிங்கை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் பட்டு ஷார்ட் ஃபைன் லெக்கில் இருக்கும் கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கமால் 4, பாகிஸ்தான் 428/5. அடுத்து வந்த அப்துல் ரஸாக்கும் நிறைய நேரத்தை வீணாக்கினார். வேகமாக ரன்கள் சேர்க்காமல் 37 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஹர்பஜன் பந்துவீச்சில் - அருமையான ஆஃப் பிரேக் - உள்புற மட்டையில் பட்டு ஹர்பஜனுக்கே கேட்ச் கொடுத்தார். பாகிஸ்தான் 446/6.\nஆனால் அடுத்த ஜோடி:- கம்ரான் அக்மல்+யூனுஸ் கான் வேகமாக ரன்கள் எடுத்து எண்ணிக்கையை 500க்கு மேல் கொண்டு சென்றது. யூனுஸ் கான் தனது இரட்டை சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஹர்பஜன் அதிகமாக ஸ்பின் ஆன ஆஃப் பிரேக் மூலம் கம்ரான் அக்மலை பவுல்ட் ஆக்கினார். அக்மல் 28, பாகிஸ்தான் 504/7.\nதேநீர் இடைவேளைக்குப் பின்னர் பாகிஸ்தான் எந்தவொரு திட்டமும் இல்லாமல் நேரத்தைக் கடத்தினர். மொஹம்மத் சாமி யூனுஸ் கானுக்கு நல்ல ஆதரவு கொடுத்தார். இருவரும் சேர்ந்து 61 ரன்கள் பெற்றனர். பின் சாமி கும்ப்ளே பந்துவீச்சில் பந்தை மிட்விக்கெட் தட்டிவிட்டு ரன் எடுக்கப் போனார். ஆனால் யூனுஸ் கான் நகரவேயில்லை. மிட்விக்கெட்டில் கம்பீர் பந்தைப் பிடித்து கார்த்திக்கிடம் கொடுக்க, அவர் எளிதான ரன் அவுட்டை நிகழ்த்தினார். சாமி 17, பாகிஸ்தான் 565/8. அடுத்த ஓவரில் யூனுஸ் கான் ஹர்பஜனை மிட் விக்கெட் மேலாக அடிக்க முனைய, பந்தில் ஏமாந்து கவர் திசையில் இர்ஃபான் பதானிடம் கேட்ச் கொடுத்தார். யூனுஸ் கான் 267. பாகிஸ்தான் 569/9. இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் அடித்த மிக அதிகமான ஸ்கோர், இந்தியாவில் அவர்கள் அடித்த முதல் இரட்டை சதமும் கூட. அத்துடன் இதுதான் இந்தியாவில் வெளிநாட்டவர் அனைவரும் அடித்த ரன்களிலேயே மிக அதிக ஸ்கோரும் கூட. இதுதான் பாகிஸ்தான் இந்தியாவில் 500க்கு மேல் அடித்த முதல் எண்ணிக்கை. மிக அதிகமான எண்ணிக்கையும் கூட. இதுதான் பெங்களூரின் வெளிநாட்டினர் அடித்த முதல் 500+ எண்ணிக்கை. பெங்களூரின் எந்த அணியும் (இந்தியா சேர்த்து) அடித்த அதிகமான எண்ணிக்கை.\nஇரண்டு பந்துகள் கழித்து தனீஷ் கனேரியா ஹர்பஜனை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். லக்ஷ்மண் கேட்சைப் பிடிக்க, பாகிஸ்தான் 570க்கு ஆல் அவுட் ஆனது.\nதொடர்ந்து ஆட வந்த இந்தியாவுக்கு பத்து ஓவர்கள். பத்திலும் சேவாக் விளாசித் தள்ளினார். ரஸாக் பந்தில் மிட் ஆன், மிட் ஆஃப் இரண்டிலும் நான்குகள். தனீஷ் கனேரியா பந்தில் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ். மற்றும் சில நான்குகள். கம்பீர் தன் சாக்குக்கு இரண்டு நான்குகள் அடித்தார். ஆக பத்து ஓவர்களில் இந்தியா 55/0 என்ற ஸ்கோரில் இருந்தது.\nமூன்றாம் நாள் ஆட்டம் இந்த விளையாட்டு எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும்.\nபாகிஸ்தான் 323/2 (யூனுஸ் கான் 127*, இன்ஸமாம் 184*)\nதன் நூறாவது டெஸ்டில் சதமடித்து பிரமாதமான சாதனை புரிந்தார் இன்ஸமாம். முதல்நாள் ஆட்டத்தின் சிறப்பம்சம் யூனுஸ் கான் - இன்ஸமாம் இணைந்து எடுத்த 300க்கும் மேலான ஜோடி. இது முடியாமல் இன்னமும் தொடர்கிறது என்பது இந்தியாவுக்கு கலக்கத்தைத் தடரக்கூடியது.\nகாலையில் இன்ஸமாம் டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தபோது அவரை யாருமே குறஒ சொல்லியிருக்க முடியாது. பெங்களூர் ஆடுகளம் சிமெண்ட் தரையைப் போல கெட்டியாக, பிளவுகள் ஏதுமின்றி, வேண்டிய அளவுக்கு ரன்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது.\nஆனால் பாலாஜி வீசிய முதல் பந்தில் - இந்தியாவின் இரண்டாவது ஓவரில் - ஷாஹீத் ஆஃப்ரீதி முதல் ஸ்லிப்பில் நிற்கும் திராவிடுக்கு கீழாகச் செல்லும் ஒரு கேட்சைக் கொடுத்தார். சென்ற டெஸ்ட் போட்டியில் சில கேட்ச்களைத் தடவவிட்ட திராவிட் இம்முறை தவறேதும் செய்யவில்லை. ஆஃப்ரீதி 0, பாகிஸ்தான் 4/1. தொடர்ந்து பதான் வீசிய பந்தில் யாசிர் ஹமீது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு எளிதான கேட்சைக் கொடுத்தார். ஹமீது 6, பாகிஸ்தான் 7/2.\nஇந்நேரத்தில் இன்ஸமாம் உள்ளே வந்தார். ஏற்கெனவே உள்ளே இருந்த யூனுஸ் கானும் ரன்ன்கள் ஏதும் பெற்றிருக்கவில்லை. இக்க்கட்டான சூழ்நிலை. யூனுஸ் தடுத்தாடவும், இன்ஸமாம் அடித்தாடவும் முடிவு செய்தனர். இன்ஸமாம் தானடித்த முதல் நான்கிலிருந்தே அற்புதமாக ஆட ஆரம்பித்தார்.\nகாலை, முதல் அரை மணிநேரத்துக்குள் விழுந்த இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் நாள் முழுதும் வேறெந்த விக்கெட்டுகளும் விழவில்லை. அது கிடக்கட்டும் நாள் முழுதுமாகச் சேர்ந்து மொத்தமாகவே இந்தியர்கள் பத்துமுறைதான் விக்கெட் கிடைக்குமோ என்று அப்பீல் செய்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்\nயூனுஸ் கான் பந்துகளை கால்களில் படுமாறு வைத்துக்கொள்ளவேயில்லை. அனைத்துமே பேட்டின் நடுவில்தான். விளிம்பில் பட்டு எதுவுமே ஸ்லிப் திசையில் கேட்ச் போலச் செல்லவில்லை. மட்டை, கால்காப்பு வழியாக எதுவுமே அருகில் நிற்கும் தடுப்பாளர்களிடம் கேட்ச் ஆகச் செல்லவில்லை. ஒரேயொர���முறை ஹர்பஜன் பந்தில் யூனுஸ் கான் சிக்ஸ் அடித்தபிறகு, அடுத்த பந்தில் அதையே திருப்பிச் செய்வதற்காக, இறங்கி வந்து தூக்கி அடிக்கப் போய் பந்து மேல்நோக்கிச் சென்று கவர் திசையில் விழுந்தது. ஆனால் அங்கு எந்தத் தடுப்பாளரும் இல்லாத காரணத்தால் கேட்ச் பிடிக்க முடியவில்லை.\nமதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இன்ஸமாம் தன் சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு இன்ஸமாம் 150ஐயும், யூனுஸ் கான் தன் சதத்தையும் பெற்றனர்.\nகும்ப்ளே கொல்கத்தாவில் விக்கெட் எடுத்துக் குவித்தவரைப் போலவே காணப்படவில்லை. ஹர்பஜன் ஐசிசிக்குப் பயந்து ஒரு தூஸ்ராவையும் போடவில்லை. (இது முட்டாள்தனம். ஏற்கெனவே இவர் மீது குற்றச்சாட்டு வந்துவிட்டது. இந்த டெஸ்டில் தூஸ்ரா போட்டால் யாரும் இவரை ஆட்டத்தை விட்டு வெளியேற்ற முடியாது.) இதனால் ஹர்பஜன் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல்தான் வீசிக்கொண்டிருந்தார்.\nஇந்தியா நான்கு சப்ஸ்டிடியூட்டுகளையும் பணியில் இறக்கியது. வெய்யிலிலும், பாகிஸ்தானியர்களின் ஆட்டத்தாலும் சோர்வுற்று வெவ்வேறு நேரங்களில் லக்ஷ்மண், கங்குலி, ஹர்பஜன் ஆகியோர் வெளியேற, யுவ்ராஜ், ஜாகீர் கான், காயிஃப், நேஹ்ரா என்று அனைவரும் வந்து வந்து பந்தைப் பொறுக்கிப் போட்டனர்.\nநாளின் கடைசிப் பந்தில் இன்ஸமாம் அற்புதமான நான்கை அடித்தார். அத்துடன் நாள் முழுதும் தான் ஆட்டத்தின் மீது வைத்திருந்த ஆளுமையை நிலை நாட்டினார். நிமிர்ந்த மார்போடு இன்ஸமாமும், யூனுஸ் கானும் வெளியேற, தலையைக் குனிந்து கொண்டு இந்தியர்கள் சோர்வுடன் வெளியேறினர்.\nஆனால் இந்தச் சோர்வு தேவையில்லை. இந்தப் போட்டித் தொடரில் ஓரணி முன்னுக்கு வரும்போது எதிரணி எப்பொழுதுமே எதிர்த்துப் போராடியுள்ளது.\nநேற்று திசைகள் இயக்கம், சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு (அது ஏற்கெனவே முடிந்து போனாலும்) (பெண்) எழுத்தாளர்கள் மூவருடைய நூல்களைப் பற்றிய அறிமுகக் கூட்டத்தை மயிலை பாரதீய வித்யா பவனில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பற்றி பிறகு...\nமயிலாப்பூரில் நேற்று அறுபத்து மூவர் விழா. கூட்டம் அதிகம் இருக்கும் என்று எழுதியிருந்தேன். அது எப்பேற்பட்ட கூட்டம் என்பதை நேரில் சென்று பார்த்திருந்தால்தான் உங்களுக்குத் தெரியும்.\nமயிலாப்பூர் லஸ் தாண்டியவுடனேயே இந்த இடத்தில் ஏதோ விசேஷம் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எப்பொழுதும் பேருந்துகள், பிற வாகனங்கள் செல்லும் சாலைகளை மறித்து மக்கள் நடமாடுவதற்கு மட்டும் அனுமதி கொடுத்தனர்.\nஅன்னதானம் என்றால் நமக்கெல்லாம் தெரிந்தது ஏதோ கலந்த சாதம் தருவார்கள் என்பதுதான். ஆனால் மயிலை மக்கள் அதை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர். சர்க்கரைப் பொங்கல், பார்லே ஜி பிஸ்கெட்டுகள், பலாச்சுளை, வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், புளிசாதம், தயிர் சாதம், (தண்ணி மோரும் உண்டு), சுடச்சுட தோசை (ஆமாமய்யா, ஆனால் குட்டி குட்டி தோசைதான்), ரவா கேசரி, ரவா உப்புமா), சுடச்சுட தோசை (ஆமாமய்யா, ஆனால் குட்டி குட்டி தோசைதான்), ரவா கேசரி, ரவா உப்புமா (அல்லது கிச்சடி என்று நினைக்கிறேன்), இன்னும் என்னென்னமோ அய்ட்டங்கள். கூடை கூடையாக மக்கள் வைத்துக்கொண்டு வருபவர்கள் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக மக்கள் உணவுப் பதார்த்தங்களை வாங்கி ருசித்துக்கொண்டே, அடுத்த பந்தலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.\nதெருவில் பொருள்களைப் பரப்பி பலர் கடைகள் வைத்திருந்தனர். பலூன்கள், கிலுகிலுப்பைகள், குதிக்கும் குட்டி நாய்கள், நெற்றியில் ஒட்ட விதவிதமான பொட்டுகள், சோப்புக் குமிழைக் கிளப்பும் ஊதுவான், ஊதுகுழல்கள்... இப்படி என்னென்னவோ விஷயங்கள் அங்கே விற்கப்பட்டன.\nஒவ்வொரு மாடவீதியிலும் உயரமான மேடையமைத்து அங்கு இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் கையில் பைனாகுலரை வைத்துக்கொண்டு தெருவில் கெட்ட நபர்கள் ஜேப்படி செய்கின்றனரா, கழுத்துச் சங்கிலியை அறுக்கின்றனரா என்று கவனித்துக்கொண்டிருந்தார். மற்றவர் கையில் மெகாபோனை வைத்துக்கொண்டு ஓயாது ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.\nஆங்காங்கு, \"கூட்டங்களில் செயினைத் திருடுபவர்கள் இவர்கள்\" என்று நாமகரணம் சூட்டப்பட்டு பலரது உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதையெல்லாம் யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. அவ்வப்போது காவலரும் தன் மெகாபோனில், சந்தேகப்படுமாறு யாராவது ஏதாவது செய்தால் அவர்களைப் பற்றி உடனே காவலர்களிடம் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.\nசமீபத்தில் ஞானக்கூத்தன் அசோகமித்திரன்-50 கூட்டத்தில் பேசும்போது தஞ்சைப் பகுதிகளில் ஒவ்வொருவர் வீட்டிலும் யாராவது ஒருவர் வீட்டைவிட்டு ஓடிப்போயிருப்பார்கள் என்று சொன்னார். அதைப்போல அறுபத்து மூவர் கூட்டத்துக்கு வந்திருக்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது கூட்டத்தில் தொலைந்துபோயிருப்பார்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு மாட வீதியிலும் காணாமல் போனவர்கள் யாரை எங்கு வந்து சந்திக்கவேண்டும் என்று காவலர்கள் அறிவித்த வண்ணம் இருந்தனர். கூட்டம் அப்படிப்பட்டது.\nநான்கு தலை பிரமன் ஓட்டிய தேர் (முந்தைய நாள் போலிருக்கிறது), ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தது.\nஅறுபத்து மூவரும் வலம் வர இத்தனை பெரிய தேர் கிடையாது. சிறு சப்பரங்கள்தான் என நினைக்கிறேன். அதுவும் கூட அறுபத்து மூன்று குட்டிச் சப்பரங்களா, இல்லை சிறு பல்லக்குகளா என்றும் தெரியவில்லை. அறுபத்து மூவரும் வலம் வருவது எப்பொழுது... எதையும் அருகில் இருந்து பார்க்க நேரமில்லை. திசைகள் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு, இரவி ரயில்வண்டியைப் பிடித்து பெங்களூர் வந்துவிட்டேன்.\nஅடுத்த வருடம் இந்நிகழ்ச்சியின் பல படங்களோடும், விடியோவோடும் சந்திப்போம்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\n[அறுபத்து மூவர் விழாவின் பின்னணி என்ன என்று ஹரி கிருஷ்ணனிடம் கேட்க, அவர் எழுதி அனுப்பியது.]\n உனக்கு ஆகாயத்தில் உலவும்போது மேகம் என்று பெயர்; பூமியில் வந்து விழுந்தவுடன் நீர் என்று பெயர்; ஆய்ச்சியரின் கைக்கு வந்ததும், அவர்களுடைய பானையில் சேர்ந்ததும் மோர் என்று பெயர்' என்று காளமேகம் கிண்டலடித்த பாடல் ஒன்று இருக்கிறது. நான் சின்னப் பையனாக இருந்த போது அதற்குச் சமமான மொழி ஒன்று இருந்தது. 'என்னது இது நீர்மோரா நீருன்னாலும் நீரு சரியான அறவத்தி மூவர் தண்ணிப் பந்தல் நீரு' என்று கேலி செய்வார்கள்.\nஅறுபத்து மூவர் என்றால் அந்த நாளில் முதலில் நினைவுக்கு வந்தது அந்தத் தண்ணீர்ப் பந்தலும், நீர் மோரும்தான்.\nதொன்மையான தொண்டை நாட்டுச் சைவத் திருப்பதிகள் ஏழு. (முப்பத்திரண்டு என்று ஒரு கணக்கும் உண்டு.) தொண்டை நாடு என்பது வேறு எதுவுமில்லை. நம்ம சென்னையும் அதைச் சுற்றியுள்ள இடங்களும்தான். அவற்றில் மிக முக்கியமான தலங்களில் ஒன்று மயிலை. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஐம்பத்தோராவது இடம் வகிக்கும் வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம். வேளாளர் குடியில் பிறந்தவர் வாயிலார். சென்னையில் வ��ளாண்மை வேற பண்ணினாங்களா என்று கேட்பீர்கள். எனக்குத் தெரிந்தே ஆள்வார்பேட்டை மவுபரீஸ் சாலை (கவிஞர் பாரதிதாசன் சாலை என்றால்தான் இப்போது தெரியும்) வயலும் தென்னந்தோப்புமாக இருந்த இடம்தான். அதாவது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கூட.\nஇந்த மைலாப்பூரில் மட்டும்தான் 'அறுபத்து மூவர்' என்றழைக்கப்படும் திருவிழா கொண்டாடப்படுகிறது. வேறெந்த இடத்திலும் இப்படி ஓர் உற்சவம் நடப்பதாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்சவம் கொண்டாடுகிறார்கள். பத்து நாள் விழாவான பிரம்மோத்சவத்தின் எட்டாவது நாள் அறுபத்து மூவர். (பத்தாம் நாள் பங்குனி உத்திரம்.) அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய திருவுருவங்களையும் உலாச் செய்தாலும், இந்த நாள் நடப்பது என்னவோ சிவநேசஞ் செட்டியாரையும் அவர் மகள் அங்கம் பூம்பாவையையும் சுற்றிதான். திருஞான சம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர் சிவநேசஞ் செட்டியார். தன் மகளைத் திருஞான சம்பந்தருக்கே அளிப்பதாக முடிவு செய்திருந்தவர்.\nசுற்றம் நீடிய கிளையெலாம் சூழ்ந்துஉடன் கேட்பக்\nகற்ற மாந்தர்வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்\nபெற்றெடுத்த பூம்பாவையும் பிறங்கிய நிதியும்\nமுற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்\nஎன்று சேக்கிழார் இதைச் சொல்கிறார். நமக்குத் தெரியும். அங்கம்பூம்பாவையைப் பாம்பு கடித்தது. அவளுடைய எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் சேமித்து வைத்திருந்தார் சிவநேசஞ் செட்டியார். பின்னொரு நாளில் திருஞான சம்பந்தர் மயிலாப்பூர் கபாலீச்சரத்துக்கு வந்த போது, அந்தக் குடம் அவர் முன் வைக்கப்பட்டது. திருஞான சம்பந்தர் அப்போது பாடிய பதிகத்தின் வலிமையால் அங்கம்பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். சாம்பலில் இருந்து.\nஅறுபத்து மூவர் உற்சவத்தின்போது அங்கம்பூம்பாவை மற்றும் சிவநேசஞ் செட்டியாருடைய திருவுருவங்களும் திருச்சுற்றாக எடுத்து வரப்படுகின்றன. கடைசியில் 'மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை' என்று தொடங்கும் - பூம்பாவையை உயிர்ப்பித்த - திருஞான சம்பந்தரின் பதிகம் படிக்கப்படுகிறது.\nஆமா, ஒண்ணு கேக்கறேன். சாம்பலில் இருந்து ஃபீனிக்ஸ் மாதிரி எழுந்தார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோமே, ஒரு மாறுதலுக்கு 'அங்கம் பூம்பாவையைப் போல' இல்லாவிட்டால் சுருக்கமாக 'பூம்பாவையைப் போல எழுந்தார்' என்று சொன்னால் என்ன மரபுக்கு மரபும் ஆச்சு. புதுமைக்குப் புதுமையும் ஆச்சு. தையலை உயர்வும் செய்த மாதிரி ஆச்சு. மண்ணின் மணத்தைப் பரப்பியதும் ஆச்சு.\nஇன்று மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா. மயிலை கபாலீசுவரர் கோயிலைச் சுற்றி கூட்டம் தாங்கமுடியாது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் இன்று ஊர்வலமாக அழைத்து வரப்படுவர்.\nஆங்காங்கு பல இடங்களில் பொதுமக்கள் தண்ணீர்ப் பந்தல்களை நிறுவியுள்ளனர்.\nஇந்த விழா ஏன், கபாலி கோயில் பக்கம் என்ன நடக்கும் என்று மயிலாப்பூரின் எல்லையில், கோபாலபுரத்தில் அமர்ந்திருக்கும் எனக்குத் தெரியவில்லையே என்று அருமை கூகிளில் தேடினேன். அங்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனடியாக ஹரி கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு 'இதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்' என்று கேட்டதற்கு 'முன் சென்னை ஆன்லைனில் எழுதிய கட்டுரை ஒன்று உள்ளது. மாலையில் தருகிறேன்' என்று சொன்னார். எனவே மாலை காத்திருங்கள். எனக்குக் கிடைப்பதை உங்களுக்குத் தருகிறேன்.\nவிழா என்னவாக இருந்தாலும் இன்று மயிலாப்பூரை ஒரு சுற்று சுற்றினால் ஜம்மென்று நீர்மோர் கிடைக்கும்.\nநீர்மோர் என்றவுடன் எனக்கு நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் திருவிழாவும் அதையொட்டி நாகை வீதிகளில் முக்குக்கு முக்கு இருக்கும் தண்ணீர்ப் பந்தல்களும்தான் ஞாபகம் வந்தன. மாரியம்மன் தேர் பெருமாள் தேரைவிடப் பெரிசு. இழுப்பதும் கஷ்டம். ஒரு முழு நாள் தேவைப்படும். பெருமாள் தேர் அரை நாளில் கிளம்பிய இடத்துக்கு வந்துவிடும். நீலாயதாட்சியம்மன் கோயில் தேர் மாரியம்மன் தேரை விடப் பெரிசு. வந்து சேர சில சமயங்கள் மூன்று-நான்கு நாள் ஆகிவிடும். எங்காவது அச்சாணி முறிந்து நிற்கும்.\nமாரியம்மன் தேருக்கு வருவோம். ஞாயிற்றுக் கிழமைதான் தேர். அன்று காலை முதலே காவடிகள் - பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி - என்று ஆரம்பித்து விடும். காலை தொடங்கி தேர், பெருமாள் கிழக்கு வீதியிலிருந்து தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வந்து மீண்டும் கிழக்கு வீதியில் நின்றாக வேண்டும். அதன்பின் செடில் ஆரம்பிக்கும்.\nசிறுவர்களாகிய எங்களுக்கு தேரை இழுப்பது என்னவோ எங்களின் பிரயாசையால்தான் என்று தோன்றும். அவ்வப்போது முட்டுக்கட்டை போடும் இடம் வரை சென்று ப��ர்ப்போம். சக்கரத்தின் பிரம்ம்மாண்டம் பிரமிக்க வைக்கும். நசுங்கித் தூக்கிப்போடும் முட்டுக்கட்டைகளைப் போல நாமும் முறிந்துவிடுவோமோ என்று தோன்றும். நமக்குச் சரியான இடம் தேர்வடத்தின் கடைசியில். தேரை, குறுகிய வீதிகளின் முனைகளில் திருப்புவது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். ஆங்காங்கு தேர் நின்று பக்தர்களின் அர்ச்சனைகளை ஏற்றுக்கொண்டு பயணத்தைத் தொடரும்.\nமாவிளக்கு மாவு, சத்து மாவு, வேண்டிய அளவு நீர்மோர். பானகம் எங்கேயாவது கொஞ்சம் மட்டும்தான் கிடைக்கும். திடீரென்று ஓரிடத்தில் 108 தேங்காய்களை உடைப்பார்கள்.\nஎங்கும் வேப்பிலைக் கொத்துகள் காணக்கிடைக்கும்.\nதெற்கு வீதியில் வரும்போது வெய்யில் ஏறத்தொடங்கியிருக்கும். மேற்கில் தடம்பதிக்கும்போது கால்களைத் தரையில் வைக்க முடியாது. ஒவ்வொருவரும் தத்தம் வீட்டு வாயிலில் தண்ணீரைக் கொட்டிவைத்திருப்பர். ஆனால் நிமிடத்தில் தண்ணீர் காய்ந்துவிடும். காலையிலிருந்து விரதமிருக்கும் காவடி சுமக்கும் பெண்கள் சிலருக்கு சாமி ஆவேசம் வரும். சாமிக் காவடிகளை நிலைநிறுத்தி, அங்கிருந்து அகற்றி முன்னே கொண்டுசெல்வார்கள்.\nசாதாரணக் காவடிகளை விட அலகு குத்திக்கொண்டு வருபவர்கள் எனக்கு எப்பொழுதுமே திகிலை வரவழைப்பவர்கள். இது பிச்சையெடுப்பதற்காக செட்-அப் செய்துகொண்டு வரும் அலகு அல்ல. நிஜமாகவே நாக்கைத் துளைத்திருப்பார்கள். கன்னம் வழியாகக் குத்தியிருப்பார்கள். முகத்தைத் திருப்பிக் கொள்வேன். முதுகிலும் உடலிலும் கொக்கி போட்டு அதன்மூலம் காவடி இழுப்பவர்கள் சிலர். அதுவும் பயமுறுத்த வைக்கும் விஷயம்.\nஒருவழியாக, எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தேர் நிலைக்கு வந்து சேரும். எனக்குத் தெரிந்து மாரியம்மன் தேரோ, பெருமாள் தேரோ எந்தப் பிரச்னையும் இல்லாமலேதான் வந்து சேர்ந்துள்ளது.\nமாரியம்மனிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு ஒருவர் செடில் மரம் ஏறுவார். ஒரு காலத்தில் ஆளுக்கு மூன்று சுற்று என்று வைத்திருந்தார்கள். பின் அதை ஒரு சுற்றாகக் குறைத்து விட்டார்கள். அப்படியுமே இப்பொழுதெல்லாம் முழுவதுமாகச் சுற்றி முடிக்க இரண்டு நாள்கள் ஆகின்றன என்று கேள்விப்படுகிறேன்.\nசெடில் தமிழகத்தில் எத்தனையிடங்களில் இன்னமும் பழக்கத்தில் உள்ளது என்று தெரியவில்லை. நாகப்பட்டினம் நெல்லுக்கடை மார��யம்மன் கோவில் செடில் மிகவுமே பிரசித்தம். கார்த்தவீர்யார்ஜுனனைக் கழுவில் ஏற்றுவதற்கும், செடில் மரம் சுற்றுவதற்கும் ஏதோ தொடர்பு என்பது மட்டும் தெரியும். செடில் என்பது தரையில் குழு தோண்டி அதில் ஒரு மர உருளையைப் புதைத்திருப்பார்கள். அந்தை உருளையில் குறுக்காக ஒரு மரத்துண்டு செல்லும். இந்த மரத்துண்டை புதைத்துள்ள உருளையை மையமாக வைத்து சுற்றி வரலாம். குறுக்கு மரத்தின் ஒரு பக்கம் நீட்டமாக நான்கைந்து பேர் தள்ளிக்கொண்டு ஒரு வட்டச் சுற்றாகச் செல்லுமாறு இருக்கும். மறு முனையில் மரச்சட்டகம் ஒன்றில் மனிதர்கள் ஏறி நிற்குமளவுக்கு இடம் இருக்கும். குறுக்கு மரம் மேலும் கீழுமாகவும் செல்லுமாறு இருக்கும்.\nமுதலில் மரச்சட்டகம் கீழே வருமாறு குறுக்கு மரத்தின் நீண்ட பகுதியை மேலே உயர்த்துவார்கள். செடில் சுற்ற வேண்டிக்கொண்டவரை ஏற்றிக்கொண்டதும் நீண்ட பகுதியைக் கீழே இறக்குவர். சட்டகம் மனிதர்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும். இப்பொழுது குறுக்கு மரத்தை ஒரு சுற்று சுற்றிக் கொண்டுவந்து நிறுத்தி, சட்டகத்தைக் கீழே இறக்கி, அடுத்த ஆளை ஏற்றிக்கொள்வார்கள்.\n[அடுத்த முறை இந்த விழா நடக்கும்போது சில படங்களைப் பிடித்துக் கொண்டுவந்து காட்டுகிறேன். அப்பொழுது நன்றாகப் புரியலாம்.]\nஇரவு ஆனதும், ஒரு பக்கம் செடில் நடக்க, மறுபக்கம் எலெக்டிரிக் காவடிகள் என்று சொல்லப்படும் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட ஜில் ஜில் காவடிகள் வரும். பின்னால் டீசல் ஜெனரேட்டர் ஒரு மாட்டு வண்டியில் பெருத்த இரைச்சலுடன் வரும். நான்கு வீதிகளிலும் ஆங்காங்கே நிறுத்தி குறவன் குறத்தி ஆட்டம், கரகாட்டம் நடைபெறும். சாமி, பக்தி எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு குறையாடைகளுடன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்கள் ஆடுவதைப் போன்று குறத்தி வேடம் அணிந்த பெண்கள் ஆடுவார்கள். [அதெல்லாம் பிறகு ஒரு பதிவுக்காக வைத்துக் கொள்வோம்.] தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத அந்தக் காலத்தில் மிட்நைட் மசாலா என்றால் இதுதான் எங்களுக்கு\nஎங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன். இன்று மயிலாப்பூர் தண்ணீர்ப் பந்தல் ஒன்றில் புகுந்து நீர்மோர் வாங்கி குடிக்க வேண்டும். நாகப்பட்டினம் குவாலிடியில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.\nவலைப்பதிவுகளில் இது���ரை காணவில்லை, எனவே... நேற்று இரவு, தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் காலமானார்.\nஇலங்கையில் மிக அதிகமாக அறியப்பட்ட விளையாட்டு வீரர், கிரிக்கெட் ஆட்டக்காரர், வலது கை சுழற்பந்து வீச்சாளர், மு.முரளிதரனது திருமணம் இன்று (21 மார்ச் 2005, திங்கள்கிழமை) சென்னையில் ராணி மெய்யம்மை ஹாலில் நடந்தது. முரளிதரன் சென்னையைச் சேர்ந்த மதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.\nநாளை போட்டோக்கள் எல்லா செய்தித்தாள்களிலும் வருமுன்னர் இதோ உங்களுக்காக, மணமாந்தரும், மற்றோரும்:\nதொண்ணூறு ஓவர்களில் 327 ரன்கள் பெற வேண்டும், கையில் ஒன்பது விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு. அதுவும் ஐந்தாவது நாள் ஆடுகளத்தில். நிச்சயமாக இது முடியாத காரியம் என்று நேற்றே சொல்லியிருந்தேன்.\nஐந்தாம் நாள் காலை முதல் பந்திலேயே கும்ப்ளே ஒரு விக்கெட்டைப் பெற்றார். கும்ப்ளே வீசிய பந்து கால்திசையில் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது. பந்து அளவு அதிகமாக, கிட்டத்தட்ட ஃபுல் டாஸ் ஆக வந்ததால், யூனுஸ் கான் முன்னால் வந்து தடுக்கவோ, அடிக்க்கவோ போனார். ஆனால் பந்தைத் தவற விட்டார். சற்றே தடுமாற்றத்துடன் பின்னால் திரும்புவதற்குள் தினேஷ் கார்த்திக் பந்தை அழகாகக் கைப்பற்றி விநாடியில் ஸ்டம்பைத் தட்டிவிட்டார். யூனுஸ் கான் 0, பாகிஸ்தான் 95/2. இப்படி முதல் பந்திலேயே விக்கெட்டைப் பெற்ற பின்னர் இந்தியப் பந்துவீச்சு நன்றாகப் பிரகாசித்தது. பாலாஜி ஒருமுனையிலும் கும்ப்ளே மறுமுனையிலும் அற்புதமாக வீசினர். ரன்கள் பெறும் வாய்ப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தினர்.\nஇன்ஸமாம்-உல்-ஹக் முன்னதாக ஆடவந்திருந்தார். இதுவரையில் எந்தக் கஷ்டமும் இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்த இன்ஸமாம் இந்த இன்னிங்ஸில் பந்தை சரியாகக் கணிக்கமுடியாமல் தடுமாறினார். கடைசியாக கும்ப்ளே வீசிய டாப் ஸ்பின்னரைத் தடுத்தாட, பந்து தரையில் விழுந்து, கால் காப்பில் பட்டு, உள்நோக்கித் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தட்டியது. இன்ஸமாம் 13, பாகிஸ்தான் 115/3. இந்த விக்கெட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் ஒரு கையை மறு கையால் குத்தி சந்தோஷத்தை வெளிக்காட்டியதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nஅடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி நடு ஸ்டம்பில் விழுந்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இழுக்க, தவ்ஃபீக் உமர் சரியாக மாட்டிக்கொண்டார். மட்டையின் வெளி விளிம்பில் பட்டு இரண்டாம் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த சேவாக் கையில் எளிதான கேட்ச் ஆகப் போனது. உமர் 35, பாகிஸ்தான் 115/4.\nநாளின் முதல் பந்தில் ஒரு விக்கெட். இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட். இனி இந்தியா எப்பொழுது ஜெயிக்கும், எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்பது மட்டுமே சுவாரசியமாக விஷயங்களாக இருந்தன. ஆனால் உணவு இடைவேளைக்கு முன்னதாக வேறெந்த விக்கெட்டும் விழவில்லை. அசீம் கமால், யூசுஃப் யோஹானா இருவரும் மெதுவாக ரன்களை சேர்ப்பதும், அவுட்டாவதிலிருந்து தப்பிப்பதுமாக நேரத்தைக் கழித்தனர். உணவு இடைவேளையின்போது பாகிஸ்தான் 174/4.\nஇடைவேளைக்குப் பின்னர் ஹர்பஜன், கும்ப்ளே வீசிய அனைத்தையும் தடுத்து வந்த யோஹானா ஒரு டாப் ஸ்பின்னரில் மிக மெலிதான உரசல் பட்டு, ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் இருந்த கவுதம் கம்பீரிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 22, பாகிஸ்தான் 178/5. அப்துல் ரஸாக் கும்ப்ளே வீசிய வேகமான பிளிப்பரில் ஏமாந்தார். பந்தும் சற்று உயரம் குறைந்து வந்தது. மட்டையைக் கீழே இறக்குவதற்கு முன்னால் ஸ்டம்ப்கள் பறந்தன. நிஜமாகவே பறந்தன. நடு ஸ்டம்ப் எகிறி இரண்டடி தள்ளி விழுந்தது. அந்த அளவுக்கு வேகமாக கும்ப்ளே பந்துவீசினார். ரஸாக் 6, பாகிஸ்தான் 188/6. இது கும்ப்ளேயின் ஐந்தாவது விக்கெட்.\nஆசீம் கமால் இப்பொழுது தோற்றுவிடுவோம் என்பதைப் புரிந்து கொண்டார். ஆனாலும் பொறுமையாக ஒரு முனையைக் காப்பதில் கவனத்தைச் செலுத்தினார். இப்பொழுது முதல்முறையாக ஹர்பஜன் தன் முழுத்திறமையைக் காட்டினார். கம்ரான் அக்மல் சென்ற டெஸ்டைக் காத்தவர். ஆனால் ஹர்பஜன் வீசிய ஓர் ஓவரில் முதல் இரண்டு பந்துகள் ஆஃப் ஸ்பின்னர். அக்மல் அவற்றைத் தடுத்தாடினார். அடுத்த பந்து தூஸ்ரா. நேராக, வீசிய திசையிலேயே செல்வது. இந்தப் பந்தில் ஏமாந்தார். ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே. அடுத்த இரண்டு பந்துகளும் மீண்டும் ஆஃப் பிரேக். இவற்றைத் தடுத்தாடினார். கடைசிப் பந்து மீண்டும் நேராகச் செல்லும் பந்து. முன்னால் வந்து தடுத்தாடியவர் முழுவதுமாக ஏமாந்தார். இம்முறை பந்து நடு ஸ்டம்பில் விழுந்தது. அக்மல் 7, பாகிஸ்தான் 203/7.\nஅசீம் கமால் தன் அரை சதத்தைப் பெற்றவுடன் கும்ப்ளே பந்துவீச்சில் ஃபார���வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற மொஹம்மத் காயிஃபிடம் கேட்ச் கொடுத்தார். கமால் 50, பாகிஸ்தான் 214/8.\nஇங்கிருந்து தேநீர் இடைவேளை வரை வேறெந்த விக்கெட்டும் விழவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பின்னர் முதல் பந்திலேயே கும்ப்ளே மொஹம்மத் சாமியை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். சாமி 9, பாகிஸ்தான் 223/9. இது கும்ப்ளே இந்த டெஸ்டில் எடுக்கும் பத்தாவது விக்கெட். அதன்பின் ஏழு ஓவர்கள் கழித்து ஹர்பஜன் பந்துவீச்சில் கனேரியா பவுல்ட் ஆனார். பாகிஸ்தான் 226 ஆல் அவுட். இந்தியா 195 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது. ராஹுல் திராவிட், தன் இரண்டு இன்னிங்ஸ் சதங்களினால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.\nஅடுத்த டெஸ்ட் பெங்களூரில். இதைப் பார்க்க நேரில் செல்கிறேன்.\nஇன்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் லக்ஷ்மண் ஸ்ருதி இன்னிசைக்குழுவினருடன் SPB Golden Night என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.30க்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் எஸ்.பி.பி கீழ்க்கணட பாடல்களைப் பாடினார்.\nமடை திறந்து பாயும் நதியலை நான்\nகணாக் காணும் கண்கள் மெல்ல\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nஎங்கெல்லாம் பாடல்களுக்கான தளம் உள்ளதோ அதற்கான சுட்டிகளைக் கொடுத்துள்ளேன்.\n9.00 மணியானதும் கிளம்ப வேண்டியிருந்தது. நிகழ்ச்சி அதற்கு மேலும் தொடர்ந்தது.\nவயதானாலும் எஸ்.பி.பி குரலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் அரங்கில் ஒலியமைப்பு சுமாராகத்தான் இருந்தது. அவ்வப்போது குரலை விட பக்கவாத்தியங்களின் சத்தம் தாங்க முடியவில்லை. தொடக்கத்தில் நிகழ்ச்சியை ரெகார்ட் செய்துகொண்டிருந்த விடியோ கேமரா இயக்குனர்களுடன் சில பார்வையாளர்கள், தங்கள் பார்வையை மறைப்பதாக, கடுமையாகச் சண்டை போட்டனர். எஸ்.பி.பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டும் சத்தம் அடங்கவில்லை.\nபாடல்களுக்கு இடையே 'இந்தப் பாட்டைப் பாடுங்கள், அந்தப் பாட்டைப் பாடுங்கள்' என்று ஓயாத விண்ணப்பங்கள். பலமுறை எஸ்.பி.பி கோபப்பட்டார், ஆனால் பார்க்க வந்த ஜனங்கள் இதைப்பற்றியெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஒரு பாடகன் அனைத்துப் பாடல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பதாக நம்மூர் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். \"ம்.. பாடு\" என்றால் உடனே பாடுவதற்கு. பின் எஸ்.பி.பி தான் இன்று பாடவந்துள்ள பாடல்களை ஏற்கெனவே ரிஹர்சல் செய்து வந்திருப்பதாகவும் வேறு பாடல்களைக் கேட்டவுடன் பாடுவது தம்மால் முடியாது, கூடவுள்ள இசைக்கலைஞர்களாலும் ஈடுகட்ட முடியாது என்று விளக்கியும் ரசிக சிகாமணிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.\nஎப்பொழுதெல்லாம் கவலைகள் வருகின்றனவோ அப்பொழுது பக்தர்கள் கடவுளை துணைக்கு அழைப்பதைப் போல இந்திய அணியினர் திராவிடை அழைக்கிறார்கள். அவரும் அருள் பாலிக்கிறார்.\nமூன்றாம் நாள் இறுதியில் டெண்டுல்கர் தவறாக அவுட் கொடுக்கப்பட்டதும் ஆட்டம் சமநிலைக்குத் திரும்பியது. ஆனால் நான்காவது நாள் காலை மொஹம்மத் சாமியின் பந்துவீச்சால் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. கங்குலி எழும்பி வரும் சாமியின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளாமல் புல் செய்யப்போய் பந்தை வானில் தூக்கி அடித்தார். பந்துவீச்சாளரே ஓடிச்சென்று அதைப் பிடிக்க இந்தியா 154/4, கங்குலி 12. தொடர்ந்து சாமி அளவு குறைந்த பந்துகளாகவே வீசிக்கொண்டிருந்தார். ஆனால் பெரிய தொல்லை என்னவென்றால் பந்துகள் ஒரே சீராக எழும்பவில்லை. ஒரே இடத்தில் குத்திய பந்துகள் சில தலைக்கு மேலும், சில கழுத்தளவிலும், சில மார்பளவிலும் எழும்பின. புதிதாக உள்ளே வந்த லக்ஷ்மண் எதிர்கொண்ட ஒரு பந்து எதிர்பார்த்ததை விட எழும்பி மட்டைக்கு மேலாக வந்து ஹெல்மெட்டின் கிரில் மீது ஓங்கி அடித்தது. ஹெல்மெட்டின் உள்பகுதி இடது கண்ணின் மீது அழுத்திக் குத்தியதால் லக்ஷ்மண் சில நிமிடங்களுக்கு அதிர்ந்து போய்விட்டார். இடதுகண் வீங்கி விட்டது. உடனே களத்தை விட்டு வெளியே செல்லவேண்டியதாகி விட்டது. அவரது எண்ணிக்கை அப்பொழுது 2. இந்தியாவோ 156/4.\nஉள்ளே வந்த தினேஷ் கார்த்திக் வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாட வேண்டிய கட்டாயம். சாமி நெருப்பைக் கக்கிக்கொண்டு வீசுகிறார். வெளியே பார்த்திவ் படேல் ரெடியாக உள்ளே நுழையக் காத்திருக்கிறார். விக்கெட் போனால் பாகிஸ்தான் ஆட்டத்தை நிச்சயமாக ஜெயித்து விடும். சாமி தனக்கு வீசிய முதல் பந்தை அற்புதமாக ஸ்கொயர் டிரைவ் செய்து நான்கைப் பெறுகிறார். ஆனால் தொடர்ந்து ஒரு பக்கம் சாமி, மறுபக்கம் தனீஷ் கனேரியா வீச்சை சமாளிக்க வேண்டும்.\nதிராவிடும் சாமியின் பந்துவீச்சில் வெகுவாகத் தடுமாறினார். பின் தற்போதைய ஒரே நோக்கம் சாமியை பந்துவீச்சிலிருந்து விடுவிக்க வைப்பது என்று அவரது பந்துகளைத் தடுத்தாடத் தொடங்கினார். கனேரியாவின் பந்துவீச்சில் ரன்கள் எளிதாகக் கிடைத்தன. சாமி ஒரு மணிநேரம் ஓயாமல் வீசியபின் ஓய்வெடுத்துக் கொண்டார். அப்பொழுதுதான் இந்தியாவின் மறுமலர்ச்சி தொடங்கியது. தினேஷ் கார்த்திக்கின் ஆக்ரோஷமான ரன் சேகரிப்பு திராவிடுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ரன்கள் வேகமாக வந்தன. உணவு இடைவேளை வரை வேறெந்த விக்கெட்டும் விழவில்லை.\nஇந்தியா 350 ரன்கள் முன்னிலை வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கார்த்திக்-திராவிட் ஜோடி மிக எளிதாக ரன்களைப் பெற்றது. எனவே நான்காவது நாள் அன்று கடைசி ஒரு மணிநேரத்தை மட்டும் வைத்துவிட்டு டிக்ளேர் செய்யலாம் என்று கங்குலி எதிர்பார்த்திருக்கலாம். ஒவ்வொரு ரன்னாகச் சேர்த்து திராவிட் மதியம் தனது சதத்தைப் பெற்றார். எத்தனையோ ஆட்டங்களை இந்தியாவுக்காக திராவிட் வென்று தந்துள்ளார். இந்த மேட்சில் இந்தியா ஜெயித்தால் அதற்கும் திராவிட்தான் முக்கியக் காரணமாக இருப்பார். சதத்துக்குப் பிறகு வேகமாக ரன்கள் சேர்க்க முயற்சி செய்து கனேரியா பந்துவீச்சில் லாங் ஆஃப் அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் 135. இந்தியா 321/5. கார்த்திக்கும், திராவிடும் சேர்ந்து 165 ரன்கள் சேர்த்தனர். இடது கண்ணை இடுக்கிக் கொண்டே லக்ஷ்மண் விளையாட வந்தார். இப்பொழுது வேக வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும். கார்த்திக் கனேரியாவை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து 90களுக்கு வந்தார். ஆனால் அதே ஓவரில் கால்களுக்கு பின்னால் பவுல்ட் ஆனார். கார்த்திக் 93, இந்தியா 331/6. அத்துடன் தேநீர் இடைவேளை.\nஇடைவேளைக்குப் பின்னர் இந்தியா ஒரு மணிநேரம் விளையாட முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும். லக்ஷ்மண் சில ரன்களைப் பெற்றார். ஆனால் கனேரியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார். லக்ஷ்மண் 24, இந்தியா 377/7. அடுத்து உள்ளே வந்த ஹர்பஜன் சிங், பாலாஜி இருவரும் ரன்கள் பெறாமலேயே ஆட்டமிழந்தனர். ஆனால் இர்ஃபான் பதானும் கும்ப்ளேயும் ரன்களைச் சேர்த்தனர். பத்தாவது விக்கெட்டுக்காக இருவரும் 29 ரன்களைப் பெற்றனர். கடைசி ஒரு மணிநேரம் இருக்கும்போது கங்குலி டிக்ளேர் செய்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரும் 407. ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு.\nபாகிஸ்தான் வெற்றி பெற ஒரு ��ாளும் (குறைந்தது 90 ஓவர்கள்) 20 ஓவர்களும் இருந்தன. தேவை 422 ரன்கள். ஷாஹீத் ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே தடாலடியாக ஆரம்பித்தார். நல்ல பந்துகளும் கெட்ட பந்துகளும் சமமாகவே உதை வாங்கின. அரை மணி நேரத்துக்குள் இந்தியாவுக்கு குலை நடுங்கிப் போயிருக்க வேண்டும். ஓவருக்கு 5-6 ரன்கள் வேகத்தில் பாகிஸ்தான் ரன்களைச் சேகரித்தது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் 100 ரன்களைப் பெற்றுவிடும் போலிருந்தது. விக்கெட்டோ விழுவதைப் போலத் தெரியவில்லை. ஆனால் ஆட்டத்தில் கடைசி நிமிடங்களில் கும்ப்ளே கால்திசையில் வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆனதால் ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றிருந்த கங்குலி கையில் எளிதான கேட்ச் கிடைத்தது. அவருக்கும் நிம்மதி, இந்தியாவுக்கும் நிம்மதி. அதற்குள்ளாக ஆஃப்ரீதி 59 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். 9 நான்குகள், 2 ஆறுகள்.\nஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் கையே ஓங்கியிருக்கும். இன்னமும் 327 ரன்கள் தேவை. ஆஃப்ரீதியைப் போல் வேகமாக ரன்கள் எடுக்க யாரும் இல்லை. ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக - கொஞ்சமாவது - இருக்கும். பாலாஜி - ஆஃப்ரீதியால் கடுமையாக தண்டிக்கப்பட்டவர் - நிச்சயமாகத் திரும்பி வந்து நன்றாக வீசுவார். பாகிஸ்தானின் பேட்டிங் நீண்டது. எட்டாவது இடத்தில் விளையாடும் கம்ரான் அக்மல் வரை நன்றாக விளையாடுவார்கள். ஆனால் 90 ஓவர்களில் 327 ரன்கள் பெறுவார்களா, அத்தனை விக்கெட்டுகளையும் தக்க வைத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. டிராவும் நடைபெறலாம்... ஆனால் சாத்தியங்கள் அத்தனையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளன என்று எனக்குத் தோன்றுகிறது.\nஎழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இந்த வருடத்துக்கான ஞானபீட விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள்.\nசம அளவில் இரண்டு அணிகளும்\nபொதுவாக முதலிரு தினங்களில் ஏதேனும் ஓரணி முன்னுக்கு வந்து ஆட்டத்தின் போக்கை நிர்ணயித்துவிடும். ஆனால் கொல்கத்தா டெஸ்டில் இரண்டு அணிகளும் மாறி மாறி அடுத்த அணியின் முன்னேற்றத்தைத் தடுத்து ஆட்டத்தைச் சமன் செய்த வண்ணம் உள்ளன.\nமுதல் நாள் இந்திய மட்டையாளர்கள் வெகு வேகமாக ஆட்டத்தை பாகிஸ்தான் கையை விட்டு எடுத்துச் சென்றனர். ஆனால் நாளின் கடைசிப் பகுதியில் பாகிஸ்தான் வேகமான நான்கு விக்கெட்டுகளைப் பெற்று மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தனர். இரண்டாம் நாள் காலையி���் பிர விக்கெட்டுகளைப் பெற்றதும் பாகிஸ்தான் தனது சிறப்பான மட்டையாட்டத்தால் முன்னணிக்கு வந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது பாகிஸ்தான் மிக வலுவான நிலையில் இருந்தது. கையில் எட்டு விக்கெட்டுகள். இந்தியாவைவிட 134 ரன்கள் பின்னால். நல்ல ஃபார்மில் உள்ள இன்ஸமாம்-உல்-ஹக், அசீம் கமால், அப்துல் ரஸாக், கம்ரான் அக்மல் ஆகியோர் இனிதான் விளையாட வரவேண்டும். கிரீஸில் இருக்கும் யூனுஸ் கான், யூசுஃப் யோஹானா இருவருமெ அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து, யாரிடமிருந்து வரும் என்பது தெரியாத வண்ணம் இருந்தது.\nமூன்றாம் நாள் காலை பாலாஜி முதல் அடியைக் கொடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து உள்நோக்கித் திரும்பியது. யூசுஃப் யோஹானா பந்தை சரியாகக் கணிக்காமல் மட்டையை மேலே உயர்த்தி வழிவிட்டார். ஆனால் பந்து கால்காப்பில் பட்டது. ஸ்டிரோக் ஏதும் அடிக்காத காரணத்தால் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். 281/3. யோஹானா 104. அடுத்து விளையாட வந்த இன்ஸமாம் தான் எப்போதும் விளையாடுவது போல ஜாலியாக விளையாடினார். அடித்த ஒவ்வொரு பந்தும் மட்டையின் நடுவில் பட்டது. எளிதாக ரன்கள் பெற்றார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் பதான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட் கொடுத்து அவுட்டானார். இன்ஸமாம் 30, பாகிஸ்தான் 331/4. இந்நிலையில் இந்தியாவின் லீட் 76 ரன்கள் மட்டுமே. யூனுஸ் கான் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு மூன்றாவது ரன்னைப் பெற முயற்சி செய்தனர். எல்லைக்கோட்டுக்கருகே பந்தை நிறுத்திய கங்குலி பந்தை மேல் நோக்கித் தட்டிவிட, பின்னால் வந்த டெண்டுல்கர் பந்தைப் பிடித்து பந்துவீச்சாலரிடம் அனுப்பாமல் நேராக விக்கெட் கீப்பரிடம் விட்டெறிந்தார். இதை எதிர்பார்க்காது மெதுவாக ஓடிவந்த அசீம் கமால் ரன் அவுட் ஆனார். கமால் 6, பாகிஸ்தான் 347/5.\nஇப்படியாக இந்தியா ஓரளவுக்கு சமநிலையை அடைந்தது. ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல்முறையாக தமது திறமையைக் காட்டினர். கும்ப்ளே, ஹர்பஜன் இருவருமே பந்தை காற்றில் மிதக்கவிட்டு ஆடுகளத்தின் உதவியால் சுழல வைத்து அதிலிருந்து நிறையப் பலனை அடைந்தனர். யூனுஸ் கான் கும்ப்ளேயின் லெக் பிரேக்கில் ஏமாந்து இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யூனுஸ் கான் 147, பாகிஸ்தான் 361/6. மொஹாலியில் அற்புதமான சதமடித்து இந்தியாவுக்கு வெற்றிகிட்டாமல் செய்த கம்ரான் அக்மல் ஹர்பஜனின் ஆஃப் பிரேக்கை சரியாகக் கணிக்காமல் மிட்-ஆஃப் மேல் அடிக்க நினைத்தார். பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஸ்பின் ஆனதால் உள்புற விளிம்பில் பட்டு மிட்-ஆனுக்கு கேட்ச் ஆகப் போனது. அங்கு டெண்டுல்கர் அந்த கேட்சைப் பிடித்தார். அக்மல் 0, பாகிஸ்தான் 362/7. ரன்கள் பெறுவது இப்பொழுது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமாகிப் போனது.\nகும்ப்ளேயின் மற்றுமொரு லெக் பிரேக்கில் அப்துல் ரஸாக் விளிம்பில் தட்டி, கார்த்திக்கின் கையுறை வழியாக முதல் ஸ்லிப்பில் நின்ற திராவிடுக்கு கேட்ச் கொடுத்தார். ரஸாக் 17, பாகிஸ்தான் 378/8. அடுத்த ஓவரிலேயே மொஹம்மத் சாமி ஹர்பஜனை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆகி ஃபார்வர்ட் ஷார்ட் லெக் திசையில் கங்குலி பின்னால் ஓடிச்சென்று எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். சாமி 7, பாகிஸ்தான் 378/9. கடைசி விக்கெட்டுக்கு சில ஓசி ரன்கள் கிடைத்தன. ஒரு பை நான்கு ரன்கள், ஒரு லெக் பை நான்கு ரன்கள், ஒரு விளிம்பில் பட்ட நான்கு ரன்கள் என்று சில ரன்களுக்குப் பிறகு கும்ப்ளேயின் பந்தில் மிட்-ஆஃப் சேவாகுக்கு கேட்ச் கொடுத்து மொஹம்மத் கலீல் ஆட்டமிழந்தார். 392 ஆல் அவுட். இந்தியாவுக்கு 14 ரன்கள் லீட் கிடைத்தது.\nஇந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ் முதல் ஓவரில் சேவாக் அடுத்தடுத்து மூன்று நான்குகள் அடித்தார். முதலிரண்டு பந்துகளும் கால் திசையில் வந்தன. அருமையாக ஃபிளிக் செய்தார். மூன்றாவது கவர் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த ஓவரில் சாமி யார்க்கரில் கம்பீர் பவுல்ட் ஆனார். கம்பீர் 1, இந்தியா 14/1. நான்காவது ஓவரில் சேவாக் சாமியை கட் செய்யப்போக, அடி விளிம்பில் பட்டு பந்து ஸ்டம்பில் விழுந்தது. சேவாக் 15, இந்தியா 23/2.\nடெண்டுல்கர் தேநீர் இடைவேளைக்கு முன் ஆடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். திராவிட், ஆனால், எந்தப் பிரச்னையுமின்றி ஆடினார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் டெண்டுல்கரின் ஆட்டத்தில் பெருத்த மாற்றம் இருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் டெண்டுல்கர் இவ்வளவு அருமையாக விளையாடியதில்லை. தன் வாழ்க்கையின் உச்சத்தில் எப்படி விளையா��ினாரோ அப்படி விளையாடினார். ஆஃப் ஸ்டம்பில் விழும் பந்துகளை அவர் திறமையாக ஃபிளிக் செய்வதைப் பார்க்க மிக அழகாக இருந்தது. ஸ்டிரெயிட் டிரைவ், கவர் டிரைவ், பாடில் ஸ்வீப், கட் என்று ஒவ்வொரு அடியும் அற்புதமாக இருந்தது. திராவிடின் எண்ணிக்கையை சுலபமாகத் தாண்டி தன் அரை சதத்தை நெருங்கினார்.\nஇதற்குள் மைதானம் இருளில் மூழ்கத் தொடங்கியது. டெண்டுல்கர் அப்துல் ரஸாக்கின் பந்துகள் சிலவற்றை சரியாகக் கணிக்க முடியாமல் தடுமாறினார். நடுவர் ஸ்டீவ் பக்னாரிடம் சென்று வெளிச்சக்குறைவு பற்றி புகார் செய்தார். ஆனால் பக்னார் அதைக் கண்டுகொள்ளவில்லை. அரங்கில் உள்ள மின்விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. ஆனால் இந்த விளக்குகள் வரும்போது அணைந்து அணைந்து எரியும். அதுவும் டெண்டுல்கரை வெகுவாகப் பாதித்தது. ஆனாலும் தொடர்ந்து விளையாடி பாயிண்ட் திசையில் கட் செய்து நான்கைப் பெற்று தனது அரை சதத்தைப் பெற்றார். ஆனால் ரஸாக் பந்து ஒன்றில் முழுவதுமாக ஏமாந்தார். பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரை நெருங்கும்போது ஸ்விங் ஆனது. அதைப் பிடித்த விக்கெட் கீப்பர் கூட அப்பீல் செய்யவில்லை. ஆனால் ரஸாக் அரைகுறையாக செய்த அப்பீலில் பக்னார் டெண்டுல்கரை அவுட் கொடுத்தார் டெண்டுல்கர் 52. இந்தியா 121/3.\nடெண்டுல்கருக்குப் பெருத்த அதிர்ச்சி. ரீப்ளேயில் பந்துக்கும் மட்டைக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு இஞ்ச் இடைவெளி இருக்கும் போலத் தோன்றியது. அற்புதமான ஓர் ஆட்டத்தை பார்வை குறைந்த பக்னார் ஒழித்து விட்டார் அதைத் தொடர்ந்தும் திராவிட், கங்குலி இருவரும் வெளிச்சம் பற்றி புகார் செய்தவண்ணம் இருந்தனர். சாமியின் பந்தை புல் செய்து திராவிட் தன் அரை சதத்தைப் பெற்றார். கங்குலியும் கவர் திசையில் ஒரு நான்கைப் பெற்றார். அந்நிலையில் மீண்டும் கங்குலி புகார் கொடுக்க, நடுவர்கள் போனால் போகிறதென்று வெளிச்சம் போதாமையால் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். ஆட்டம் முடியும்போது இந்தியா 133/3 என்ற நிலையில் இருந்தது.\nஇந்தியா இன்னமும் 150-200 ரன்கள் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 110 ஓவர்கள் இருக்குமாறு வைத்து டிக்ளேர் செய்யலாம். ஸ்பின் நன்றாக எடுப்பதால் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.\nகடந்த சில தினங்களாக இந்தியா டிவி என்னும் தொலைக்காட்சி ��ானல் சில பலான விஷயங்களை, புலனாய்வுச் செய்திகள் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறது.\nரஜத் ஷர்மா என்று முன்னர் 'ஆப் கி அதாலத்' என்னும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர்தான் இந்தியா டிவியின் முக்கிய எடிட்டர் என்று கேள்விப்படுகிறேன்.\nஜார்க்கண்ட், பிஹார், ஹரியானா தேர்தல்கள் முடிவுகள் வெளியாகும் நாள் அன்று எல்லாத் தொலைக்காட்சிகளும் அந்த முடிவுகளைப் பற்றி அலசிக்கொண்டிருக்கும்போது, இந்தியா டிவி மட்டும் ரகசிய கேமராக்களினால் பிடிக்கப்பட்ட சில படங்களைக் காட்டினராம். (எனக்கு இந்த சானல் கிடைப்பதில்லை.) அதில் தற்போதைய சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தம் மனைவியல்லாத பிறருடன் உடலுறவு கொள்வதைப் போன்ற காட்சிகள் இருந்தனவாம். இதை முன்வைத்து நம் சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படித் தரங்கெட்டு நடந்துகொள்கின்றனர் என்பதை முன்வைத்து அந்த சானலில் விவாதங்கள் நடந்தனவாம். இந்த சானலின் நிருபர்கள் தெருவில் போகும் மக்களைப் பிடித்து அவர்களிடம் கருத்து கேட்டனர். மக்களும் நேரடியாகவும், மொபைல் குறுஞ்செய்திகள் மூலமும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், ஆணுறுப்பை அறுக்க வேண்டும் போன்ற காட்டுமிராண்டித்தனமான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். [இதுபற்றி தி ஹிந்துவில் செவந்தி நினான் எழுதியுள்ள பத்தி.]\nஇந்த சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் சிலரின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்தியுள்ளது இந்த சானல். ஷக்தி கபூர் என்னும் ஹிந்தி வில்லன் நடிகர். அவரை சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்பது போல இந்தியா டிவி பெண் நிருபர் ஒருவர் அணுகியுள்ளார். ரகசிய கேமரா இதைப் படம் பிடிக்கிறது. கபூர் அந்தப் பெண்ணைப் படுக்கைக்கு வருமாறு அழைக்கிறார். அத்துடன் எந்தெந்த பாலிவுட் நடிகைகள் யார் யாருடன் casting couchல் கிடந்தார்கள்; அதனால் எப்படி வாழ்க்கையில் முன்னேறினார்கள் என்ற உபதேசம் வேறு. [ஐஷ்வர்யா ராய், பிரீத்தி ஜிந்தா என்று யார் பெயரையும் விட்டுவைக்கவில்லை.]\nஇந்தியா டிவி அதையும் ஒளிபரப்பியது. [பிரகாஷ் தன் வலைப்பதிவில் இதை மிகவும் சிலாகித்து \"ம், போடு சாத்து\nஅதைத்தொடர்ந்து இன்னமும் பல புள்ளிகள் இந்தியா டிவியின் வலையில் சிக்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.\nதெஹெல்கா இணையத்தளம் [இப்பொழுது வாரமொருமுறை டாப்லாய்ட் ஆக மலர்ந்திருக்கிறது.] சில விவகாரங்களில் ரகசிய கேமராக்களைப் பயன்படுத்தியிருந்தது. அதில் ஒன்று கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பானது. மனோஜ் பிரபாகரைப் பயன்படுத்தி அவர் பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களுடன் பேசும்போது படம் பிடித்து அந்த டிரான்ஸ்கிரிப்ட்களை தெஹெல்கா வெளியிட்டது. அதைப்போலவே ராணுவத்தில் நடக்கும் சில ஊழல்களை அம்பலப்படுத்த ஆயுதப் பேரம் பேசும் ஆசாமிகளாக இரண்டு நிருபர்கள் பலருடன் பேசி அதைப் படம் பிடித்திருந்தனர். அத்துடன் சில இடங்களில் செக்ஸ் தொழிலாளர்களை ஈடுபடவைத்து சில ராணுவ அதிகாரிகளைப் பேசவைத்து சில படங்களும் எடுத்திருந்தனர்.\nஇதில் ராணுவ ஊழலை அம்பலப்படுத்தும் ரகசியப் படப்பிடிப்புகளை ஓரளவுக்கு நியாயப்படுத்தலாம். அதிலும் செக்ஸ் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி எடுத்த படப்பிடிப்புகள் மீது பலரும் கவலை தெரிவித்திருந்தனர். மேட்ச் பிக்ஸிங் தொடர்பான ஒலி/ஒளிப்பிடிப்புகள் ஓரளவுக்காவது நியாயப்படுத்தக் கூடியவை. நாட்டில் பலரும் இந்த விவகாரங்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளையும் உலுக்கிய வகையில் சில கிரிக்கெட் வீரர்கள் பெயர் அடிபட்டது. இரண்டு நாடுகளிலும் விசாரணைக் கமிஷன், காவல்துறை ஆய்வுகள் நடந்தன. உண்மைகளை முழுவதுமாக வெளிக்கொணர்வது அவசியமானது. எனவே ஒரு பத்திரிகை இதில் ஈடுபடலாம் (ஆனால் சட்ட விதிகளுக்குள்ளாக) என்று நம்மால் சொல்ல முடிந்தது.\nஆனால் தற்போது இந்தியா டிவி செய்வது தனி மனிதரது அந்தரங்கத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ஷக்தி கபூர் தன் சக சினிமா ஊழியர்களைப் பற்றி புறம்பேசக் கூடாது என்று இந்தியச் சட்டங்களில் ஏதேனும் இருக்கிறதா அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா தனிப்பட்ட முறையில் அந்தப் பெண், அந்த நடிகர் மீது வழக்குத் தொடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இதை நாடெங்கும் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்புவதால் இந்த சானல் என்ன சாதித்தது தனிப்பட்ட முறையில் அந்தப் பெண், அந்த நடிகர் மீது வழக்குத் தொடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இதை நாடெங்கும் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்புவதால் இந்த சானல் என்ன சாதித்தது அதைப்போலவேதான் மக்கள் பிரதிநிதிகள் அந்தரங்கங்களை ஒளிபரப்புவதும். நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று ஏதேனும் ஒப்பந்தத்தில் இறங்குகிறோமா அதைப்போலவேதான் மக்கள் பிரதிநிதிகள் அந்தரங்கங்களை ஒளிபரப்புவதும். நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று ஏதேனும் ஒப்பந்தத்தில் இறங்குகிறோமா அதை ஒரு பெரிய குற்றம் என்று டிவியில் காண்பிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது அதை ஒரு பெரிய குற்றம் என்று டிவியில் காண்பிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது அவர்கள் உறுப்பை வெட்ட வேண்டும், அவர்களைத் தெருவில் நிற்க வைத்துக் கல்லால் அடிக்க வேண்டும் என்றும் சொல்லும் அளவுக்கு நம் மக்களின் மூளை குழம்பிப்போய் உள்ளது\nஅடுத்து தொழிலதிபர்கள் ரகசியமாகப் படம் பிடிக்கப்படுவார்கள். பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகும். பின்னர் நானும் நீங்களும் படம் பிடிக்கப்படுவோம். ஐந்து வயதுக் குழந்தை வீட்டில் ஐம்பது காசு திருடியது என்பது ரகசிய கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகும். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்தக் குழந்தையை என்ன செய்யவேண்டும் என்பது பற்றி குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.\nநிச்சயம் இந்தத் தொலைக்காட்சி பத்திரிகை தர்மத்தை மீறியுள்ளதோடு, நாட்டின் சட்டங்களுக்கும் புறம்பாக நடந்துகொண்டிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தியா டிவியால் பாதிக்கப்பட்ட அனைவரும் அந்தத் தொலைக்காட்சியின் மீது கடுமையான வழக்குப் போட்டு நஷ்ட ஈட்டுத் தொகையைக் கறந்து அந்த நிறுவனத்துக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nஇந்தியா-பாகிஸ்தான் இருவரும் சமீப காலத்தில் விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் இது. முந்தைய நான்கில் காணாத பேட்டிங் இந்த டெஸ்டில் காணக்கிடைத்தது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் இது என்றாலும் பாகிஸ்தான் எப்பொழுதுமே முன்னணி விக்கெட்டுகளை இழந்து பின் இன்ஸமாம்-உல்-ஹக் மற்றும் கடைசி சில ஆட்டக்காரர்களின் திறமையால் மட்டுமே பிழைத்து வந்தத��.\nஇரண்டாம் நாள் காலையில் மிச்சம் மீதி உள்ள இந்திய விக்கெட்டுகளை பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் எடுத்தனர். கடைசி விக்கெட்டுக்காக ஹர்பஜனும் கும்ப்ளேயும் சில ரன்களைப் பெறாதிருந்தால் இந்தியா 400ஐத் தாண்டியிருக்காது பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாஹீத் ஆஃப்ரீதி, தவ்ஃபீக் உமர் இருவரும் மிக மாறுபட்ட ஆட்டத்தைக் காண்பித்தனர். ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே - சேவாக் போல - அடிதடியில் இறங்கினார். மறுமுனையில் உமர் மிகவும் தடுமாறியே விளையாடினார். எண்ணிக்கை எதையும் சேர்க்காதபோது பாலாஜியின் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் திராவிட் கையில் ஒரு சுலபமான கேட்ச் கொடுத்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திராவிட் அந்த கேட்சைத் தடவினார் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாஹீத் ஆஃப்ரீதி, தவ்ஃபீக் உமர் இருவரும் மிக மாறுபட்ட ஆட்டத்தைக் காண்பித்தனர். ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே - சேவாக் போல - அடிதடியில் இறங்கினார். மறுமுனையில் உமர் மிகவும் தடுமாறியே விளையாடினார். எண்ணிக்கை எதையும் சேர்க்காதபோது பாலாஜியின் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் திராவிட் கையில் ஒரு சுலபமான கேட்ச் கொடுத்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திராவிட் அந்த கேட்சைத் தடவினார் உணவு இடைவேளை வரையில் பாகிஸ்தான் விக்கெட் எதையும் இழக்கவில்லை.\nஇடைவேளைக்குப் பின் பதான் பந்துவீச்சில் ஆஃப்ரீதி மிட் ஆனில் நின்றுகொண்டிருக்கும் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பாலாஜி பந்துவீச்சில் உமர் மூன்றாவது ஸ்லிப்பில் இருக்கும் சேவாகிடம் ஒரு கேட்ச் கொடுத்து அதுவும் தவற விடப்பட்டது ஆனால் அதிக நாசம் ஏற்படும் முன்னர் பாலாஜியின் பந்துவீச்சிலேயே உமர் ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடிக்க ஹர்பஜன் எம்பிக் குதித்து அருமையான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். பாகிஸ்தான் 70/2.\nஅவ்வளவுதான். அதற்கடுத்து உள்ளே வந்த யூசுஃப் யோஹானா, தற்போதைய உதவி அணித்தலைவர் யூனிஸ் கானுடன் சேர்ந்து அற்புதமாக விளையாடினார். யூனிஸ் கான் தொடக்கத்தில் தடாலடியாக அடித்துக்கொண்டிருந்தார். ஏகப்பட்ட நான்குகள். ஆனால் சற்று நேரம் செல்லச்செல்ல தான் நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியப் பந்துத் தடுப்பாளர்களை மிகவும் தொல்லைப்படுத்தினார். அங்கும் இங்கு��ாகத் தட்டி ஒரு ரன், இரண்டு ரன்கள் என்று எடுத்தனர் இருவரும். இருவரும் அரை சதத்தைத் தாண்டினர். பின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு தமது அருமையான ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.\nஇந்தியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து கிடைக்கும் என்பதே தெரியாமல் இருந்தது. கும்ப்ளே பலமுறை இரண்டு மட்டையாளர்களையும் கஷ்டப்படுத்தினார். பலமுறை எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தார். ஆனால் நடுவர்கள் அவரது அப்பீல்களை நிராகரித்துக்கொண்டே இருந்தனர். ஹர்பஜன் நன்றாகவே பந்துவீசினாலும் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. பதான், பாலாஜி இருவரும் மீண்டும் வந்து ரிவர்ஸ் ஸ்விங் வீசியும் ஒன்றும் நடக்கவில்லை. ஓவருக்கு 5.5 ரன்கள் எடுத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் மெதுவாக 4.2 என்ற அளவுக்குக் குறைந்தது.\nயூனிஸ் கான், யூசுஃப் யோஹானா - இருவருமே ஆஃப் திசையில் அற்புதமாக கட், டிரைவ் விளையாடினர். யோஹானா லெக் திசையிலும் தனது மணிக்கட்டின் திறமையைக் காட்டினார். பல சமயங்களில் லக்ஷ்மண் விளையாடுவதைப் போலவே இருந்தது. யூனிஸ் கான் ஸ்பின்னர்களின் பந்தை, தடுப்பாளரின் தலைக்கு மேல் தூக்கி அடிப்பதற்கு சிறிதும் பயப்படவில்லை. ஆட்டம் முடிவதற்கு முன்னதாகவே இருவரும் தத்தம் சதத்தைப் பெற்றனர்.\nமூன்றாம் நாள் ஆட்டம் இப்பொழுது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. பாகிஸ்தான் இப்பொழுதைக்குப் பார்க்கும்போது இந்தியாவின் எண்ணிக்கையைத் தாண்டும் என்றே தோன்றுகிறது. எத்தனை லீட் எடுக்கும் என்பதுதான் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும். இன்ஸமாம், அசீம் கமால், அப்துல் ரஸாக், சென்ற டெஸ்டில் சதமடித்த கம்ரான் அக்மல் ஆகியோர் இனிமேல்தான் பேட்டிங் செய்யவேண்டும். பாகிஸ்தான் 600 வரை செல்ல ஆசைப்படுவார்கள்.\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ், தன் குழுவிலேயே அதிகமான போர்வெறி கொண்ட கொடுமையான மனிதர் பால் உல்ஃபோவிட்ஸை உலக வங்கியின் தலைவராக நியமித்துள்ளார்.\nஇதைப் பிற நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். உலக வங்கியின் இயக்குனர்கள் இந்த நியமனத்தை எதிர்த்து, வேறு யாரையாவது நியமிக்கச் சொல்ல வேண்டும்.\nஉலக வங்கியின் தலைவரை அமெரிக்க அதிபர் நியமிப்பது என்பதே அபத்தமாக இருக்கிறது.\nபால் உல்ஃபோவிட்ஸ் தன் வாழ்க்கையில் அதிகமாக சாதித்திருக்கலாம். ஆனால் நமக்கெல்லாம் தெரிய வருவது ஈராக் தொடர்பான அவரது சத்தங்கள் மட்டுமே. உலக வங்கியின் மீது இடதுசாரிகளுக்கும், உலகமயமாதலை எதிர்ப்பவர்களுக்கும் எப்பொழுதுமே நல்ல அபிப்ராயங்கள் இருந்ததில்லை. இப்பொழுது அத்துடன் இன்னும் பலரையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஉல்ஃபோவிட்ஸ் தலைமையிடத்துக்கு வந்தால் உலக வங்கியின் பணத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு வால் பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் பணம் தருவேன் என்று நிச்சயமாக மிரட்டுவார். பிற நாடுகள் மீதும், பிற கலாசாரங்கள் மீதும் உல்ஃபோவிட்ஸுக்கு சிறிது கூட மரியாதை இருந்ததில்லை. இவரது எழுத்துக்கள் Project for the New American Century என்னும் இணையத்தளத்தில் இருக்கின்றன. (கூகிள் தேடுதல் மூலம் பெறலாம்.)\nபோர்வெறியர் மட்டுமல்ல, உல்ஃபோவிட்ஸ் நியோ-கன்சர்வேடிவ்களின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளையும் சிறு நாடுகள் மீது விதிக்க சற்றும் தயங்கமாட்டார். அமெரிக்காவின் நலன் மட்டும்தான் தன் குறிக்கோள் என்பதைத் தவிர வாழ்நாளில் உல்ஃபோவிட்ஸ் உருப்படியாக பிற நாடுகளைப் பற்றி யோசித்தது கூடக் கிடையாது. சுனாமிக்குப் பிறகு இந்தோனேஷியா மீது பறந்து சென்று அங்கு நிகழ்ந்த சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தாராம். அது ஒன்றுதான் அவரது ஆதரவாளர்களால் சொல்லப்படக்கூடியதாக உள்ளது\nஎதிர்ப்புகளை மீறி உலக வங்கியின் தலைவராக இந்த மனிதர் வந்தால் உலக வங்கிக்கு மாற்றாக மற்றுமொரு நிதி நிறுவனத்தை உருவாக்க பிற நாடுகள் முயற்சி செய்யவேண்டும். அது ஒன்றின் மூலம்தான் சிறு நாடுகள் உருப்படியான பயனைப் பெற முடியும்.\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nகொல்கத்தா முதல் நாள், கங்குலி டாஸில் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்தியா ஜாகீர் கானுக்கு பதில் ஹர்பஜன் சிங்கைக் கொண்டுவந்திருந்தனர். பாகிஸ்தான் சல்மான் பட்டுக்கு பதில் ஷாஹீத் ஆஃப்ரீதியையும், நவீத்-உல்-ஹஸனுக்கு பதில் மொஹம்மத் கலீல் என்னும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரையும் கொண்டுவந்திருந்தனர்.\nமொஹம்மத் சாமி, மொஹம்மத் கலீல் இருவருமே தொடக்கத்தில் வெகு சுமாராகப் பந்து வீசினர். அளவு குறைந்த பந்துகளாகவே வீசினர். விரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர் இருவருமே மிகச் சுலபமாக இந்தப் பந்துகளை எதிர்கொண்டனர். ஆடுகளத்தில் சிறிது புல் இருந்ததனால் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்று சிலர் எதிர்பார்த்திருக்கலாம். அப்படியொன்றும் இல்லை. மட்டையாட மிகவும் வசதியாகவே இருந்தது களம். மைதானத்தின் புல்தரையும் சீராக இருந்ததால் பந்து வேகமாக எல்லைக்கோட்டுக்குச் சென்றது. சேவாக் எப்பொழுதும் போல பிரமாதமாக விளையாடினார். நன்றாகவே விளையாடிக்கொண்டிருந்த கம்பீர், 29 ரன்கள் எடுத்திருந்த போது, தனீஷ் கனேரியா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். (80/1)\nஅடுத்து உள்ளே நுழைந்த திராவிட் ஒன்று ஒரு தீர்மானத்துடனே வந்திருந்தது போல விளையாடினார். தொடக்கத்திலிருந்தே ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்தார். எப்பொழுதும் அடிப்பதை விட அதிகமாக நான்குகளையும் பெற்றார். உணவு இடைவேளைக்கு முன் சேவாக் தன் அரை சதத்தைப் பெற்றார். உணவு இடைவேளையைத் தாண்டியதும் தேவையற்று ஷாஹீத் ஆஃப்ரீதி பந்தில் தூக்கி அடிக்கப்போய் கவரில் நின்றிருந்த இன்ஸமாம்-உல்-ஹக் பின்னால் ஒடிச்சென்று கேட்சைப் பிடித்தார். சேவாக் 81, இந்தியா 156/2.\nபெருத்த கரகோஷத்துடன் உள்ளே வந்த டெண்டுல்கர் சுமாராகத்தான் விளையாடினார். அவ்வப்போது அவரது மட்டையிலிருந்து ஒருசில நல்ல அடிகளும் வந்தன. தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் டெண்டுல்கர் தன் 10,000 ஆவது ரன்னைப் பெறுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகே அது அவருக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து டெண்டுல்கர் தன் அரை சதத்தையும் பெற்றார். மறுமுனையில் திராவிட் சலனமேயின்றி தன் அரை சதத்தைத் தாண்டி 80களில் இருந்தார். இந்திய அணியின் எண்ணிக்கை 270ஐத் தாண்டி விட்டது.\nஇப்பொழுதுதான் பாகிஸ்தான் மீண்டும் ஆட்டத்துக்குள் நுழைந்தது. ஆஃப்ரீதி வீசிய மோசமான பந்து - ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து லெக் பிரேக் ஆனது. டெண்டுல்கர் அதைத் துரத்திச் சென்று மொருதுவான ஒரு கேட்சை விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்குக் கொடுத்தார். டெண்டுல்கர் 52, இந்தியா 272/3. அடுத்து வந்த கங்குலி தடாலடியாக மூன்று பவுண்டரிகள் அடித்தார். அதிலொன்று ஸ்லிப் வழியாகச் சென்றது. அதையடுத்து அப்துல் ரஸாக் வீசிய வெளியே செல்லும் பந்தைத் தட்டி விக்கெட் கீப்பருக்குக் கேட்ச் கொடுத்தார். கங்குலி 12, இந்தியா 298/4. அதற்கடுத்த பந்திலேயே - ரிவர்ஸ் இன்ஸ்விங் ஆனது - விவிஎஸ் லக்ஷ்மண் எல்.பி.டபிள்யூ ஆனார். இந்தியா 298/5.\n���ிராவிட் அமைதியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து ரன்கள் பெற்றார். அடுத்தடுத்து இரண்டு நான்குகள் அடித்து தன் சதத்தைப் பெற்றார். கார்த்திக் மிகவும் தன்னம்பிக்கையுடன் ரன்கள் சேர்த்தார். இப்படியே நாளின் கடைசி ஓவர் - 90வது ஓவர் - வீச இருக்கும்போது இந்திய எண்ணிக்கை 344/5 என்று இருந்தது. தனீஷ் கனேரியா கடைசி ஓவரை வீச வந்தார். திராவிட் இந்த ஓவரை அமைதியாக விளையாடி அடுத்த நாள் வரவேண்டும் என்றுதான் நினைத்திருப்பார். ஆனால் விதிவசம்... நல்ல லெக் பிரேக் ஒன்றில் மெலிதாக விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்சாக முடிந்தது. திராவிட் 110. இந்தியா 344/6.\nஇந்நிலையில் பாகிஸ்தான் மிகப் பலமாக ஆட்டத்தில் மீண்டு வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். திராவிடின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவுட்டாகும் வரை அவர் எதையுமே தவறாகச் செய்யவில்லை. அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தார். கவர் டிரைவ்கள், கட்கள், ஆன் டிரைவ்கள் என்று இரண்டு பக்கங்களிலும் ரன்கள் குவித்தார். சில சமயம் எழும்பி வரும் பந்துகளை ஹூக் செய்ய முனைந்தார். அப்பொழுதுதான் பார்க்க சற்றே சகிக்கவில்லை. ஆனால் முடிந்தவரை எழும்பிவரும் பந்துகளை மொத்தமாக விட்டுவிடுவதே சிறப்பு என்று விளையாடினார். தனீஷ் கனேரியா பந்துகளை - முக்கியமாக கூக்ளி - சரியாகக் கணித்தார்.\nசேவாக், திராவிட் இருவரும்தான் தன்னம்பிக்கையுடன் விளையாடியவர்கள். டெண்டுல்கர் ஓரளவுக்குத்தான். கம்பீர் நிதானித்து நின்று தன் தொடக்கத்தை நல்ல ஸ்கோராக மாற்றாதது ஏமாற்றத்தைத் தருகிறது. இரண்டாம் நாள் எத்தனை ரன்கள் அதிகம் சேர்க்கும் இந்தியா என்பதிலிருந்துதான் ஆட்டத்தின் போக்கைக் கணிக்க முடியும்.\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nநமக்கெல்லாம் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்பதுதான் கவலை சினிமாப் படம் என்றால் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஓடவேண்டும். எத்தனை ரூபாய் டிக்கெட் என்றாலும் பரவாயில்லை. நூறு நாள் 'கியூ'வில் தவங்கிடந்தாவது, அல்லது 'பிளாக்' மார்க்கெட்டிலாவது டிக்கெட் வாங்கியாக வேண்டும். ஏனோ புத்தகங்களைப் படிக்கும் நல்ல பழக்கம் ஏற்படவில்லை. தமிழகத்தின் மக்கட்தொகை நாலு கோடியே பதினோரு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நூற்று அறுபத்தெட்டு (4,11,99,168). அதில் படித்தவர்கள் 1,62,56,393. அதாவது ஏறத்தாழ 40 சதவிகிதம். கல்லூரிகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும், நூலகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும், கோவில்களுக்கும் குறைச்சல் இல்லை. சரி, நாலு லட்சம் ஐந்து லட்சம் பத்திரிகைகள் விற்பனையாகின்றன. போகட்டும், நல்ல செய்திதான். ஆனால் எஞ்சிய எழுதப் படிக்கத் தெரிந்த தமிழ் மக்கள் எங்கே போனார்கள் சினிமாப் படம் என்றால் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஓடவேண்டும். எத்தனை ரூபாய் டிக்கெட் என்றாலும் பரவாயில்லை. நூறு நாள் 'கியூ'வில் தவங்கிடந்தாவது, அல்லது 'பிளாக்' மார்க்கெட்டிலாவது டிக்கெட் வாங்கியாக வேண்டும். ஏனோ புத்தகங்களைப் படிக்கும் நல்ல பழக்கம் ஏற்படவில்லை. தமிழகத்தின் மக்கட்தொகை நாலு கோடியே பதினோரு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நூற்று அறுபத்தெட்டு (4,11,99,168). அதில் படித்தவர்கள் 1,62,56,393. அதாவது ஏறத்தாழ 40 சதவிகிதம். கல்லூரிகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும், நூலகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும், கோவில்களுக்கும் குறைச்சல் இல்லை. சரி, நாலு லட்சம் ஐந்து லட்சம் பத்திரிகைகள் விற்பனையாகின்றன. போகட்டும், நல்ல செய்திதான். ஆனால் எஞ்சிய எழுதப் படிக்கத் தெரிந்த தமிழ் மக்கள் எங்கே போனார்கள் அவர்கள் படிப்பதே இல்லையா படிப்பதில் அக்கறை இல்லையா, புத்தகம் வாங்கப் பணம் இல்லையா இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் அல்லது கணித்தால் பதிப்பாளர்களின் நிலை எங்கே என்பது விளங்கும். பசுமைப் புரட்சி, தொழில் புரட்சி, அந்தப் புரட்சி, இந்தப் புரட்சி என்று புரட்சிக்கோஷங்களை எழுப்புகிறோம்; ஆனால் வாசிப்புப் புரட்சிதான் ஏற்படவில்லை.\nசென்ற மாதம் மிஜோரமிற்குச் சென்றிருந்தேன். மிஜோரம் பங்களாதேசத்திற்கும், பர்மாவுக்கும் இடையே, வடகிழக்கு இந்தியாவில் இருக்கின்ற ஒரு மலை ராஜ்யம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மொத்த மக்கள் தொகை 3,50,000. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 56 சதவிகிதம். அவர்கள் மொழி எழுத்து வடிவம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் புத்தக வெளியீடு எனக்குப் பெருவியப்பை அளித்தது. ஒரே பதிப்பில் ஒரு புத்தகம் எண்ணாயிரம் பிரதிகளுடன் வெளிவருகின்றது. ஏழாயிரம் பிரதிகள் ஒரு ஆண்டு முடிவதற்குள் தீர்ந்துவிடுகின்றன. ஆகவே அந்தப் பதிப்பகம் 'லெட்டர் பிரஸி'லிருந்து '���ப்செட்' பிரஸுக்கு மாறத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது அந்த மக்களின் பொருளாதாரமும், வளர்ச்சியும் நமக்கிருப்பதில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. நூல் படிக்கும் ஆர்வம் அந்தச் சின்னஞ்சிறு ராஜ்யத்தில் ஓங்கி நிற்கின்றது\n---- தி.பாக்கியமுத்து. \"தமிழ்ப் புத்தக வெளியீடும், பத்திரிகைகளும்\" என்னும் கட்டுரையிலிருந்து. \"வரும் பத்தாண்டுகளில் தமிழ்ப் புத்தக வெளியீடு\", தொகுப்பாசிரியர்: ஆதவன் சுந்தரம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புதுடில்லி, 1978. நேஷனல் புக் டிரஸ்ட் சென்னையில் நவம்பர் 26, 27, 28, 1977-ல் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.\nதி. பாக்கியமுத்து பற்றி: பதிப்புச் செயலாளர், கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை. பிறந்தது 20-6-1923. பி.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (தமிழ்); பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியில் 1949-1968 பணியாற்றினார். 1967-ல் உலக சர்ச்சுகள் கவுன்சிலின் உதவிப்பணம் பெற்று அமெரிக்கா சென்று கொலம்பியா, நியூ யார்க் பல்கலைக் கழகங்களில் நாடகம் எழுதுவதிலும் பதிப்புக் கலையிலும் தேர்ச்சி பெற்றார்; தமிழில் சில நாடகங்களை இயற்றியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து கிறிஸ்துவ நூல்களை மொழி பெயர்த்துள்ளார். தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய நான்கு தொகுப்புகளின் பதிப்பாசிரியர்.\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\n2 பிப்ரவரி 2005, மாத்ருபூமி செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றை இரா.முருகன் தமிழில் மொழிபெயர்த்து எனக்குக் கொடுத்தார். அதை நான் என் வலைப்பதிவில் சேர்த்திருந்தேன். குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு\nமாத்ருபூமி செய்தியைப் பார்த்தபின்னர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கே.ராமகிருஷ்ணன் திருச்சூர் சென்று விஷயத்தை உறுதிப்படுத்தியபின் இதுபற்றி சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் 4 பிப்ரவரி 2005 அன்று புகார் செய்துள்ளார். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇதுபற்றிய தினமணிச் செய்தி இதோ.\nஇப்பொழுது தமிழகச் சட்டமன்றம் அமர்வில் உள்ள நேரம். இதுபோன்ற விஷயங்கள் சட்டமன்றத்திலே எழுப்பப்பட வேண்டும். ஆனால் நம் சட்டமன்ற உறுப்பினர்களோ \"யார் வீரர்\" - தண்டவாளத்தில் தலைய���க் கொடுத்தால் வீரனா இல்லை வீரப்பனைச் சுட்டுக்கொன்றால் வீரனா என்பது பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள்.\nஎந்தத் தமிழ் ஊடகமும் கண்டுகொள்ளாத இந்தப் பிரச்னையில் தீவிர ஆர்வம் காட்டிய ராமகிருஷ்ணனைப் பாராட்டுவோம். இவர் போன்றவர்கள் நம் நாட்டுக்கு நிறைய தேவை. இப்பொழுது நீதிமன்றம் வாயிலாக தமிழக உள்துறைச் செயலருக்கும் சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்தியை இன்று செய்தித்தாளில் படித்தபின்னராவது நடக்கும் சட்டமன்ற அமர்வில் இதைப்பற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பார்களா\nசென்ற வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள என்-லாக் கணினி மையங்கள் சிலவற்றுக்குச் சென்றிருந்தேன். செங்குன்றத்தில் (அதாங்க... Red Hills) சுய உதவிக் குழு ஒன்றின் மையத்துக்கும் சென்றிருந்தேன்.\nஎன்-லாக் கிராமப்புறங்களுக்கு இண்டெர்நெட் இணைப்புகளைக் கொண்டுவரும் பணியில் உள்ளது. ஒவ்வொரு பெரிய வட்டத்துக்கும் ஒரு உள்ளூர் சேவை அளிப்பவர் (Local Service Provider - LSP) இருக்கிறார். இவரிடமிருந்து சின்னஞ்சிறு கிராமங்களில் உள்ளவர்கள் வயர்லெஸ் மூலமான இணைப்பைப் பெற்று அந்த கிராம மக்களுக்கு சில சேவைகளை அளிக்கிறார்கள். இந்தக் கணினி மையத்துக்கு சிராக் (Chiraag) என்று பெயர்.\n இப்பொழுதெல்லாம் பி.எஸ்.என்.எல் தான் மாதம் ரூ.500க்கு பிராட்பேண்ட் இணைப்பைத் தருகிறேன் என்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் நகரங்களில் மட்டும்தான். அதுவும் நகரங்களின் வெளிப்புறங்களில் (சென்னை என்றால் குரோம்பேட்டிலோ, தாம்பரத்திலோ) இந்த பிராட்பேண்ட் இணைப்புகள் கிடைக்காது; அல்லது இன்னமும் சில வருடங்களாகலாம். சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலேயே மொபைல் சிக்னல்கள் முழுவதுமாகக் கிடைப்பதில்லை. பல கிராமங்களில் ஒரு தொலைபேசி இணைப்பு கூடக்கிடையாது.\nசிராக் மையங்கள் இருக்கும் பல கிராமங்களில் அவர்கள் தொலைபேசியைக் கண்ணால் கூடப் பார்த்ததில்லை என்கிறார் திருவள்ளூர் LSP வரதராஜன்.\nஆனால் சிராக்/என்-லாக் தொழில் கஷ்டமானதுதான். திருவள்ளூரிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் leased line மிகக்குறைந்த bandwidth உடையது. அதற்கான செலவோ அதிகம். இதனால் சிராக் மையத்தில் உட்கார்ந்து கொண்டு இணையத்தில் உலாவுவது என்பது படு மோசமான அனுபவமாக இருக்கிறது. இதற்கான செலவும் நகரங்களில் உள்ள கணினி மையங்களைக் காட்டிலும் வெகு அதிகம். சென்னையில் இப்பொழுதெல்லாம் அதிவேக இணைய மையங்களில் ரூ. 10/- க்கு ஒரு மணிநேரம் உலாவலாம். ஆனால் சிராக் மணிக்கு ரூ. 50 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் இது தாங்காது. ரூ. 10 அல்லது 20க்குக் குறைக்க வேண்டும். அதேபோல bandwidthஐயும் அதிகரிக்க வேண்டும்.\nஅதற்கு மேலும் செய்யவேண்டும். சிராக், WiLL எனப்படும் wireless in the local loop தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இதன்வழியாக தொலைபேசி இணைப்புகளையும் கொடுக்கலாம். ஆனால் தொலைபேசி இணைப்புகளைக் கொடுக்க வேண்டுமானால் அதற்கென உரிமம் பெற்ற தொலைபேசி நிறுவனங்கள்தான் செய்யமுடியும். சில மாவட்டங்களில் - உதாரணமாக மயிலாடுதுறையில் - டாடா இண்டிகாம் வழியாக தொலைபேசி இணைப்புகளையும் சிராக் மையங்களில் வழங்குகிறார்களாம். ஆனால் டாடா இண்டிகாம், பார்த்தி (ஏர்டெல்) போன்றோர் தமிழகத்தில் (இந்தியாவில்) எல்லா இடங்களிலும் இல்லை. பி.எஸ்.என்.எல் மட்டும்தான் அனைத்து இடங்களிலும் உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனமோ என்-லாக் வழியாக தொலைபேசி இணைப்புகளை வழங்க விரும்புவதில்லை. அவர்களுக்கு எதையெடுத்தாலும் தாங்களே செய்யவேண்டும் (அதற்கு நூறாண்டுகள் ஆனாலும் பரவாயில்லை\nசில மையங்களில் சிறுவர்கள் கணினியில் விளையாடிக்கொண்டிருந்தனர். பத்துப் பதினைந்து சிறுவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு, கம்ப்யூட்டரில் தடால் புடாலென்று ஆளைத் தூக்கி அடிக்கும் ஹீரோவை இயக்கிக் கொண்டிருந்தனர். இந்த ஹீரோவும் எதிரே நிற்கும் இருபது கெட்ட வில்லன்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்.\nஇப்படித் தொடங்கினாலும் இந்தச் சிறுவர்கள் வெகு சீக்கிரமே இணையத்தின் சூக்குமங்களைப் புரிந்துகொள்வார்கள். பிரவுசர் என்றால் என்ன என்று தடுமாற மாட்டார்கள். கூகிள் என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மொழித் தகராறு இருக்கத்தான் செய்யும். தமிழில் விக்கிபீடியா, தரமான அகராதிகள் ஆகியனவும், பல்வேறு உருப்படியான இணையப்பக்கங்களும் எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுதுதான் புரிகிறது\nநாள் ஒன்றுக்கு நம்மால் முடிந்த விஷயங்களை - உருப்படியானவற்றை - தமிழில் எழுதி இணையத்தில் சேமித்தால், எங்கோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைகள் அதைப் படிப்பார்கள்.\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nஎனக்கு வாழ்க்கை வரலாறுகள் மிகவும் பிடிக்கும். வாழ்க்கை வரலாறுகள் வழியாக நாம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.\nகிழக்கு பதிப்பகம் வாயிலாகப் பலருடைய வாழ்க்கை வரலாறுகளையும் வெளியிட முயற்சி செய்கிறோம். திருபாய் அம்பானி, ரஜினிகாந்த், ரமண மஹர்ஷி, வீரப்பன், காமராஜர், சச்சின் டெண்டுல்கர், சார்லி சாப்ளின் - இப்படி அனைவரும் உண்டு இதில். இன்னமும் ஆயிரக்கணக்கானோருடைய வாழ்க்கை வரலாறுகள் வரப்போகின்றன. அடுத்து வரப்போகும் சிலவற்றினை இப்பொழுதே சொல்லி விடுகிறேன்: தாமஸ் ஆல்வா எடிசன், நாராயண மூர்த்தி, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி.\nராமச்சந்திர குஹா சில மாதங்களுக்கு முன் சென்னையில் பேசிய பேச்சொன்றுக்குச் சென்றிருந்தேன். அதைப்பற்றி எனது பதிவில் எழுதியிருந்தேன். [குஹாவின் வேறொரு பேச்சு பற்றிய முந்தைய இரண்டு பதிவுகள்: ஒன்று | இரண்டு.] பெரிய ஆசாமிகள்தான் என்றில்லை. சாமான்யர்களுடைய வாழ்க்கை வரலாறுகளின் மூலம் சொல்லப்படாத பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பது குஹாவின் வாதம். நான் முழுமையாக இதனை ஏற்றுக் கொள்கிறேன்.\nசாமான்யர்களோ, பெரிய ஆசாமிகளோ... யாரைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சுவையானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுத விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசில வாரங்களுக்கு முன்னர் கல்கி சதாசிவம் நினைவு விருதுக்காக தமிழ்ப் பத்திரிகைகளில் வந்திருக்கும் சமூக நோக்குடன் கூடிய விளம்பரங்களுள் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுக்க என்னை ஒரு நடுவராக இருக்க அழைத்திருந்தனர்.\nநடுவர்கள் நாங்கள் தேர்ந்தெடுத்த விருதுக்கான விளம்பரம் Indian Centre for Plastics in the Environment என்னும் நிறுவனத்துடையது. இந்த விளம்பரம் பிளாஸ்டிக்கை அடியோடு நிராகரிக்க வேண்டும் என்ற கோணத்தில் சில சூழலியல் போராளிகள் பேசிக்கொண்டிருந்தபோது வெளியான விளம்பரம். பிளாஸ்டிக்கை நிராகரிக்க முடியாது. ஆனால் உபயோகித்தபின் கண்டபடி தூக்கியெறியாமல் பத்திரமாகப் பாதுகாத்து மறுசுழற்சிக்கு அனுப்பவேண்டும். இந்தத் தகவலைச் சொல்லவேண்டும். அதே நேரத்தில் பிளாஸ்டிக் எப்படிப்பட்ட மாறுதலை மக்கள் மத்தியில் கொண்டுவந்துள்ளது என்பதை உணர்வுப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதற்கு விளம்பர நிறுவனம் தேர்ந்தெடுத்தது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள். நான்கைந்து கால் ஊனமுற்ற சிறுவர் சிறுமிகள் பிளாஸ்டிக் செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு ஓட்டப்பந்தய மைதானத்தில் ஓடிவருகிறார்கள். எல்லைக்கோட்டுக்கருகே சிறுமி. இந்த விளம்பரத்தில் ஒரு பெண்குழந்தை மையப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் எவ்வாறு ஊனத்தை ஓரளவுக்கேனும் வெல்ல உதவுகிறது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிளாஸ்டிக்கை எவ்வாறு கையாளவேண்டும் என்று விளக்கும் வரிகள்.\nவிருது வழங்கும் விழா சனிக்கிழமை (12 மார்ச் 2005) சென்னை பாரதீய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது.\nICPE சார்பாக சென்னை CIPET டைரக்டர் ஜெனரல் டாக்டர் சுஷில் வர்மா வந்திருந்தார்.\nமேற்சொன்ன விருதுடன், பத்திரிகை/இதழியல் சார்ந்த படிப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கான கல்கி சதாசிவம் உதவித்தொகையும் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியின்போது சக்தி டெக்ஸ்டைல் நிறுவன சேர்மன் கிருஷ்ணராஜ் வாணவராயர் \"நவீன சமுதாயத்தில் மீடியாவின் பங்கு\" என்ற தலைப்பில் பேசினார்.\nகடைசியில் \"A Gift of the Gods\" என்னும் அவினாஷ் பஸ்ரிச்சா எடுத்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மீதான ஆவணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது.\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nநேற்று (ஞாயிறு, 14 மார்ச் 2005) சென்னை அரும்பாக்கத்தில் Indian School for Self Employment என்னும் சுயதொழில் பயிற்சிப் பள்ளியின் தொடக்க விழா நடைபெற்றது.\nஇந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இங்கு நடத்தப்படும் வகுப்புகள்:\n1. Diploma in fashion technology - 6 months - Rs. 10,000 - சிறுவர், பெரியவர்களுக்காக ஆடைகளை வடிவமைத்து உருவாக்குவது\nநேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் D.ராஜேந்திரன் IAS, சிறுதொழில் துறைச் செயலர், தமிழ்நாடு, R.நடராஜ் IPS, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், நடிகர் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ராஜேந்திரன் பேசும்போது நாட்டில் அரசுத்துறையிலோ, பெரும் நிறுவனங்களிலோ வேலைவாய்ப்புகள் அதிகமாகக் கிடைப்பதில்லை. எனவே சிறுதொழில், குறுதொழில் மூலம்தான் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். (குறுதொழில் என்றால் ரூ. 25 லட்சத்துக்குக் குறைவாக முதலீடு செய��திருப்பது. அதற்கு மேல், ரூ. 3 கோடி வரை என்றால் சிறுதொழில் என நினைக்கிறேன்.) மேற்படி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வெளியே வரும் மாணவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால் அரசு ஆவண செய்யத் தயாராக உள்ளது என்றார். [ஆனால் எனக்கு இன்னமும் அரசு எந்த வகையில் குறுந்தொழில், சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவுகிறது என்று புரியவில்லை. ஒருநாள் ராஜேந்திரனிடம் சென்று பேசிப் புரிந்து கொள்ள வேண்டும்.]\nஇந்தப் பள்ளியின் தலைவர் பத்திரிகையாளர், ஜெயா டிவி சுதாங்கன்.\nசுயதொழில் சார்ந்த இன்னமும் பல பாடத்திட்டங்களையும் புகுத்தப் போவதாகச் சொன்னார். சமையல் கலை, இதழியல் போன்ற சிலவும் சேர்க்கப்படும்.\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nநான்காம் நாள் ஆட்டத்தின் இறுதியில் இந்தியாவால் இந்த ஆட்டத்தை இனி வெல்லாமல் இருக்க முடியாது என்றிருந்த நிலை ஐந்தாம் நாள் முற்றிலுமாக மாறிப்போனது.\nஇந்தியாவின் எஞ்சியுள்ள விக்கெட்டுகள் சில உருப்படியான ரன்களைச் சேர்த்தன. பாலாஜி மட்டையாலும் சில அதிரடிகளை வழங்கினார். லக்ஷ்மண் அரை சதமடித்தார். தனீஷ் கனேரியா விழுந்த மிச்சமுள்ள நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்தியாவுக்கு 204 ரன்கள் அதிகப்படியாகக் கிடைத்திருந்தன.\nபாகிஸ்தானின் ஆட்டம் கோமாளித்தனமாகத் தொடங்கியது. தவ்ஃபீக் உமர் முன்காலில் வந்து தடுத்தாட, பந்து கால் காப்பில் பட்டு எழும்பி மட்டையின் அடி விளிம்பில் பட்டு மேல் நோக்கிச் சென்றது. அதுவரை எல்.பி.டபிள்யூவுக்காக அப்பீல் செய்து கொண்டிருந்த பாலாஜி ஓடிச்சென்று அந்த கேட்சைப் பிடித்தார். அடுத்து யூனுஸ் கான் பாலாஜியின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை, தோள்களைக் குலுக்கி விட்டுவிட எத்தனிக்க பந்து சடாரென உள்ளே புகுந்து அவரை பவுல்ட் ஆக்கியது. உச்சபட்ச கோமாளித்தனம் அடுத்த ஓவரின் முதல் பந்தில் நிகழ்ந்தது. இர்ஃபான் பதான் வீசிய அளவு குறைந்த பந்தை, குனிந்து உட்கார்ந்து விட்டுவிடத்தான் தீர்மாணித்தார் சல்மான் பட். ஆனால் பந்து அவர் நினைத்த அளவு எழும்பவில்லை. சல்மான் பட்டும் மட்டையை கீழாக நிறுத்தி வைக்காமல் நீர்மூழ்கிக் கப்பலின் பெரிஸ்கோப் போல மேல்நோக்கி வைத்திருந்தார். பந்து மட்டையின் அடிவிளிம்பில் பட்டு விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக் கையில் கேட்ச் ஆனது. 10/3 இதைவிட மோசமான நிலை பாகிஸ்தானுக்கு இருந்திருக்க முடியாது.\nஆனால் தொடர்ந்து இன்ஸமாம்-உல்-ஹக்கும் யூசுஃப் யோஹானாவும் அற்புதமாக விளையாடினர். தம் அணி இருக்கும் மோசமான நிலைமை அவர்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஓர் ஓவரில் இன்ஸமாம் பாலாஜியை பிரமாதமாக அடுத்தடுத்த பந்துகளில் மூன்று நான்குகள் அடித்து தன் ஃபார்மை வெளிப்படுத்தினார்.\nஅடுத்த விக்கெட் எங்கிருந்து வரப்போகிறது என்று இந்தியர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். கடைசியாக தேநீர் இடைவேளைக்கு முன்னர் கும்ப்ளே முதல் இன்னிங்ஸைப் போலவே நேராக வீசிய வேகமாண டாப் ஸ்பின்னர் மூலம் இன்ஸமாமை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 86 ரன்கள் எடுத்திருந்தார். அதே ஓவரில் புதியவர் ஆசீம் கமால் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த திராவிடுக்குக் கொடுத்த கேட்ச் நழுவிப்போனது. அங்கிருந்துதான் இந்தியர்களின் அதிர்ஷ்டம் திசைமாறிப் போயிருக வேண்டும்.\nதேநீர் இடைவேளைக்குப் பின்னர் கும்ப்ளே யோஹானாவை பவுல்ட் ஆக்கினார். அப்படிச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போகக்கூடிய நிகழ்வல்ல இது. அடுத்தடுத்து நான்கு பந்துகள் கும்ப்ளே ஸ்டைல் லெக் பிரேக் ஆக அமைந்தது. அதாவது அதிகமாக ஸ்பின் ஆகாத, லெக் ஸ்டம்பில் விழுந்து மிடில்/ஆஃப் ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்துகள். அதே சமயம் பந்துகளின் வேகம் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வந்தது. நான்கையுமே தடுத்தாடினார் யோஹானா. ஐந்தாவது பந்து அதி வேக டாப் ஸ்பின்னர். பந்து எதிர்பார்த்ததை விட ஓவர் ஸ்பின் ஆனது. கால் காப்பில் பட்டு, மட்டையில் பட்டு பின் நோக்கிச் சென்று ஸ்டம்பை நோக்கி உருண்டு பெயில்களைத் தட்டிவிட்டது. யோஹானா 68 ரன்கள் பெற்றிருந்தார்.\nஆசீம் கமாலும், அப்துல் ரஸாக்கும் மிகப் பொறுமையாக விளையாடினர். ஆசீம் கமால் ஆட்டம் முடியும் தருவாயில் பாலாஜியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். நாளின் இறுதியில் பாகிஸ்தான் 53 ரன்கள் அதிகத்தில், கையில் வெறும் நான்கு விகெட்டுகளை மட்டும் வைத்திருந்தது.\nஐந்தாம் நாள் ஆட்டம் முடிய எத்தனை நேரம் ஆகும் என்பது மட்டும்தான் பலரின் யோசனையாக இருந்தது.\nஆனால் பாகிஸ்தான் விகெட் கீப்பர் கம்ரான் அக்மல் வேறு சில ஐடியாக்களை வைத்திருந்தார். ஐந்தாம் நாள் காலை சிறிதும் கவலைப்படாமல் அடித்தாடத் தொடங்கினார். ஒருவர் விடாது விளாசித் தள்ளினார். இந்திய ரசிகர்கள் எரிச்சல் அடைந்தாலும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. கங்குலி தன் கையில் உள்ள எல்லாத் துருப்புச் சீட்டுகளையும் பௌஅன்படுத்தினார். ம்ஹூம் விக்கெட் விழுவதாக இல்லை. மறுமுனையில் ரஸாக் கட்டை போட்டுத் தள்ளிவிட்டார். \"அறுவை, பிளேடு என்று எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொண்டு போங்கள், என் பணி அவுட்டாகாமல் இருப்பதே\" என்று தன் பணியைத் திறம்படவே செய்தார்.\nஅக்மல் தன் சதத்தை அடித்து முடித்தபின்னர்தான் பாலாஜியின் பந்துவீச்சில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்குள் பாகிஸ்தான் லீட் எகிறியிருந்தது; நேரமும் அதிகம் கையில் இல்லை. மிச்சமிருந்த விக்கெட்டுகளும் சில ரன்களைப் பெற. இன்ஸமாம் 496/9 என்ற கணக்கில் டிக்ளேர் செய்தார்.\nஇந்தியா ஜெயிக்க 25 ஓவர்களில் 293 ரன்கள் பெற வேண்டும் ஆனால் கடைசியில் 17 ஓவர்களில் 85/1 என்ற கணக்கில் இருகும்போது இனியும் ஆட்டம் நடைபெறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று முடிவாகி ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகத் தீர்மானிக்கப்பட்டது.\nதன் பிடிவாத ஆட்டத்தால் கம்ரான் அக்மல் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.\nஇந்தியா நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருக்கும்.\nமூன்றாம் நாள் மழையால் தொல்லை ஏதுமில்லை. சேவாக் தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே சதமடித்தார். திராவிட் தன் எண்ணிக்கையை அதிகரித்து 50ஐத் தொட்டார். ஆனால் உடனேயே சாமியின் பந்து வீச்சில் கல்லியின் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் இம்மாதிரி அவுட்டாவது ஆச்சரியத்தைத் தந்தது. இப்படி உடலுக்குத் தள்ளி மட்டையை நீட்டி பந்தை மேலாகத் தட்டுவது அவரது வழக்கமல்ல.\nஅடுத்து டெண்டுல்கர் ஆட வந்தார். டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைத் தாண்ட 121 ரன்கள் பாக்கி. இன்னுமொரு சதமடித்தால் டெஸ்ட் வாழ்க்கையில் மிக அதிக சதங்களைப் பெற்றவர் என்ற புது ரெகார்டை ஏற்படுத்துவார். ஆனால் ஆரம்பத்தில் அவர் விளையாடியது எந்தவிதமான நம்பிக்கையையும் தரவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அனாவசியமாகத் தட்டப்போய் தோற்றுக்கொண்டே இருந்தார். மறுமுனையில் சேவாக் எந்தவிதக் கவல��யுமின்றி ரன்கள் சேகரித்தார். திடீரென டெண்டுல்கர் சுயநிலைக்க்கு வந்தவராக சேவாகையும் மிஞ்சும் வகையில் ஆடத் தொடங்கினார்.\nஇதற்கிடையில் நடுவர் கோர்ட்சன் உதவியுடன் ஓர் அவுட்டிலிருந்து டெண்டுல்கர் தப்பினார். தனீஷ் கனேரியா பந்துவீச்சில் மட்டை-கால் காப்பு வழியாக சில்லி பாயிண்டில் ஒரு கேட்ச். ஆனால் நடுவர் கண்ணில் பந்து கால்காப்பில் மட்டும் பட்டது போலத் தோன்றியது.\nஉணவு இடைவேளைக்குப் பின் நிலைமை சற்று மாறியது. டெண்டுல்கர் அரை சதத்தைத் தாண்டினாலும் மேற்கொண்டு ரன்கள் பெறத் தடுமாறினார். சேவாக் அப்துல் ரஸாக்கை அரங்கை விட்டு வெளியேற்ற நினைத்து அடித்த அடி வானளாவச் சென்று மிட் ஆனில் நின்ற யூசுஃப் யோஹானா கையில் விழுந்தது. சேவாக் 173 ரன்கள் பெற்றிருந்தார். அதில் மூன்று கேட்ச்களை பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் நழுவ விட்டிருந்தனர். அதைத்தவிர எண்ணற்ற அரை-வாய்ப்புகள் வேறு இருந்தன. ஆனால் சேவாக் ஆட்டம் எப்பொழுதுமே இப்படித்தான் இருக்கும்.\nகங்குலி டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து 'தடவு தடவு' என்று தடவிக்கொண்டிருந்தார். தேநீர் இடைவேளை வரை விக்கெட்டுகள் ஏதும் விழவில்லை. ரன்களும் அதிகமாகக் கிடைக்கவில்லை.\nபொதுவாகவே பாகிஸ்தான் கேட்ச் பிடிப்பது படு மோசமாக இருந்தது. அப்படி தவறிப்போய் ஒரு கேட் பிடித்தாளும் அது நோ-பாலாக அமைந்தது. மொஹம்மத் சாமி வீசிய ஒரு நோ-பால் - கங்குலி ஸ்லிப்புக்குத் தட்ட, யூனிஸ் கான் அற்புதமாக அந்த கேட்சைப் பிடித்தார் அடுத்த பந்து, இம்முறை நோ-பால் இல்லை, ஆனால் பாயிண்ட் திசையில் கையில் விழுந்த கேட்சைத் தடவினார் தவ்ஃபீக் உமர்\nகங்குலி பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்படுவதில்லை. ஆனால் கனேரியா பந்துவீச்சில் மிகவும் தடுமாறினார். சாதாரணமாக இரண்டடி முன்னால் ஓடி வந்து மட்டையைச் சுழற்றி ஆறு ரன்கள் பெறுவார். இப்பொழுது கனேரியாவின் கூக்ளி, லெக் பிரேக் இரண்டிலுமே நிறையத் தடுமாறினார். தேநீர் இடைவேளையைத் தாண்டியதுமே சீக்கிரமாகவே கனேரியா பந்துவீச்சில் சில்லி பாயிண்டில் இலகுவான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கங்குலி.\nஇனி இன்றைய நாளின் ஒரே சுவையான கட்டம் டெண்டுல்கர் 100ஐத் தொடுவாரா என்பதுதான். 90லிருந்து ஒரு நான்கைப் பெற்று 94 சென்றார். 120 ஓவர்கள் வரை பழைய பந்தை வைத்தே காலத்���ை ஓட்டிய பாகிஸ்தான் கடைசியாக புதுப்பந்தை எடுத்தனர். ரானா நவீத்-உல்-ஹஸன் புதுப்பந்துடன் வீசிய மூன்றாவது பந்தில் திராவிடைப் போலவே கல்லியில் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் டெண்டுல்கர்.\nஅத்துடன் அரங்கில் இருந்த கூட்டமும் பெரும்பாலும் காலியானது. ஆட்டம் இன்னமும் தொடர்ந்தது. லக்ஷ்மண் மீதியுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ரன்கள் சேகரித்தார். இப்பொழுதைக்கு இந்தியாவின் லீட் 135 ரன்கள். இன்னமும் இரண்டு நாள்கள்தான் பாக்கி.\nமழை ஏதும் பெய்யாவிட்டால் இந்தியா ஜெயிப்பது உறுதி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9.+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%3B&si=2", "date_download": "2019-09-19T17:52:21Z", "digest": "sha1:JGQMPN66PN6US3U24NASRMN3I6SQL2RU", "length": 13071, "nlines": 266, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy நடன. காசிநாதன்; books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நடன. காசிநாதன்;\nதமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்\nஎழுத்தாளர் : நடன. காசிநாதன்;\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : நடன. காசிநாதன்;\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நடன. காசிநாதன்;\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nஎழுத்தாளர் : நடன. காசிநாதன்;\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎம்.ஏ.வி. ராஜேந்திரன், ப மாணிக்கம், sinthanaiyal, அறிவியல் அதிசயங்கள், நிர்ணயம், கோசார, ர்வேதம், சுதேந்திர இந்திய இந்திய nillai, பட்ட, Lakshmi Ammal, ஜோக், naveena india, காதல் என்பது, வில் இஸ்லாம், சிறுகதையின்\nகோயில் சொல்லும் கதைகள் -\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல் -\nஅதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி\nவாழ்க நலமுடன் மருந்தின்றி நோய் தீர்க்கும் மகத்துவம் - Vaazhga Nalamudan\nஎட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R\nசேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum\nசுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம் - Sujatha Pathilkal(Munram Thokuthi)\nஎங்கள் கண்மாயும் ஒருநாள் மறுகால் போகும் -\nபுனித பூமியில் மனித தெய்வங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-09-19T17:45:09Z", "digest": "sha1:5AJGDVMFBRQWDQHTTDJEVOVFJUARO4OM", "length": 16927, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சவூதி அரசின் திட்டத்தை தனது சாதனையாக கூறும் மோடி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nநாட்டில் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகள்: விசாரிக்க ரூ.762 கோடி\nஅஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த பாஜக முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக அமைச்சரின் பேச்சை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்\nகாஷ்மிரில் உள்ள பகுதிகளில் ஜும்ஆ தொழுகை நடத்த தடை\nஜம்மு காஷ்மிர் மறுகட்டமைப்பு மசோதாவில் தவறுகள்\nஅதிகரிக்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை\nNRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தொடங்கிய மம்தா… ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்த மோடி அரசு\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்\n“உபர் – ஓலா” நிர்மலா சீத்தாராமனை அறிவுப்பூர்வமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசவூதி அரசின் திட்டத்தை தனது சாதனையாக கூறும் மோடி\nBy Wafiq Sha on\t January 2, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஒரு பெண் ஹஜ் பயணம் செய்ய வேண்டுமென்றால் சவூதி மஹரம் சட்டத்தின்படி அப்பெண் தனது கணவனுடன் அல்லது அப்பெண் திருமணம் செய்ய தகுதியற்ற துணையுடன் பயணிக்க வேண்டும். ஆனால் 2015ஆம் ஆண்டு 45 வயதிற்கு மேலான வயதுடைய பெண்கள் துணை இல்லாவிட்டாலும் ஒரு குழுவுடன் சேர்ந்து பயணிக்கலாம் என்று இந்த சட்டத்தில் சிறு திருத்தத்தை சவூதி ஏற்படுத்தியது. இதனை தான் செய்தது போல் தனது மங்கி பாத் வானொலி உரையில் கூறியுள்ளார் மோடி.\nமுத்தலாக் விவகாரத்தில் முன் இருந்ததை விட முஸ்லிம் பெண்களின் நிலையை தனது அவசர சட்டம் மூலம் மோசமடைய செய்துவிட்டு இவர் தன்னை அவர்களின் இரட்சகன் போல காட்டிக்கொண்டிருக்க தற்போது சவூதி அரசின் இந்த சட்டதிருத்தை தான் மேற்கொண்டது போல தனது உரையில் புளுகியுள்ளார் மோடி.\nஇது குறித்து அவர் உரையாற்றுகையில், “ஏன் இந்த பாகுபாடு இதன் ஆழத்திற்கு நான் சென்று பார்க்கையில் 70 வருட சுதந்திரதிற்கு பின்னும் இது போன்ற கட்டுப்பாடுகளை நாம் தான் விதித்துள்ளோம் என்று அறிந்து நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். பல்லாண்டுகளாக முஸ்லிம் பெண்களுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எந்த விவாதங்களும் நடத்தப்படவில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.\nமோடியின் இந்த கூற்றுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள முக்தர் அப்பாஸ் நக்வி, “இன்றைய மங்கி பாத்தில் முஸ்லிம் பெண்கள் மஹரம் இல்லாமல் ஹஜ் செல்ல சிறுபான்மைத்துறை ஏற்படுத்திய முடிவை குறிப்ப��ட்ட மோடிக்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் இந்த மஹரம் விதிமுறை சவூதி அரசால் ஏற்படுத்தப்பட்டதே அன்றி இந்தியாவின் முந்தைய எந்த ஒரு அரசாலும் ஏற்படுத்தப்பட்டது அல்ல. தற்போது சவூதி அரசின் இந்த திருத்தத்தை அச்சு பிசகாமல் அறிவித்துவிட்டு தாங்கள் ஏதோ முஸ்லிம்கள் பெண்களின் விலங்குகளை உடைத்தது போன்று நாடமாடுகிறார் மோடி. யதார்த்தத்தில் சவூதி அரசு இந்த திருத்தத்தை மேற்கொள்ளவில்லை என்றால் இந்திய அரசு என்ன திருத்தங்கள் கொண்டு வந்தாலும் ஹஜ் விஷயத்தில் அது நடைமுறைக்கு வர இயலாது.\nஇதுவரை உள்நாட்டில் மட்டுமே பிறர் சாதனைகளுக்கு தங்கள் பெயர்களை பெருமையாக சூட்டிக்கொண்டிருந்த பாஜக இதன்மூலம் வெளிநாட்டு அறிப்புகளுக்கும் தங்களின் பெயரை சூட்டி அழகு பார்க்க தொடங்கியுள்ளது.\nTags: சவூதி அரேபியாதேசிய சிறுபான்மை கமிஷன்பா.ஜ.க.மங்கி பாத்முக்தர் அப்பாஸ் நக்விமோடிஹஜ்\nPrevious Article2002 நரோடா காம் கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஓய்வு\nNext Article ஆயுள் சிறைவாசிகள் விடுதலை அறிவிப்பு : தமிழக முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டு\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் ��ணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nபாபர் மஸ்ஜித் இடத்தில் எந்த கோவிலும் இருந்ததாக ஆதாரம் இல்லை- வழக்கறிஞர்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/may-month-rasi-palan-2019/", "date_download": "2019-09-19T17:15:23Z", "digest": "sha1:MXJF7USSPL24OREMJYX2I3UCH64BCNMO", "length": 30519, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "ஜோதிடம் : மே மாத ராசி பலன் 2019 - 12 ராசியினருக்குமான துல்லிய கணிப்பு", "raw_content": "\nHome ஜோதிடம் மாத பலன் ஜோதிடம் : மே மாத ராசி பலன் – 2019\nஜோதிடம் : மே மாத ராசி பலன் – 2019\nகணவன், மனைவிக்கிடையே அன்பு, பாசம் மேலோங்கும். உறவினர் வருகையால் நன்மைகள் ஏற்படும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இதுநாள் வரை தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும்.பெண்கள் குடும்பத்துடன் வெளியூரில் இருக்கும் புனித தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nஇந்த மாதம் செயலில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.மாணவர்களுக்கு சுமாரான நிலையே காணப்படும். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.\nமுன்னேற்றம் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தையில் சாதகமான முடிவு ஏற்படும். பெண்களால் மேன்மை உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாகச் செயல்படுவர். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மறுபடியும் நாடி வருவார்கள். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். புதிய தொழில்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. கலைஞர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nஎடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் சதியை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். வீட்டில் அவ்வபோது சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சிலருக்கு வீண் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். பணியாளர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தொழிலதிபர், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடனுதவி போன்றவை எளிதாக கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.\nபொருளாதார வளம் மேம்படும். முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், அதை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். புத்தாடை, ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். கணவர் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.பணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வீண் விரயம் ஏற்படலாம். போட்டி வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படலாம். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்.\nமகிழ்ச்சியான மாதமாக இருக்கும். அடுத்தடுத்து பல நன்மைகள் உண்டாகும். பல்வேறு இடையூறுகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிவீர்கள். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படாது. பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர் வகையில் உங்களைப் பற்றிய உயர்வான அபிப்பிராயம் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். பணவரவு கூடும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம். ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்கள் உதவிகரமாகச் செயல்படுவர். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உண்டாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். எதிர்பாராத பதவி உயர்வு வந்து சேரும்.\nதொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். ஆனால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து அன்பு பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் பெரியவர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு தொழிலில் மந்த நிலை ஏற்பட்டாலும், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். போட்டியாளர்களின் சூழ்ச்சிகளை உடைத்து, வளர்ச்சி காண்பீர்கள். கலைஞர்களுக்கு தாமதங்களும், வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்.\nஇதுவரை இருந்து வந்த பிரச்னைகள் விலகும். பணக்கஷ்டம் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணலாம். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். உடன்பிறந்தவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு ஆடம்பரப் பொருள்களை வாங்கும் யோகம் உண்டாகும்.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். சகோதரிகளால் நன்மை உண்டாகும். நினைத்தது எல்லாம் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சி சாதகமாக முடியும்.ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் நன்மை ஏற்பட்���ாலும், அவர்கள் வகையில் மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம். பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடம், பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் கூடும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். வரவு, செலவுகளில் கவனமாக இருக்கவும். எதிர்பாராத லாபங்களுக்கு வாய்ப்பு உள்ளது. கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.\nசுபச் செலவுகள் அதிகரிக்கும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம். ஆரோக்கியம் மேம்படும். பணியாளர்களின் திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடை இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது அவசியம். கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்.\nபொருளாதார வளம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். மனதில் உற்சாகம் பிறக்கும். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். அடிக்கடி குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும். உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்க��கள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். இதுவரை இருந்த தடைகள் விலகும். பகைவரின் சதியை முறியடித்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். மாணவர்களுக்கு பெரியோர்களின் வழிகாட்டுதல் உதவிகரமாக இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம்.\nசற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மாதமாக அமையும். எந்த ஒரு செயலையும் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மனதில் தேவையில்லாத சஞ்சலமும், அதனால் கவலை யும் ஏற்பட்டாலும் குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி, வெற்றி ஏற்படும். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. விசேஷங்களிலும் விருந்துகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் சற்று தாமதம் ஏற்படலாம். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடலாம். எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.\nவார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nமே மாத ராசி பலன்கள்\nபுரட்டாசி மாத ராசி பலன் – 2019\nஜோதிடம் : செப்டம்பர் மாத ராசி பலன்கள் – 2019\nஆவணி மாத ராசி பலன் – 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/no-confidence-on-edappadi-palnisamy-mlas-battlefield-ttv-dinakarans-supporting-mlas-have-sent-a-letter-to-governor-vidyasagar-rao-this-was-the-frustration-of-the-dinakaran/", "date_download": "2019-09-19T17:44:47Z", "digest": "sha1:LGPI2M4IXJ5UB3QXW7X67LZJZEFHSMCK", "length": 9405, "nlines": 100, "source_domain": "puthiyaagarathi.com", "title": "'எடப்பாடிய தூக்குங்க'; எம்எல்ஏக்கள் போர்க்கொடி! - புதிய அகராதி", "raw_content": "Thursday, September 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\n‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று (22/8/17) ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.\nஅதிமுகவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருடைய அணியைச் சேர்ந்த மாஃபா க.பாண்டியாராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.\nசமீப காலமாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். நேற்று இரு அணிகளும் இணைக்கப்பட்டபோதும்கூட தினகரன் ஆதரவு தரப்பை, அவ்விரு தரப்புமே கண்டுகொள்ளவில்லை.\nஇதனால் விரக்தி அடைந்த தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று கோரி, இன்று தமிழக ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். மொத்தம் 19 எம்எல்ஏக்கள் இவ்வாறு தனித்தனியாக கடிதம் (படம்) கொடுத்துள்ளனர்.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தேவைப்பட்டால் ஆளும்கட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறி வரும் நிலையில், ஆளுங்கட்சிக்குள்ளேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறது.\nஎனினும், டிடிவி தினகரன் தரப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுதான் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனரே தவிர, அதை அரசின் மீதான நம்பிக்கை இல்லை என்று கருதிவிட முடியாது. அதனால் முதல்வர் மாற்றப்பட்டாலோ அல்லது அவர்களின் மறைமுக நிபந்தனைகள் ஏற்கப்பட்டாலோ தினகரன் தரப்பினர் சமாதானம் அடைந்துவிடுவர் என்றும் தெரிகிறது.\nPosted in அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevஅஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா\nNextவைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்ப���ட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது\nபல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nசேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/04/giresun-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-19T16:46:29Z", "digest": "sha1:H3XD2442Z7GLBD4BDRGZCC4R2ZJJ3QKY", "length": 50884, "nlines": 433, "source_domain": "ta.rayhaber.com", "title": "Giresun ஆளுநர் அலி சாஹின் இத்தாலியன் கம்பெனிவிலிருந்து கேவ் கார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[17 / 09 / 2019] நெடுஞ்சாலைகள் 18. கால கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது\tஅன்காரா\n[17 / 09 / 2019] ஐ.இ.டி.டி நிர்வாகிகள் இமமோக்லுவின் அறிவுறுத்தலால் தளத்தில் இறங்கினர்\tஇஸ்தான்புல்\n[17 / 09 / 2019] சரக்கு ரயில் வேகன்கள் மெர்சினில் தடம் புரண்டன\tமேன்ஸின்\n[17 / 09 / 2019] இரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 09 / 2019] MDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\tமேன்ஸின்\nHomeஉலகஅலி சாஹின், கெர்ஸன் கவர்னர், டெலிஃபிகிக்கு இத்தாலிய நிறுவனத்திடமிருந்து வந்தார்\nஅலி சாஹின், கெர்ஸன் கவர்னர், டெலிஃபிகிக்கு இத்தாலிய நிறுவனத்திடமிருந்து வந்தார்\n04 / 04 / 2012 லெவந்த் ஓஜென் உலக, புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி 0\nGiresun ஆளுநர் Dursun அலி சாஹின் Giresun கோட்டைக்கு திட்டமிடப்பட்டது ropeway திட்டம் இத்தாலிய நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாததால் தாமதமாக கூறினார் மற்றும் கூறினார், \"கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்கள் மிகவும் சோம்பேறி மக்கள். உண்மையில், அவர்கள் துருக்கிய தேசத்தைப் போல இல்லை. அவர் தனது ஆசனத்தில் இருந்து கருவியை வாசிப்பார், விளையாடுவார், அதன் மீது குடிக்கவும். நான் இந்த கம்பெனியுடன் வேலை செய்து கொண்டிருக்கிறேன். \"\nஆளுநரின் சந்திப்பு மண்டபத்தில் மாகாண சபைக் கூட்டம் நடைபெற்றது. Giresun ஆளுநர் துர்சுன் அலி சாஹின், நகரத்தின் சுற்றுலா வளர்ச்சி முன்னேற்றத்தில் மதிப்பீடு செய்ய, Giresun Castle, கேரி காரைப் பற்றிய விளக்கங்களை தயாரிக்க திட்டமிட்டது. பல மாதங்களுக்கு ரோப்வே திட்டத்திற்கு 2 வேலை செய்யும் என்று ஆளுநர் சாஹினின் இத்தாலிய நிறுவனத்துடன் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறினார். சஹின், \"நான் ஒவ்வொரு வாரமும் நிறுவனத்தை அழைக்கிறேன். திட்டம் தயாராக உள்ளது. இத்தாலியில் இது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்கள் மிகவும் சோம்பேறி மக்கள். உண்மையில், அவர்கள் துருக்கிய தேசத்தைப் போல இல்லை. அவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து, கருவி விளையாடும், விளையாடும். அவன் மீது அவன் குடிக்கிறான். கிரேக்கத்திற்கும் இத்தாலியாவிற்கும் சென்று, அவர்கள் அப்படி தான் இருப்பார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். நான் இந்த கம்பெனியுடன் வேலை செய்து கொண்டிருக்கிறேன், எரேக் அவர் ஆஸ்திரிய நிறுவனத்துடன் லிஃப்ட் கட்டுமானத்திற்காக சந்திப்பார் என்று கூறினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஅலி சாஹின், கெய்ஸ்சூரின் ஆளுநர், இத்தாலிக்கான ஒப்பந்தத்தை விட்டு விடுகிறார் 04 / 04 / 2012 Giresun ஆளுநர் Dursun அலி Sahin, Giresun Kalesi'nin கேபிள் கார் திட்டத்தின் இத்தாலிய நிறுவனம் ஒப்புதல் காரணமாக செய்ய திட்டமிட்டார் கூறினார்: கல் கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்கள் மிகவும் சோம்பேறி மக்கள். உண்மையில் அவர்கள் துருக்கிய தேசத்தைப் போல இல்லை. அவர் அங்கு உட்கார்ந்து, விளையாடுவதும், குடிப்பதும் குடிக்கிறான். நான் இந்த கம்பெனியுடன் வேலை செய்துகொள்கிறேன் Giresun மாகாண சட்டமன்ற Dursun ஆளுநர் கவர்னர் கூட்டம் ஹால், கூட்டத்தில் அலி சஹின் பங்கேற்கும் பணி நடைபெற்றுக் நகரின் சுற்றுலாத்துரை சாத்தியங்களை மதிப்பீடு என்று குறிப்பிடுகின்ற இல், Giresun கோட்டை திட்டமிட்ட கேபிள் கார் உருவான விதம் குறித்து பேசினார். கவர்னர் சஹின் மாதங்களுக்கு கேபிள் கார் திட்டத்திற்காக 2 கையாள்வதாகக் கூறினார், மேலும் இத்தாலிய நிறுவனத்துடன் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறினார்.\nGiresun ஆளுநர் Sahin Teleferik வேலை முடிவடைகிறது என்றார் 05 / 07 / 2013 கவர்னர் உள்ள Giresun ஆளுநர் சஹின் கேபிள் கார் செயல்படும். கிட்டத்தட்ட 1,5 ஆண்டுகள் முயற்சி. அது எளிதாக இல்லை இந்த process'm. இந்த கலாச்சார சொத்துக்கள் வாரியம் கடந்து மூன்று முறை சென்று கடைசி நெருங்க நெருங்க கேபிள் கார் சஹின் தொடர்பான ஆய்வுகளில் இறுதியில் நெருக்கமாக என்று, \"டெண்டர் கோப்புத் தொகுப்பு உருவாக்க-இயக்குகிறது-டிரான்ஸ்பர் மாடல் தான் உருவாக்கப்பட்டது கூறினார். ஆனால் நான் செய்த இந்நிலை காணப்படுகிறது. நான் 119 மீட்டர் உயரமும், நீளம் 1280 மீட்டர் ஒரு கேபிள் கார் வணிகத்தில் நிறுவப்படும் Gemilerçekeg இருந்து எங்கள் கோட்டைக்கு நம்புகிறேன். நீங்கள் ஐந்து நிமிடங்களில் ஒரு கேபிள் காரில் நிற்க முடியும். \" அவர் கூறினார்.\nகேபிள் கார் திட்டத்திலிருந்து Giresun Fortress 21 / 03 / 2013 கேபிள் கார் திட்டத்தைக் கைவிட்டார் கேபிள் கார் திட்டம் ஒரு முக்கிய பங்களிப்பாக வழங்கும் கூறப்படும் ஏற்பாடுகளை பூர்த்தி Giresun கோட்டை Giresun கோட்டை Giresun சுற்றுலா மூலமாகவோ அளிக்கப்படும். நிலநிரப்புதல்கள் மற்றும் Giresun மாநகர இழுவை வண்டிப் திட்டம் தயாரிப்பு Giresun Dursun ஆளுநர் சட்டமன்ற மற்றும் மேயர் கெரிம் ாக்சு ஒப்புதல் உடன் கோட்டை இடையே திட்டமிட்ட Gemilerçekeg காலாண்டு ட்ரேப்சோன் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு சபையின் அலி சஹின் விவாதிக்கப்படும் அனுப்பப்பட வேண்டும் தீர்மானித்தனர். கூட்டத்தி���் போது, ​​கேபிள் கார் கோடு சுமார் ஏறக்குறைய 1200 மீட்டர் நீளமாக இருக்கும், மேலும் சுமார் நிமிடங்கள் ஒரு பயணத்தை மூடிவிடும். மூல: www.giresun5haber.com\nகேரிஸன் காஸில் கேபிள் கார் நடந்துகொண்டிருப்பதாக ஆளுநர் சஹின் கூறினார் 26 / 12 / 2012 ஆளுநர் சஹின் கெய்சுன் ரோப்வே வேலை Giresun Kalesi Dursun Ali Sahin ஆளுநராக தொடர்கிறது, Giresun Castle அறிவிக்கப்பட்ட கேபிள் கார்களை நிறுவுவதற்கு தொடர்ந்து பணியாற்றினார். துப்சன் கலாசார மரபுவழி பாதுகாப்பு பிராந்திய இயக்குநர் செர்பில் யுகேல் சஹின் பற்றிய தகவல்களைப் பார்வையிட்டார், வல்லுனர்கள் விவரங்களை சந்தித்தனர். நகராட்சி நகர திட்டமிடல் செலிம் Özgüler மற்றும் ஃப்ரீலான்ஸ் கட்டிட Hüseyin Karabürk கூட கூட்டத்தில். ஜனவரி மாதம் வாரியத்தின் கூட்டத்தில் இந்த நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும். மூல: www.giresun28haber.com\nTCDD இஸ்தான்புல்-அங்காரா உயர் வேக ரயில் திட்டம் Geyve-Sapanca (Doğançay Ripajı) இருந்து ஏலம் கேட்கப்பட்டது ஆகஸ்ட் 9 ஆகஸ்ட் ஆகஸ்ட் 23 / 07 / 2012 கீழ் - துருக்கிய மாநில ரயில்வே (TCDD) பொது இயக்குநரகம், \"அங்காரா ஹை ஸ்பீட் ரயில்வே திட்ட இஸ்தான்புல்\" மூலம் EiB கடன் நடைபெறும் \"Geyvan - Sapanca (Dogancay Ripaj அ) வடிவமைப்பு மற்றும் கட்டுமான இடையே வொர்க்ஸ்\" கொள்முதல் புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; அவர்கள் ஆகஸ்ட் மாதம் 9 வரை இருந்து நிறுவனம் ஏலம் கேட்கப்பட்டது. இந்த முறை ஏலத்தில் பேரம் பேசும் நடைமுறையால் நடத்தப்படும். அவர்கள் அளித்துள்ள சலுகைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கையில், டெண்டர் மீண்டும் ரத்து செய்யப்பட்டால், டெண்டர் நடைமுறை மாற்றப்படும் என்று கூறியுள்ளனர். ரத்து டெண்டர் மற்றும் ஐபாலில் பங்கு\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப���பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ YouTube இல் சென்டர்\nTÜLOMSAŞ சக்கர செட் மற்றும் monobloc உடல் கொள்முதல் டெண்டர் முடிவு செய்யப்பட்டது\nஜெய்டின்பர்னு போக்குவரத்து மையமாக இருக்கும் - மர்மரே\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: செப்டம்பர் 29 செப்டம்பர் Tulukenem கைவிடப்பட்டது\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nநெடுஞ்சாலைகள் 18. கால கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது\nஇளைஞர் வீதி புதிய தோற்றத்தைப் பெறுகிறது\nஅங்காராவில் ஐரோப்பிய மொபிலிட்டி வாரத்திற்கான முழுமையான ஏற்பாடுகள்\nமெர்சின் கடலில் மாசுபடுவதற்கான பாதை இல்லை\nஐ.இ.டி.டி நிர்வாகிகள் இமமோக்லுவின் அறிவுறுத்தலால் தளத்தில் இறங்கினர்\nசரக்கு ரயில் வேகன்கள் மெர்சினில் தடம் புரண்டன\nஇரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\nபேட்மேனை இரண்டாகப் பிரித்த ரயில் பாதை வாகன போக்குவரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது\nMDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\nபேராசிரியர் டாக்டர் அக்ஸோய், 'ரயில் அமைப்பு டிராப்ஸனின் முன்னுரிமை பிரச்சினை அல்ல'\nடிஹெச்எல் எக்ஸ்பிரஸுக்கு சுங்க அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு சான்றிதழ்\nகாசியான்டெப்பில�� ஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வு\nஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வுகள் கொன்யாவில் தொடங்கியது\nயூரேசிய சாலை நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅஃபியோன்கராஹிசரில் 5 இலவச நிலை கடத்தல் தானியங்கி தடையாக மாறும்\nYHT சிவாஸை ஒரு பெருநகர நகரமாக மாற்றும்\nவோக்ஸ்வாகன் மனிசா தொழிற்சாலை எங்கே நிறுவுவது\nஇன்று வரலாறு: செப்டம்பர் 29 ம் தேதி மில்னி\n5 ஆயிரம் 266 சீனா-ஐரோப்பாவை அடைகிறது\nஹெய்தர்பாசாவில் 400. சந்தை நடவடிக்கை\nகலவர பாலம் பரிமாற்றம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது\nசாகர்யா எம்டிபி கோப்பை பந்தயங்கள் முடிந்தது\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிவ்ரிகி மற்றும் கெய்சேரி இடையே பாலங்களின் மேம்பாடு\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்பு மற்றும் பழுது\nமின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\nஅலி சாஹின், கெய்ஸ்சூரின் ஆள���நர், இத்தாலிக்கான ஒப்பந்தத்தை விட்டு விடுகிறார்\nGiresun ஆளுநர் Sahin Teleferik வேலை முடிவடைகிறது என்றார்\nகேபிள் கார் திட்டத்திலிருந்து Giresun Fortress\nகேரிஸன் காஸில் கேபிள் கார் நடந்துகொண்டிருப்பதாக ஆளுநர் சஹின் கூறினார்\nTCDD இஸ்தான்புல்-அங்காரா உயர் வேக ரயில் திட்டம் Geyve-Sapanca (Doğançay Ripajı) இருந்து ஏலம் கேட்கப்பட்டது ஆகஸ்ட் 9 ஆகஸ்ட் ஆகஸ்ட்\nசம்சன் லாஜிஸ்டிக்ஸ் மையத்தில் உள்ள பல நிறுவனங்களின் கோரிக்கை\nGiresun பல்கலைக்கழகம் மற்றும் Giresun TSO ஆல் நிர்வகிக்கப்படும் ரயில்வே திட்டப்பணி இறுதி அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.\nஅஸ்ககோகாடாவில் டூஸ்ஸஸ் ஆளுநர் அலி இஹ்சான் சூ படித்த ஆய்வுக் கூடங்கள்\nசிவாஸ் ஆளுநர் அலி கோலட் பழைய இரயில்வே மருத்துவமனை மற்றும் நிலைய கட்டிடத்தை பார்வையிட்டார்\nசசூன் ஆளுநர் சாஹினி வேகமாக வேகப்படுத்த வேண்டும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/11/07/article137/", "date_download": "2019-09-19T17:34:05Z", "digest": "sha1:NBMHDG2SPFSMC6QMDH2D4XS5Y6RBWOHP", "length": 55472, "nlines": 459, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்", "raw_content": "\nஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்\nநவம்பர்7, 2008 வே.மதிமாறன்\t31 கருத்துகள்\nகறுப்பர் இனத்தில் இருந்து முதல்முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புமனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே\nஇதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நாசபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.\nஅவர் காலத்தில் தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிகமோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்து மீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.\nஅப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.\nஅமெரிக்காவின் வெளி விவகாரத் துறையையும் , அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா\nஎந்த நாட்டை போய் சுரண்டலாம் இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றைபோட்டு எப்படி அந்தநாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.\nஆக, ஒட்டு மொத்த சமூகமாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறிவிடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக’ முன்னேறலாம்.\n‘எங்க சமூகத்தை எவன் எவனோ எமாத்துன்னான். நான் ஏமாத்தக்கூடாதா’ என்கி�� பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.\nரஷ்யாவில் ஜார்மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடிசூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், லெனின் ஜார்மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் இருந்திருப்பார்.\nஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.\nஅமெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப்பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.\nபுஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகு முறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபுநாடுகளின் மக்கள் மத்தியிலும் மிகமோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதேநிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத்தடை.\nவர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்தபொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.\nஉலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான், அமெரிக்கப் பெரும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.\nஇந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்துகொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.\nபாஜக ஆட்சியில் இருக்கும்போது, ‘அது இந்துமதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி’ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர்வேண்டும்’ என்ற தந���திரத்தில் அது சிறுபான்மைச் மூகத்தை சேர்ந்த அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரைஆதரிக்க வேண்டும்’ என்று ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியது.\nஅந்த தந்திரத்தை எதிர் கொள்ளமுடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.\nஅப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது\nஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.\nசோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்\nஅமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்\nதிருவள்ளுவரின் சர்வதேசியமும், காரல் மார்க்சின் தமிழ்த் தேசியமும்\nமுந்தைய பதிவு ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அடுத்த படம்‘தமிழர்களுக்கு வாய்க்கரிசி’-இதுதாண்ட இந்தியா\n31 thoughts on “ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்”\nநவம்பர்7, 2008 அன்று, 9:41 காலை மணிக்கு\nபாஜக உதாரணம் அவங்க வில்லங்கத்தையும், இவங்க வில்லங்கத்தையும் சரியாக புரிந்து கொள்ள முடியுது..\nதெளிவா எழுதி இருக்கீiங்க வேதிமாறன்..\nநவம்பர்7, 2008 அன்று, 9:53 காலை மணிக்கு\nநவம்பர்7, 2008 அன்று, 10:00 காலை மணிக்கு\nநீங்கள் கூறுவது சரி தான்…\nஅவனவன் வயிற்றைப் பார்க்கிற காலமிது என்றே நினைக்கத் தோன்றுகிறது.\nநவம்பர்7, 2008 அன்று, 10:24 காலை மணிக்கு\n1. அமெரிக்க நகரங்கள், குடியிருப்புகள், உணவு விடுதிகள், காவல் துறை, வேலைவாய்ப்பு, நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் முதலான ஒட்டு மொத்த அமெரிக்காவில் வேர் கொண்டிருக்கும் வெள்ளை நிறவெறி இனிமேல் இல்லாமல் போய்விடுமா\n2. அமெரிக்காவில் கருப்பின மக்களுக்காகத் தரப்படும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை இனிமேல் பொருளாதார அளவு கோலின்படி செய்யலாம் என்று ஒபாமா பேசியிருப்பதற்கும் இந்தியாவில் இட ஒதுக்கீட்டை அதேபோல மாற்றியமைக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பேசிவருவதற்கும் என்ன வேறுபாடு\n3. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அமெரிக்கர்களில் பெரும்பான்மையினரும், அமெரிக்கச் சிறைகளில் மெஜாரிட்டியாகவும் இருக்கும் அமெரிக்க – ஆப்ரிக்க மக்களின் யதார்த்தம் இனிமேல் மாறிவிடுமா\n4. திவாலான அமெரிக்க நிறுவனங்களால் வாழ்விழந்து, வீடிழந்து, தற்கொலை செய்து கொள்ளும் சில அமெரிக்கர்களை இந்த வெற்றி எந்த வகையில் எதிர் கொண்டு ஆறுதல் சொல்லும்\n5. வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் தமது வருமானத்தில் பெரும்பகுதியை வீட்டிற்கும், காப்பீட்டிற்கும் ஒதுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை ஒபாமாவின் வருகை மாற்றி அமைத்து விடுமா\n6. திவாலாகி வரும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை, மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றும் புஷ்ஷின் நடவடிக்கைகள் இனிமேல் நிறுத்தப்படுமா\n7. ஆண்டுதோறும் பல நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் வேலையிழந்து தவிக்கும் அமெரிக்க மக்களுக்கு அளவிடற்கரிய வேலை வாய்ப்புக்களை ஒபாமா அரசு உருவாக்குமா\n8. அமெரிக்காவின் சமூக வன்முறைகளுக்குக் காரணமான தடையற்ற துப்பாக்கிகளின் சுதந்திரம் ஒபாமாவால் தடை செய்யப்படுமா\n9. மேல்நிலைக் கல்வி கற்கவேண்டுமென்றால் ஒரு அமெரிக்க மாணவன் பத்து இலட்ச ரூபாயைக் கடன் வாங்கித்தான் செய்ய முடியும் என்ற நிலைமை இனிமேல் மாறுமா\n10. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா\n11. கிளிண்டனில் தொடங்கி புஷ்வரை ஈராக்கையும், ஆப்கானையும் ஆக்கிரமித்து நடத்தப்படும் போரை\n அமெரிக்கப் படைகள் திருப்பி அழைக்கப்படுமா\n12. இசுரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் நயவஞ்சகத்துடன் பின்பற்றப்படும் அமெரிக்காவின் மத்திய கிழக்கின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுமா\n13. வளைகுடாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரபு நாடுகளை அவை சர்வாதிகார நாடுகளாக இருந்தாலும் தனது செல்வாக்கில் வைத்திருக்கும் அமெரிக்காவின் தூர கிழக்குக் கொள்கைகள் இனிமேல் அரபு நாட்டு மக்களின் நலனுக்காக மாற்றப்படுமா\n14. அணுஆயுதம் தயாரிக்க முயற்சி செய்வதாகக்கூறி ஈரானை மிரட்டி வரும் அமெரிக்காவின் ��ணுகுமுறை இனிமேல் ஜனநாயகப்பூர்வமாக அவதாரம் கொள்ளுமா\n15. பால்கன் நாடுகளில் செர்பியாவை மிரட்டுவதற்காக மற்ற சிறிய நாடுகளை ஆதரிக்கும் கொள்கைகள் இனிமேல் எப்படி பார்க்கப்படும்\n16. ஆப்பிரிக்க நாடுகளில் கனிமவளங்களைத் தொடர்ந்து கொள்ளையடிப்பதற்காக பின்தங்கிய இனக்குழுக்களின் உள்நாட்டுப்போரை மறைமுகமாக ஆதரிக்கும் அமெரிக்க அரசின் ஆப்பிரிக்க சூதாட்டம் இனிமேல் நிறுத்தப்படுமா\n17. பொருளாதாரத் தடைகளால் கியுபாவையும், வட கொரியாவையும் தொடர்ந்து மிரட்டி வரும் அமெரிக்காவின் ரவுடி அணுகுமுறைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\n18. இந்தியா, பாக்கிஸ்தானை தொடர்ந்து ஒரு ஆயுதப் போட்டியில் வைத்திருப்பதற்காக இரண்டு நாடுகளையும் கூட்டாளிகளாக நடத்தும் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைக்கப்படுமா\n19. அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை தனது செல்வாக்கில் சிறைபிடிக்கும் புஷ் அரசாங்கத்தின் இந்தியக் கொள்கை ரத்து செய்யப்படுமா\n20. விடுதலைப் புலிகளைத் தடை செய்ததோடு ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமை போராட்டத்திற்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் வருமா\n21. தென் அமெரிக்க நாடுகளில் வாழைப்பழக் குடியரசுகளை உருவாக்குவதற்காக தனது கைக்கூலிகளின் அரசுகளை ஏற்படுத்த எல்லா சதிகளிலும் ஈடுபடும் அமெரிக்க அரசின் தென்னமெரிக்க கொள்கையில் ஏதேனும் மாற்றம் வருமா\n22. உலக அளவில் அமெரிக்க நலனுக்காக சாம, தான, பேத, தண்ட என எல்லா முறைகளிலும் செயல்பட்டு வரும் சி.ஐ.ஏ உளவு அமைப்பு ஒபாமாவின் காலத்திலாவது சைவப் புலியாக மாறுமா\n23. ஆயுத ரீதியில் வல்லரசாகவும், பொருளாதார ரீதியில் தற்போது வலுவடைந்து வரும் ரசியாவுக்கு எதிராக முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சதுரங்கக் காய்களை நகற்றி வரும் அமெரிக்காவின் நாட்டம் இனிமேல் தலைகீழாக மாறுமா\n24. உலகமெங்கும் இருக்கும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், கப்பற்படைகள் எல்லாம் தங்கள் முகாம்களைக் காலி செய்துவிட்டு அமெரிக்கா திரும்பி விடுமா\n25. அமெரிக்கா முதலாளிகளின் நலனுக்காகவும் ஏழை நாடுகளைச் சுரண்டுவதற்காகவும் டாலரை உலகச் செலவாணியாக பயன்படுத்துமாறு நிர்ப்பந்தித்து, அதன் மதிப்பை தேவை��்கேற்றபடி கூட்டியோ குறைத்தோ\nபொருளாதார அடியாளாக செயல்படும் அமெரிக்க அரசின் அணுகுமுறை இனிமேல் உலகமக்களின் நலனுக்காக மாற்றியமைக்கப்படுமா\nமுற்றுப்பெறாத கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான். அது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பும், அரசியலும், பொருளாதாரமும் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடரப்போகிறது\nநவம்பர்7, 2008 அன்று, 10:26 காலை மணிக்கு\nஇந்த நிகழ்ச்சிகளை சரியான உதாரனம் சொல்லி அதை எடுத்துக்காட்டியது மிக அருமையாகவும் மற்றும் எளிமையாக குழப்பம் இல்லாமல் அனைவருக்கும் புரியும்படியக உள்ளது.\nநவம்பர்7, 2008 அன்று, 10:36 காலை மணிக்கு\nநவம்பர்7, 2008 அன்று, 12:11 மணி மணிக்கு\nநவம்பர்7, 2008 அன்று, 12:11 மணி மணிக்கு\nஅப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது\nவெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.\nஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.\nநவம்பர்7, 2008 அன்று, 12:27 மணி மணிக்கு\nவெகு அருமையாக தெளிவாக எழுதப்பட்ட உண்மைகள் \nநவம்பர்7, 2008 அன்று, 1:04 மணி மணிக்கு\nநல்ல ஒரு எடுத்துகாட்டு தலைவரே….\nஉலக அரசியலும் உங்கள்ளுக்கு அத்துபிடி போலே….\nகண்டலிசா ரைஸ் பண்ண வேலைகள் அனைத்தும் மிக கொடுமை….\nநவம்பர்7, 2008 அன்று, 1:54 மணி மணிக்கு\nஒபாமா அமெரிக்கத் தலைவர் ஆனதில் உலகமே தலைகீழாய் மாறுவது போல் உருவாக்கிய ஒரு மாயத்தோற்றத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறீர் தோழா….\nநவம்பர்7, 2008 அன்று, 1:57 மணி மணிக்கு\nநவம்பர்7, 2008 அன்று, 2:19 மணி மணிக்கு\nகலைஞர் வாழ்த்துகிறார்… ஆதிக்கம்-ஆணவம் அழிந்து வெள்ளிமுளைத்தது என்று வீரமணி உச்சி மோர்ந்து வரவேற்கிறார் உலகத்தமிழர்கள் எல்லாம் நம்பிக்கை பிறந்தது என்று கொண்டாடுகிறார்கள்… நீங்க மட்டும் ஏன்யா அந்தக் கிழவன் பெரியார் மாதிரி உண்மையயைப் போட்டு உடைக்கிறீங்க…\nநவம்பர்8, 2008 அன்று, 3:22 காலை மணிக்கு\nஏன் தமிழ்மணத்தில் உங்கள் பதிவு ஜிலேபி ஜிலேபியாக தெரிகிறது \nநவம்பர்8, 2008 அன்று, 6:09 காலை மணிக்கு\nநவம்பர்8, 2008 அன்று, 12:57 மணி மணிக்கு\nதேர்தல் ஒரு மோசடி நாடகம். திரை மறைவில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் அரசின் வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். உலகெங்கும் போர் வெறியன் என்று கெட்ட பெயரெடுத்த புஷ் போன்றவர்களை வைத்து இனிமேல் அரசியல் நடத்த முடியாது, அதற்கு பதிலாக வசீகர தோற்றம் கொண்ட, அதுவும் சிறுபான்மை கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா சிறந்த தெரிவாக பட்டிருக்கலாம். “ஒபாமாவா இப்படி” என்று பலர் எதிர்பார்க்காத ஒருவரைக் கொண்டு காரியங்களை சாதிப்பது இலகு. அதாவது “மென்மையான ஏகாதிபத்தியம்” தான் இனிமேல் அமெரிக்காவின் வெளித்தோற்றத்தை தீர்மானிக்கப் போகின்றது.\nநவம்பர்9, 2008 அன்று, 3:57 காலை மணிக்கு\nசமூக மாற்றம் பற்றி நீங்கள் கூறுவது சரி.\nஆனால் அமெரிக்க அரசியலமைப்பு ஒர் சிலர் கையில் மட்டும் உள்ளது என்பதனை ஏற்று கொள்ளுவது கடினமாயுள்ளது.\nசுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக கொழும்பில் நான் 9/10 வது படித்துக் கொண்டிருந்போது சமூகவியல் கற்பித்த ஆசிரியரும் உங்களைப் போலவே இதைத்தான் கூறினார். அனால் இப்பொது 25 வருடங்கள் இங்கு வாழ்ந்த பிற்பாடு அப்படியான என்ணம் எனக்கு உண்மையாகப் படவில்லை.\nஅமெரிக்க அரசியலில் என் அவதானத்தின்படி நடப்பது தமது ஆதரவு வாக்காளர்களை, போட்டியாளர்கள் தேர்தல்தினத்தன்று வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்குப் போட வைக்கும் நிர்வாகத்திறன் தான் வெற்றியை நிர்ணயிக்கிறது.\nஇதற்கு கட்டுக்கோப்பான தேர்தல் பிரசார அமைப்பும், பண பலமும் தேவை. இந்த இன்டர்னெட் யுகத்தில் பணம் சேர்க்கும் பராக் குழுவினரின் நவீன யுக்திகள், எட்டு வருட புஷ் ஆட்சியின் பிற்பாடான புது திருப்பத்திற்கான நாட்டம் எல்லாம் இலகுவில் பாராக் ஒபாமா பக்கம் வாக்காளர்களை அனுப்பிவிட்டது.\nஅரசியலினால் – தேர்தலினால் தங்கள் அடிப்படை வாழ்வு நிலை மாற்றம் பெரிதாக எதனையும் கண்டு விடாது என எண்ணி வாக்களிப்பில் நாட்டம் இல்லாமல் இருப்பர் அமெரிக்கர்கள். ஆனால் இம் முறை தேர்தல் நாட்டம் வெகுவாக அதிகரித்திருந்தது. வியட்நாம் யுத்த கால 1968 இன் பின்னர் இம் முறைதான் வாக்களிப்பு வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.\nஅரசியல் தலவர்களை தமது ஹீரோக்களாக எண்ணாத அமெரிக்கர்களில் கணிசமானோர் இம்முறை அதிலிருந்து விலகி, ஒருவித பின்பற்றுதலை ஒபாமா மீது கொண்டுள்ளனர்.\nஆனால் தேர்தலிலும் பிற்பா���ும் நீங்கள் கூறுவது போல, வெறும் ‘அரசியல்வாதியாகவே’ நடந்து கொண்டார் – நடந்து கொள்ள்வார் – அல்லது நடக்க நிர்ப்பந்திக்கப் படுவார். இதனால் ஏமாற்றங்கள் எழத்தான் போகின்றன.\nஎனினும் பாரக் ஹுசெயின் ஒபாமா இலகுவாக இந்த வெற்றியைப் பெறவில்லை.\nவேறேதும் நல்லதாய் – தற்சமயம் புதிதாய் இல்லாத அரசியல் உலகத்தில் அவரின் வெற்றி மகிழ்வைத் தருகிறது எனக்கு.\nநவம்பர்9, 2008 அன்று, 7:52 காலை மணிக்கு\nஉங்க பதிவுகளின் எழுத்துக்கள் ஏன் வெறும் நட்சத்திரங்களாகத் தெரிகிறது எந்த font உபயோகப் படுத்துகிறீர்கள்\nநவம்பர்9, 2008 அன்று, 7:54 காலை மணிக்கு\nsorry……உங்க பதிவுகளின் எழுத்துக்கள் ஏன் வெறும் நட்சத்திரங்களாகத் தெரிகிறது தமிழ்மணத்தில்\nநவம்பர்9, 2008 அன்று, 2:13 மணி மணிக்கு\nஉதாரணங்கள் சிலீரென்று முகத்தில் அறைந்து புரிய வைக்கிறது.\nநவம்பர்9, 2008 அன்று, 2:53 மணி மணிக்கு\nநவம்பர்9, 2008 அன்று, 5:29 மணி மணிக்கு\nஅப்படின்னா… ஒபாமாவும் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு\nநவம்பர்10, 2008 அன்று, 7:17 காலை மணிக்கு\nநவம்பர்10, 2008 அன்று, 8:08 மணி மணிக்கு\nநவம்பர்10, 2008 அன்று, 11:42 மணி மணிக்கு\nஅருமையாக ஒரு தெளிவை ஏற்படுத்தியிருக்கின்றீர்கள்.\nஏகாதிபத்தியத்தின் சிகரமான அமெரிக்காவில் ஒரு மாற்றம் என்பது ஒபாமா வடிவில் தனது முதல் ஆரம்பத்தை பெறுகின்றது என்று இந்த ஒபாமா வருகையை நம்புகின்றவர்கள் ஏராளமானவர்கள். ஒரு காலத்தில் கறுப்பர்களை கப்பல்களில் படுக்க போட்டு கட்டி ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டுவந்தர்கள். இடை நடுவில் மாண்டவர்கள் ஏராளம். கொண்டு வந்த பின் அமெரிக்க துரைமார்கள் அடிமைகளின் விதைகளை நசுக்கி பார்த்து உரமான அடிமைகளை காசு கொடுத்து வாங்கி போனார்கள். சவுக்கால் அடிப்பதும் சமயத்தில் குருவி சுடுவது போல் சுட்டுககொல்வதும் சர்வ சாதரணமானதாக இருந்தது. இப்படி யொரு வரலாறு நிஜமாக இருப்பதால் ஒபாமா வருகை இன்று உலகத்தோர் கவனம் முழுவதையும் ஆக்கிரமித்து நிற்கின்றது, அமெரிக்க றொம்ப நல்லவனா காட்சி தருகின்றான், ஈராக்கில் பத்து பன்னிரண்டு லட்சத்தை தாண்டியும் சாவு நிற்கவில்லை. ரத்தம் இன்னும் காயவில்லை. ஈராக்கும் அப்கானிஸ்தானும் நொருங்கிய கண்ணாடிபோல் ஆகிவிட்டது. இருந்தும் அமரிக்கன் ஒபாமாவை அரியணை ஏற்றி நல்லவனாகி காட்சி தருகின்றான். ஆபிரிக்க எங்கும் பர���ி விரிந்து செல்லும் சீனவின் பொருளாதர வலைக்குள் சிக்குப்பட்ட ஆபிரிக்க தேச மக்கள் ஒபாமாவின் வெற்றியை கண்டு சந்தோசத்தில் திக்குமுக்காடி நிற்கின்றனர். காலம் தான் நிறைய விசயங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.\nநவம்பர்11, 2008 அன்று, 9:39 காலை மணிக்கு\nஓபாமா ஆலோசகரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு– இந்திய அமைப்பு அதிருப்தி\nநவம்பர்11, 2008 அன்று, 9:59 காலை மணிக்கு\n//ஆனால் அமெரிக்க அரசியலமைப்பு ஒர் சிலர் கையில் மட்டும் உள்ளது என்பதனை ஏற்று கொள்ளுவது கடினமாயுள்ளது.\nசுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக கொழும்பில் நான் 9/10 வது படித்துக் கொண்டிருந்போது சமூகவியல் கற்பித்த ஆசிரியரும் உங்களைப் போலவே இதைத்தான் கூறினார். அனால் இப்பொது 25 வருடங்கள் இங்கு வாழ்ந்த பிற்பாடு அப்படியான என்ணம் எனக்கு உண்மையாகப் படவில்லை.\nஅமெரிக்க அரசியலில் என் அவதானத்தின்படி நடப்பது தமது ஆதரவு வாக்காளர்களை, போட்டியாளர்கள் தேர்தல்தினத்தன்று வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்குப் போட வைக்கும் நிர்வாகத்திறன் தான் வெற்றியை நிர்ணயிக்கிறது.\nPingback: ஒபாமா: குறித்த சில பதிவுகள் « ஆதன்\nPingback: மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க | வே.மதிமாறன்\nPingback: ஒரே ஜனாதிபதி.. | வே.மதிமாறன்\nPingback: முஸ்லிம்கள் Vs அப்துல்கலாம் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nதமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு - தொடரும் ஜாதியின் நிழல்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (659) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-alto-k10-gets-safety-features/", "date_download": "2019-09-19T16:42:26Z", "digest": "sha1:N5EJ2NJ4YXKC2BZ4TQDRSKK2KVEL2IOY", "length": 13391, "nlines": 124, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10 காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங���கள்", "raw_content": "வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 ��லக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nHome செய்திகள் கார் செய்திகள்\nமாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10 காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்\nஅதிகபட்சமாக மாருதியின் ஆல்ட்டோ கே10 காரின் விலை ரூபாய் 26,946 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமாருதியின் பிரசத்தி பெற்ற 1 லிட்டர் என்ஜின் கொண்ட மாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10 இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உட்பட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை கொண்டு ரூபாய் 3.66 லட்சம் முதல் ரூபாய் 4.45 லட்சம் வரையிலான (டெல்லி விற்பனையக விலை ) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநடப்பு ஏப்ரல் மாதம் முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யபடுகின்ற அனைத்து நான்கு சக்கரங்கள் பெற்ற வாகனங்களில் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட வேண்டும் எனபது கட்டாயமாகும். மேலும் ஜூலை 1, 2019 முதல் கூடுதல் பாதுகாப்பு வசதிகளாக ஓட்டுநருக்கான ஏர்பேக், டிரைவர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இருக்கை பட்டை அணிய வேண்டிய எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் ஆகியவை நடைமுறைக்கு வரவுள்ளது.\nமாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10\n68பிஎஸ் குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 90என்எம் முறுக்கு விசை . இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனிலும் கிடைக்கும்.\nபுதிதாக வெளியிடப்பட்டுள்ள மேம்பட்ட ஆல்ட்டோ கே10 காரில் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், ஓட்டுநருக்கான ஏர்பேக், டிரைவர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இருக்கை பட்டை அணிய வேண்டிய எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலை தரநிலை (Automotive Industry Standard -AIS ) 145 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.\nதற்போது புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காரின் விலை ரூபாய் 16,515 முதல் 26,946 வரை உயர்தப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1, 2019 முதல் பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறை அமலுக்கு வரவுள்ளதால் மேலும் கூடுதலாக விலை அதிகரிக்கும்.\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nமுதன்முறையாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற 2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி காரின்...\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nஏமியோ செடான் ரக மாடலில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு வோக்ஸ்வேகன் ஏமியோ...\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஜிப்ட்ரான் மின்சார வாகன நுட்பத்தை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-19T17:42:14Z", "digest": "sha1:PJBHDHM446IGDJNU7PARHFNIFPNA2AZU", "length": 10043, "nlines": 113, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கிளிக் | Automobile Tamilan", "raw_content": "வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n100சிசி பைக்குகள் சந்தையிலிருந்து முற்றிலும் மறையலாம்\nதொடக்கநிலை சந்தையில் உள்ள 100சிசி மற்றும் 110சிசி எஞ்சின் பெற்ற மாடல்கள் விற்பனையை விட ஸ்கூட்டர் சந்தை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருவதனை சியாம் விற்பனை அறிக்கை ...\nஹோண்டா கிளிக் Vs ஹோண்டா நவி – ஒப்பீடு\nஹோண்டா நவி மினி பைக் உந்துதலில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹோண்டா கிளிக் (CliQ) மாடலுக்கு இடையில் ஒப்பீட்டு பார்த்து இரு மாடல்களில் உள்ள வித்தியாசங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை ...\nதமிழகத்தில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது\nராஜஸ்தான்,மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள குறைந்த விலை கொண்ட ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா கிளிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா கிளிக் டிவிஎஸ் எக்ஸ்எல் ...\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோ��னை ஓட்ட படங்கள் வெளியானது\nஜிப்ட்ரான் மின்சார வாகன நுட்பத்தை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/smuggle-gold-rather-drugs-says-bjp-mla", "date_download": "2019-09-19T18:02:43Z", "digest": "sha1:CMWHGHAVW4CVZ66H5TR2BVM3J5C3VGND", "length": 11729, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "போதைப்பொருள் வேண்டாம்.. தங்கத்தைக் கடத்துங்க! - பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு | Smuggle gold rather than drugs Says BJP MLA | nakkheeran", "raw_content": "\nபோதைப்பொருள் வேண்டாம்.. தங்கத்தைக் கடத்துங்க - பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு\nபோதைப்பொருள்களைக் கடத்துவதற்கு பதிலாக தங்கத்தைக் கடத்துங்கள் என்அ பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் தேவாசி எனும் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இந்த தேவாசி இன மக்கள்தான் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அதிகம் சிக்குவதாகவும், அதிகளவிலான வழக்குகள் அவர்கள் மீது பதியப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nராஜஸ்தான் மாநிலம் பிலாரா தொகுதியின் எம்.எல்.ஏ.வான் அர்ஜூன் லால் கார்க், சமீபத்தில் தேசாசி இன மக்களின் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘உங்கள் இனத்து மக்கள்தான் சட்டவிரோத செயல்களில் அதிகம் ஈடுபடுகிறீர்கள். அதேபோல், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் அதிகளவு உங்கள் இனத்து மக்கள் மீதுதான் பதியப்பட்டுள்ளது. அப்படி நீங்கள் கடத்தல் தொழிலில்தான் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்றால், போதைப்பொருளுக்கு பதிலாக தங்கத்தைக் கடத்துங்கள். போதைப்பொருள் கடத்தினால் ஜாமீன் கிடையாது. ஆனால், தங்கத்தைக் கடத்தினால் ஜாமின் உண்டு. அதேபோல், தங்கம் கடத்துபவன் என்ற அந்தஸ்தும் உங்களுக்கு கிடைக்கும்’ என மக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தும் விதமாக பேசியுள்ளார். இவரது இந்த கருத்து பலராலும் கண்டிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரிசி மற்றும் சாராயம் கடத்துவதை தடுக்காத அரசை கண்டித்த�� இளைஞர்கள் உண்ணாவிரதம்.\nசாராயம் கடத்தல்... தகவல் சொன்ன இளைஞருக்கு டி.எஸ்.பி. அலுவலக ஏட்டு மிரட்டல்... பரபரக்கும் ஆடியோ\nஆந்திராவுக்கு அரிசி கடத்தல்... ரகசிய தகவல் தந்த இளைஞர்களை காட்டி தந்த காவலர்கள் -மிரட்டல் விடுக்கும் கடத்தல் கும்பல்\nதிமுக எம்.பி. சித்தப்பா கொலைக்கு முன்விரோதமே காரணம்\nப.சிதம்பரத்திற்கு சிறையில் சேர் இல்லை, தலையணைக் கூட இல்லை\nஅகில இந்திய அளவிலான கைவினை பொருட்களின் கண்காட்சி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்\nகணவரிடம் இருந்து வந்த வாய்ஸ் மெசேஜ்... காவல்நிலையத்தில் புகார் கொடுத்த இளம்பெண்\nஇ-சிகரெட்டுக்கு தடை விதிக்க நீங்கள் என்ன சுகாதாரத்துறை அமைச்சரா.. நிர்மலா சீதாராமனுடன் மல்லுக்கட்டிய பெண்\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ideas-laas.org/2019/07/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-19T17:46:43Z", "digest": "sha1:OLN7QST3UF5UAWZBS7CVU7E2Z4J25N2G", "length": 3365, "nlines": 82, "source_domain": "ideas-laas.org", "title": "உங்கள் பாக்கெட்டில் ஓர் உளவாளியா? – IDEAS-LAAS", "raw_content": "\nஉங்கள் பாக்கெட்டில் ஓர் உளவாளியா\nHome / MEDIA EDUCATION / உங்கள் பாக்கெட்டில் ஓர் உளவாளியா\nஉங்கள் பாக்கெட்டில் ஓர் உளவாளியா\nஉங்கள் செல்போனில் உள்ள எல்லா விவரங்களையும் – மறைக்குறியீடு செய்யப்பட்ட தகவல்கள் உள்பட – எல்லாவற்றையும் அணுகும் வகையில், தொலைவில் இருந்தே உங்களுடைய செல்போனில் வேவுபார்க்கும் ஒரு மென்பொருளை ஹேக்கர்கள் பதிவு செய்தால், உங்கள் செல்போனில் மைக்ரோபோன் மற்றும் கேமராவையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியும் என்றால் என்ன நடக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை – மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ – விரிவான தகவல்கள்\nஉங்கள் பாக்கெட்டில் ஓர் உளவாளியா\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ – விரிவான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maatru.net/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-19T17:38:43Z", "digest": "sha1:J2L4CNEX7GLUT5AVFUUBQXIQU4PCPLAN", "length": 2024, "nlines": 7, "source_domain": "www.maatru.net", "title": " வேட்டைக்காரன் - புதிய சண்டைக்காட்சிகளில் எனது எதிர்பார்ப்பு", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவேட்டைக்காரன் - புதிய சண்டைக்காட்சிகளில் எனது எதிர்பார்ப்பு\nவேட்டைக்காரன் - புதிய சண்டைக்காட்சிகளில் எனது எதிர்பார்ப்பு\nதற்போதைய ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் இருவரும் சராசரியான உடல் அமைப்பு கொண்டவர்கள், இருவரின் சண்டைக்காட்சிகளையும் ரசித்திருக்கிறேன். அன்றைய ஸ்டண்ட் மாஸ்டர்களுள் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தரையும் இதில் சேர்க்கலாம். ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கவேண்டுமென்றால் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள்....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1jZIy", "date_download": "2019-09-19T16:57:59Z", "digest": "sha1:HSGPUVVRKRLR4M2BRVZP5NY6YFGAZEQS", "length": 4667, "nlines": 71, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியி��ல் பணிகள் கழகம்\n245 1 0 |a அணியும் மணியும்\n653 0 _ |a நிறையும் குறையும்,இரண்டு காட்சிகள்,அவல ஓவியங்கள், நாடும் மொழியும், அன்புடை நெஞ்சம்.\nBooks Category நாட்டுடைமயாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170505_02", "date_download": "2019-09-19T17:40:44Z", "digest": "sha1:4EAKFGHPYQKDBIB3H7UNYFO6TBNOVKOA", "length": 5145, "nlines": 20, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nகோவை கப்பல் தளத்தில் “SLNS சிந்துறால” ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு\nகோவா கப்பல் தளத்தில் “SLNS சிந்துறால” ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு\nஅண்மையில் (மே .02) இந்தியா கோவா கப்பல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுவந்த இரண்டாவது உயர் ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. “எஸ் எல் என் எஸ் சிந்துறால” எனும் இலங்கை இக்கப்பல் ஆரம்ப வைபவநிகழ்வு பாதுகாப்பு தயாரிப்புகளுக்கான செயலாளர் ஸ்ரீ ஏ கே குப்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிகழ்வில் இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்களின் தலைமையிலான இலங்கை கடற்படை பிரதிநிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.\nகுறித்த கப்பல் 2350 தொன் நிறைகளை எடுத்துச்செல்லும் வகையில் 105.7 மீட்டார் நீளம் மற்றும் 13.6 மீட்டார் அகலம் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்படுள்ளது. மேலும் 18 அதிகாரிகள் மற்றும் 100 மாலுமிகளுக்கான தங்குமிட வசதிகளையும் கொண்டிருப்பதுடன் 4,500 கடல் மைல்கள் தொலைவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் மற்றும் உலங்குவானூர்திகளை எடுத்துச்செல்லும் வகையிலான தளத்தினை கொண்டுள்ளதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபாதுகப்புச் செயலாளர் ‘இலங்கை கடற்படைக் கப்பல் சயுரல’ வின் முன்னோட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்\nஇந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களை இராஜாங்க அமைச்சர் கண்காணிப்பு\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-12-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-1869/", "date_download": "2019-09-19T16:43:04Z", "digest": "sha1:UZVZVM475ZLC66EHC7IG3HTJMBTGL45N", "length": 38775, "nlines": 433, "source_domain": "ta.rayhaber.com", "title": "இன்று வரலாற்றில்: 12 செப்டம்பர் 1869 ஒட்டோமான் அரசு - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[17 / 09 / 2019] நெடுஞ்சாலைகள் 18. கால கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது\tஅன்காரா\n[17 / 09 / 2019] ஐ.இ.டி.டி நிர்வாகிகள் இமமோக்லுவின் அறிவுறுத்தலால் தளத்தில் இறங்கினர்\tஇஸ்தான்புல்\n[17 / 09 / 2019] சரக்கு ரயில் வேகன்கள் மெர்சினில் தடம் புரண்டன\tமேன்ஸின்\n[17 / 09 / 2019] இரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 09 / 2019] MDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\tமேன்ஸின்\nHomeபொதுத்இன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஓட்டோமான் அரசு\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஓட்டோமான் அரசு\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் பொதுத், துருக்கி, வரலாற்றில் இன்று 0\nசெப்டம்பர் மாதம் 29 ஒட்டோமன் அரசாங்கம் தலாபோட் தலைமையிலான புதிய நிறுவனத்தை ஏற்றுக்கொண்டது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇன்றைய வரலாற்றில்: செப்டம்பர் செப்டம்பர் 29 ஒட்டோமன் அரசாங்கம் தலாபோட் தலைமையிலான புதிய நிறுவனத்தை ஏற்றுக்கொண்டது. 12 / 09 / 2012 செப்டம்பர் மாதம் 29 ஒட்டோமன் அரசாங்கம் தலாபோட் தலைமையிலான புதிய நிறுவனத்தை ஏற்றுக்கொண்டது.\nஇன்று வரலாற்றில்: 12 செப்டம்பர் 1869 தலாபோட் தலைமையிலான ஒட்டோமான் அரசு ... 12 / 09 / 2015 இன்று வரலாற்றில் செப்டம்பர் 29 செப்டம்பர் ஒட்டோமன் அரசாங்கம் தலாபோட் தலைமையிலான புதிய நிறுவனத்தை ஏற்றுக்கொண்டது.\nஇன்று வரலாற்றில்: 12 செப்டம்பர் 1869 தலாபோட் தலைமையிலான ஒட்டோமான் அரசு ... 12 / 09 / 2016 இன்று வரலாற்றில் செப்டம்பர் 29 செப்டம்பர் ஒட்டோமன் அரசாங்கம் தலாபோட் தலைமையிலான புதிய நிறுவனத்தை ஏற்றுக்கொண்டது.\nஇன்று வரலாற்றில்: 12 செப்டம்பர் 1869 ஒட்டோமான் அரசு, தலாபோட் ... 12 / 09 / 2017 இன்று வரலாற்றில் செப்டம்பர் 29 செப்டம்பர் ஒட்டோமன் அரசாங்கம் தலாபோட் தலைமையிலான புதிய நிறுவனத்தை ஏற்றுக்கொண்டது.\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஓட்டோமான் அரசு 12 / 09 / 2018 இன்று வரலாற்றில் செப்டம்பர் 29 செப்டம்பர் ஒட்டோமன் அரசாங்கம் தலாபோட் தலைமையிலான புதிய நிறுவனத்தை ஏற்றுக்கொண்டது.\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப���பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nKARDEMİR இல் இலக்கு 3,5 மில்லியன் டன் உற்பத்தி\nபர்சாரேயின் பயணிகள் திறன் 460 க்கு அதிகரிக்கும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: செப்டம்பர் 29 செப்டம்பர் Tulukenem கைவிடப்பட்டது\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nநெடுஞ்சாலைகள் 18. கால கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது\nஇளைஞர் வீதி புதிய தோற்றத்தைப் பெறுகிறது\nஅங்காராவில் ஐரோப்பிய மொபிலிட்டி வாரத்திற்கான முழுமையான ஏற்பாடுகள்\nமெர்சின் கடலில் மாசுபடுவதற்கான பாதை இல்லை\nஐ.இ.டி.டி நிர்வாகிகள் இமமோக்லுவின் அறிவுறுத்தலால் தளத்தில் இறங்கினர்\nசரக்கு ரயில் வேகன்கள் மெர்சினில் தடம் புரண்டன\nஇரவு மெட்ரோ பயனர்களின் எண்ணிக்கையை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\nபேட்மேனை இரண்டாகப் பிரித்த ரயில் பாதை வாகன போக்குவரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது\nMDTO, துருக்கி-பிரான்ஸ் போக்குவரத்து பணிக்குழுமத்தாலோ கூட்டம் செய்து ஹோஸ்ட்\nபேராசிரியர் டாக்டர் அக்ஸோய், 'ரயில் அமைப்பு டிராப்ஸனின் முன்னுரிமை பிரச்சினை அல்ல'\nடிஹெச்எல் எக்ஸ்பிரஸுக்கு சுங்க அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு சான்றிதழ்\nகாசியான்டெப்பில் ஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வு\nஐரோப்பிய மொபிலிட்டி வீக் நிகழ்வுகள் கொன்யாவில் தொடங்கியது\nயூரேசிய சாலை நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅஃபியோன்கராஹிசரில் 5 இலவச நிலை கடத்தல் தானியங்கி தடையாக மாறும்\nYHT சிவாஸை ஒரு பெருநகர நகரமாக மாற்றும்\nவோக்ஸ்வாகன் மனிசா தொழிற்சாலை எங்கே நிறுவுவது\nஇன்று வரலாறு: செப்டம்பர் 29 ம் தேதி மில்னி\n5 ஆயிரம் 266 சீனா-ஐரோப்���ாவை அடைகிறது\nஹெய்தர்பாசாவில் 400. சந்தை நடவடிக்கை\nகலவர பாலம் பரிமாற்றம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது\nசாகர்யா எம்டிபி கோப்பை பந்தயங்கள் முடிந்தது\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிவ்ரிகி மற்றும் கெய்சேரி இடையே பாலங்களின் மேம்பாடு\nமாலத்யா குர்தலனுக்கு இடையிலான பாலங்கள் மற்றும் கிரில்ஸின் பராமரிப்பு மற்றும் பழுது\nமின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களின் கொள்முதல்\nஇன்றைய வரலாற்றில்: செப்டம்பர் செப்டம்பர் 29 ஒட்டோமன் அரசாங்கம் தலாபோட் தலைமையிலான புதிய நிறுவனத்தை ஏற்றுக்கொண்டது.\nஇன்று வரலாற்றில்: 12 செப்டம்பர் 1869 தலாபோட் தலைமையிலான ஒட்டோமான் அரசு ...\nஇன்று வரலாற்றில்: 12 செப்டம்பர் 1869 தலாபோட் தலைமையிலான ஒட்டோமான் அரசு ...\nஇன்று வரலாற்றில்: 12 செப்டம்பர் 1869 ஒட்டோமான் அரசு, தலாபோட் ...\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஓட்டோமான் அரசு\nஇன்று வரலாற்றில்: துருக்கியின் குடியரசின் ஜூன் 13 1928 அரசு ஒட்டோமான்-இ புலன்களின் Umumiyesi ...\nஇன்று வரலாற்றில்: 21 ஏப்ரல் 1913 ஒட்டோமான் அரசு பிரிட்டிஷ் பாக்தாத் ரயில்வேயில் உள்ளது ...\nஇன்று வரலாற்றில்: 21 ஏப்ரல் 1913 ஒட்டோமான் அரசு, பிரிட்டனின் ...\nஇன்று வரலாற்றில்: 21 ஏப்ரல் 1913 ஒட்டோமான் அரசு, பிரிட்டனின் ...\nஇன்று வரலாற்றில்: ஏப்ரல் 29 ஒட்டமான் அரசு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/06/blog-post_27.html", "date_download": "2019-09-19T17:24:56Z", "digest": "sha1:TUOZEVW4ZKV42QFSQTNX3SEJUWCDK4WG", "length": 16652, "nlines": 234, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஓ.பன்னீர்செல்வம், = சத்யராஜ்?", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிம���, ஜோக்ஸ் No comments\n1 மயிலாடுதுறையில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 200 பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர் - செய்தி\n#பாஜக ல 200 பேர் இருந்ததே பெரிய ஆச்சரியம்.இவங்க ஆளுங்களை அவங்க இழுக்கறாங்கனு தமிழிசை புகார் வாசிக்காம இருப்பது அடுத்த ஆச்சரியம்\n2 என்னைப்போல் ஆயிரம் பழனிசாமி அதிமுகவில் உருவாக முடியும் - முதலமைச்சர் பழனிசாமி\n#ஆமாம் சாமி போடறதுக்கு ஆளுக்கா பஞ்சம்\n3 நான் முதல்வராகத்தான் கட்சியே தொடங்கினேன் -சீமான்\n# அதுதான் ஆக முடியாதுனு தெரிஞ்சிடுச்சே,கலைச்சிடலாமில்ல நாங்க கூட மக்களுக்கு சேவை செய்யத்தான்னு நினைச்ட்டோம்\n4 எமிஷன் டெஸ்ட் மோசடி.. ஆடி கார் நிறுவன தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் கைது #\"ஆடி \"அடங்கும் வாழ்க்கையடா னு அன்னைக்கே பாடியவர் தீர்க்கதரிசி தான்\n5 அரசியல் படங்களில் காலாவை விட 'மெர்சல்'-தான் சிறந்த படம் - எஸ்.ஏ.சந்திரசேகர்\n#கோபம் வர்ற மாதிரி காமடி பண்ணாதீங்க காலா ரஞ்சித்தோட ஒரிஜினல் படைப்பு\n6 முதல்ல வரியை ஒழுங்கா கட்டுங்க... அது வரைக்கும் பெட்ரோல், டீசல் விலையெல்லாம் குறைக்க முடியாது \n# இந்தியாவிலேயே ஜிஎஸ்டி அதிகமாக கட்டி வரும் மாநிலங்கள் தமிழகம் ,கர்நாடகா,ஆந்திரா,கேரளா தான்.அவங்களுக்கு என்ன சகாயம் பண்ணீங்க\n7 '8 வழிச் சாலையால் லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்' - அகில இந்திய விவசாயச் சங்கம் | # பெட்ரோல் டீசல் செலவு குறையும் ,சென்னை டூ சேலம் 2 மணி நேர பயணம் இந்த 2 சால்ஜாப்களை வெச்சு ஒரு லட்சம் விவசாயகுடும்பங்களை நிர்க்கதில விடனுமா\n8 தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும் - சுகாதார துறை செயலர்.\n# எல்லாமே மத்திய அரசுதான் முடிவு செய்யும் கற அரசாங்க ரகசியத்தை ஜனங்க உணர்நதுட்டாங்க\n9 அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n#அப்போ 2019 / 2021 ல உங்களுக்கு ஆப்பு உள்ளது\n10 வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சிறைதான் சரியான இடம் - அமைச்சர் ஜெயக்குமார்\n# அப்போ பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறான கருத்தை ஷேர் பண்ணி டெலிட் செஞ்ச எஸ்வி சேகருக்கு எது சரியான இடம்\n11 குப்பை கிடங்காக மாறும் எவரெஸ்ட் சிகரம் # எவ\"ரெஸ்ட் ரூம்\" ஆக்கிட்டாங்க போல\n12 நெல்லை கோர்ட்டில் ஆஜராக எஸ்வி சேகருக்கு உத்தரவு\n#இத்தனை நாளா அல்வா குடுத்துட்டு இருந்தாரு,இப்ப அல்வா சிட்டிக்கே போக வேண்டிய சூழல்\n13 மோடியை தனியாக சந்தித்தேன் ஆனால் அவர் வாக்குறுதி எதுவும் தரவில்லை : எடப்பாடி\n#நோஸ்கட் குடுத்ததைக்கூட பாலிஷா சொல்றாப்டி\n14 காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையை ஆளுனர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் - ஹலோதளபதி.அவரைத்தான் ஹைகோர்ட் டிஸ்மிஸ் பண்ணிடுச்சேதளபதி.அவரைத்தான் ஹைகோர்ட் டிஸ்மிஸ் பண்ணிடுச்சே\n15 ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார் : அமைச்சர் −திண்டுக்கல்சீனிவாசன் #இப்பதான் ஒவ்வொரு உண்மையா வெளில வருது.சீக்கிரம் இவர் வாய்க்கு ஒரு பூட்டுபோட்டுடுவாங்க\n16 எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது - செய்தி\n# இதுக்குத்தான் இவ்ளோ டேபிள் சேர் எல்லாம் உடைச்சுக்கிட்டு இருந்தமா\n17 புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் - அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டி\n#சர்க்கரை நோய் பேஷண்ட்க்கே பாதாம் அல்வா தர அனுமதிச்சவர் ஆச்சே\n18 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் இலக்கு\"- பிரதமர் நரேந்திரமோடி # 8 வழி சாலை போடறோம்னு நிலத்தை கையகப்படுத்தி அடிமாட்டு ரேட்டு தருவாரு.எப்டி டபுள் ஆகும்\n19 'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓ.பன்னீர்செல்வம், 'காவிரி நாயகன்' எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். # 2 தகவலும் தப்பு.ஜல்லிக்கட்டு பட நாயகன் சத்யராஜ். வைகாசி பொறந்தாச்சு பட காவேரி யின் நாயகன் பிரசாந்த்\n20 சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினை பேச அனுமதிக்க அரசு அஞ்சுகிறது: துரைமுருகன்.\n#அங்கே போய் தப்பு தப்பா பழமொழி சொல்வாரு,எல்லாரும் சிரிப்பாங்க.காமெடி பஜார் ஆகிடும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசர்கார் ஜோக்ஸ் VS சர்தார் ஜோக்ஸ்\nவிஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றமும்,கமல்நற்பணிஇயக்கம...\nருத்ராட்ச மாலை அணிந்தா எந்த நோயும் வராதா\nஓவியாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு\nஎந்த புக்கையுமே படிக்காம ஒருவர் எழுத்தாளராக முடியு...\nதமிழ்நாட்டு பசங்களுக்கு ஏன் மலையாள பொண்ணுங்க மேல அ...\n,\"ஆயில்\" குறைத்து உண்டால் \"ஆயுள்\" கூடிவிடும் என்ப...\nபிக்பாஸ் vs பிக் லூஸ் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்...\nதாஜ்மஹால் vs ராம் மஹால்\nசசிகலா ராஜதுரோகம் /ராணி துரோகம்\nஇந்த வேங்கை மகன் ஒத்தைல நின்னு நான் பாத்ததே இல்ல. ...\nபாஜக அடுத்து எதிர்க்க இருக்கும் படங்கள்\nRace3 (hindi)3d - சினிமா விமர்சனம்\nஆப்ரஹாமிண்ட சந்ததிகள் (மலையாளம்)−சினிமா விமர்சனம் ...\nபெரும்பாலான லவ் மேரேஜ் அந்தமான்ல நடக்குதோமேஏன்\nமாப்பிள்ளை முறுக்கு மாப்பிள்ளை ஜாங்கிரி\nநீளமாக நகம் வளர்க்கும் பழக்கம் இல்லாத பெண் டைப்பிஸ...\nபேங்க் ஆபிசர்ஸ் யுவர் அட்டென்சன்ஸ் ப்ளீஸ் - மாம்...\nஎஸ்வி சேகரை ஏன் இன்னும் கைது செய்யல\nகாலா - சினிமா விமர்சனம்\nகமலை எந்த சூழ்நிலையிலும் ரஜினி விட்டுக்கொடுத்ததில்...\nநான் சாமி இல்ல ,பூதம்\nமக்கள் நாயகன் vs செயல் தளபதி- மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nடாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிரா\nவாங்குன சம்பளத்துல 3000 ரூவாய காணோம்..\nபள்ளிபாளையம் சேட்டுவின்\"டைரியிலிருந்து சுட்டது - ம...\nரஜினி பாஜக வோட கையாளா\nதேர்தல் முடிஞ்சதும் இவர் பாட்டுக்கு இமயமலை போய்டுவ...\nநீங்கள் (நாம்)அத்தனை பேரும் உத்தமர்தானா\nடெய்லி விஸ்கி சாப்பிட்டா சுகர் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-150/", "date_download": "2019-09-19T17:33:57Z", "digest": "sha1:3DH2AFP2ODOJKQHWPO77GLKF36Z7LHQF", "length": 10408, "nlines": 118, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பல்சர் 150 | Automobile Tamilan", "raw_content": "வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமு���மானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nபஜாஜ் ஆட்டோ வெளியிட்ட பல்சர் 150 நியான் ஏபிஎஸ் மாடல்\nஇந்தியாவில் ரூ.67,386 விலையில் பஜாஜ் பல்சர் 150 நியான் ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏபிஎஸ் அல்லாத மாடலை விட ரூ. 2000 மட்டும் ...\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\nஇந்திய இளைஞர்களின் மிக விருப்பமான ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் மாடல் முன் மற்றும் பின் சக்கரங்களில் ...\n2018 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை விபரம் வெளியானது\n17 ஆண்டுகாலாமாக இந்திய சந்தையில் இளைஞர்களின் இதயதுடிப்பை எகிறவைக்கும் பல்சர் வரிசை மாடலின் முதல் பல்சர் 150 பைக் மாடலின் மேம்படுத்தப்பட்ட 2018 பஜாஜ் பல்சர் 150 பைக் ...\n2017 பஜாஜ் பல்சர் 150 பைக் விற்பனைக்கு வந்தது\nமேம்படுத்தப்பட்ட 2017 பஜாஜ் பல்சர் 150 பைக் ரூ. 75,284 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 150 பைக்கில் சிறிய அளவில் தோற்ற மாற்றங்கள் மற்றும் ...\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஜிப்ட்ரான் மின்சார வாகன நுட்பத்தை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://centers.cultural.gov.lk/kegalle/index.php?option=com_content&view=article&id=732&Itemid=176&lang=ta&lid=up&mid=5", "date_download": "2019-09-19T16:46:56Z", "digest": "sha1:XQDWEWPGB5RNP7ZUYYBJM7QWM7JYR4QI", "length": 3410, "nlines": 41, "source_domain": "centers.cultural.gov.lk", "title": "கலாசார நிலையத்தால் நடாத்தப்படுகின்ற பாடநெறிகள் தொடHபான விபரங்கள்", "raw_content": "\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nகலாசார நிலையத்தால் நடாத்தப்படுகின்ற பாடநெறிகள் தொடHபான விபரங்கள்\n• ஓவியம் மற்றும் சிற்பம்\nபாடநெறியின் பெயH பாடநெறியின் வகை (குறும் / வார இறுதி) பாடநெறியின் காலயெல்லை பாடநெறி கற்பதற்கான தகமைகள பாடநெறியின் உள்ளடக்கம் பாடநெறிக்கான கட்டணம்\nசிரேஷ்ட உடநட்ட நடனம் புதன் மற்றும் வெள்ளிக்; கிழமை 01 வருடம் 10 ஆம் ஆண்டுக்கு மேற்பட்ட இல்லை\nகனிஷ்ட உடநட்ட நடனம் செவ்வாய் மற்றும் புதன் கிழமை\n01 வருடம் 10 ஆம் ஆண்டுக்கு மேற்பட்ட இல்லை\nபுத்தாக்கம் வெள்ளி மற்றும் ஞாயிறு 01 வருடம் திறந்த இல்லை\nபறை சாற்றல் புதன் மற்றும் வெள்ளிக் கிழமை 01 வருடம் திறந்த இல்லை\nஅருங்கைப்பணி புதன் மற்றும் சனிக் கிழமை 01 வருடம் திறந்த இல்லை\nஓவியம் மற்றும் சிற்பம் புதன் மற்றும் வியாழற் கிழமை 01 வருடம் 06 ஆம் ஆண்டுக்கு மேற்பட்ட இல்லை\nகாப்புர��மை © 2019 கலாசார நிலையங்களின் இணையத்தளம. முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/111-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31/2247-kaavi-kokku.html", "date_download": "2019-09-19T17:50:03Z", "digest": "sha1:T6ZFCIE564JZSBK2IYJWN7ZJ44TXEBEF", "length": 34219, "nlines": 89, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கடல் வற்றக் காத்திருக்கும் காவிக் கொக்குகள்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> கடல் வற்றக் காத்திருக்கும் காவிக் கொக்குகள்\nகடல் வற்றக் காத்திருக்கும் காவிக் கொக்குகள்\nதமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் அவரது தோழிகள் சசிகலா, இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக 66.5 கோடி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கு 18 ஆண்டுகள நடந்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்புடன் நிறைவுபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து, நான்கு ஆண்டுகள் சிறை, 100 கோடி அபராதம் என வழங்கிய தீர்ப்பின் விளைவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி உடனடியாக முதல்வர் பதவியிழந்தார் ஜெயலலிதா.\nஇவ்வழக்கு தொடர்பான செய்திகள், 160 வாய்தாக்கள் தொடங்கி மாறிய 14 நீதிபதிகள் வரை எண்ணற்ற புள்ளிவி-வரங்கள், நொடிக்கு நொடி நேரடித் தகவல்கள் என ஊடகங்கள் அனைத்தையும் அள்ளித் தந்திருக்கின்றன. தீர்ப்பு தேதி மாறிய நாளிலிருந்து, 27-ஆம் தேதி தீர்ப்பு, அதன் பின்னான ஜாமீன் முறையீடுகள் என வழக்குகள் ஒவ்வொன்றின் போது ஒட்டுமொத்தத் தமிழகமும் பரபரப்புடன் காணப்பட்டது. சிதம்பரம் கோயில் முதல் சங்கராச்சாரிகள் மீதான சங்கரராமன் கொலை வழக்கு வரை ஏராளமான வழக்குகளில் நீதித்துறையின் போக்கைப் பார்த்த பலருக்கு இந்த வழக்கிலும் தீர்ப்பு எப்படியும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்கும் என்றே கருத்து இருந்தது. அதிலும், மத்தியில் ஆளும் பி.ஜெ.பி, அதன் பிரதமரும், ஜெயலலிதாவின் நண்பருமான மோடி, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது எப்படியும் அம்மா வெளியில் வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்த அ.தி.மு.க.வினர் வரைக்கும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்தது தீர்ப்பு. தண்டனை என்று தீர்ப்பு வந்ததிலிருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளும், என்ன எழுதுகிறோம், எப்படி எழுதுகிறோம் என்றெல்லாம் அறியாத வண்ணம் சுவர்களை ஆக்கிரமித்த சுவரொட்டிகளும், வகைவகையாக நடத்திய போராட்டங்களும், போராட்டம் போல் நடைபெற்ற நாடகங்களுமாக தொடர்ந்து இந்தச் செய்திகளால் சலித்துப் போயிருக்கிறது தமிழகம். எண்ணற்ற மத அரசியல் குற்ற வழக்குகளி-லிருந்து தப்புவது எப்படி என்று தனி வகுப்பெடுக்கும் அளவு அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு தன்னையும், நண்பர் அமித்ஷாவையும் மீட்டுக் கொள்ளும் மோடி இருக்கும்போதுமா இந்த நிலைமை என்று பலர் அதிர்ந்தனர்.\nஅவர்கள் கட்சியில் தானே இந்தத் தேதியில் சுப்பிரமணியசாமி இருக்கிறார். எனவே எப்படியும் வழக்கு முடிந்துவிடும் என்பது தான் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அதற்கு அப்படியே மாறாக, வெளியிலும், உள்ளும் அமைதியாக இருந்தது மோடியின் மத்திய அரசு. நியாயம் -நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக தலையிட்டிருக்க மாட்டார்கள் என்றெல்லாம் கருத முடியாது. கருதக் கூடாது என்பதை இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட வழக்குக்கு மூடுவிழா நடத்தியதன் மூலம் மோடி கும்பலே வலியுறுத்திச் சொல்கிறது. எனில், எப்படி இந்த முடிவு\nஅடுத்தது தமிழ்நாடுதான் -தென்னாடு தான் என்று அமித் ஷாவுக்கு இலக்கு தரப்பட்டிருப்-பதாக நீண்ட நாட்களாகவே சொல்லப்-பட்டுவருகிறது. மேற்கொண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் வேறு, தமிழ்-நாட்டையும், கேரளாவையும் குறிவைத்துப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா கைதால் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்-பதாகப் புதிய அக்கா வேறு கருத்து தெரிவிக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-சின் கைகள் தமிழ்நாட்டைப் பதம்பார்க்கக் குறிவைக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டும் இந்த அறிகுறிகளையும் கணக்கில் கொண்டால் நடப்பது என்ன என்பதை ஒருவாறு புரிந்து கொள்ளமுடியும்.\nஏற்கனவே 2ஜி பொய் வழக்கு மூலம் தி.மு.க. மீது ஊழல் பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்-செயலாளருக்கு ஊழல் வழக்கில் தண்டனை என்றால் அங்கே வெற்றிடம் ஏற்பட்டிருப்-பதாகப் பேசிப்பேசியே வெற்றிடத்தை உருவாக்க கோப்பல்ஸ்கள் காத்திருக்க மாட்டார்களா எனில், கொள்கை வழிவந்த தி.மு.க.வை அல்லவா அவர்கள் முதலில் மடக்கியிருக்க வேண்டும் என்று கேட்கத் தோன்றும். ஆனால், அங்கே தான் ஆரியத்தின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை தி.மு.க. இல்லாவிட்டால், அந்த இடத்தை இன உணர்வுக் கொள்கை உடைய ஒருவரால் தான் நிரப்ப முடியும். எப்பாடு பட்டாலும் அது காவிக் கூட்டத்திற்கு பயன் தராது.\nஅதே வேளையில் அ.தி.மு.க இன்னும் வலுப்படும். ஆனால், முதலில் அ.தி.மு.க வீழ்த்தப்பட்டால் அந்த இடம் தனக்குக் கிடைக்கும் என்று ஆரியம் திட்டமிடுகிறது. தி.மு.க.வா, அ.தி.மு.க.வா என்றால் ஆரியம் அ.தி.மு.க. பக்கம். இப்போது அ.தி.மு.கவுக்கு ஆபத்து என்றால் அதை பி.ஜெ.பி.யைக் கொண்டு நிரப்பத்தான் ஆரியம் நினைக்கும். ஜெயலலிதாவுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஆரியத் தலைமை அங்கு ஏற்பட வாய்ப்பில்லாத சூழலில் அ.தி.மு.க.வைக் குறித்து அதற்கென்ன அக்கறை\nஇந்தச் சூழலில் ஆரியத்துக்கு இரண்டுமே திராவிடக் கட்சிகள் தான். இந்நிலையில் அனைத்து பாரதூர விளைவுகளையும் எண்ணிச் செயல்படுவதே திராவிட இனத்துக்குப் பாதுகாப்பானது. ஊழல் என்ற பெயரில் திராவிட இயக்கங்களை ஒழித்துவிட்டு, உத்தமபுத்திரர்கள் போல் உள்ளே நுழைய வேண்டும் என்பதே மிகப்பெரும் ஊழல் பெருச்சாளிகளான பி.ஜெ.பி.யினரின் கணக்கு. இதை வெளிக் கொண்டுவந்து அவர்களின் குட்டை உடைக்க வேண்டியதும், எச்சரிக்கை உணர்வோடு இவ்வினத்தை வழிகாட்ட வேண்டியதுமான கடமை பெரியார் இயக்கமாம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்.\nஇச்சூழலில் தான் தொடர்ந்து நிதானமான அறிக்கைகளை வெளியிட்டு, புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் பிற்படுத்தப்பட்ட-சமூகத்தவரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. நாகப்பட்டினத்தில் கடந்த 3.10.2014 அன்று அவர் ஆற்றிய உரை சிந்திக்கத்தக்கதாகும்\nஇப்போது ஒரு பெரிய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், கடந்த 50 ஆண்டுகாலமாக இதுவரையில் அகில இந்திய கட்சிகள் தேசியம் பேசக்கூடியவர்கள் யாரும் பதவிக்கு வர முடியவில்லை. எப்படியாவது ஆட்சியில் இருப்பவர்களைக் கீழே தள்ள வேண்டும்; அதை எதைச் செய் தாவது தள்ளவேண்டும் அதுதான் மிக முக்கியம். எதை எதையோ சொல்லிப் பார்த்தார்கள், அவர்களால் அது முடியவில்லை.\nஇப்பொழுது கடைசியாக, யாரும் சுலபமாக ஏமாறக் கூடிய ஒரு செய்தி. அது என்னவென்று சொன்னால், ஊ���ல் ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொன்னவுடன், நம்மாள்களும் ஆமாங்க, ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.\nஊழல்களை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல; ஊழலை ஒழிக்கவேண்டும்; ஊழல் இருக்கக்-கூடாது; நேர்மையான ஆட்சி நடக்கவேண்டும். ஆனால், நண்பர்களே, நடுநிலையில் இருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். அரசியலில் இந்தக் கட்சி ஊழல் செய்தது; அந்தக் கட்சி ஊழலில் மாட்டிக் கொண்டது; அடுத்த கட்சி ஊழலில் சிக்கப் போகிறது. ஆகவே, இந்த இரண்டு கட்சியையும் ஒழித்துவிட்டு நாங்கள் தான் ஊழலற்ற உத்தமப் புத்திரர்கள் என்று கூறி, பிரச்சாரம் செய்து நாம் வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அண்ணன் எப்பொழுது சாவான்; திண்ணை எப்பொழுது காலியாகும் என்று நினைக்-கிறார்கள்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த எச்சரிக்கை மணியை அடிக்கக்கூடிய தகுதி எங்கள் ஒருவருக்குத்தான் உண்டு. இதனைப் பெருமையாகச் சொல்லவில்லை, வேதனையோடு சொல்கிறோம்.\nமற்றவர்கள் எல்லாம் இந்த வேலைக்கு வரவில்லை. எல்லோருக்கும் அரசியல் பார்வை; எல்லோருக்கும் தேர்தல் கண்ணோட்டம் எங்களுக்கு அடுத்த தேர்தல் கண்ணோட்டம் அல்ல; அடுத்த தலைமுறை கண்ணோட்டம்; மானமுள்ள தலைமுறை; உரிமையுள்ள தலைமுறை; அந்தத் தெளிவான தலைமுறை; பகுத்தறிவு உள்ள ஒரு தலைமுறை; அந்தத் தலைமுறை வரவேண்டும் என்கிற உணர்வோடு சொல்கிறோம்.\nஇன்றைய ஜனநாயகத்தில் இன்றைய தேர்தல் முறை இருக்கின்ற வரையில், இந்த ஊழலை எப்பேர்ப்பட்டவர் களாலும் ஒழிக்க முடியுமா\nஎந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, அவருக்கு 75 லட்சம் ரூபாய் என்று ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள் என்றால், முன்பைவிட செலவு குறைவாக அல்லவா இருக்கவேண்டும்; ஒழுக்கமான அரசியல்-வாதியாக இருந்தால்; ஜனநாயகம் திருந்தி இருக்கிறது என்றால், முன்பு எவ்வளவு உச்சவரம்பு வைத்தார்களோ, அதைவிட குறைவாக வைக்கலாமே முன்பைவிட அதிகமான ரூபாயை வரையறையாக வைத்தால், அதற்கு என்ன காரணம்\nசரி, அந்த வரையறைக்குள்தான் வேட்பாளர்கள் கணக்குக் கொடுக்கிறார்கள் என்று யாராவது சொல்லட்டும் உண்மையை மறைக்காமல், அவர்களுடைய நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும். நான் கையெழுத்துப் போட்டேன் பாருங்கள், அந்த வரையறைக்குள்தான் செலவு செய்திருக்கிறேன்; அதற்குமேல் செலவே செய்யவில்லை என்று சொல்லட்டுமே உண்மையை மறைக்காமல், அவர்களுடைய நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும். நான் கையெழுத்துப் போட்டேன் பாருங்கள், அந்த வரையறைக்குள்தான் செலவு செய்திருக்கிறேன்; அதற்குமேல் செலவே செய்யவில்லை என்று சொல்லட்டுமே அவர் எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, இது ஒரு பொது உண்மை. சாதாரண பஞ்சாயத்து உறுப்பினரிலிருந்து, நாடாளு மன்ற உறுப்பினர் வரையில் லட்சக்கணக்கான ரூபாயி லிருந்து கோடிக்-கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப் படுகின்றன.\nபிறகு என்ன ஊழலைப்பற்றி பேசுவதற்கு யாருக்கு என்ன தகுதி இருக்கிறது எல்லாவற்றையும்விட, ஆமாங்க, இதெல்லாம் ஊழல்தானுங்க என்று சொல்கின்ற நம்மில் எத்தனை பேர் பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டிருக் கிறோம் எல்லாவற்றையும்விட, ஆமாங்க, இதெல்லாம் ஊழல்தானுங்க என்று சொல்கின்ற நம்மில் எத்தனை பேர் பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டிருக் கிறோம் ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய், 500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்று சொல்வது இன்றைக்கு வெளிப்படை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதா, இல்லையா ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய், 500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்று சொல்வது இன்றைக்கு வெளிப்படை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதா, இல்லையா இவ்வளவும் கணக்கில் வருகிறதா, நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nவாக்கை விற்கக்கூடிய வாக்காளர்கள்; பொய் சொல்லி செலவை அதிகமாகச் செய்யக்கூடிய வேட்பாளர்கள்; இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு ஜனநாயகம், அதுமட்டுமல்ல, கட்சிக்கு தாராளமாக பணம் கொடுக்கலாம். அது கணக்குக் காட்டவேண்டிய அவசியமில்லை. அதை எந்த அரசியல் கட்சியும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். தகவல் அறியும் சட்டத்தில்கூட, அந்தத் தகவல்களை-யெல்லாம் கேட்கக்கூடாது.\nஇவ்வளவையும் வைத்துக்கொண்டு, அப்புறம் என்ன ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்வது - யாரை ஏமாற்ற முதலில் இந்த நடைமுறை மாறினால்தானே, ஊழலை ஒழிக்க முடியும்.\nஇவர் ஊழல் செய்தார் என்று, இவரை ஒழி அடுத்து அவர் ஊழல் செய்தார் என்று அவரை ஒழிங்க அடுத்து அவர் ஊழல் செய்தார் என்று அவரை ஒழிங்க அடுத்தது நாங்க இந்தியைக் கொண்டு வருவதற்கு, சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்கு, தேசியம் பேசிக்கொண்டு மிகவும் சவுகரியமாக வருவோம் என்று சொல்லி இந்த நாட்டில் சுப்பிரமணிய சாமிகள் புறப்பட்டுள்ளனர். ஆரியம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டினுடைய வரலாற்றையே மாற்றிக் காட்டவேண்டும் என்பதற்குத் தயாராகிறார்கள்.\nஇப்பொழுது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் அடுத்ததாக வந்துவிடுவோம். மக்கள் எல்லோரும் எங்கள் பக்கம் திரும்பி விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.\nஇன்றைக்கு அரசாங்கம் மாறியது; மோடி அரசாங்கம் வந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன மாறுதல் வந்தது காங்கிரசு அரசாங்கத்தி-லிருந்து என்ன மாறுதல் காங்கிரசு அரசாங்கத்தி-லிருந்து என்ன மாறுதல் இங்கே நாகை மீனவர்கள் எப்பொழுது பார்த்தாலும் போராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். மீனவர்களை விடுதலை செய்கிறோம் என்று சொல் கிறார்கள். அதேநேரத்தில், மீனவர்களுடைய வாழ்வாதாரத் திற்கு என்ன தேவை இங்கே நாகை மீனவர்கள் எப்பொழுது பார்த்தாலும் போராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். மீனவர்களை விடுதலை செய்கிறோம் என்று சொல் கிறார்கள். அதேநேரத்தில், மீனவர்களுடைய வாழ்வாதாரத் திற்கு என்ன தேவை படகுகள் இல்லாமல் அவர்கள் எப்படி தங்களுடைய தொழிலை செய்ய முடியும் படகுகள் இல்லாமல் அவர்கள் எப்படி தங்களுடைய தொழிலை செய்ய முடியும் படகுகளை கொடுக்கமாட்டோம் என்கிறார்கள்; நாள்-தோறும் ஒரு நாடகம் நடைபெறுகிறது.\nஈழப் பிரச்சினை, வெளிநாட்டு உறவுப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை; மொழியில் இரு மொழிக் கொள்கை; அண்ணா உருவாக்கினாரே, அந்த இருமொழிக் கொள்கை, இந்த கொள்கையுடைய அரசு இருக்கின்ற வரையில்தானே இருக்கும். அவர்கள் வந்துவிட்டால் என்னாகும் சமஸ் கிருதம் மேலே வந்து உட்கார்ந்துவிடுமே சமஸ் கிருதம் மேலே வந்து உட்கார்ந்துவிடுமே வணக்கம் சொன் னால், அபராதம் போடுவார்கள். நமஸ்காரம் என்றுதானே சொல்லவேண்டும் என்பார்கள்.\nஇப்பொழுதே, காலில் விழுகின்ற கலாச்சாரம் வட நாட்டில் இருந்து வந்து விட்டதே கயிறு கட்டுகின்ற கலாச்சாரம் வந்துவிட்டதே\nதிராவிடர் கழகத்தினுடைய கண்ணோட்டத்தில் இவரை எதிர்க்கிறோம், அவரை ஆதரிக்கிறோம் என்ப தல்ல, ஊழலை நியாயப்படுத்துகிறோம் என்பதல்ல. ஊழல் யார் செய்தாலும், தண்டனை என்றால், அவர்கள் தண்டனையை பெற்றுத் தீரவேண்டும். மனமாற்���ம் அடைய வேண்டும் திருந்த வேண்டும்; குற்றம் செய்யவில்லை யென்றால் அதற்குரிய வழிமுறை என்னவோ, அந்த வழிமுறையில்தான் செல்லவேண்டும், அதுதான் மிக முக்கியம்.\nசட்டப்படி அதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளைக் கையாளவேண்டுமே தவிர, பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்துக்கோ, பொது அமைதிக்கோ பங்கம் ஏற்படுத்தக்கூடாது. இதைச் சொல்வதற்கு எங்களுக்கு முழு உரிமையும், கடமையும் இருக்கிறது.\nஇன்றைக்கு அதிகாரமெல்லாம் டில்லியில் குவித்து வைத்துக்கொண்டு, ஒரு ஆட்சி அங்கே மிகப்பெரிய அளவிற்கு வந்துவிட்டது என்று சொல்கின்ற நேரத்தில், இங்கு நமக்கு இதுவரையில் இருந்த வாய்ப்பு களையெல்லாம் அடியோடு மாற்றுவதற்கு, இதுதான் சரியான நேரம் என்று சொல்லி, திட்டமிடுகிறார்கள்.\nகடல் வற்றி கருவாடு தின்ன ஆசைப்பட்ட கொக்கு,\nஎன்று ஒரு பழமொழி உண்டு.\nஅதுபோல், வடக்கே இருந்து வருகிறவர்கள் எல்லாம், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அதற்கு ஏமாறமாட்டார்கள்.\nநீங்கள் அந்த ஆசையிலேயே குடல் வற்றி சாகவேண்டியதுதான்; சாக வேண்டும் என்று ஆளை சொல்லவில்லை.\nஇந்த முயற்சிகள் வெற்றி பெறாது என்று சொல்கிறோம். என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். ஆக, காவிக் கொக்குகள் கொத்தித் தின்னும் நிலையிலிருந்து காக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை\nஇயக்க வரலாறான தன் வரலாறு(234) : கர்நாடகாவில் நடைபெற்ற இடஒதுக்கீடு கருத்தரங்கு\n (52) : வளர்பிறையும் தேய்பிறையும் நிலவு பெற்ற சாபத்தாலா\nஆதிக்கம் வேர் விட முடியாத பெரியார் மண்\nகவிதை : நெருப்பின் பிறப்பு\nகவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்\nசமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே\nசாதனை இளைஞர் : வீழ்ந்தும் எழுந்து சாதித்த சவுந்தர்ராஜன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : திராவிடர் கழக வரலாறு\nசிறுகதை : 'உறவினர் எதற்கு\nதந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : இளைஞர்களின் பெரியார்\nதந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் கொள்கை பரப்ப எம்.ஆர்.இராதா செய்த புரட்சிகள்\nபார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்\nபெண்ணால் முடியும் : இந்தியாவின் தங்க மங்கை சிந்து\nபெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரி���ாரின் இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு\nமுகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா\nவிழிப்புணர்வு : செல்போனை இதயம், இடுப்பு அருகே வைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:53:15Z", "digest": "sha1:LL3UOKV7QK3XK7APAQHFOT6C3WO7LMMV", "length": 15822, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைமன்சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேச சீர் நேரம் (ஒசநே+6)\nமைமன்சிங் (Mymensingh) (/maɪmɛnsiːŋ/ நகரத்தை முன்னர் நசீராபாத் என அழைக்கப்பட்டது.[3]இந்நகரம் வங்காளதேச நாட்டின் மைமன்சிங் மாவட்டம் மற்றும் மைமன்சிங் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும் மாநகராட்சியும் ஆகும். வங்காளதேச தேசியத் தலைநகர் டாக்காவிலிருந்து வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் மைமன்சிங் நகரம் அமைந்துள்ளது.\nவங்காளதேசத்தின் மத்தியப் பகுதியில் அமைந்த மைமன்சிங் நகரம் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மொமன் ஷா எனும் ஆட்சியாளர் என்பவரது பெயரால் இந்நகரத்திற்கு மைமன்சிங் பெயர் வைக்கப்பட்டது. [4]\nபிரித்தானிய கம்பெனி ஆட்சியின் காலத்தில் 16 மாவட்டங்களில் ஒன்றாக மைமன்சிங் மாவட்டம் இருந்தது.[5] மைமன்சிங் நகரத்தின் வடக்கு பகுதியை முவாசாமாபாத் என்றும், தெற்கு பகுதியை நசீராபாத் என்றும் அழைப்பர்.[6] பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் மைமன்சிங் நகரத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தனர்.\nஇருப்பினும் 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பல இந்துக்கள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அகதிகளாக குடியேறினர். இரண்டாம் முறையாக 1965 இந்திய -பாகிஸ்தான் போரின் முடிவிலும் அதிக எண்ணிக்கையிலான இந்துக்கள் மைமன்சிங் நகரத்திலிருந்து வெளியேறி, இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் குடியேறினர்.\n27 மார்ச் 1971-இல் உருவான வங்காளதேச விடுதலைப் போரின் போது மைமன்சிங் நகரத்தை, மேற்கு பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து முக்தி வாகினி விடுதலை படையினர் 11 டிசம்பர் 1971-இல் மீட்டெடுத்தனர்.\nமைமன்சிங் நகரத்தில் இந்துக்களும், இசுலாமியர்களும் கூடி வாழும் இடமாக உள்ளது. இங்கு துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மைமன்���ிங் நகரத்தில் இராமகிருஷ்ண மடம் சிறப்பாக செயல்படுகிறது.\nமைமன்சிங் நகர்ம் கல்வி நிலையங்களுக்கு பெயர் பெற்றது. இந்நகரத்தில் வங்காளதேச வேளாண்மைப் பல்கலைக் கழகம், மைமன்சிங் தொழில்நுட்ப நிறுவனம், மைமன்சிங் மருத்துவக் கல்லூரி, ஜாதிய கபி காஜி நஸ்ரூல் இசுலாமியப் பல்கலைக் கழகம், மைமன்சிங் பொறியியல் கல்லூர், ஆனந்த மோகன் கல்லூரி, மைமன்சிங் இராணுவப் பயிற்சி கல்லூரி, மைமன்சிங் மகளிர் இராணவப் பயிற்சி கல்லூரி, வித்தியாமாயில் அரசு உயர்நிலைப் பள்ளி, மகளிர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சாகித் சையத் நஸ்ரூல் இஸ்லாம் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்கள் உள்ளது.\nவரலாற்று காலத்திலிருந்து மைமன்சிங் நகரம் சணல் ஆலைகளுக்குப் பெயர் பெற்றது. மேலும் மீன்பிடித் தொழிலும் சிறப்பாக உள்ளது. இரால் மீன் வளர்ப்பு பண்ணைகள் மூலம் இரால் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவனி பெறுகிறது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், மைமன்சிங்\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nமொழிப் போர் தியாகிகள் நினைவுச் சின்னம\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Mymensingh District என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் மைமன்சிங் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:45:44Z", "digest": "sha1:QALEQGRLMVKULTNYHWLMBN73QLZ2PJDN", "length": 9748, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லெம் ஜான்சூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லெம் ஜான்சூன் பயணம் செய்த டுயிஃப்க்கன் கப்பலின் மாதிரி வடிவம்\nவில்லெம் ஜான்சூன் (Willem Janszoon, அண். 1570 - 1630), டச்சு கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே ஆஸ்திரேலியாவின் கரையை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். இவர் வில்லெம் ஜான்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்ட��்டாமில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஇவரது ஆரம்ப கால வாழ்க்கை குறித்த தகவல்கள் ஏதும் அறியப்படவில்லை. டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த ஔட் கம்பனி (Oude compagnie) என்ற நிறுவனத்தின் \"ஒல்லாந்தியா\" என்ற கப்பலில் டச்சு கிழக்கிந்திய நாடுகளுக்குச் செல்ல இவர் பணிக்கப்பட்டார்[1]. 1601, மே 5 இல் ஜான்ஸ் மீண்டும் கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றார்[2].\nமூன்றாம் தடவையாக 1603, டிசம்பர் 18 இல் நெதர்லாந்தில் இருந்து கிழக்கிந்தியாவுக்கு தனது பயணத்தை டுயிஃப்க்கன் என்ற கப்பல் கப்டனாக சென்றார்[3]. 1605, நவம்பர் 18 இல் ஜாவாவின் பான்டமில் இருந்து புறப்பட்டு மேற்கு நியூ கினி நோக்கிச் சென்றார். அதன் பின்னர் அவர் அரபூரா கடலின் கிழ்க்கெல்லையைக் கடந்து டொரெஸ் நீரிணையைக் காணாமல் 1606 பெப்ரவரி 26 இல் குயின்ஸ்லாந்தின் கேப் யோர்க் கரையை இவர் அடைந்த நிகழ்வு ஆஸ்திரேலியாக் கண்டத்தைக் கண்ட முதலாவது ஐரோப்பியராக பதியப்பட்டது. ஜான்சூன் மேலும் கிட்டத்தட்ட 320 கிமீ தூரம் கரையார வழியே சென்றார்.\nஇவரது கரையோரக் கடற்பயணங்களில் அங்குள்ள பழங்குடியினரால் இவரது 10 மாலுமிகள் வரை கொல்லப்பட்டனர். கடைசியாக ஜூன் 1606 இல் மீண்டும் பான்டம் நகரை அடைந்தார். இவர் தாம் கண்ட நிலத்திற்கு \"சீலண்ட்\" என்ற டச்சு மாகாணத்தின் நினைவாக \"நியூ சீலண்ட்\" (\"Nieu Zelandt\") எனப் பெயரிட்டார். ஆனாலும் இப்பெயர் ஏபல் டாஸ்மான் அவர்களினால் நியூசிலாந்து நாட்டிற்கு பெயரிடுவதற்குப் பயன்பட்டது.\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/may/23/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-9-10-2917109.html", "date_download": "2019-09-19T17:12:32Z", "digest": "sha1:RRBOFEMMWVO5WZBOJHHSSYFBLVOXDT3T", "length": 8671, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஒன்பதாம் பத்து ���ந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:56:32 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10\nBy சொ. மணியன் | Published on : 23rd May 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்பு உடை வண்டொடு தும்பிகாள், பண் மிழற்றேல்மின்,\nபுண் புரை வேல்கொடு குத்தா ஒக்கும் நும் இன்குரல்,\nதண் பெரு நீர்த்தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்\nகண் பெரு கண்ணன் நம் ஆவி உண்டு எழு நண்ணினான்.\n(காதலி சொல்கிறாள்) பண்புடைய வண்டுகளே, தும்பிகளே, இசையோடு பாடாதீர்கள், உங்களுடைய இனிய குரல், புண்ணின் புரையிலே வேலைக்கொண்டு குத்துவதைப்போலிருக்கிறது. (ஏனெனில்,) குளிர்ந்த, பெரிய நீர்நிலையிலே தாமரை மலர்ந்தாற்போன்ற பெரிய திருக்கண்களையுடைய கண்ணன் நம்முடைய உயிரைக் கவர்ந்துகொண்டு சென்றுவிட்டான்.\nஎழ நண்ணி நாமும் நம் வானநாடனோடு ஒன்றினோம்,\nபழன நல் நாரைக் குழாங்கள்காள், பயின்று என் இனி,\nஇழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது\nதழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கலே.\n(காதலி சொல்கிறாள்) நீர்நிலைகளிலே திரிகிற நல்ல நாரைக்கூட்டங்களே, நீங்கள் ஒன்றுசேர்ந்து என்னை வாட்ட முனையவேண்டாம், அதனால் இனி எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், நான் ஏற்கெனவே இங்கிருந்து விலகிச்செல்ல எண்ணிவிட்டேன், வானநாடனாகிய எம்பெருமானுடன் ஒன்றிவிட்டேன், இனி மீதமிருப்பது, நகைகளை அணிந்த என்னுடைய நல்ல உடல்மட்டும்தான், அதுவும் மெதுவாகப் பசையின்றி நீங்கிக்கொண்டிருக்கிறது. இனி, உலகில் இன்பம் தழைக்கட்டும், எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசி��க் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/p/about-us.html", "date_download": "2019-09-19T16:47:38Z", "digest": "sha1:O7WHQEECPH5QNS2EJVW4UBUQQN2ZTZHA", "length": 4296, "nlines": 36, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: About us", "raw_content": "\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\nExpressVPN - #1 Trusted VPN expressVPN என்பது மின்னல் வேகமான மெய்நிகர் தனியார் பிணையம் அல்லது VPN ப்ராக்ஸி சேவையாகும், இது உங்கள் தன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=14&Itemid=160&lang=ta", "date_download": "2019-09-19T16:49:25Z", "digest": "sha1:4KYL4J2HUIASI3H5BNVDJI64UGPW3JDX", "length": 11389, "nlines": 122, "source_domain": "doc.gov.lk", "title": "நூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nநூலக மற்றும் உ.வ.நி உசாத்துணை நிலையமானது 2005 ஒக்டோபரில் உலக வர்த்தக நிறுவனம் (WTO) மற்றும் சர்வதேச வர்த்தக நிலையம் (ITC) என்பவற்றினால் கொழும்பில் தாபிக்கப்பட்டது. இதற்கான அனுசரணை ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது. உ.வ.நி உசாத்துணை நிலையமானது நான்கு கணனிகள், இணையத் தொடர்பு மற்றும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் வெளியீடுகள் என்பவற்றுடன் கூடிய நவீன வசதிகளினைக் கொண்டுள்ளது. இந்த நிலையமானது சிறந்த புரிந்துணர்வு மற்றும் பலதரப்பு வர்த்தக முறைமை (MTS) மற்றும் அதன் அமுலாக்கங்கள் என்பவற்றினை எதிர்பார்க்கும் ஒவ்வொருவருக்குமாக திறக்கப்படவுள்ளது.\nஉலக வர்த்தக நிறுவனம் மற்றும் பல் தரப்பு வர்த்தக முறைமை என்பவற்றின் அனைத்து விடயங்களினையும் உள்ளடக்குகின்ற உவநி உசாத்துணை நிலையத்திற்கு மேலதிகமாக, உவநி உசாத்துணை நிலையத்தின் வலையமைப்பின் ஒரு பகுதியாக 160 உசாத்துணை நிலையங்கள் உலகெங்கும் தாபிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுடைய நிபுணர்கள் உலக வர்த்தக உடன்படிக்கைகளில் ஆகக்குறைந்தது 4 இனையேனும் (TBT, SPS, சேவைகள், புலமைச் சொத்துக்கள்) உருவாக்குவதற்கும் ஒவ்வொரு உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினருக்கும் தேவைப்படுகின்ற தேசிய விசாரணைப் புள்ளிகள் தொடர்பிலும் ஆலோசனை செய்ய முடியும்.\nஉலக வர்த்தக உசாத்துணை நிலையத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளினையும் வழங்குவதற்கான அணுகுமுறையானது இலவசமாக வழங்கப்படுகின்றது. வெளியக பயன்பாட்டாளர்கள் முதன்மை அலுவலகத்திலுள்ள விசாரணைப் படிவமொன்றினை நிரப்பிக் கொடுப்பதன் மூலமோ அல்லது தொலைபேசி / மின்னஞ்சல் மூலமாக தமது தொடர்பு விபரங்களை வழங்குவதன் மூலமோ தம்மை அடையாளங் காண்பதற்கான கோரிக்கையினை விடுக்கின்றனர்.\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2019 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 19 September 2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_728.html", "date_download": "2019-09-19T16:55:06Z", "digest": "sha1:OAXVPTPOEW52R6USLGMWGOSRXUZY4WOX", "length": 41440, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் என்னை திட்டுகிறார்கள் - மனோ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் என்னை திட்டுகிறார்கள் - மனோ\nசவுதிக்கு உள்ளே நடைபெறும் மாற்றத்தை சரி என்றோ, பிழை என்றோ, நான் சொல்ல வரவில்லை. அது அவர்கள் நாட்டு உள்விவகாரம்.\nஆனால், மிகவும் கடுமையான சவுதி அரேபிய அமைப்பில் இன்று மாற்றம் நிகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். \"மாற்றம்\" என்பதை தவிர இப்பூமியில் எல்லாமே மாறியே தீரும் என்ற மார்க்ஸின் கூற்றை எடுத்து கூறுகிறேன்.\nஇதையிட்டு எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை. என் முகநூலை, அனைவருடனும் நேரடியாக தொடர்பாட நானேதான் நடத்துகிறேன். \"மண்டபத்தில் எவரும் எழுதிக்கொடுத்த கவிதையை அரச சபையில் வந்து வாசிக்கும் தருமி அல்ல, நான்\" ஹாஹா...\nநான் சொல்ல வருவதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே தொட்டதற்கெல்லாம் சச்சரவு செய்ய வராதீர்கள். இதுவெல்லாம் இம்மியும் என்னை அசைக்காது.\nஅன்று சவுதி முகவர்களால் ஊடகர் கசூஸ்கி துருக்கியில் அநியாயமாக துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய போதும், \"அதெப்படி சவுதியை குறை சொல்வது\" என என்னை திட்டித்தீர்த்தீர்கள்.\nமுஸ்லிம்களை பற்றிய பல சந்தேக கேள்விகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவற்றை முஸ்லிம்களை அழிக்க பேனினவாதம் பயன்படுத்த திட்டமிடுகிறதால், உடன் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்று கடந்த கால கண்டி-திகண கலவரங்களின் போதே எடுத்து கூறினேன். அப்போதும் திட்டினீர்கள்.\nஇலங்கை முஸ்லிம்களின் மீதான \"இலங்கையர்\" அடையாளத்தை, \"சஹ்ரான் சிந்தனை கும்பல்\" அழிக்க முயல்கின்ற போது, உள்ளக சுய பரிசோதனை செய்யுங்கள் என சுட்டிக்காட்டினேன். அதற்கும் தீட்டுகிறீர்கள்.\nநாமெல்லோரும் சீனாவையும், இந்தியாவையும், சவுதி அராபியாவையும் மறந்து விட்டு, இலங்கையராக வாழ முயல்வோம். இதுவே என் செய்தி. புரிந்துக்கொள்ளாதோர் தொடர்பில் மனம் வருந்துகிறேன்.\nஉங்கள் இரட்டை வேடம் எல்லாமே அனைவருக்கும் தெரிந்த கதை.உங்களுக்கு இப்போது பொழுது போக்கு Muslim களை வம்பிக்கிழுப்பதும்,சீண்டுவதும்.\nஉம்முடைய உண்மை குணத்தை அறியாத முட்டாள்களில்லை முஸ்லிம்கள். முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்ல முன் 200 வருடங்களாக நாகரீகம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் உம் தோட்டகாட்டு தமிழினத்தை திருத்தும். இந்த 21ம் நூ ற்றாண்டிலும் நாகரீகத்தை கற்றுக்கொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறாரகள். அவர்கள் அவர்களுடைய பிரச்சினைகளுக்காக பேச தான் உமக்கு வாக்களித்தார்களே தவிர முஸ்லிம்களின் மயிர் பிடுங்குவதற்காக அல்ல.\nமனோ சார், சுப்பராக சொன்னீர்கள்.\nஆனால், இவைகள் தீவிரவாத சிந்தனைகள் கொண்ட அடிப்படைவாதிகளுக்கு புரியாது. அவர்களுக்கு ISIS கொள்கைகள் மட்டுமே வேதவாக்கு.\nதோட்டக்காடு என்று விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.நாகரிகத்தில் நீ சிறந்தவனா நான் சிறந்தவனா என்பதை விட பன்மைத் தன்மை கொண்ட எமது சமூகத்தை எப்படி புரிந்து கொள்வது என முயற்சிப்பதே மேல்..\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nபுலிகள் உறுப்பினர் நிஸாரின் மகன்தான் ஆசாத், சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தியது\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nஅசாத் சாலி, கைது செய்யப்படலாம்..\nமேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்படலாம் என பொலிஸ் தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள...\nஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்தமைக்காக, மாதம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது\nமாதம்­பிட்டி ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழு­கை­யொன்று நடாத்த அனு­மதி மறுக்­கப்­பட்ட நிலையில் பள்­ளி­வாசல் வளா­கத்­தி­லுள்ள பாலர் பாட...\nசவுதியின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைமீது, ஆளில்லா விமான தாக்குதல்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய அரசுக்...\nரணிலின் சிறுபாராயம் தொடர்பில், வெளியாகியுள்ள தகவல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு றோய...\nகபீரின் இணைப்புச் செயலாளரை சுட்ட, சஹ்ரானின் சகாக்கள் அடையாளம் காணப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) அமைச்சர் கபீர் ஹாஸிமின் இணைப்புச் செயலர்களில் ஒருவரான மொஹம்மட் ராபிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவரை, மாவனெல்லை - த...\nஇலங்கையில் புர்க்கா அணிந்தசென்ற, ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nஇலங்கையில் புர்க்கா அணிந்துசென்ற, ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nசில அல்குர்ஆன் வசனங்களை எனது தந்தை, எனக்கு கற்றுத் தந்துள்ளார் - சஜித்\nநான் உண்மையான ஒரு பௌத்தவாதி. இனவாதமோ மதவாதமோ தலைதூக்கக்கூடாது. நான் கார்ப்போட் பௌத்தன் அல்ல என அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம்கள் மீது, பகைமை உணர்வு அதிகரித்துள்ளது - கவலைப்படுகிறார் ஞானசாரர்\nஅது ஒரு­வார நாளின் மாலை வேளை. கொழும்பு நகர்ப்­பு­றத்தின் ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சத்­தர்­ம­ரா­ஜிக விகாரை அது. விகாரை என்­பதன் விளக்க...\nஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\n- Aduthurai Shahjahan - இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமை...\nநிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்\nகாலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் விதமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அ���ிந்து வ...\nஉம்­ரா­வுக்கு புதிய, சட்­டங்­கள் அறிமுகம் - இலங்கையர்களுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)\nசவூதி அர­சாங்கம் இஸ்­லா­மிய புது­வ­ருடம் 1441 ஆம் ஆண்­டி­லி­ருந்து உம்­ரா­வுக்கு பல புதிய சட்­டங்­களை நடை­மு­றைக்குக் கொண்டு வந்­துள்­ளத...\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொதுபல சேனா, வெடி பொருட்கள் வழங்கியதா\nஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கியதில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே மற்றும் அ...\nஜும்மா குறித்து சிங்கள அரசியல்வாதி கவலை - ஆக்ரோசம் காட்டும் உலமாக்களுக்கு இது புரியுமா..\nஇன்று 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள மொழியில் நடைபெற்றது. இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்...\nஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_41.html", "date_download": "2019-09-19T16:54:18Z", "digest": "sha1:UMN5ZIYJ4SFK22KD34GIJA3LA2CVQLY5", "length": 5206, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நாட்டை நிர்வகிப்பதற்கான தகுதி மைத்திரியிடம் இல்லை: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநாட்டை நிர்வகிப்பதற்கான தகுதி மைத்திரியிடம் இல்லை: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 06 March 2017\nநாட்டை நிர்வகிப்பதற்குரிய தகுதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிடையாது. எனவே, அவர் தன்னுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநாட்டுக்குள் இடம்பெறும் விடயங்கள் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்யடிது அரச தலைவரின் கடமையாகும். ஆனால், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதுவும் தெரியவில்லை. நாட்டுக்குள் விடயங்கள் நடந்து முடிந்த பின்னரே பத்திரிகைகளைப் பார்த்து அவர் விடயங்களைத் தெரிந்து கொள்கின்றார் என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nபொரலஸ்கமுவவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.\n0 Responses to நாட்டை நிர்வகிப்பதற்கான தகுதி மைத்திரியிடம் இல்லை: மஹிந்த\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நாட்டை நிர்வகிப்பதற்கான தகுதி மைத்திரியிடம் இல்லை: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nepal-says-that-not-a-yeti-footprints-they-are-from-wild-bear-348792.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T17:09:47Z", "digest": "sha1:BSY5A2XWUGNRESNIQPYTXIKOXVDKB7S4", "length": 16393, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா?.. நேபாள அரசு புது விளக்கம்! | Nepal says that not a yeti footprints, they are from wild bear - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ ��படி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா.. நேபாள அரசு புது விளக்கம்\nYeti Footprints: இந்திய ராணுவம் வெளியிட்ட பனி மனிதனின் காலடித்தடம்- வீடியோ\nகாத்மாண்டு: இமயமலையில் இந்திய ராணுவத்தினரின் கண்களில் பட்டது எட்டியின் கால்தடமா இல்லையா என்பது குறித்து நேபாள அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.\nஎட்டி எனப்படும் ராட்சத பனிமனிதன் இமயமலை பனிச்சரிவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. நேபாள மக்கள் இந்த பனிமனிதனை கடவுளாகவே கருதுகின்றனர்.\nஇந்த நிலையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் கடந்த 9-ஆம் தேதி மர்மமான முறையில் ராட்சத அளவிலான கால் தடங்களை பார்த்துள்ளனர்.\nடேய்.. நாக பாம்புடா.. பயமா இருக்கு.. விட்றா.. மாறன் வந்துட்டார்ல.. பாம்பை பிடிச்சிடுவார்\nஅவை 32-க்கு 15 அங்குலம�� கொண்டவையாக இருந்தன. இதை அப்படியே புகைப்படமாக எடுத்து அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்த கால்தடம் மகாலு முகாம் அருகே இருந்ததாக கூறியிருந்தது. இதை படித்த நெட்டிசன்கள் சிலர் ஆஹா ஓஹோ என பாராட்டினர்.\nஇன்னும் சிலரோ இந்த காலத்தில் இதுபோல் மூடநம்பிக்கைகளை பரப்பலாமா என கேள்வி எழுப்பினர். பெரும் பேசும் பொருளாக இருந்த எட்டியின் கால் தடம் குறித்து இந்திய ராணுவத்தினர் பதிவை நேபாள அரசு மறுத்துள்ளது.\nஇதுகுறித்து நேபாள ராணுவ செய்தி தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே கூறுகையில் இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் எட்டியின் கால்தடங்களை பார்த்ததாக கூறுகின்றனர். அந்த ராணுவத்தினருடன் எங்களது குழுவினரும் சென்றனர்.\nஉள்ளூர்வாசிகளுடன் இணைந்து அந்த கால் தடம் என்னவென்பதை அறிய முயற்சித்தோம். அப்போது அது காட்டுக் கரடியின் கால் தடம் என தெரிவித்தனர். இது போன்ற ராட்சத தடங்கள் இப்பகுதிகளில் அடிக்கடி தென்படும் என தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதோ.. இதுதான் \\\"எட்டி\\\"யின் காலடி.. பிரமிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ராணுவம்\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்\nநேபாளத்தில் கொட்டி தீர்க்கும் அதீத மழை.. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலி\nநேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்\n13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை 5000 கிலோ குப்பைகள் அகற்றம்.. நேபாள ராணுவம் கடும் உழைப்பு\n126 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி.. கின்னஸ் உலக சாதனை படைத்த இளம்பெண்\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபப்ஜி விளையாட்டுக்கு நாடு முழுக்க அதிரடி தடை.. நேபாளத்தில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்���ுடன் பெற\nyeti nepal எட்டி நேபாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?q=video", "date_download": "2019-09-19T16:39:14Z", "digest": "sha1:7KVD4UHYTMRX4PGIHZFMVM3ETKWBCPXY", "length": 16655, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகைப்படங்கள்: Latest புகைப்படங்கள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதுவல்லவோ புருஷ லட்சணம்.. மனைவி தூங்குவதற்காக 6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்\nடெல்லி : மனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது. சமூக...\nமனைவி தூங்குவதற்காக 6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்\nமனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.\nபெண்களுக்கு பாலியல் தொல்லை.. ஆபாச மார்பிங் போட்டோக்கள் வெளியீடு.. இளைஞருக்கு மொட்டை\nஅலிகார்: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக இணையத்தில் வெளியிட்ட இளைஞரை,...\n2017ஐ உலுக்கிய டாப் புகைப்படங்கள்\n2017ம் ஆண்டு ஒருபக்கம் உலகம் தொழிநுட்பத்தில் வளர்ந்து கொண்டே சென்றாலும் மற்றொரு பக்கம் போரும் கலவரமும் நடந்து...\nகாலையில் எழுந்து.. மணப்பெண் கோலத்தில்.. கல்லறையில் அழுது புரண்டு.. காதல் உணர்வுபூர்வமானது\n உணர்வுபூர்வமானது... உருக்கத்தின் மொத்த வடிவமானது.. ஆராதிக்க கூடியது... மரணித்தாலும்...\nஒரே ஒரு நாள் மனைவி போல் இரு அது போதும் என்றார்... நானோ நெருங்கவிடவில்லை... நிலானி பரபரப்பு பேட்டி\nசென்னை: ஒரே ஒரு நாள் மனைவி போல் இரு அது போதும் என்றார் லலித்குமார் , ஆனால் நானோ அவரை என் அருகே...\nவைரலான அந்தரங்க புகைப்படம் பொய்யானது... எதற்காக எடுக்கப்பட்டது தெரியுமா\nசென்னை: தற்போது வைரலாகி வரும் அந்தரங்க புகைப்படங்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய குறும்படத்துக்காக...\nவாசகர்களுக்கு நன்றி.. செமத்தியான செல்பிகளை அனுப்பியமைக்கு.. இதையும் பாருங்க\nசென்னை: செல்பி கார்னர் பகுதிக்கு ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் கொடுத்த அமோக ஆதரவு மறக்க முடியாதது. இன்னும்...\nசெல்பி எடுங்க.. நீங்களும் இவர்களைப் போல எங்களுடன் கொண்டாடுங்க\nசென்���ை: ஒன்இந்தியா தமிழ் வாசகர்களின் செல்பி கொண்டாட்டம் தொடர்கிறது. உற்சாகம்தான் ஒரு மனிதரை உத்வேகம் கொடுத்து...\nசென்னை: செல்பி கார்னருக்கு வந்துள்ள மேலும் சில வாசகர் புகைப்படங்கள். இது சென்னையைச் சேர்ந்த சண்முகப் பிரியா -...\nஆல்ப்ஸ் மலைத் தொடரும், அன்புள்ள அம்மாவும், நானும்... வாசகரின் நெகிழ்ச்சி படங்கள்\nசென்னை: நமது செல்பி கார்னருக்கு வாசகர் கே. நிஷ்தார் ஒரு புகைப்படத் தொகுப்பை அனுப்பி வைத்துள்ளார். பெல்ஜியத்தில்...\n\"உழைக்கும் பெண்கள்\": பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest\n\"உழைக்கும் பெண்கள்\" என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி தமிழ் நடத்திய 30ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு...\nஸ்ரீதேவி - இந்திய சினிமாவின் 'மயிலு' (புகைப்படத் தொகுப்பு)\nஸ்ரீதேவி தனது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு....\nபோர்.. மரணம்.. கண்ணீர்.. 2017ஐ உலுக்கிய டாப் புகைப்படங்கள்\nசென்னை: 2017ம் ஆண்டு ஒருபக்கம் உலகம் தொழிநுட்பத்தில் வளர்ந்து கொண்டே சென்றாலும் மற்றொரு பக்கம் போரும் கலவரமும்...\nஉங்களுக்கு தெரியாமலேயே உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறதா ஸ்மார்ட்போன்கள்\nஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகளான மைக்ரோபோன்கள் நமது உரையாடல்களை நமக்கே தெரியாமல்...\nவாவ்.. காசினியின் கடைசி \"முத்தங்கள்\"\nநாசா: நாசாவின் காசினி விண்கலத்தின் கடைசிப் புகைப்படங்கள் நம்மை மெய் மறக்க வைக்கின்றன. இன்று தனது 13 ஆண்டு சனி...\nஆஸிட் தாக்குதலுக்குள்ளாகி குணமடையும் புகைப்படங்களை தைரியமாக பகிரும் பெண்\nகடந்த ஜூன் மதம் ஆஸிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளான ரெஷாம் கான், தான் குணமாகி வருகின்ற புகைப்படங்களை முதல்முறையாக...\nயம்மாடி.. எம்மாம் பெரிய புயலு\nவாஷிங்டன்: புயல் வரும்போது பேய் மழை பெய்யும், காற்று சுழற்றியடிக்கும், கரண்ட் கட் ஆகும்.. இதுதான் நாம் வழக்கமாக...\nதென் இந்தியாவுக்கு கவர்ச்சி நடிகை, வட இந்தியாவுக்கு பட்டர் சிக்கன்.. பதற வைக்கும் கூகுள்\nசென்னை: தென் இந்தியன் மசாலா என்று தேடினால் நடிகைகள் போட்டோக்களையும், நார்த் இந்தியன் மசாலா என்று தேடினால், மசாலா...\nசென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு (29 மே - 5 மே 2017)\nகடந்த வாரம் உலகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளில் சிறந்த படங்களை தேர்வு செய்து இங்கு வழங்கியுள்ளோம். ஜெர்மனியின்...\nஜெகஜோதியாக இரவில் ஜொலிக்கும் இந்தியா... நாசாவின் பிரமிக்க வைக்கும் படங்கள்\nடெல்லி: இரவில் இந்தியா எப்படி உள்ளது என்ற செயற்கைக்கோள் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பூமி...\nகசப்பு கரைந்தது...\"ஸ்வீட்\"டுடன் டின்னர் சாப்பிட்டு காதலைப் புதுப்பித்த கோஹ்லி- அனுஷ்கா\nமும்பை: காதல் முறிந்து விட்டதாகக் கருதப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/vanni-news/page/3?responsive=false", "date_download": "2019-09-19T17:15:13Z", "digest": "sha1:IXM6V7OS3765T5BMOCBRWUSGE23HHXWM", "length": 11966, "nlines": 100, "source_domain": "www.newsvanni.com", "title": "வன்னி செய்திகள் – Page 3 – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இந்திய செய்திகள் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள்\nகிளிநொச்சியில் பாடசாலை அலுவலகத்திற்கு தீ வைத்த விசமிகள்: ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரை\nகிளிநொச்சியில் பாடசாலை அலுவலகத்திற்கு தீ வைத்த விசமிகள்: ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரை கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டு…\nசற்று முன் வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகே கோர விபத்து : ஒருவர் படுகாயம்\nசற்று முன் வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகே கோர விபத்து : ஒருவர் படுகாயம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(12.09.2019) இரவு 8.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார்…\nபளை முகமாலைப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nபளை முகமாலைப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு முகமாலை வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று…\nவவுனியாவில் 14வயதுடைய பாடசாலை மாணவனை காணவில்லை : பெற்றோர் கதறல்\nவவுனியாவில் 14வயதுடைய பாடசாலை மாணவனை காணவில்லை : பெற்றோர் கதறல் வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14வயதுடைய ஜெயராசா கனிஸ்டன் என்ற பாடசாலை மாணவனை…\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெ டிகுண்டு : மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல்\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெ ���ிகுண்டு : மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல் வவுனியா பொது வைத்தியசாலையில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிசாரால் விசேட தேடுதல் வேட்டை…\nவவுனியாவில் மூன்று இளைஞர்கள் வாளுடன் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் : பொதுமக்களினால்…\nவவுனியாவில் மூன்று இளைஞர்கள் வாளுடன் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் : பொதுமக்களினால் மடக்கிப்பிடிப்பு வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள வீடோன்றினுள் வாளுடன் புகுந்து…\nசற்று முன் வவுனியாவில் தொடர் குடியிருப்பு பகுதியில் தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு படையால்…\nசற்று முன் வவுனியாவில் தொடர் குடியிருப்பு பகுதியில் தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு படையால் பாரிய அனர்த்தம் தவிர்ப்பு வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள தொடர்…\nவவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம்…\nவவுனியா பாரம்பரிய உணவகமான 'அம்மாச்சி' உணவகம் பூட்டு வவுனியா ஏ9 வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாரம்பரிய உணவகமான 'அம்மாச்சி' உணவகம் 15ம் திகதி வரை…\nசற்று முன் கிளிநொச்சி பரந்தன் வீதியில் கோ ர விபத்து\nசற்று முன் கிளிநொச்சி பரந்தன் வீதியில் கோ ர விபத்து கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் இன்று பாரிய வி பத்தொன்று இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றும் ஹயஸ் வாகனமும் மோதி இந்த வி…\nவவுனியா மாவட்ட அரச விதை உற்பத்தி பண்ணையில் புலனாய்வு விசாரணைகள்\nவவுனியா மாவட்ட அரச விதை உற்பத்தி பண்ணையில் புலனாய்வு விசாரணைகள் வவுனியா மாவட்ட அரச விதை உற்பத்தி பண்ணையில் புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பிரதி மாகாண விவசாயப்…\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை…\nபாடசாலையில் பற்றியது தீ ; உ டல் கருகி மாணவர்கள் உ யிரி…\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nசட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும்…\n2500ரூபா பணம் கேட்டு வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர்…\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nகிளிநொச்சியில் இப்படியும் ஒர் சுகாதார நிலையமா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு இப்படியும் அநீதி…\nகிளிநொச்சியில் திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் :…\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/france-knife-attack.html", "date_download": "2019-09-19T17:43:05Z", "digest": "sha1:VTTGVDJRDS4YXQA6OTW5CKPFVHJIGBZE", "length": 7500, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் கத்திக் குத்து! ஒருவர் பலி! இருவர் காயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரான்ஸ் / பிரான்சில் கத்திக் குத்து ஒருவர் பலி\nஅகராதி August 23, 2018 பிரான்ஸ்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிராப்பர்ஸ் நகரில் இன்று மீண்டும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.\nதற்போது, கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை பிரான்ஸ் காவல்துறையினர் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇத்தாக்குதலுக்கும் பயங்கரவாத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அ��சியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/tech-tamizha-notifications-september-2019", "date_download": "2019-09-19T17:07:48Z", "digest": "sha1:V7NNHR6W5GABWKAOVLKYUS2QAJRSDBA6", "length": 15121, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Tech Tamizha - 01 September 2019 - டெக் தமிழா Notifications | Tech Tamizha Notifications September 2019", "raw_content": "\nஆப்பிள் முதல் ஒன்ப்ளஸ் வரை...மொபைல்கள் படையெடுக்கும் டெக்(செப்)டம்பர்\nடார்க் தீம், ஸ்மார்ட் ரிப்ளை, ஃபோகஸ் மோடு... எப்படி இருக்கு `ஆண்ட்ராய்டு 10'\nடிக்...டிக்...டிக் திகில் கிளப்பப்போகும் அந்த 15 நிமிடங்கள்\n'எது சாத்தியமோ அதை ஆயுதமாக மாற்று..' ஹாங்காங் போராட்டத்துக்கு கைகொடுத்த ஆப்\nகடந்த மாத டெக் செய்திகளின் தொகுப்பு\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனம் செப்டம்பர் 26-ம் தேதி டிவி ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த டிவி முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் உறுதிப்படுத்தியிருக்கிறார். டிவியில் QLED பேனல் பயன்படுத்தப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Android TV OS-ல் இது இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவியின் அளவு 43 முதல் 75 இன்ச் வரைக்கும் இருக்கலாம். அமேசான் இணையதளத்தில் இது விற்பனைக்கு வரும். இந்தியாவில் வெளியானதுக்குப் பின்தான் விரைவில் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா பகுதிகளிலும் இந்த டிவி விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என ஒன்ப்ளஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் ஸ்மார்ட்போன் கேமரா தொடர்பாக சாம்சங் வெளியிட்ட ஒரு தகவல்தான் ஸ்மார்ட்போன் வட்டாரத்தில் ஹாட் டாபிக். போனில் பயன்படுத்தும் வகையிலான 108 MP கேமரா சென்ஸாரை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். மொபைலில் 108 MP என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. Samsung ISOCELL Bright HMX என்ற இந்த சென்ஸாரை ஷியோமியுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறது சாம்சங். துல்லியமான போட்டோக்களை எடுப்பதற்குத் தகுந்த வகையில் சென்ஸாரின் அளவு இருக்க வேண்டியது அவசியம். Samsung ISOCELL Bright HMX-ல் இருக்கும் இமேஜ் சென்ஸாரின் அளவு 1/1.33 இன்ச். இந்த அளவு பெரிய சென்ஸார் மொபைலுக்கு வருவது இதுவே முதல்முறை. கூடிய விரைவில் ஷியோமியின் ஏதாவது ஒரு புதிய ஸ்மார்ட்போனில் 108MP கேமராவை எதிர்பார்க்கலாம். சாம்சங் அடுத்த வருடம் வெளியிடவுள்ள கேலக்ஸி S11 சீரிஸில் இந்த சென்ஸாரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.\nடெக் ஜாம்பவன்களில் ஒருவரான ஆப்பிளின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் கணையப் புற்றுநோயால் 2011-ல் தனது 56-வது வயதில் காலமானார். இந்நிலையில் இணையத்தில் வைரலான ஒரு புகைப்படத்தினால் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணிக்கவில்லை, தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என வதந்திகள் பரவத் தொடங்கியிருக்கின்றன. எகிப்தின் தலைநகரான கெய்ரோ நகரில் அப்படியே ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற உருவத்தில் இருக்கும் ஒருவர் தேநீர் அருந்தும் புகைப்படம்தான் இதற்குக் காரணம். reddit தளத்தில் இந்த போட்டோ பதிவேற்றப்பட்ட பிறகு வைரலானது இந்தப் புகைப்படம். இது எப்போது எங்கு எடுக்கப்பட்டது போன்ற தகவல்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இதற்கு முன்னும் இதே போல ரியோ டி ஜெனிரோவில் ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமறைவாக இர���க்கிறார் என ஒரு செல்ஃபி ஐந்து வருடங்களுக்கு முன்பு டிரெண்ட் ஆனது. ஆனால் அது ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என்று அந்த நபரே முன்வந்து விளக்கம் கொடுத்திருந்தார்.\nதனது ஜிகாஃபைபர் சேவையை இந்த மாதம் முதல் மக்களுக்குக் கொடுக்கவுள்ளது ஜியோ நிறுவனம். டெலிகாம் சந்தையைப் போல் பிராட்பேண்டு சந்தையிலும் பெரும் மாற்றத்தை ஜியோ கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜியோவின் போட்டி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பங்கிற்கு எக்ஸ்-ஸ்ட்ரீம் என்னும் புதிய சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையில் நேரலை டிவி(live tv), இசை, செய்திகள், ஸ்ட்ரீமிங் ஸ்மார்ட் ஸ்டிக், இணையம் மூலம் இயங்கும் செட்-அப் பாக்ஸ் எனப் பலவும் அடங்கும். இதற்கென பிரத்யேகமாக எக்ஸ்-ஸ்ட்ரீம் பாக்ஸ், எக்ஸ்-ஸ்ட்ரீம் ஸ்டிக் என இரு சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இவை 3,999 ரூபாய்க்கு விலைக்கு வரும்.\nப்ளே-ஸ்டேஷன் என்கிற பெயரின் மூலம் கேமிங் உலகில் தனி சாம்ராஜ்யம் ஒன்றை உண்டாக்கிய நிறுவனம் சோனி. இந்த நிறுவனத்தின் அடுத்த ப்ளேஸ்டேஷன் அறிமுகப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் PS5 டிசைன் எப்படியிருக்கும் என்பதைக் காட்டும் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மற்ற ப்ளே-ஸ்டேஷன்களைப் போல PS5-யிலும் சி.டி.கள் கொண்டு ஆடும் விதத்தில்தான் வடிவமைப்பு இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், சோனி உட்பட முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே கிளவுட் கேமிங் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளதால் அதற்கான கூடுதல் வசதிகள் PS5-ல் இருக்கும் என நம்பலாம். PS5 எப்படியும் அடுத்த ஆண்டின் பிற்பகுதிதான் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.\nஉலகமெங்கும் பல விமான சேவை நிறுவனங்கள் ஒரு வகையான மேக்புக் ப்ரோ லேப்டாப்களை எடுத்துச்செல்ல பயணிகளுக்குத் தடைவிதித்துள்ளன. இது எதற்கு தெரியுமா கடந்த ஜூன் மாதம் 15 இன்ச் மேக்புக் ப்ரோவில் இருக்கும் பேட்டரி அதிக வெப்பமாக வாய்ப்பிருப்பதால் அவற்றைத் திரும்பப்பெறத் தொடங்கியது ஆப்பிள். இதனால் தீ ஆபத்து இருப்பதாக விமான சேவைகள் இவற்றைத் தடைசெய்தன. இதில் ஏர் இந்தியாவும் அடங்கும். 2015 முதல் 2017 வரை விற்பனையான 15 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்களில் மட்டும்தான் இந்தப் பிரச்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?tag=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:50:05Z", "digest": "sha1:XBFIUJ42BAQ6SB3VIDJMNGG4CFQEVZ3O", "length": 20453, "nlines": 112, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "மின்னம்பலம் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\nஇன்று காலையிலேயே உற்சாக டானிக். முகநூல் நண்பர் ஒருவர் ‘என் எழுத்துக்களைப் படிக்கும்போது தானும் அப்படி எழுத வேண்டும்’என்ற உத்வேகம் வருவதாக கமெண்ட் செய்திருந்தார். இதுபோல பலரும் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு முறையும் கேட்கும்போதும் சந்தோஷமாகவே உள்ளது. காரணம் நம் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதைவிட நமக்கான அங்கீகாரம் வேறென்ன இருக்க முடியும் ‘அப்படியா… நல்லது. கடந்த 38 வருடங்களாக நாள் தவறாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால் நம்ப முடிகிறதா ‘அப்படியா… நல்லது. கடந்த 38 வருடங்களாக நாள் தவறாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால் நம்ப முடிகிறதா\nகனவு மெய்ப்பட[22] – பெற்றோர் VS பிள்ளைகள் (minnambalam.com)\nதினந்தோறும் காலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் தினம் ஒரு செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்ற வாழ்த்துடன் பதிவிட்டு வருகிறேன். எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான் என்றாலும் அதை எல்லா தரப்பினருக்கும் புரியும்படி சுவாரஸ்யமாகச் சொல்வதால் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்த ஒரு படைப்பானாலும் அது வரவேற்பைப் பெற நிறைய காரணிகள் இருந்தாலும் முக்கியாமாக இரண்டு காரணிகளைச் சொல்லலாம். அவை:…\nகனவு மெய்ப்பட[21] – ‘நோ காம்ப்ரமைஸ்’\nசமீபத்தில் நடிகை நயன்தாரா மீதான வார்த்தை அத்துமீறலை அதே சினிமா துறைச் சார்ந்த ஒரு நடிகர் ஒரு சினிமா மேடையிலேயே விமர்சித்தார். இது சினிமா துறைச் சார்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லா துறை சார்ந்த பெண்களுக்கும் பகிரங்கமாக நடக்கின்ற நிகழ்வுகளே. இன்று சமூக வலைதளங்களும் மீடியாக்களும் பெருகி தொழில்நுட்ப உச்சத்தில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு அது குறித்து கருத்துக்களைப் பகிர ஒரு களமும், தளமும் கிடை��்திருக்கிறது. அது ஒன்றுதான் பெண்கள் விஷயத்தில்…\nகனவு மெய்ப்பட[20] – மேஜிக் செய்யும் வார்த்தைகள்\nWords Change everything… என்ற ஒருநிமிட வீடியோ. ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தன் கண் முன்னே ‘I am Blind. Please help’ என்று எழுதி வைத்துக்கொண்டு உதவி கேட்டுக்கொண்டிருப்பார். அந்த வழியாகச் செல்வோர் அதை கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருப்பார்கள். ஒரு கல்லூரி மாணவி அந்த போர்டை எடுத்துவிட்டு ‘It is a Beautiful Day. I cannot see it’ என்று எழுதி வைத்தார். இப்போது அந்த பார்வையற்றவருக்கு நிறையபேர்…\nகனவு மெய்ப்பட[19] – ஃபேஸ்புக்கில் விரிக்கப்படும் வலை\nவீட்டில் அப்பாவோ அம்மாவோ தாத்தாவோ பாட்டியோ கரிசனமாக ’என்னப்பா(ம்மா) உடம்பு சரியில்லையா…’ என்று உண்மையான பாசத்துடன் கேட்கும்போது வராத பாசமும் நேசமும் ஃபேஸ்புக்கில் நிஜமுகம் காட்டாத மனிதர்கள் சொல்லும் ‘டேக் கேர்’ என்ற ஒற்றை வார்த்தையில் எப்படி பொங்கிப் பொங்கி வழிகிறது உண்மையை போலிகள் முந்திச் செல்லும் கலிகாலம். பொதுவாகவே நம் சமூகத்தில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசவும், அந்நிய மனிதர்களிடம் அந்தரங்க விஷயங்களை பேசாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட…\nகனவு மெய்ப்பட[18] – ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல\nஎங்கள் நிறுவனத்தில் மல்டிமீடியா பிராஜெக்ட்டுக்காக கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட்டுகள் தேவை இருந்ததால், இன்டர்வியூ செய்துகொண்டிருந்தோம். அதில் கடைசிவரை தேர்வாகி வந்தவருக்கு முப்பது வயதிருக்கும். நான் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் முதலில் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என ஆச்சர்யமாக இருந்தது. ‘நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில்தானே இருந்தீர்கள். அதைவிட்டு ஏன் வெளியே வந்துவிட்டீர்கள்’ என்ற என் கேள்விக்கு அவர், “மேடம், அதற்குக் காரணம் என் சீனியரால் எனக்கு ஏற்பட்ட…\nகனவு மெய்ப்பட[17] – கற்பது மட்டுமே கல்வியாகுமா\nஅரசு கலைக் கல்லூரி ஒன்றில் 3 நாட்கள் 12 மணிநேரங்கள், 600 மாணவர்களைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பு. ‘ஆன்லைனில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு’கருத்தரங்கில் தொழில்நுட்பத்துடன் வாழ்வியலையும் கலந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினேன். அந்தக் கல்லூரியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் தயங்கினேன். மாணவர்கள் அமைதி��ாக உரையைக் கேட்பார்களா என்ற தயக்கம். ஆனால் கல்லூரி முதல்வர், “நீங்கள் அமைதியாகக் கருத்தரங்கை நடத்துவதற்கு நாங்கள் பொறுப்பு” என்று சொன்னார். நிகழ்ச்சியின்…\nகனவு மெய்ப்பட[16] – பாடாய்ப் படுத்தும் புகழ்\nPicture-1 புகழ் – நம்மிடம் இல்லாத திறமைக்காக ஏங்கும் விஷயம் அல்ல. நம்மிடம் பூரணத்துவம் பெற்றிருக்கும் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரம். சிலருக்கு இயல்பாகவும் இயற்கையாகவுமே புகழ் கிடைத்துவிடும். சிலர் கொஞ்சம் PRO செய்து பெறுவார்கள். ஆனால் பெரும்பாலானோர் புகழுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பது அவர்களின் பேச்சு, நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளில் இருந்தே தெரிந்துவிடும். ஒரு திறமைமிக்க மனிதன் ஏதேனும் ஒரு புள்ளியில் தவிர்க்க முடியாத நபராக வேண்டும். பின்னர் அந்த சூழலே…\nகனவு மெய்ப்பட[15] – மேடைக் கூத்துகள்\nஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு சற்றே தாமதமாகச் சென்றிருந்த என் உறவினர் ஒருவர் அந்த அரங்கின் உள்ளே உட்கார இடம் இருக்கிறதா என தேடியபோது முன் வரிசையில் ஒரு இடம் இருந்ததால் அங்கு சென்று உட்கார முற்பட அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து, ‘அது சிறப்பு விருந்தினர்களுக்கு’ என மறுத்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் வீடு திரும்பினார். ‘யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் உட்காரட்டும் என்ற முற்போக்கு சிந்தனையில்லாமல், இன்னமும்…\nகனவு மெய்ப்பட[14] – அட்வைஸும் ஒரு கலையே\nஒருவருக்கு ஆறுதல் சொல்வதும், அட்வைஸ் செய்வதும் அத்தனை எளிதான செயலாக எனக்குத் தோன்றவில்லை. அது ஒரு கலை. சில பத்திரிகைகளில் பெண்களின் உளவியல் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பெண்களுக்காக எழுதச் சொல்லிக் கேட்பார்கள். ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து வாழும் அமைப்புதான் சமுதாயம். அதில் பெண்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருக்கும் ஆண்களைப் பற்றிப் பேசாமல் பெண்களைப் பற்றியோ அல்லது அவர்களுக்காக மட்டுமோ பேசுவது…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபிரார்த்தனை – விஜயபாரதத்தில் வெளியான சிறுகதை (2016)\nசாவியி��் பரிசு பெற்ற சிறுகதை – ‘நியதிகள் மாறலாம்’\nவாழ்க்கையின் OTP-14 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2019)\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[6] : உங்களுக்கு யார் பாஸ்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_antar_dashas_in_the_dasha_of_ketu_2.html", "date_download": "2019-09-19T16:43:40Z", "digest": "sha1:INJN2KSX5KUUDOCXU65O22I2HZNKAEO2", "length": 6056, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "கேது தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - sukr, ஜோதிடம், dasha, distress, கேது, lord, wealth, surya, விளைவுகள், ஏற்படும், புக்திகளில், சாஸ்திரம், விம்சோத்தரி, பராசர, பிருஹத், rasi, effects, performance, associated, trikon, gains, kendr, quarrels, loss, cattle", "raw_content": "\nவியாழன், செப்டெம்பர் 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு தி��ுமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nகேது தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\nகேது தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகேது தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், sukr, ஜோதிடம், dasha, distress, கேது, lord, wealth, surya, விளைவுகள், ஏற்படும், புக்திகளில், சாஸ்திரம், விம்சோத்தரி, பராசர, பிருஹத், rasi, effects, performance, associated, trikon, gains, kendr, quarrels, loss, cattle\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_51.html", "date_download": "2019-09-19T16:36:06Z", "digest": "sha1:YCQ5GOQTTEEWI6KTZGBR4QLBZQZBHGDO", "length": 7270, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்\nபதிந்தவர்: தம்பியன் 07 March 2017\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய, நடிகர் கமலஹாசன், அரசியலில் குதிப்பது குறித்து விவாதித்துள்ளார்.\n'நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்குவதற்காக அல்ல; மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல்' என, கமல் கூறியுள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெ., மறைவை தொடர்ந்து, டுவிட்டரில், அதிரடி கருத்துகளை வெளியிட்டு வரும் கமல், மக்கள் பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். இந்தச் சூழலில், கமல் ரசிகர் மன்ற புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\n��தற்கு, கண்டனம் தெரிவித்த கமல், அவரை விடுவிக்கக்கோரி எச்சரிக்கையும் விடுத்தார். இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் நேற்று கமல் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இந்த ஆலோசனை நடைபெற்றது.\nஆலோசனையின் போது, கமல் பேசியதாக, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:கச்சேரியில் பாட்டு சரியில்லை என, குறை கூறுவதால், மேடைக்கு வந்து, என்னை பாடச் சொல்லக்கூடாது.\nநான் அறிக்கை விடுவது புதிதல்ல; 30 ஆண்டுக ளுக்கு முன்பிருந்தே, கருத்து கூறி வருகிறேன். இலங்கை பிரச்னைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவன் நான்.இப்போது தான் நான் கூறுவது, அவர்கள் காதில் விழத்தொடங்கி உள்ளது.\nநான் அரசியலில் இல்லை என்றுயார் சொன்னது. நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்கும் அரசியல் அல்ல; மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல். யார் தவறு செய்தாலும், நாகரிகமான முறையில், அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யுங்கள். 30 ஆண்டுகளாக எவ்வித இடையூறு இன்றி நடைபெற்ற ரசிகர் மன்ற பணி, இன்னும் சிறப்பாக, பெரிய அளவில் நடைபெற வேண்டும்; நான் துணையிருப்பேன்.இவ்வாறு கமல் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.\n0 Responses to அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_70.html", "date_download": "2019-09-19T16:36:14Z", "digest": "sha1:CGBRRM7HB56PJYAG4BPKPQGJMHG6VUSV", "length": 7213, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ராக்கைன் மாநிலத்தில் மிகையான இராணுவ நடவடிக்கையை நிறுத்த மியான்மாருக்கு ஐ.நா வலியுறுத்து", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nராக்கைன் மாநிலத்தில் மிகையான இராணுவ நடவடிக்கையை நிறுத்த மியான்மாருக்கு ஐ.நா வலியுறுத்து\nபதிந்தவர்: தம்பியன் 08 November 2017\nகடந்த சில வருடங்களாக மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சிறுபான்மை றோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு பௌத்த பேரினவாத அரசின் அடக்குமுறை மற்றும் வன்முறை அதிகரித்து வருகின்றது.\nஇதனால் இதுவரை இந்த மாநிலத்தில் இருந்து 6 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புக வேண்டி ஏற்பட்டதுடன் இவர்களுக்கு முறையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க அந்நாடுகளுக்கு இயலாத காரணத்தால் பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்புச் சபை அண்மையில் ராக்கைன் மாநிலத்தில் மிகையாகப் பயன்படுத்தப் பட்டு வரும் இராணுவத்தை மீட்குமாறு மியான்மார் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.\n15 நாடுகள் பங்கேற்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் நவம்பர் மாத அதிபரான இத்தாலியைச் சேர்ந்த செபஸ்டியானோ கார்டோ விடுத்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது 'பூர்வீகம், மதம் மற்றும் குடியுரிமை நிலமை என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி ராக்கைனில் வசிக்கும் றோஹிங்கியா மக்களின் பெண்கள், குழந்தைகள் என அனைவரது உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட மியான்மார் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக பாலியல் வன்கொடுமைகளை உடனே நிறுத்தி 2013 உடன்படிக்கைக்கு இணைவாக அனைத்து நடவடிக்கைகளையும் அமுல் படுத்த வேண்டும்' எனப்பட்டுள்ளது.\nமேலும் பாதிக்கப் பட்டுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ஐ.நா மற்றும் மனித உரிமைகள் அமைப்பை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரப் பட்டுள்ளது.\n0 Responses to ராக்கைன் மாநிலத்தில் மிகையான இராணுவ நடவடிக்கையை நிறுத்த மியான்மாருக்கு ஐ.நா வலியுறுத்து\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்க��ைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ராக்கைன் மாநிலத்தில் மிகையான இராணுவ நடவடிக்கையை நிறுத்த மியான்மாருக்கு ஐ.நா வலியுறுத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/category/tnpsc/", "date_download": "2019-09-19T16:36:33Z", "digest": "sha1:AITUJBALZFGDES6CVPDB5IGQISHDKMEK", "length": 8021, "nlines": 106, "source_domain": "iyachamy.com", "title": "TNPSC | Iyachamy Academy", "raw_content": "\nகுருப் 2 தேர்வுக்கு தயாராவது எப்படி\nவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – வெற்றிக்கான தொடர்\nவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பதல்ல செய்யும் முயற்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான்.\nகடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குருப் 2 நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற பல நண்பர்கள் என்னை நேரில் சந்தித்தும்,தொலைபேசி வாயிலாகவும், வாட்சப் வாயிலாகவும் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர் அப்போது நான் நெகிழ்ந்து போனேன் ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு குருப் 1 முதன்மைத் தேர்வு எழுதி முடித்தவுடன் பின்னர் நடைபெற்ற குருப் 2 நேர்காணல் தேர்வின் முதல் நிலைத் தேர்வுக்குப் பின் குருப் 2 முதன்மைத் தேர்வானது குருப் 1 முதன்மைத் தேர்வின் மூன்றாவது தாளினை ஒத்திருக்கும் வாய்ப்பிருப்பதாக என்னி வீடியோவாக பதிவிட்டேன்.முதன்மைத் தேர்வு முடிவுகள் வந்த பின்பும் வீடியோ மற்றும் நேர்காணலுக்கான குறிப்புகள் வெளியிட்டேன் இதன் விளைவாக 200க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களின் நன்றி மற்றும் மகிழ்ச்சிப் பகிர்வு என்னை நெகிழ வைத்தது அந்த ஊக்கமே என்னை இப்போது தொடர்ந்து போட்டித்தேர்வுகளுக்காக தயார் செய்து வரும் நண்பர்களுக்கு வழிகாட்ட தொடராக இதை எழுது இருக்கிறேன்.\nஇன்றைய சூழ்நிலையில் தனியார் வேலைவாய்ப்புகளும் குறைந்து விட்ட நிலையில் அரசுப்பணி ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு தயாராகிவரும் சூழ் நிலையில் எல்லோராலும் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க இயலாதவர்களுக்கு இந்தத் தொடர் உதவிபுரியும் என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-19T17:26:13Z", "digest": "sha1:6OFYBU6JRIK2YIRZ4RKWV7ZVEX5TGVIO", "length": 11308, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "துணிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nமூலக்கூறுகள் என்பன ஒரு பதார்த்தத்தின் பௌதீகப் பண்பு மாறாமல் அப் பதார்த்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடிய மிகச் சிறிய துணிக்கையாகும். ஒவ்வொரு வித மூலக்கூறும் ஒரு குறிப்பிட்ட வேதியியற் சேர்வையை ஒத்திருக்கும். CAS பதார்த்தத் தரவுத்தளம் 23 மில்லியன் சேர்வைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. மூலக்கூறுகள் ஒன்று அல்லது பல அணுக்களைக் கொண்டதாகும்.\nஅணுக்கள், வேதியியற் தாக்கங்களின் மூலம் ஒரு பதார்த்தத்திலிருந்து பிரிக்கப்படக்கூடிய மிகச்சிறிய நடுநிலைத் துணிக்கைகளாகும். ஒரு அணு, பாரமான ஒரு கருவையும், அதைசுற்றி ஒப்பீட்டளவில் பெரிய ஆனால் பாரம் குறைந்த இலத்திரன் cloud ஐயும் கொண்டன. ஒவ்வொருவகை அணுவும், ஒரு குறிப்பிட்ட வேதியியற் தனிமத்தை ஒத்திருக்கும். இதுவரை 110 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. விபரங்களுக்கு ஆவர்த்தன அட்டவணையைப் பார்க்கவும்.\nஅணுக்கருக்கள் நியூத்திரன், புரோத்தன் ஆகியவற்றால் ஆனது. ஒவ்வொருவகைக் கருவும் nuclide என்று அழைக்கப்படுகின்றன. அணுக்கருத் தாக்கங்கள் ஒரு nuclide ஐ இன்னொன்றாக மாற்றக்கூடியவை. KAERI இலுள்ள Nuclidesகளின் அட்டவணை, 3000க்கு மேற்பட்ட Nuclidesகளின் தகவல்களைக் கொண்டுள்ளது.\nஹட்ரோன்கள், குவாக்ஸ் மற்றும்/அல்லது எதிர்-குவாக்ஸ் சேர்ந்து உருவாகின்றன. வலுவான அணுக்கரு விசையினால் இறுக்கமாகப் பிணைக்கப்படுகின்றன. குவாக் உள்ளீடுகளைப் பொறுத்து, ஹட்ரோன்கள், மேலும் பாகுபடுத்தப்���ட்டுள்ளன.\nபரியன்கள் ஒவ்வொன்றும் மூன்று குவாக்குகளைக் கொண்டுள்ளன. அணுக்கருவில் அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றன.\nநியூக்கிளியோன்களே புரோத்தனும், நியூத்திரனும் ஆகும். இரண்டும் அணுக்கருவின் பகுதிகளாகும்.\nஹைப்பரோன்கள் - Δ, Λ, Ξ மற்றும் Ω துணிக்கைகள் - பொதுவாகக் குறைந்த வாழ்வுக்காலம் கொண்டவை. வழக்கமாக அணுக்கருவில் காணப்படுவதில்லை.\nமெசோன்கள், குவாக், எதிர்-குவாக் என்பவற்றினால் உருவாகின்றன. பியொன்கள், காவொன்கள் மற்றும் வேரு பலவகை மெசோன்களையும் உள்ளடக்குகின்றன. அணுக்கருவிலுள்ள புரோத்தன்களுக்கும், நியூத்திரன்களுக்கும் இடையிலான வலுவான விசை மேசோன்களூடாகவே பெறப்படுகின்றன.\nஎக்சோட்டிக் பரியன்கள் அண்மையிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.\nடெட்ராகுவாக் துணிக்கைகள், இரண்டு குவாக்குகளையும், இரண்டு எதிர் குவாக்குகளையும் கொண்டுள்ளன.\nபெண்டாகுவாக் துணிக்கைகள், நாலு குவாக்குகளையும், ஒரு எதிர் குவாக்கையும் கொண்டது.\nஆரம்பநிலைத் துணிக்கைகள் அவற்றின் சுழற்சியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 05:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/blog-post_77.html", "date_download": "2019-09-19T17:18:12Z", "digest": "sha1:OEIXAY5LLEVZJ6DPHQICOR3XXQLJCPUU", "length": 20853, "nlines": 250, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தமிழக அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு!", "raw_content": "\nதமிழக அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு\nசி.பி.செந்தில்குமார் 9:29:00 PM தமிழக அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு\n\" சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்திற்கும், அதில் ஏற்பட்ட உயிர் பலிகளுக்கும் தமிழக அரசின் மெத்தனமான போக்கே காரணம். குறிப்பாக சரியான நேரத்தில், ஏரிகளைத் திறந்து தண்ணீரை வெளியேற்றி இருந்தால், இவ்வளவு சேதத்தை எதிர்கொள்ளத் தேவை இருந்திருக்காது. மிகவும் தாமதமாக ஏரிகளின் மதகுகளைத் திறந்ததால்தான், அதிகளவு தண்ணீர் வெளியேறி மிகப்பெரிய சேதத்தை உருவாக்கி இருக்கிறது\" என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்க��் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த ராஜிவ் ராய் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''சென்னையில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் இந்த மழை தீவிரமடைந்தது. இதனால் சென்னையைச் சுற்றி உள்ள பூண்டி, சோழாவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகள் வேகமாக நிரம்ப ஆரம்பித்தன.\nகுறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு, கடந்த நவம்பர் 15-ம் தேதி விநாடிக்கு 554 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அது சில மணிநேரங்களில் விநாடிக்கு பத்தாயிரம் கன அடியாக என்று உயர்ந்தது. இதனால், நவம்பர் 16-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரி, அதன் மொத்த கொள்ளளவான 24 அடியில் 21 அடியை எட்டிவிட்டது. ஏரியில் இவ்வளவு விரைவாக நீர் மட்டம் உயர்வது ஆபத்து என்பதை உணர்ந்து இருந்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17-ம் தேதி வரை தண்ணீரைத் திறந்துவிடவில்லை. அவர்கள் யாருடைய உத்தரவுக்கோ காத்திருந்ததுபோல், மௌனமாக இருந்தனர்.\nஆனால், கடந்த 17-ம் தேதி வேறு வழியில்லாமல், மொத்தமாக விநாடிக்கு பத்தாயிரம் கன அடித் தண்ணீரைத் திறந்துவிட்டனர். இப்படி அளவுக்கதிமாக தண்ணீர் வெளியேறியதால், தேவையான முன்னெச்சரிக்கை நடடிவக்கைகளை சரியாக எடுக்க முடியாமல் போனது. அதன்விளைவாக தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. பல உயிர்கள் பலியாயின. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற செயலே இத்தனை விபரீதங்களுக்கும் மிகப்பெரிய காரணம்.\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காத தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து, முறையான விசாரணை நடத்தி தவறுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது அரசாங்கம் அறிவித்துள்ளதை விட கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.\nஇந்த மனு, வரும் வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/new-gen-hyundai-santa-fe-to-be-launched-india/", "date_download": "2019-09-19T16:42:50Z", "digest": "sha1:7S24IXTJ2JES7C2OJD6G62ZZGIHGZ5FD", "length": 14945, "nlines": 123, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது புதிய தலைமுறை ஹூண்டாய் சான்டாஃபீ", "raw_content": "வியாழக்கி��மை, செப்டம்பர் 19, 2019\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ��ீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஇந்தியாவில் அறிமுகமானது புதிய தலைமுறை ஹூண்டாய் சான்டாஃபீ\nஹூண்டாய் நிறுவனம் தனது புதிய 9 கார்களை வரும் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இவை பல்வேறு பாடி டைப்களுடன், பவர்டிரெயின்களை கொண்டதாக இருக்கும்.\nசமீபத்தில் மைக்ரோ எஸ்யூவி, எலக்ட்ரிக் வாகனங்கள், ஹாட்ச்பேக் மற்றும் செடான் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் மிகவும் முக்கியமான காரான ஹூண்டாய் சாண்டா ஃபே கார்களை வெளியிட தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.\nமுழுவதும் புதிய வடிவமைப்பில் அறிமுகமாகியுள்ள இந்த கார்களின் முன்புறம் சான்டாஃபீ வடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெஸ் கிரில்களுடன், பெரியளவிலான கோனே இ-எஸ்யூவி கார்களை போன்ற பேர்ட்டனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குரோம் ஸ்லாட்களுடன் LED ஹெட்லைட்கள், LED DRLகள் போன்றவை காருக்கு சிறந்த தோற்றத்தை அழிகிறது. மேலும் LED டைல்லைட்கள், புதிய லைட்கேட், மறுசீரமைப்பு செய்யப்பட்ட பம்பர்களுடன் சில்வர் ஸ்கீட் பிளேட்களுடன் டூவின் டிப் கொண்டஎக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது.\nகாரின் உட்புறத்தில் பிரிமியம் தோற்றத்தில் சாப்ட் டச் பொருட்களுடன் கூடிய டாஷ்போர்டுகளை கொண்டிருக்கும். மேலும் இதில் சென்ட்ரல் கன்சோல்களுடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவற்றுடன் க்ன்னேக்டிவிட்டி கொண்டிருக்கும். மேலும் இதில் மூன்று பகுதிகளை கொண்ட இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், மல்டிபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் மற்றும் 8.5 இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளேகளுடன் 7 சீட் கொண்டதாக இருக்கும்.\nசான்டாஃபீ கார்களில் பாதுகாப்பு வசதிகளாக ABS, EBD, எர்பேக்ஸ், முன்புற மோதி விடாமல் தடுக்கும் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், லேன்-கீப்பிங் அசிஸ்ட், டிரைவர் கவனம் குறித்த எச்சரிக்கை, ரியர் பார்க்கிங் கேமராகளுடன் ��ிராஸ் டிராபிக் அசிஸ்ட் போன்றவை இடம் பெற்றுள்ளது.\nஇந்த எஸ்யூவிகள் 2.2 லிட்டர் CRDi டர்போசார்ஜ்டு டீசல் யூனிட்களுடன், 200bhp ஆற்றலி ஏற்படுத்தும். மேலும் இந்த பவர்பிளான்ட், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டார்க்யூ கன்வேன்ட்டர் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் கடினமான சாலையில் செல்லும் ஆற்றல் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதோடு, நான்கு வில் டிரைவ் மற்றும் மல்டிபில் டிரைவிங் மோடு கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டால் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்ட் எண்டெவர் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nTags: IndiaLaunchedNew Gen Hyundai Santa Feto beஇந்தியாவில் அறிமுகமானதுபுதிய தலைமுறைஹூண்டாய் சாண்டா ஃபே\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nமுதன்முறையாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற 2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி காரின்...\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nஏமியோ செடான் ரக மாடலில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு வோக்ஸ்வேகன் ஏமியோ...\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஜிப்ட்ரான் மின்சார வாகன நுட்பத்தை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Death_18.html", "date_download": "2019-09-19T17:41:22Z", "digest": "sha1:DJOJO3VFZF2HKKK2XWFUQPUSHRJ64GDD", "length": 10934, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரது மரணம் - ஊரே கதறி அழுது அஞ்சலி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரது மரணம் - ஊரே கதறி அழுது அஞ்சலி\n3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரது மரணம் - ஊரே கதறி அழுது அஞ்சலி\nநிலா நிலான் April 18, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nமஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரினதும் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெற்றன.\nமட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள், ஹயஸ் வானில் சுற்றுலா சென்றுவிட்டு வீடு தி���ும்பியபோதே விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்கள்.\nமஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில், சடலங்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்குக் கொண்டுவரப்பட்டன. 10 பேரின் சடலங்களும் அவர்களின் வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.\nஇறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளதால் சடலங்கள் இறுதி ஆராதனைகளுக்காக மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் வைக்கப்பட்டன.\nஇலங்கையை உலுக்கியுள்ள இந்தக் கோர விபத்துச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்குப் பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உறவினர்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தும் காட்சி அனைவரினதும் மனதையும் உருகச் செய்துள்ளது.\nஇந்தக் கோர விபத்தில் ஜோசப் ரெலின்டன் ஜோப்ஸ் (வயது – 56), அவரது மனைவி சில்வியா ஜோப்ஸ் (வயது – 50), அன்ரனி லிஸ்டர் அலெக்ஸாண்டர் (வயது – 35), அவரது மனைவி நிசலி அலெக்ஸாண்டர் (வயது – 27), அவர்களது இரட்டைப் பெண் பிள்ளைகளான ஹனாலி அலெக்ஸாண்டர் (வயது – 04), பைகா அலெக்ஸாண்டர் (வயது – 04), யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸ் (வயது – 48), அவரது மனைவியான மரியா பென்சியா ஹென்ரிக்ஸ் (வயது – 42), அவர்களது மகளான செரேப் ஹென்ரிக்ஸ் (வயது 10), அவர்களது மகனான யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்ரிக் (வயது – 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை, இவர்களுடன் ஹயஸ் வானில் சென்ற யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸின் மகளான செகானி ஹென்ரிக்ஸ் (வயது – 13) மற்றும் ரெசானி பெர்கஸால் (வயது – 16) ஆகியோர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/29610-2015-11-10-12-12-15", "date_download": "2019-09-19T17:46:48Z", "digest": "sha1:7F2PUHGNV6M7AALH2QU3FTATISSTORMY", "length": 30895, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "நாங்களா தேசத்துரோகிகள்?", "raw_content": "\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1)\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\nகாங்கிரசால் நேர்ந்த கஷ்டங்கள் - சுயமரியாதை வாழ்வே சுதந்திர வாழ்வு\nபார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\nபெரியார் தமிழ் இனத்தின் பகைவரா\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2015\nஇவ்வித கொள்கையுடன் அமைதியான முறையில் தொண்டாற்றி வரும் எங்களைத் தேசத்துரோகிகள் என்றும், கடவுள் விரோதிகள் என்றும் தூற்றுவதும், எங்கள் கூட்டங்களுக்கும், பத்திரிக்கை நாடகம், புத்தகங்களுக்குத் தடை விதிப்பது நீதியோ, அறிவுடமை கொண்டதோ ஆகுமா என்று காங்கிரஸ் தோழர்களே சிந்தித்துப் பாருங்கள்\n பார்ப்பனர்கள் தேசத்துரோகிகளாயிருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இன்னும் வடநாட்டானுக்கு நம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதை நேரில் காண்கிறோம். பார்ப்பானுக்கு நாட்டுப் பற்றில்லாமலிருக்கலாம். ஊசி, ஊசி என்று கூப்பாடு போட்டு நம் நாட்டில் பிழைத்து வரும் குருவிக்காரர்களைப் போன்று வேறு துறையில் பிழைக்க, வெளிநாட்டிலிருந்து நம் நாட்டுக்குப் பிழைக்க வந்த பார்ப்பனர்களுக்கு நம் நாட்டின் நலனைப்பற்றி எப்படி அக்கறை இருக்க முடியும். எனவேதான் நமது நாட்டுப்போர், மொழிப் போரில் பார்ப்பனர்கள் வடநாட்டானிடம் கூடிக்கொண்டு நம்மை எதிர்ப்பதின் ரகசியமாகும்.\nகாட்டிக் கொடுத்து வாழும் கூட்டம் தேசப்பக்தர்கள் நாம் தேசத் துரோகிகளா உங்களுக்கு இவைகளைச் சிந்தித்துப் பார்க்கத் தெளிவு வேண்டாமா\nமற்றும் நாங்கள் சிறைக்குச் செல்ல பயந்தவர்களென்று யாராவது கூறமுடியுமா கனம் ஆச்சாரியார் கூட பெரிய தியாகிதான்; சந்தேகமில்லை. ஆனால் இன்று 10- வருஷ சம்பளத்தை ஒரே வருஷத்தில் வாங்குகிறாரே கனம் ஆச்சாரியார் கூட பெரிய தியாகிதான்; சந்தேகமில்லை. ஆனால் இன்று 10- வருஷ சம்பளத்தை ஒரே வருஷத்தில் வாங்குகிறாரே இவர் சங்கதியே இப்படியிருந்தால், மற்ற காங்கிரசார் தங்களது தியாகத்தைப் பண்டமாற்று போல விலை பேசுவதில் ஆச்சரியம் என்னயிருக்கிறது\nநானோ என்னைச் சார்ந்தவர்களோ பொதுவாழ்வின் காரணமாக, சொந்த வாழ்க்கையில் அப்படி உயர்ந்திருக்கிறோமா காங்கிரஸ் திராவிடனே எனது ஜாதகத்தைச் சற்று நிதானமாய்ப் பார்\nஎன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்பட்டேனா எனக்குள்ள சொத்து சுகபோகங்களை அனுபவிப்பதிலே கவலை கொண்டேனா எனக்குள்ள சொத்து சுகபோகங்களை அனுபவிப்பதிலே கவலை கொண்டேனா அவைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள வழிவகை செய்தேனா அவைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள வழிவகை செய்தேனா சிறை வாசமும், பொதுத் தொண்டுமே எனது வாழ்வாயிருக்கிறதேயன்றி எந்த வகையில் நானோ என்னைச் சார்ந்தவர்களோ காங்கிரஸ்காரர்கள் போல பொதுத் தொண்டை பேரம் பேசுகிறோம் சிறை வாசமும், பொதுத் தொண்டுமே எனது வாழ்வாயிருக்கிறதேயன்றி எந்த வகையில் நானோ என்னைச் சார்ந்தவர்களோ காங்கிரஸ்காரர்கள் போல பொதுத் தொண்டை பேரம் பேசுகிறோம் கொஞ்சமேனும் உங்களுக்கு நன்றி வேண்டாமா கொஞ்சமேனும் உங்களுக்கு நன்றி வேண்டாமா எனக்காகவா இவ்வாறு பாடுபடுகிறேன். எந்தக் கட்சியினராயினும் பொதுவாக திராவிட மக்கள் அனைவரும் பஞ்சமன், சூத்திரன், இழிமகன் என்பது இதிகாசம், சாஸ்திரம், சட்டங்களிலும் நடைமுறையிலும் இருப்பது ஒழிய வேண்டும், எல்லோரும் மனிதத்தன்மையுடன் வாழ வேண்டும் என்பதுதானே எனது கொள்கையும், கழகத்தின் பணியுமாகும்.\nமந்திரிப் பதவி சட்டசபை முதலியவற்றை உங்களுக்கே விட்டுவிட்டு உங்களுக்கு அனுகூலமாக நாங்கள் சமுதாய இழிவு ஒழியப்பாடுபடும் போது நீங்களே எங்களை எதிர்க்கின்றீர்களே, பார்ப்பானுக்கு இது கஷ்டமாயிருக்கலாம், ஏனெனில் எங்கள் முயற்சி வெற்றியடைந்தால் அவர்களது ஏமாற்று உல்லாச வாழ்வுக்கு இடமிருக்காது என்ற காரணத்தினால் அருமைக் காங்கிரஸ் திராவிடனே நீயும் அவர்கள் பேச்சை நம்பி உனது நன்மைக்காகப் பாடுபடும் எங்களை உனது இனத்தவர்களாகிய எங்களை வீணாக விரோதித்துக் கொள்கிறாயே இந்த 1949-ம் ஆண்டிலுமா அருமைக் காங்கிரஸ் தோழனே இந்த 1949-ம் ஆண்டிலுமா அருமைக் காங்கிரஸ் தோழனே உன் புத்தி, கோணல் தன்மையில் இருக்க வேண்டும்\nஎந்த வகையில் திராவிடர் கழகம் காங்கிரசின் கொள்கைக்கு விரோதமானது; கூற முடியுமா இந்நாட்டிலே \"பறையன் - சூத்திரன் - பிராமணன்\" என்ற பிரிவினைகளும், அதற்கான புராண இதிகாசங்களும் இருந்தால் அதைத் தழுவி எவரேனும் நடந்தால் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பேன் என்று நாளைக்கே சட்டம் செய், அவ்வித புராண இதிகாசங்கள் தீக்கிரையாக்கப்படும். மக்களுக்குச் சரிசமத்துவ நிலையையும் அறிவுமயமான உணர்ச்சியளிக்கும் வரலாறுகளே நாட்டில் இருக்க வேண்டும் என்று உத்தரவு போடு, நாளைக்கே நாங்கள் கழகத்தைக் கலைத்துவிட்டுக் காங்கிரசிலே சேருகிறோம்.\nதந்தியையும், தபாலாபீசையும் தகர்த்த வீராதி வீரர்களே தர்ப்பைப் புல் தத்துவ���்தைக் கண்டு நடுங்கிறீர்களே. உங்களது வீரமெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாயிருந்துவரும் மக்களின் இழிவை ஒழிக்க பயன்படாதா தர்ப்பைப் புல் தத்துவத்தைக் கண்டு நடுங்கிறீர்களே. உங்களது வீரமெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாயிருந்துவரும் மக்களின் இழிவை ஒழிக்க பயன்படாதா பதவிப் போட்டிக்குத் தான் பயன்படுமா பதவிப் போட்டிக்குத் தான் பயன்படுமா இது கேவலமல்லவா ஏன் இதைச் செய்ய உங்களுக்குத் தைரியமில்லை; உங்களுக்குத்தான் தைரியமோ, சூழ்நிலையோ யில்லாவிட்டாலும் அதற்காகப் பாடுபடும் எங்களுக்கு ஏன் வீண் தொல்லை விளைவிக்கிறாய்\nஉனது சுயராஜ்யத்திலே பிறவியின் பேரால் ஒரு கூட்டத்துக்கு ஒரு நீதியும், நாட்டுக்குரிய பெரும்பான்மையோரான சமூகத்துக்கு அநீதியாகவும் இருப்பது. இதற்குப் பெயர் ஜனநாயகமா\nஇதை நாங்கள் கேட்டால் கருப்புச் சட்டைக்காரர்களை விடாதே, அவர்கள் பேச்சைக் கேட்காதே, சமயம் நேர்ந்தால் கல்லெடுத்துப்போடு என்று எங்களை உன் எதிரி மாதிரி நடத்துகிறாயே\n இது ஒரு நல்ல சர்ந்தர்ப்பம், இதை நாம் நழுவவிட்டால், அல்லது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இன்னும் நூறு வருஷங்கள் ஆனாலும் நம்முடைய இழிதன்மையும், நாட்டின் வறுமையும் தீராது. எதிர்காலத்தில் துப்பாக்கி, வாள், கத்தி ஏந்தி ஒருவரோடு ஒருவர் கலவரம் விளைவித்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும். இன்றுள்ள அமைதி எதிர்காலத்தில் இருப்பது அரிது. எனவே அமைதியான காலத்தில்தான் அறிவு வளர்ச்சியைப் பெருக்க நாம் முற்பட வேண்டும்.\nநமது புத்த பெருமான் இக்காரியங்களைத்தான் செய்தார். விக்கிரக ஆராதனை கூடாதென்றார். மக்கள் ஒழுக்கமாகவும், அறிவு கொண்டும் வாழ வேண்டுமென்றும் பாடுபட்டார். மூடப்பழக்க வழக்கம் ஒழிந்து மனிதத் தன்மையுடன் வாழ வகை செய்தார். அவர் கதி என்ன ஆயிற்று அவரது இயக்கத்தை அடியோடு நாசம் செய்தனர். அவர்களது இடங்களைக் கொளுத்தினர், அவர்களை வெட்டினர் இந்நாட்டுப் பார்ப்பனர்கள். கடைசியாக புத்தரது சீரிய கொள்கையும், அவரது இயக்கத்தவர்களும் ஜப்பான் நாட்டிலே தஞ்சமடைய நேரிட்டது. இதனால் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் நஷ்டமேற்பட்டது.\nபிறகு சமணர்களது காலம் வந்தது. அவர்களும் இதே பிரசாரம் செய்தனர். ஆண்டவன் பேரால் யாகம் செய்வதையும், ஜீவவதை புரிவதையும் எதிர்த்தனர். அவர்களையும் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் உயிரோடு கழுவில் ஏற்றி வதைத்தனர். கதையைப் பாருங்கள்; மதுரையில் இன்றும் உற்சவம் நடை பெறுகிறது. பதினாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றியுள்ளனர். திருமறை - தேவாரங்களில் சமணர்களைத் திட்டித்தான் பாடப்பட்டிருக்கிறது. நான் கேட்கிறேன், சமணர்கள் செய்தது அல்லது அவர்களது கொள்கை மனித சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதென்று யாராவது கூறமுடியுமா அப்படியிருக்க, இந்நாட்டுப் பார்ப்பனர்கள் அவர்களையும் அக்கிரமத்தால், சூழ்ச்சியால், வஞ்சகத்தால் ஒழித்தார்கள். பிறகு அம்மதம் ஒழிந்தது.\n அப்படிப்பட்ட கூட்டத்தாரிடந்தான் இன்று அரசியல் அதிகாரம் வந்திருக்கிறது. அவர்கள் எங்களை மட்டும் வாழ வைப்பார்களென்று எதிர்பார்க்க முடியுமா எங்களை விட்டுத் தொலையுங்கள். காலமெல்லாம் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கும் பக்க பலமாயிருந்து பாடுபட்டு, கடைசி காலத்தில் அதிலேயுள்ள பித்தலாட்டங்களில் ஒரு சிலவற்றை அறிந்து சற்று வெளிப்படையாகப் பேச முற்பட்ட காந்தியாரையே படுமோசமாக சுட்டு வீழ்த்தினார்களே எங்களை விட்டுத் தொலையுங்கள். காலமெல்லாம் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கும் பக்க பலமாயிருந்து பாடுபட்டு, கடைசி காலத்தில் அதிலேயுள்ள பித்தலாட்டங்களில் ஒரு சிலவற்றை அறிந்து சற்று வெளிப்படையாகப் பேச முற்பட்ட காந்தியாரையே படுமோசமாக சுட்டு வீழ்த்தினார்களே இத்தனைக்கும் அவர் ராமராஜ்யத்திற்காகவே பாடுபடுகிறேன் என்று பஜனை பாடியவர். அவருக்கே இந்த கதி இத்தனைக்கும் அவர் ராமராஜ்யத்திற்காகவே பாடுபடுகிறேன் என்று பஜனை பாடியவர். அவருக்கே இந்த கதி என் கதி எப்படியாகுமென்று நினைத்துப்பார்க்கவும் பயமாயிருக்கிறதே.\nஎன்னைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுத்தது போலவே காலம் கழித்து வருகிறேன்.\nஎனவே இப்படிப்பட்ட சமயத்தில் உங்களுக்கு உணர்ச்சி வராவிடில், பின்னர் எப்போதுதான் சமயம் வாய்க்குமென்று நினைக்கிறீர்கள். இவ்வளவு அமைதியான முறையில் என்னைத் தவிர வேறு யாராலும் இயக்கத்தை நடத்த முடியாது என்று கூறுவேன். நான் பெருமைக்காக கூறவில்லை. மற்றவர்களெல்லாம் பெரிய பெரிய அரசியல் மேதாவிகளாகவும், பிரபுக்களாகவும் இருக்கலாம். அரசியல் செல்வாக்கும் பெறலா���். அதில் நான் தகுதியற்றவனாகவும் இருக்கலாம். ஆனால் சமுதாயத் துறையிலே நம் மக்களுக்கு இருந்து வரும் அடிமைத்தனத்தை ஒழிக்க எங்கள் இயக்கம் அதாவது சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் செய்து வரும் பொறுப்புடைய காரியத்தைப் போல வேறு எவரும் எக் கட்சியும் இந்நாட்டிலே செய்தது கிடையாது.\nஎனது தொண்டும், சுயமரியாதை திராவிடர் இயக்கங்களின் பெருமுயற்சியுமில்லாவிடில் இன்றைய நிலையில் பார்ப்பனர்கள் நம்மை நெற்றியிலே சூத்திரன் என்று பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்று இறுமாந்து கூறியிருப்பார்களே\nஅது மட்டுமா, தாழ்த்தப்பட்ட சமுதாயம் சற்றாவது தலை நிமிர்ந்து இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் எனது தொண்டல்லவா\nஇன்னும் கூறுவேன் 15- ஆண்டுகளுக்கு முன் உத்தியோகத்துறையில் நமது நிலை எப்படியிருந்தது இன்று எப்படியிருக்கிறது நீதிபதிகளிலே முன்பு நம்மவர்கள் இருக்க முடிந்ததா இன்று பிரதம நீதிபதியே திராவிடர்தானே. மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கமிஷனர்கள் ஒவ்வொரு இலாகா பிரதம ஆபீசர்கள், அரசியலில் பிரதம மந்திரி, மற்ற மந்திரிகள், சட்ட சபைத் தலைவர்கள் இவ்வளவும் இன்று திராவிடர் தானே இன்று பிரதம நீதிபதியே திராவிடர்தானே. மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கமிஷனர்கள் ஒவ்வொரு இலாகா பிரதம ஆபீசர்கள், அரசியலில் பிரதம மந்திரி, மற்ற மந்திரிகள், சட்ட சபைத் தலைவர்கள் இவ்வளவும் இன்று திராவிடர் தானே இப்படியிருக்குமென்று பத்து ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் கூட கனவு கண்டிருக்க மாட்டார்களே இப்படியிருக்குமென்று பத்து ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் கூட கனவு கண்டிருக்க மாட்டார்களே இம்முயற்சி யாரால் வந்தது வேறு யார் இந்த முயற்சிகளுக்குப் பாடுபட்டனர். கனம் ஆச்சாரியாரே கூறுவாரே, எங்களது தொண்டு இந்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்னீயத்தின் ஏக போக உரிமையை எவ்வளவு குறைத்திருக்கிறதென்று.\nதிருச்சி பீமநகரில், 24.05.1949- அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. ”விடுதலை”, 27.05.1949\nஅனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T17:23:42Z", "digest": "sha1:72JFL4R4ST5OKZJHYFAU45WNG6J4NBZU", "length": 8326, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நாகர்கோவில்", "raw_content": "\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங் தாக்கு\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வழங்க மறுப்பு\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா\nபறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா\nநாகர்கோவில் (11 மார்ச் 2019): பிரசிதிபெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வரும் 20-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.\nமிரட்டும் பாஜக பிரமுகர் - பெண் தற்கொலை முயற்சி\nநாகர்கோவில் (28 ஜன 2019): நாகர் கோவிலில் ரூபாய் 90 ஆயிரத்தை மோசடி செய்ததோடு மிரட்டலும் விடுகிறார் என்று பெண் ஒருவர் பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nகாஷ்மீர் செல்ல குலா��் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தா…\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீ…\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70944-delhi-cbi-special-court-order-to-p-chidambaram-for-tihar-jail.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-19T17:18:30Z", "digest": "sha1:BGGJVZTBK7SWJJIHWTKOGDCILYID5LXI", "length": 9408, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு | Delhi CBI Special court order to P.Chidambaram for Tihar jail", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது. சிபிஐ காவல் முடிவடையும் நிலையில் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டாம் என சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் ப.சிதம்பரத்தை வரும் 19ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றமான டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், போதிய பாதுகாப்புடன் தனிச்சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் “சாவித்திரிபாய் புலே”\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\n“திமுக போராட்டத்தில் காங். பங்கேற்க வேண்டும்” - ப.சிதம்பரம் ட்வீட்\nசிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விவகாரம்: தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை\n“அன்புள்ள அப்பா சிதம்பரத்திற்கு.‌..” தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி சிதம்பரம்\nஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற விவகாரம் : பட்டு தீட்ஷிதர் பணி நீக்கம்\n - வரலாற்றுப்பிழை என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு\nஅமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்\n“அனைவருக்கும் ஒரே உணவுதான்” - சிதம்பரத்திற்கு வீட்டு உணவை மறுத்த நீதிமன்றம்\n - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி..\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் “சாவித்திரிபாய் புலே”\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-09-19T17:46:15Z", "digest": "sha1:7HKJSLNJER65BXQXZQLYO34SP4FAFBAH", "length": 3062, "nlines": 13, "source_domain": "ta.videochat.cafe", "title": "டேட்டிங் சேவை பதிவு இ��்லாமல்", "raw_content": "டேட்டிங் சேவை பதிவு இல்லாமல்\nவாழ்க்கை ஒரு நதி போல ஒரு விரைவான தற்போதைய, மற்றும் மிக சில மக்கள் வேண்டும் நீந்த ஆழமான தனிமை\nஅது குதிக்க முடியாது, உங்கள் கை, ஏனெனில், அதிர்ஷ்டம் ஒருபோதும் புன்னகையால் அந்த படுக்கையில் உட்கார்ந்து, சோம்பேறியாக\nசரிவு எடுத்து மற்றும் கனவு, திறந்த உங்கள் இதயம் மற்றும் ஆன்மா புதிய துரதிர்ஷ்டமான யாழ், மற்றும் எங்கள் ஆன்லைன் போர்டல் நீங்கள் உதவும் அவர் கவனமாக வழிகாட்டி நீங்கள் வழியில் அவர் கவனமாக வழிகாட்டி நீங்கள் வழியில் உண்மையான மக்கள் வெவ்வேறு நகரங்களில் இருந்து நம் நாட்டில் அதே போல் நீங்கள் தேடும் உங்கள் காதலர் உண்மையான மக்கள் வெவ்வேறு நகரங்களில் இருந்து நம் நாட்டில் அதே போல் நீங்கள் தேடும் உங்கள் காதலர் ஒருவேளை யாராவது அவர்கள் உங்கள் விதி.\nஇலவச ஆன்லைன் டேட்டிங் இல்லாமல் பதிவு மற்றும் எஸ்எம்எஸ்.\n எங்கள் வலைத்தளத்தில் உதவுகிறது தனியாக இதயங்களை கண்டுபிடிக்க ஒருவருக்கொருவர் முற்றிலும் இலவச நாங்கள் வழங்கும்-இலவசமாக உங்கள் வசம் எங்கள் இன்போடெயின்மென்ட் கருவூல, நிறைய கொண்டிருக்கும் சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பொருள், போன்ற: சோதனைகள், கட்டுரைகள், விளையாட்டுகள் மற்றும் பயன்பாடுகள்.\nதங்கள் பயனர்கள் தயவு செய்து, நாங்கள் ஏற்பாடு போட்டிகள் கொடுத்து விட்டு பரிசுகள்\nஆன்லைன் டேட்டிங் தளத்தில் இலவசமாக பதிவு இல்லாமல் →\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2349593", "date_download": "2019-09-19T17:46:50Z", "digest": "sha1:LKWLHSIVZXTH4YHQ2B4PPSH2NCUJCOLN", "length": 17631, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் சம்பவம் செய்தி\nஇலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்\nஅமித்ஷாவின் 'நாடு முழுவதும் ஹிந்தி' பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nமக்களை சந்திக்கிறார் தமிழிசை: தெலுங்கானா அரசு கடுப்பு செப்டம்பர் 19,2019\nஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு செப்டம்பர் 19,2019\nராகுலுக்கு 'சாவர்க்கர்' புத்தகப்பிரதி: உத்தவ் தாக்கரே செப்டம்பர் 19,2019\nசின்மயானந்த் விவகாரம்: மாணவி தீக்குளிப்பு மிரட்டல் செப்டம்பர் 19,2019\nஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் தமிழ்நாடு ��டுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆண்டிபட்டி தாலுகா தலைவர் பிரவீந்திரன் தலைமை வகித்தார். அந்தோணி, வாய்க்கால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா செயலாளர் கோபால் துவக்கி வைத்தார்.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குடியிருக்க இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவும், 60 வயதான முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோருக்கு அரசு நிதி உதவி வழங்குவதில் இடைத்தரகர்களை தவிர்த்து, லஞ்சம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.\nரேஷன் கடைகளில் எடை குறைவாக பொருட்கள் வழங்குவதை தடுக்கவும்,ஊழியர்கள் மூலம் ரேஷன்பொருட்கள் வெளிமார்க்கெட்டில் விற்பதை தடுக்கவும் வலியுறுத்தி கோஷமிட்டனர். பெண்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர். மாவட்ட செயலாளர் செல்வம் போராட்டத்தை முடித்து வைத்தார். பின்னர் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பாண்டியனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. ஸ்ரீ சிவா ரெஸ்டாரண்ட் புதிய கிளை திறப்பு விழா\n2. மாவட்ட டேக்வாண்டோ போட்டி\n4. வேலைவாய்ப்பு மையம் துவக்க விழா\n5. ரத்த தானம் செய்தால் ஆரோக்கியம் மேம்படும்\n1. மூவர் மீது வழக்கு\n2. டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது\n3. தேங்கும் மழை நீரால் பாதிப்பு\n4. சோதனை ஓட்டத்தில் குழாய்கள் உடைவது... தொடர்கிறது\n5. தெருவிளக்குகள் எரியாததால் அச்சத்தில் மக்கள்\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்��ல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/06/touch-lock-application-in-tamil.html", "date_download": "2019-09-19T17:23:00Z", "digest": "sha1:U2F2MTM57X7POP3IL7PE3NLE7JXBZJG5", "length": 13038, "nlines": 72, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Touch Lock Application in Tamil", "raw_content": "\nடச் லாக் என்பது ஒரு பிரபலமான பயன்பாடாகும் 3 மில்லியன் முறை. பயணிகள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் வயதானவர்கள் அல்லது விரல் நுனியில் விரல் நுனியைக் கொண்டிருக்கும் எந்தவொரு நபரும் அது பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை தொடுதிரை மற்றும் பொத்தான்களில் திட்டமிடப்படாத செயல்களைத் தடுக்கும் வகையில் தடையின்றி தங்கள் சாதனத்தின் காட்சி அனுபவிக��க அனுமதிக்கின்றன.\nதேர்வு செய்ய மரம் திறத்தல் முறை, அத்தகைய எங்களுக்கு விரைவு தட்டு, கைரேகை மற்றும் PIN (கடவுச்சொல்)\n• திரை காட்சி பூட்டு\n• முகப்பு பக்க விசைகள், திரும்பும் விசைகள், தொகுதி விசைகள் மற்றும் மிக சமீபத்தில் பயன்படுத்தப்படும் பயன்பாட்டு விசைகள் உள்ளிட்ட மெய்நிகர் அல்லது உடல் விசைகளை பூட்டு\n• அழைப்பு பாதுகாக்கவும் - தற்செயலாக தொடுவதன் மூலம் தற்செயலான அழைப்புகளைத் தடுக்கலாம். பாக்கெட் பதில் மற்றும் அழைப்பு அழைப்புகளைத் தடுக்கவும்\n• மேலோட்டமான ஐகானைத் தட்டுவதன் மூலம் திரையைத் திறக்கவும்\n• சாதன கைரேகை வாசகருடன் திரையைத் திறக்க\n• அழைப்புகள் போது முகம் தொடுதல் தடுக்க\n• பாக்கெட் பதில் அல்லது அழைப்புகளை புறக்கணிப்பது தடுக்கிறது\nதற்செயலான துண்டிப்புகளைத் தடுக்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான அழைப்பு.\nQR குறியீட்டின் வலுவான உதவி கருவி: நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினாலும் அல்லது சுரங்கப்பாதையை எடுத்துக்கொண்டாலும் உங்கள் மின்னணு டிக்கெட் ஸ்கேன் செய்வதற்கு இரண்டாவது முறை மட்டுமே எடுக்கப்படும்.\n★ சமையல் ஒரு நல்ல உதவி. பயன்பாட்டை திரையில் வைத்துக்கொள்வதால் நீங்கள் செய்முறையை படிக்கலாம்\n★ பெரிய நீருக்கடியில் வீடியோ எடுக்க. இந்தத் திரையில் நீர் தொடுவதைத் தடுக்க குறுக்கீடு தடுக்கிறது\n★ உங்கள் வழிசெலுத்தல் எந்த குறுக்கீடு: நீங்கள் ஒரு வரைபடத்தை திறந்து உங்கள் பாக்கெட்டில் வைக்க முடியும்\nஉங்களுடைய திரையில் உரைகளை நகலெடுக்கையில் அல்லது உங்கள் தொலைபேசியில் உள்ளடக்கத்தை காண்பிக்கும் போது உங்கள் திரை தானாகவே தூங்கப் போவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை\n★ மொபைல் கேம்களை ஒரு அற்புதமான கேஜெட் திரை உறைவிப்பான்: திரைகளில் மற்றும் பொத்தான்கள் தொடுதல் காரணமாக இன்னும் தற்செயலான நிறுத்துதல் அல்லது வெளியேறும்\n★ உடல் அல்லது மெய்நிகர் விசைகள் தனிமைப்படுத்தப்பட்ட பூட்டு- up: நீங்கள் உங்கள் புகைப்பட ஆல்பம் மூலம் பார்த்து அல்லது ஒரு விளையாட்டு விளையாடி, நீங்கள் எளிதாக கட்டுப்பாட்டை தக்க வைத்து கொள்ள முடியும்\nஒரு கையில் சினிமாவை அனுபவிக்கவும்: உங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சி தொடரை குறுக்கிடாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்\nஇது ஒரு வரைதல் குழுவாக மாற்றுவதற்கு ஒரு வினாடி நேரத்தை எடுக்கிறது: உங்கள் வரைபட திறமையை வளர்த்துக் கொள்ள உதவுவதற்கு ஒரு நல்ல கருவி\nஎப்போது வேண்டுமானாலும் ஒரு பாக்கெட் மியூசிக் பிளேயராக உங்கள் MV ஐ திருப்புங்கள்\n★ திரையில் பூட்டவும் மற்றும் ஒரு இசை நிகழ்ச்சியில் ஒரு மார்க்கீ அல்லது ஒளிரும் குச்சியை உங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தவும்\n★ வரைபடங்கள் செய்ய நல்லது\n★ பூட்டப்பட்ட திரையில் இயக்கவும் மற்றும் உங்கள் ஓட்டுநர் பாதுகாப்பானதாக ஆக்கவும்\n> மழை நான் சரியான திரை காட்டப்படும் போது நான் உறுதியாக இருக்க முடியும் காட்டப்பட்டுள்ளது என் சவாரி உள்நுழைவு வருகிறது\nஇந்த பயன்பாடு அணுகல் சேவைகளைப் பயன்படுத்துகிறது\nமென்மையான விசைகள் மற்றும் உடல் பொத்தான்கள் மீது திட்டமிடப்படாத செயல்பாடுகளைத் தடுக்க, டச் லாக் அணுகல்தன்மை சேவையைப் பயன்படுத்துகிறது, இது ஸ்மார்ட்போன் உறுதியாகக் கைப்பற்றுவதற்கு விரல் ஊடுருவும் திறன் அல்லது ஒத்த அறிகுறிகளுடன் உதவுகிறது.\n- மென்மையான முக்கிய பூட்டு (முகப்பு, மீண்டும், சமீபத்திய பயன்பாட்டு பொத்தான்கள்)\n- தொகுதி விசைகளை பூட்டு\n- கைரேகை சென்சார் பூட்டு / திறத்தல்\n- முழு திரையில் முறையில்\nநீங்கள் ஒரு தனியுரிமை எச்சரிக்கை பெறலாம் என்றாலும், தொடு லாக் எப்போதும் கண்காணிக்கவோ, சேகரிக்கவோ அல்லது பயனரின் தனியுரிமை தரவைப் பயன்படுத்தவோ கூடாது.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\nExpressVPN - #1 Trusted VPN expressVPN என்பது மின்னல் வேகமான மெய்நிகர் தனியார் பிணையம் அல்லது VPN ப்ராக்ஸி சேவையாகும், இது உங்கள் தன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_venus_in_different_houses3.html", "date_download": "2019-09-19T17:24:02Z", "digest": "sha1:Y7HMQEHHZQJWYONZQ54OXZXH5JZHL3KL", "length": 5271, "nlines": 52, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள் - wife, பரிகாரங்கள், சுக்கிரன், வெவ்வேறு, respect, ஜோதிடம், கிதாப், விளைவுகள், பாவங்களில், லால், ஏற்டுத்தும், avoid, affairs, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள், extra, marital", "raw_content": "\nவியாழன், செப்டெம்பர் 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n3 வது வீட்டில் சுக்கிரன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், wife, பரிகாரங்கள், சுக்கிரன், வெவ்வேறு, respect, ஜோதிடம், கிதாப், விளைவுகள், பாவங்களில், லால், ஏற்டுத்தும், avoid, affairs, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள், extra, marital\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_43.html", "date_download": "2019-09-19T17:03:30Z", "digest": "sha1:ER4ATOA4XAXEUKGK6C6HQK2EPEHNGSLB", "length": 7692, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; சுதந்திர தின உரையில் எடப்பாடி பழனிசாமி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; சுதந்திர தின உரையில் எடப்பாடி பழனிசாமி\nபதிந்தவர்: தம்பியன் 15 August 2017\n“இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுதந்திரத்திற்காக அரும் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும்.\nஅனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது. ரூ.1,114 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.\nபாகிஸ்தான் போரின் போது, தன் சொந்த நகைகளை அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், கொடுத்தவர் ஜெயலலிதா. உழவர் பாதுகாப்பு திட்டத்தில், இயற்கை மரணமடையும் விவசாயிகளுக்கான நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.\nஇந்திய நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீராபானம் திட்டம் மூலம், விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயரும். தென்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் தொடங்க திட்டம். 1,519 ஏரிகளில் ரூ.100 கோடி செலவில் ஏரிகள் சீரமைக்���ும் பணி நிறைவடைய உள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; சுதந்திர தின உரையில் எடப்பாடி பழனிசாமி\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; சுதந்திர தின உரையில் எடப்பாடி பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_665.html", "date_download": "2019-09-19T17:34:18Z", "digest": "sha1:LVTELK6QD3HS43LDQ2ALUUOLDGJEUCFE", "length": 6418, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொய்யான காரணங்களை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது: அநுரகுமார திசாநாயக்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொய்யான காரணங்களை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது: அநுரகுமார திசாநாயக்க\nபதிந்தவர்: தம்பியன் 28 August 2017\n“பொய்யான காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சித் தேர்தலை தொடர்ந்தும் ஒத்திவைக்கக் கூடாது. இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “2012ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்ற சட்டமூலமே கடந்த பாராளுமன்றத்தில் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமூலம் அப்போதைய துறைசார் அமைச்சர் அதாவுல்லாவினால் சமர்பிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், அந்த சட்டமூலம் பஷில் ராஜபக்ஷவின் அரசியல் நோக்கங்களை பிரதானமாக கொண்டே தயாரிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த உள்ளுராட்சி தேர்தல் முறையில் பாரிய முரண்பாடு காணப்பட்டது. பஷில் ராஜக்ஷவின் நோக்கம், இரண்டு கட்சி முறைக்கு இடமளிப்பதாக இருந்தது. எந்தவொரு தேர்தலிலும் பொதுமக்களின் விருப்பங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே விதியாக இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to பொய்யான காரணங்களை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது: அநுரகுமார திசாநாயக்க\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொய்யான காரணங்களை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது: அநுரகுமார திசாநாயக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-09-19T16:54:04Z", "digest": "sha1:KQY6YCJ7ARNRIDEXL62FN7GRDH6VUWTZ", "length": 37123, "nlines": 348, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடனைப் பற்றி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: நாஞ்சில்நாடனைப் பற்றி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, கீரனூர் ஜாஹிர்ராஜா, நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, விசும்பின் துளி வீழின் அல்லால், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஜெயமோகன் [1 ] இலக்கியத்தில் உலகியல்விவேகத்தின் இடமென்ன நான் இரு பெரும்படைப்பாளிகளை வாசிக்கையில் எல்லாம் அதைப்பற்றி நினைத்துக்க��ள்வதுண்டு. தல்ஸ்தோய், ஐசக் பாஷவிஸ் சிங்கர். ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘காஃப்காவின் நண்பர்’ என்ற கதையை ஒருநாள் இரவில் நான் வாசித்தேன். அன்று உடல் திறந்து என்னுள் இருந்து இன்னொன்று வெளிவரும் அனுபவம் போல அந்த தரிசனத்தை அடைந்தேன். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஜெயமோகன், நாஞ்சில்நாடனைப் பற்றி, பசி வீற்றிருக்கும் நடு முற்றம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅஃகம் சுருக்கேல் – வாழ்த்துரை\n’அஃகம் சுருக்கேல்’ எனும் தலைப்பில் எனது கட்டுரைகள் சில தெரிவு செய்யப்பட்டு இங்கே தொகுப்பாகிறது. இஃதோர் பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பு. எனது கட்டுரைகளில் சில மறுபடியும் வாசகர்களைச் சென்றடைவதில் எனக்கு மகிழ்ச்சி…… (நாஞ்சில்நாடன்)\nபடத்தொகுப்பு | Tagged அஃகம் சுருக்கேல், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கில்’ ஓர் உரை\n(18-07-2015 அன்று கோவையில் ‘மாலதி பதிப்பகத்தார்’ திரு. ரா. பத்மநாபன் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ (மூலம் – தமிழாக்கம்) நூல் அறிமுகத்தையும், திரு நாஞ்சில் நாடன் அவர்களின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டு விழாவையும் ஒரு சேர நிகழ்த்தினார்கள். அதில் திரு. வ. ஸ்ரீநிவாசன் பேசியது) அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதெரிந்த நாவல்-தெரியாத கதை | என் தாத்தாதான் கந்தையா நாஞ்சில் நாடன்\nநான் எழுதிய நாவல்கள் ஆறு. அதில் ஐந்து நாவல்கள் என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் அதன் நீட்சி. ‘மாமிசப் படைப்பு’ எனது சொந்த அனுபவம் அல்ல. என்னுடைய மூதாதையரின் கதையைப் படைப்பாக்கினேன். அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான கந்தையா, என்னுடைய அப்பா தாத்தா. அவர் பெயர் சுப்பிரமணிய பிள்ளை. அவர் என்னுடைய அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nமுனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 .Added: January 13th, 2014 நாஞ்சில்நாடனின் படைப்புகளுள் ஓர் உயிர்ப்பு இயங்கிக்கொண்டே இருப்பதை வாசிப்பாளர்கள் நுண��மையாக உணரமுடியும். அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது அவரின் மண் ஒட்டிய வார்த்தைகள்தான். ஒவ்வொரு கதையிலும் வாசிப்பாளனின் வாசிப்பை உந்துசக்தியாக இருந்து இயக்கி செல்வது கதையாடலில் அவர் பயன்படுத்தும் அங்கதம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged திண்ணை, நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, முனைவர் ந பாஸ்கரன், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்\np=40353 சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சொல்வனம், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கவிதைகள், வளவ துரையன், வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள்\nby RV நாஞ்சில்நாடனோடு ஊர் சுற்றியதைப் பற்றி எல்லாம் பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். சரி என் பங்குக்கு ஜெயமோகன் நாஞ்சில்நாடன் இருவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன். ஜெயமோகனோடு பேசும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயமோகனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். நாஞ்சிலாருக்கும் அது தெரியும், இருந்தாலும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nராஜவீதி அ முத்துலிங்கம் ரொறொன்ரோ விமானக்கூடத்தில் 2013ம் ஆண்டு, வெப்பமான கோடைகால மாலை ஒன்றில் நானும் சில நண்பர்களும் விமானத்துக்காக காத்திருந்தோம். ஏற்கனவே சாகித்திய அகதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக வந்துகொண்டிருந்தார். விமானக்கூடத்தில் அவரை வரவேற்க வந்தவர்களில் ஒருவர்கூட அவரை நேரில் கண்டவர்கள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன��ப் பற்றி, பதாகை, முத்துலிங்கம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்\nநாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட் நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியத்தின் கும்பமுனி. சிறுமை கண்டு சீறும் எழுத்துக்காரர். நாஞ்சில் நாடனுடன் பேசுவது நிகண்டுகள் நிறைந்த நூலகத்திற்குள் இருப்பதைப் போன்ற பேரனுபவம். அவருடைய உடல் உறுதியும் குரல் வலிமையுமே உரத்துச் சொல்லுகின்றன அவரின் நலவாழ்வை. நாஞ்சில் தமிழ் மணக்க தன் ஆரோக்கிய ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நாஞ்சில் நாடன். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் பேட்டி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎதையும் ஆராயாமல் சற்றே சும்மா இருங்கள் – சுதீர் செந்தில்\nஅதைவிட நாஞ்சில்நாடனின் பட்டியலை முன்வைத்து இத்தனை பேச்சுக்களை உருவாக்கியிருந்திருக்க வேண்டியதில்லை.. நாஞ்சில்நாடனின் பட்டியலில் விடுபட்ட படைப்பாளிகளும் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் நாஞ்சிநாடனேகூட இதுவே இறுதியான பட்டியல் என்று சொல்ல மாட்டார்…….(சுதீர் செந்தில்)\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, சுதீர் செந்தில், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஜெயமோகன் ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஜெயமோகன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவ���் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவிமர்சனங்களை வன்மத்தோடு எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது\nநாஞ்சில் நாடன் தமிழ்நதியின் நேர்காணல் தாய்வீடு இதழ் – ஜுலை 2013\nபடத்தொகுப்பு | Tagged கானடா, தமிழ்நதி, தாய்வீடு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nகம்பனின் அம்பறாத் தூணி – திறனாய்வு விழா\nகம்பனின் அம்பறாத் தூணி – திறனாய்வு விழா மகா கவி பாரதி அறநிலை சார்பில் 18 – 08 -2013 கோவை\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, மகா கவி பாரதி அறநிலை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடனில் புது வெள்ளம், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஇயல் விருது விழா புகைப்படங்கள்\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan, Tamil Literary Garden\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, இலக்கிய தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan, Tamil Literary Garden, The Iyal Award\t| 1 பின்னூட்டம்\nஇயல் விருது ஏற்புரை… வீடியோ\nAnand Unnat கானடா இலக்கியத் தோட்டம் நாஞ்சில் நாடனுக்கு வழங்கிய இயல் விருது ஏற்புரை வீடியோ\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, இலக்கியத் தோட்டம், கானடா, நாஞ்சில் நா��ன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan, the tamil literary garden\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் (2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை) படைப்புலகுக்கான முதற்சொல்லை என் பேனா எழுதியபோது பிறந்த மண்ணில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் அயலில் இருந்தேன். இந்த ஏற்புரையை எழுதும்போதும் சொந்த மண்ணில் இருந்து ஐந்நூறு கிலோ … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இயல் விருது, கானடா, தமிழ் இலக்கிய தோட்டம், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, sisulthan, the tamil literary garden\t| 7 பின்னூட்டங்கள்\nபடத்தொகுப்பு | Tagged கானடா, நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (114)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:31:38Z", "digest": "sha1:DSKTF22W27W4XMTVH5GFQFIKYLMMQCPJ", "length": 5792, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐ. ராம ராய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசிலம்பாடி ராம ராய் என்பவர் கேரள அரசியல்வாதி. இவர் காசர்கோடு மக்களவைத் தொகுதியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். எட்டாவது மக்களவையில் போட்டியிட்டு வென்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]\nஇவர் அரியத்க சுப்பைய்ய ராய், இசிலம்பாடி சாந்தம்ம ராய் ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தவர். மங்களூரிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றவர். உடல் நலக் குறைவால் 2010இல் இறந்தார்.[2]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2017, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:34:50Z", "digest": "sha1:BDAW6MWLO6JXDHQZRLVXH4LUIH32DP6O", "length": 5323, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பீரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்பீரம் நடிகர் சரத்குமார் நடிப்பில் 2004 ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் சுரேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் லைலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]\nசரத்குமார் - ஏ. சி. முத்துசாமி\nபிரனதி - சரோஜா, முத்துசாமியின் முதல் மனைவி\nவடிவேலு - ஊமைத்துரை பி. சி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-09-19T17:30:15Z", "digest": "sha1:SHYCHNZ46CIWVVCSWIJQAGUWQBCM6EZF", "length": 13138, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண் உப்புத்தன்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்க���ஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண் உப்புத்தன்மை மண்ணில் உப்பு உள்ளடக்கம்; உப்பு உள்ளடக்கத்தை அதிகரிக்கும் செயல் உப்புத்தன்மை என அறியப்படுகிறது. உப்புக்கள் மண்ணிலும் தண்ணீரிலும் இயல்பாகவே ஏற்படுகின்றன. கனிம வளிமண்டலங்கள் அல்லது ஒரு கடலின் படிப்படியாக திரும்பப் பெறுதல் போன்ற இயற்கையான செயல்முறைகளால் உமிழ்வு ஏற்படலாம். இது நீர்ப்பாசனம் போன்ற செயற்கையான செயல்முறைகளால் வரும்.\n2 உலர் நில உப்புத்தன்மை\nமண் மற்றும் நீர் ஒரு உன்னதமான கூறு உப்புகள். உமிழ்வுக்கான பொறுப்புணர்வுகள்: Na +, K +, Ca2 +, Mg2 + மற்றும் Cl- ஆகியவை. Na + (சோடியம்) அதிகமாக இருப்பதால், மண் சோடியானது ஆகலாம். சோதிக் மண் குறிப்பிட்ட சவால்களை முன்வைக்கின்றது, ஏனெனில் அவை மிக மோசமான கட்டமைப்பைக் கொண்டுள்ளன, அவை நீரின் ஊடுருவல் மற்றும் நீர் வடிகால் மற்றும் நீர் வடிகால் தடுக்கும்.\nநீண்ட காலங்களில், மண் தாதுக்கள் வானிலை மற்றும் வெளியீடு உப்புக்கள் போன்ற, இந்த உப்புக்கள் மண்ணிலிருந்து வடிகால் அல்லது மண்ணிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. கனிம வளிமண்டலத்தில் கூடுதலாக, உப்புகளும் தூசி மற்றும் மழை வழியே செலுத்தப்படுகின்றன. வறண்ட பகுதிகளிலுள்ள உப்புகளில் இயற்கையாகவே உப்பு மண்ணிற்கு வழிவகுக்கலாம். உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் பெரிய பகுதிகளில் இதுதான். மனித உத்திகள் பாசன நீரில் உப்புக்கள் கூடுதலாக மண்ணின் உப்புத்தன்மை அதிகரிக்க முடியும். முறையான பாசன மேலாண்மை மண்ணில் இருந்து உண்ணும் உப்புக்களைப் பெற போதுமான வடிகால் நீர் வழங்குவதன் மூலம் உப்பு திரட்சியைத் தடுக்க முடியும். உறிஞ்சும் வடிகால் முறைகளைத் தடை செய்வது, உப்பு குவியல்களிலும் விளைவிக்கலாம். இது ஒரு உதாரணம் எகிப்தில் ஏற்பட்டது 1970 இல் அஸ்வான் உயர் அணை கட்டப்பட்ட போது. கட்டுமானத்திற்கு முன் நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் மண் அரிப்புக்கு வழிவகுத்தது, இது தண்ணீர் மேஜையில் அதிக உப்பு உப்புக்களை ஏற்படுத்தியது. கட்டுமானத்திற்குப் பிறகு, தொடர்ச்சியான உயர்ந்த நீரின் அளவு நிலப்பரப்பின் உப்புக்கு வழிவகுத்தது.\nமண் மேற்பரப்பில் இருந்து தண்ணீர் மற்றும் நீளம் இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை இருக்கும் போது உலர்ந்த நிலங்களில் உப்புத்தன்மை ஏற்படலாம். நிலத்தடி நீர் ���ப்புக்கள் மண்ணின் மேற்பரப்பில் தத்துப்பூச்சியின் மூலம் எழுப்பப்படுகின்றன. இது நிலத்தடி நீர் உப்பு போது (இது பல பகுதிகளில் உண்மை), மற்றும் அது மழைநீர் வழங்க அனுமதிக்கும் விட மழைநீர் அனுமதிக்கும் நில பயன்பாட்டு நடைமுறையில் சாதகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, வேளாண்மைக்கு மரங்களை அழித்தல் சில பகுதிகளில் உலர்ந்த நிலத்தடி உப்புத்தன்மைக்கு முக்கிய காரணம், ஏனென்றால் மரங்களின் ஆழமான வேரூன்றி ஆண்டு பயிர்களின் மேலோட்டமான வேர் மூலம் மாற்றப்படுகிறது.\nஉப்புத்தன்மை விளைவுகள் தாவர வளர்ச்சி மற்றும் விளைச்சல் மீது தீங்கு விளைவிக்கும் விளைவுகள் உள்கட்டமைப்பு சேதம் (சாலைகள், செங்கற்கள், குழாய்கள் மற்றும் கேபிள்களின் அரிப்பு) பயனர்களுக்கு நீர் தரத்தை குறைத்தல், வண்டல் பிரச்சினைகள் மண் அரிப்பு இறுதியில், பயிர்கள் மிகவும் வலுவாக பாதிக்கப்படும் போது உப்புக்கள் அளவு. உப்புத்தன்மை ஒரு முக்கியமான நில சீரழிவு பிரச்சனை. மண் உறிஞ்சுதல் அதிக மண் பாசன நீர் மண்ணிலிருந்து கரைந்து கரையக்கூடிய உப்புகள் மூலம் குறைக்கலாம். மண் உப்புத்தன்மை கட்டுப்பாடுகள் நீர் வடிகால் கட்டுப்பாட்டு மற்றும் ஓடு வடிகால் அல்லது நிலப்பரப்பு வடிகால் வசதியுடன் இணைந்திருக்கும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிலிருந்து மண் உப்புநீக்கத்தின் விரிவான சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/Karukulai-karpathal-erpadum-pathipukal", "date_download": "2019-09-19T17:45:03Z", "digest": "sha1:GFMR2DG6VTK4UNWBFPH7ZOKGV5EE2YOW", "length": 12090, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "கருக்குழாய் கர்ப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் - Tinystep", "raw_content": "\nகருக்குழாய் கர்ப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள்\nகுழந்தை செல்வம் என்பது திருமணமான அனைவரும் ஏங்கும் ஒன்று. இது சிலருக்கு விரைவில் கிடைத்து விடுகிறது. சிலருக்கு காலதாமதமாகிறது. தற்போதைய கால நிலை மற்றும் உணவு முறை மாற்றத்தால் சிலருக்கு, இதில் குறைபாடுகள் ஏற்படுகிறது. இவர்களுக்கென வர பிரசாதமாய் அமைத்தது தான், கருக்குழாய் கருத்தரித்தல் முறை. எதிலும் நன்மைகள் இருந்தால், தீமைகளும் இருக்கும். அதே போல் தான் இதிலும் சில தீமைகள் இருக்கின்றன. அவை எப்படி ஏற்படுகின்றன என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்..\nஇந்த வகை கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும், ஆனாலும் அந்தக்கர்ப்பம் ஆரோக்கியமானதா கர்ப்பப்பையில்தான் வளர்கிறதா என்பதை ஆய்ந்தறிய வாய்ப்பில்லை. கர்ப்பப்பையில் வளர்வதற்குப் பதில் கருக்குழாயில் வளர்ந்தால், அந்தக்கருவை காப்பாற்றமுடியாது. கவனிக்காமல்விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்தாகலாம்.\nஇயற்கையாக பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் சேர்ந்து கரு உருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச்சென்று கர்ப்பப்பையினுள் வைக்கிறது. அங்கு கரு வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம். ஆனால் கருக்குழாயில் தொற்று இருந்தாலோ, சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு, கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும்.\nகர்ப்பப்பை மட்டுமே கருவைத்தாங்கி அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் சக்தி உடையது. மிகவும் குறுகலான கருக்குழாயினுள் கருவானது வளரமுடியாமல் 40 முதல் 70 நாட்களுக்குள் குழாயையே வெடிக்கச்செய்துவிடும். சில நேரங்களில் கருவானது குழாயிலேயே அழுகிப்போகலாம். அதுவும் தாய்க்கு ஆபத்தானது. சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும் கருவானது கர்ப்பப்பையில் இருப்பதை 38 முதல் 45 நாட்களில்தான் தெரிந்துகொள்ளமுடியும். அப்படித்தெரியாவிட்டால் கருக்குழாய் கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகப்படலாம்.\nஇரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கருக்குழாய் கர்ப்பமா என கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் தங்கி வளரும் குழந்தையைக் காப்பாற்றமுடியாது. அதை வளர விடுவது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்பதால் ஊசி அல்லது மாத்திரை மூலம் அதை மடியச்செய்யவேண்டும். அறுவை சிகிச்சையின் மூலம் கருவை வெளியே எடுத்து கருக்குழாயை பாதுகாக்கலாம். சிலருக்கு கருக்குழாயானது அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்ட��ருந்தால் கருக்குழாயையும் நீக்கவேண்டி வரும். இரண்டில் ஒரு கருக்குழாயை மட்டும் நீக்குவதால் அந்தப்பெண் பயப்படத் தேவையில்லை. கர்ப்பம் தரிக்க ஒரு கருக்குழாயே போதுமானது.\nஇது உங்களை பயமுறுத்துவதற்காக கொடுக்கப்பட்ட தகவல் அல்ல. நீங்கள் கருக்குழாய் கருத்தரிப்பு முறையை மேற்கொள்ளும் முன், உங்கள் மருத்துவர் இதற்கான ஆலோசனைகளை உங்களுக்கு வழங்கி, பின் துவங்குவர். இதை அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, இதை நினைத்து கலக்கமடைய வேண்டியதில்லை. இன்றை காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால், இதை கண்டறிய பலவழிகள் உள்ளன.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-19T17:48:13Z", "digest": "sha1:SUIL3AEOSGL37MJSC4M64GNPO3KIZM7M", "length": 16659, "nlines": 326, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy காவ்யா பதிப்பகம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- காவ்யா பதிப்பகம்\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : காவ்யா பதிப்பகம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : காவ்யா பதிப்பகம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nஎழுத்தாளர் : காவ்யா பதிப்பகம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nநிஜந்தன் நாடகங்கள் - Nijandhan Naadakangal\nவகை : நாடகம் (Nadagam)\nஎழுத்தாளர் : காவ்யா பதிப்பகம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : நாடகம் (Nadagam)\nஎழுத்தாளர் : காவ்யா பதிப்பகம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : நாடகம் (Nadagam)\nஎழுத்தாளர் : காவ்யா பதிப்பகம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nபாண்டித்துரைத் தேவரின் சங்கத்தமிழ்க் களஞ்சியம் - Pandithurai Thevarin Sangaththamizh Kalanjiyam\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : காவ்யா பதிப்பகம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : காவ்யா பதிப்பகம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅருள்மிகு அம்மன் பதிப்பகம் - - (31)\nஏக்நாத் - தமிழ்வெளி பதிப்பகம் - - (1)\nகங்காராணி பதிப்பகம் - - (1)\nகல்கி பதிப்பகம் - - (2)\nகாவ்யா - - (2)\nகாவ்யா உரை - - (1)\nகாவ்யா சண்முகசுந்தரம் - - (2)\nகாவ்யா பதிப்பகம் - - (8)\nசங்கர் பதிப்பகம் - - (2)\nசீதை பதிப்பகம் - - (1)\nதமிழ்மண் பதிப்பகம் - - (4)\nதீபநடராசன்/காவ்யா சண்முகசுந்தரம் - - (1)\nநாகரத்னா பதிப்பகம் - - (2)\nமயிலவன் பதிப்பகம் - - (1)\nமுன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ - Naa.Tharmaraajan - (3)\nமுன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ - - (2)\nமுல்லை பதிப்பகம் - - (4)\nவிஜயா பதிப்பகம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇந்திய சாதிகள், sivagamiyi, அழகான, மூட நம்பிக்கைகள், sundarakandam, district, குமரி மாவட்ட, ஸ்திரீ, நோய்களும், மித்திரன், அப்போது, புதிதாய்ப் பிறப்போம், நாடி, இராம. வேலாயுதம், நெறிக்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai\nவங்கியும் நீங்களும் - Vangiyum Neengalum\nகம்பன் எண்பது - Kamban Enbathu\nபுதுச்சேரி சித்தர் பீடங்கள் -\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் - Thoduvaanam Thottuvidum Thooram\nஅப்பாஸ்பாய் தோப்பு - Appasbai Thoppu\nசுலபமாக ஜோதிடம் கற்கலாம் -\nதகவல்கள் 47 (இன்று ஒரு தகவல் 1) -\nவயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal\nமகான் புத்தர் வாழ்க்கை சரிதம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/yeddyurappabjp/", "date_download": "2019-09-19T17:04:28Z", "digest": "sha1:LN6GVTWRVM4NMB7P6YHL7SSSON5XMJS6", "length": 14606, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஊழல் குற்றச்சாட்டில் மீண்டும் எடியூரப்பா! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்��ாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nநாட்டில் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகள்: விசாரிக்க ரூ.762 கோடி\nஅஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த பாஜக முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக அமைச்சரின் பேச்சை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்\nகாஷ்மிரில் உள்ள பகுதிகளில் ஜும்ஆ தொழுகை நடத்த தடை\nஜம்மு காஷ்மிர் மறுகட்டமைப்பு மசோதாவில் தவறுகள்\nஅதிகரிக்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை\nNRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தொடங்கிய மம்தா… ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்த மோடி அரசு\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்\n“உபர் – ஓலா” நிர்மலா சீத்தாராமனை அறிவுப்பூர்வமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஊழல் குற்றச்சாட்டில் மீண்டும் எடியூரப்பா\nBy IBJA on\t March 23, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா பாஜக மூத்த தலைவர்களுக்கு 1800 கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆதாரங்களை கேரவன் இணையதளம் வெளியிட்டுள்ளது.\nபாஜக மத்திய கமிட்டிக்கு ஆயிரம் கோடி ரூபாய், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி மற்றும் நிதின் கட்காரி ஆகியோருக்கு தலா 150 கோடி, ராஜ்நாத் சிங்கிற்கு நூறு கோடி, பாஜக தலைவர்கள் எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு தலா 50 கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக கேரவன் இணையதளம் குறிப்பிடுகிறது.\nநிதின் கட்காரியின் மகனின் திருமணத்திற்கு 10 கோடியும் நீதிபதிகளுக்கு 250 கோடியும் வழக்கறிஞர்களுக்கு 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது. 2009ஆம் ஆண்டு கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் டைரியில் இந்த விபரங்களை எடியூரப்பா தனது கை��்பட கன்னட மொழியில் எழுதியதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nவருமான வரித்துறையிடம் ஆகஸ்ட் 2017 முதல் இத்தகவல்கள் உள்ளதாகவும், ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் கேரவன் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.\nபிரதமர் தொடங்கி அனைத்து பாஜக தலைவர்களையும் இதில் விசாரிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.\nபுதிதாக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் கமிட்டி இந்த வழக்கிலிருந்து தனது வேலையைத் தொடங்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.\nPrevious Articleமார்ச் 22: உலக தண்ணீர் தினம்\nNext Article குஜராத்தில் தலித்துகள் பாதுகாப்பாக இல்லை\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஅஸ்ஸாம��, ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nபாபர் மஸ்ஜித் இடத்தில் எந்த கோவிலும் இருந்ததாக ஆதாரம் இல்லை- வழக்கறிஞர்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954218", "date_download": "2019-09-19T17:37:40Z", "digest": "sha1:BHUJZAVMX2TRJNW2AYBTWAQDM7WVYG6M", "length": 7169, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "தளி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநா��புரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதளி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி\nதேன்கனிக்கோட்டை, ஆக.22: தேன்கனிக்கோட்டை தளி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆச்சுபாலு கிராமத்தில் அட்மா திட்டத்தில் திறன் மேம்பாட்டு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு தளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் தலைமை வகித்து, மானிய திட்டங்கள் மற்றும் விவசாயிகள் ஓய்வூதிய திட்டம் குறித்து விளக்கமளித்தார். வேளாண்மை அலுவலர் தாரணி பயிர்க்காப்பீடு திட்டம் குறித்து விளக்கி பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் தசரூபன் சொட்டுநீர் பாசனம் குறித்தும், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா விதை நேர்த்தி செய்யும் முறை பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீநாத் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்,\nதண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு\nபோச்சம்பள்ளி அருகே பட்டகரஅள்ளி ஏரியை எம்பி ஆய்வு\nஓசூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா\nசூளகிரியில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்\nஅதியமான் மெட்ரிக் பள்ளியில் சீனிவாசன் நினைவு சொற்பொழிவு\nகாவேரிப்பட்டணத்தில் பெரியார் பிறந்தநாள் விழா\nஜிங்கல்கதிரம்பட்டியில் பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி\nநல வாரியங்களில் ஆதார் எண்ணை இணைக்க வரும் 30ம் தேதி கடைசி நாள்\nகிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\n× RELATED டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-09-19T16:53:43Z", "digest": "sha1:6Y5WQRYAX5NYB4EYPE667T4S2ZTHFOPN", "length": 14800, "nlines": 252, "source_domain": "nanjilnadan.com", "title": "திரைத் துறை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nபரதேசி திரைப்படம் -நாஞ்சில்நாடன் கல்கி பேட்டி எஸ். சந்திரமெளலி\nபடத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்\nஅவர்களன்றி வேறு யார் நம்மை வழி நட்த்த முடியும் வேறு யார் கடைத்தேற்ற இயலும் வேறு யார் கடைத்தேற்ற இயலும் ஆச்சார்ய வினோபா பாவே, பாபா அம்தே , மகாத்மா புலே, மகாத்மா காந்தி, பெரியார் என்றிவர் நம்மிடம் எந்த மாற்றமும் கொண்டுவர இயலவில்லை…. எனவே மந்தைகளாய் பின் செல்லுங்கள் மக்களே…..இவர்கள் நல்ல மேய்ப்பன்கள்…..மேய்ப்பிணிகள்…..கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவர்கள்… நாஞ்சில் நாடன் முன்பகுதி: புண்ணுக்கு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், புண்ணுக்கு மை அழகா\nஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டாவக்ரம்’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதி நவீனத் தமிழ் சினிமா பற்றியது. நாஞ்சில் நாடன் முன்கதை >>அஷ்டாவக்ரம் ஓ\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், கும்பமுனி, திரைத் துறை, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அஷ்டாவக்ரம், கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்ட�� வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (114)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-19T17:41:40Z", "digest": "sha1:77XC27ZAEX5KRO3UGIE772O2HWCDRQ3G", "length": 12489, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய ரூபாய்க் குறியீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய ரூபாய்க் குறியீடு ( ) என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான இந்திய ரூபாயின் பணக் குறியீடு ஆகும். இந்தக் குறியீடு இந்திய மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு திறந்த போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த வடிவமைப்பு இந்திய அரசுக்கு 15 சூலை, 2010 அன்று அளிக்கப்பட்டது.[1] இந்திய ரூபாய்க் குறியீடு தேவநாகரி எழுத்தான \"र\" (ர) என்பதையும் இலத்தீன் எழுத்தான \"R\" என்பதையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். ஒருங்குறி எழுத்துருத் தொகுதியில் U+20B9 என்ற இடத்தில் இக்குறியீடு வைக்கப்பட்டுள்ளது.\nமார்ச்சு 5, 2009 அன்று இந்திய அரசு இந்திய ரூபாய்க்கு ஒரு குறியீடு உருவாக்கும் போட்டியை அறிவித்தது.[2][3] 2010ஆம் ஆண்டு இந்திய வரவுசெலவுத் திட்டக் கணக்கின்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்திய ரூபாய்க்குக் குறியீடு என்பதை முன்மொழிந்தார். அக்குறியீடு இந்தியாவின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.[4] நந்திதா கொர்ரீய-மெக்ரோத்ரா, இத்தேஷ் பத்மசாலி, சிபின் கேகே, சாருக் ஜே இரானி, டி உதயகுமார் ஆகிய ஐந்து பேரது குறியீடுகள் அமைச்சரவைப் பரிந்துரைக்கு அனுப்பட்டன.[5][6][6] இந்தப் போட்டியில் மொத்தம் 3331 குறியீடுகள் பெறப்பட்டன. இதிலிருந்து இவர்கள் ஐந்து பேரது குறியீடுகள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு சூன் 24, 2010 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டன.[7] இறுதியாக சூலை 15, 2010 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில்[1] உதயகுமார் உருவாக்கிய குறியீடு இறுதிப்படுத்தப்பட்டது.[1][8] உதயகுமார் திமுக தலைவர் ஒருவரது மகனாவார்.[9] இவர் குவகாத்தியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார்.\nபுதிய இந்திய ரூபாய்க் குறியீட்டுடன் இரண்டு ரூபாய் நாணயம்\nதங்கள் நாட்டுப் பணத்திற்கு பன்னாட்டுக் குறியீடுகளைக் கொண்டுள்ள சில நாடுகள்;\nமகாத்மா காந்தி புதிய வரிசை\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2019, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/03/blog-post_6.html", "date_download": "2019-09-19T17:25:20Z", "digest": "sha1:N7GDWBQCXFCQPLJQVMHTR5XVZB4LDMDT", "length": 9914, "nlines": 207, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -ஒத்தையில நிக்கயில ஹவுஸ் ஓனர் பாக்கயில", "raw_content": "\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -ஒத்தையில நிக்கயில ஹவுஸ் ஓனர் பாக்கயில\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் No comments\n1 குமுதம் ரிப்போர்ட்டர் ஆன் லைன் ஆப்பு அட்டாக்கிங் அமைதிப்படை அமாவாசை சகுனி\n3 லோன் வாங்குவோர் கவனத்துக்கு\n5 ஒத்தையில நிக்கயில ஹவுஸ் ஓனர் பாக்கயில\n6 ட்விட்டர்ல பூபதி முருகேஷ் போட்டதை ஆளாளுக்கு அட்லி ஒர்க் பண்ணி பரப்பிட்டு இருக்காங்க\n7 இந்த நாடும் நாட்டு மக்களும் ...\n8 அப்பாவுக்கு அழகே தன் வாரிசுகளுக்கு\"பணிவிடை செய்வதேஇதுல என்ன மைனஸ் இருக்கு\nகனடாக்கே பிரேதமர்னாலும் வீட்ல இப்படி தான்\n9 20 வருசமா விடை தெரியாத\"கணக்கு\n10 தூங்கறப்ப நாம சிரிச்சா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nநான் பத்துப்பேர வெட்டிசாய்ச்ச குடும்பத்திலிருந்து ...\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கண...\n அ ம மு\"க அப்டின்னா\"என்ன\nவிமான விபத்து பரபரப்பாக ஊடகச் செய்தியாவதின் உளவியல...\n,ரஜினி நடிச்ச \"கழுகு\"ரீமேக் ல விஜய்\nகுப்பை ஆட்சிக்கு சொல்வோம் குட்பை\nடைரக்டர் சார் படத்தோட டைட்டிலை அடிக்கடி மாத்தீட்டே...\nஉன்னை நினைத்து\" பட லைலாக்கள் ஜாக்கிரதை,\nஇந்த கோழி மூட்ற வேலையை யார் பாத்தது- மாம்ஸ் இது ...\nசிந்து சமவெளி ஏ படம்,அமலா பால் கில்மா சீன்\nதண்ணி காட்றவன்தான்\"தமிழன்- மாம்ஸ் இது மீம்ஸ் - வா...\nஒரு ஊர்ல ஒரு\"ராஜா இருந்தாரு...\nபிசிக்ஸ் லெக்சரர்ஸ்க்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகல...\nஇப்டி\"ஆளாளுக்கு மஞ்ச நோட்டீஸ் விட்டா மத்தவங்க\"எல்ல...\nடாக்டர்,குறட்டை வருது, வராம இருக்க என்ன பண்ணும் \nஜவுளிக்கடைக்கு டிரஸ் எடுக்கப்போறப்ப\"ஆம்பளைங்க\"ஏன் ...\nபேஸ்புக் கருத்து மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு...\nசந்திரிகா சோப் ,ஓல்டு சிந்தால் சோப் ,ஹமாம்\"சோப் ,ம...\nகவுண்ட்டர் குடுக்கறதுல நீங்க\"படிச்ச ஸ்கூல்ல அவரு\"வ...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -தமிழனா\n11 ஆண்டுகளுக்கு பின் 2 வது கள்ளக்காதலனுடன்\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -ஒத்தையில நி...\n6 குஷ்பூ\"= 1 கமல் how\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -பன்னிக்குட்...\nடைரக்டர் செல்வராகவன் - அட்லீ\nகலைஞரின் \"பேர் சொல்லும் பிள்ளை\"\nசார்,நீங்க ஜோக் சொல்லும்போது 2 வரி ல சுருக்கமா முட...\nDark Humour படம்ன்னு சொன்னீங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T16:43:48Z", "digest": "sha1:7JLGX2LN4XM7V7OT4ZXFLDR2ODTD5WPG", "length": 45258, "nlines": 484, "source_domain": "www.chinabbier.com", "title": "தெரு விளக்குகள் பல்புகள்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் ம���ற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > தெரு விளக்குகள் பல்புகள் (Total 24 Products for தெரு விளக்குகள் பல்புகள்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான தெரு விளக்குகள் பல்புகள் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை தெரு விளக்குகள் பல்புகள், சீனாவில் இருந்து தெரு விளக்குகள் பல்பு��ள் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n240W லெட் லாட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்ஷர்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஏரியா வெள்ள விளக்குகள் 400W 3000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W லெட் லாட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 240w பகுதி ஒளி லெட் 31200 லுமன்ஸ் மற்றும் 5000 கே பகல் வெள்ளை. 240W தெரு விளக்குகள் பல்புகள் லைட் செயல்திறன் 130lm / w உடன��� பிராண்டு எல்.ஈ.க்களைப் பயன்படுத்துகின்றன. இந்த 240w லெட் லாட் லைட்டிங் விளக்குகள் பாரம்பரிய 800w உலோக halide பதிலாக...\nChina தெரு விளக்குகள் பல்புகள் of with CE\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nChina Manufacturer of தெரு விளக்குகள் பல்புகள்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nHigh Quality தெரு விளக்குகள் பல்புகள் China Supplier\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nHigh Quality தெரு விளக்குகள் பல்புகள் China Factory\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nChina Supplier of தெரு விளக்குகள் பல்புகள்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nChina Factory of தெரு விளக்குகள் பல்புகள்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்ட��் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nதெரு விளக்குகள் பல்புகள் Made in China\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nProfessional Manufacturer of தெரு விளக்குகள் பல்புகள்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nLeading Manufacturer of தெரு விளக்குகள் பல்புகள்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nProfessional Supplier of தெரு விளக்குகள் பல்புகள்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாச���ான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட்...\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K Bbier 80W தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்���ுற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர்...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா,...\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கார்டன் ஃப்ளட் லைட்ஸ் 80w 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த 80w லெட் ஃப்ளட் லைட் 6500 கே 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் வெளிப்புற யார்டு...\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இது கேரேஜ் கிடங்கிற்கான சோள விளக்குக்கு வழிவகுத்தது 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும்...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\nலெட் ஏரியா வெள்ள விளக்குகள் 400W 3000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 400w வெள்ள விளக்குகள் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் ஃப்ளட் லைட் 3000 கே பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W யுஎஃப��ஒ ஹை பே ஏ லைட் 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nதெரு விளக்குகள் பல்புகள் தெரு விளக்கு விளக்குகள் லெட் கிடங்கு பல்புகள் ஸ்டேடியம் லைட் பல்புகள் மேல் விளக்குகளை இடுங்கள் சோள விளக்குகள் யு.கே. கிடங்கு லெட் பல்புகள் வேலை தள விளக்குகள் விளக்குகள்\nதெரு விளக்குகள் பல்புகள் தெரு விளக்கு விளக்குகள் லெட் கிடங்கு பல்புகள் ஸ்டேடியம் லைட் பல்புகள் மேல் விளக்குகளை இடுங்கள் சோள விளக்குகள் யு.கே. கிடங்கு லெட் பல்புகள் வேலை தள விளக்குகள் விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/2019/mar/26/devi-2-official-teaser-12926.html", "date_download": "2019-09-19T16:38:17Z", "digest": "sha1:HJNMDKBGVUPCYFNPADAXRGFZRVFCQJNM", "length": 5387, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தேவி 2 படத்தின் டீஸர்- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:56:32 PM\nதேவி 2 படத்தின் டீஸர்\nவிஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளிவந்த தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'தேவி-2' படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நந்திதா, ஸ்வேதா உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY7lZYy", "date_download": "2019-09-19T17:03:21Z", "digest": "sha1:FCVYLIML76BWBOJPKABDOTUMBHQI37E3", "length": 6664, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "திருப்போருர் ஸ்ரீ முருகக்கடவுளின் தியானமஞ்சரி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்திருப்போருர் ஸ்ரீ முருகக்கடவுளின் தியானமஞ்சரி\nதிருப்போருர் ஸ்ரீ முருகக்கடவுளின் தியானமஞ்சரி\nஆசிரியர் : சிவப்ரகாச தேசிக சுவாமிகள்\nபதிப்பாளர்: சென்னை : ஸ்ரீ ஜெய விநாயக சிவப்ரகாச அச்சுக்கூடம் , 1926\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசிவப்ரகாச தேசிக சுவாமிகள்(Civaprakāca tēcika cuvāmikaḷ)ஸ்ரீ ஜெய விநாயக சிவப்ரகாச அச்சுக்கூடம்.சென்னை,1926.\nசிவப்ரகாச தேசிக சுவாமிகள்(Civaprakāca tēcika cuvāmikaḷ)(1926).ஸ்ரீ ஜெய விநாயக சிவப்ரகாச அச்சுக்கூடம்.சென்னை..\nசிவப்ரகாச தேசிக சுவாமிகள்(Civaprakāca tēcika cuvāmikaḷ)(1926).ஸ்ரீ ஜெய விநாயக சிவப்ரகாச அச்சுக்கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=6&Itemid=133&lang=ta", "date_download": "2019-09-19T16:49:40Z", "digest": "sha1:ADZXAYWDKVH6EWYUHS4BAGORFPMQ5B7I", "length": 7671, "nlines": 123, "source_domain": "doc.gov.lk", "title": "எம்முடன் இணையுங்கள்", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்���ிர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nவர்த்தக திணைக்களத்தின் சிரேஷ்ட செயலாளர் மட்ட அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்புத் திட்டம் - சிங்களம்\nவர்த்தக திணைக்களத்தின் நிறைவேற்று மட்ட அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்புத் திட்டம் - சிங்களம்\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2019 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 19 September 2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/06/27/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-09-19T17:03:22Z", "digest": "sha1:VKS5MQPHWZONJPVLMT4D2OLMVH5MPUYR", "length": 6594, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை நோன்புப் பெருநாளில் வலியுறுத்கிறேன் ! | tnainfo.com", "raw_content": "\nHome News தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை நோன்புப் பெருநாளில் வலியுறுத்கிறேன் \nதேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை நோன்புப் பெருநாளில் வலியுறுத்கிறேன் \nதேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை நோன்புப் பெருநாளில் வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் உற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்ட ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nரமழான் பண்டிகை மக்களிடையே சமாதானம் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஆதரவு தமது பாதை சரியானது என்பதை உறுதிப்படுத்துவதாக முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கை Next Postகேப்பாப்புலவில் உள்ள 70.5 ஏக்கர் காணி தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்படும்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_96.html", "date_download": "2019-09-19T17:03:26Z", "digest": "sha1:KDCDIBP36IG5OAY2FKCC7K7BBOLJV5FU", "length": 6411, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 18 August 2017\nநல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார செயற்���ாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்கு தேசிய பொருளாதார சபை அமைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், செயலாளர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரைக் கொண்டதாக இந்த சபை அமைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு பிரதான கட்சிகளும் கொண்டிருக்கும் வேறுபட்ட பொருளாதார நிலைப்பாடுகளை ஆராய்ந்து நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டமாகக் கொண்டுவரும் நோக்கில் இந்த சபை அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\n“இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை உருவாக்கி அரைவாசியில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கம் தொடரும். இரண்டு வருட காலத்தில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். எதிர்வரும் காலத்தில் பொருளாதார ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கும், அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கும் இந்த சபை அமைக்கப்பட்டிருக்கின்றது.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to பொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/helped-vanni-flooded-by-velanai-people/", "date_download": "2019-09-19T17:07:49Z", "digest": "sha1:QFIEKJ42P6T53ZVRODRMXCLCZBF4WSFX", "length": 13285, "nlines": 136, "source_domain": "www.velanai.com", "title": "வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர��உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்\nகிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி பெருநிலப்பரப்பில் இயற்கையின்சீற்றத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக வன்னியில் வாழ்ந்துவரும் எமது அன்புறவுகள் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து பாடசாலைகளில் ஏதிலிகளாக வாழ்ந்துவருகின்றனர் நீண்டகாலமாக நடந்த யுத்தத்தினால் ஏற்பட்டிருந்த பாதிப்புக்களிருந்து மீண்டெழ முயற்சித்துவரும் வேளையில் மீண்டும் பேரிடியாக இவ்வியற்கைப் பேரிடர் அமைந்துள்ளது இதனைக்கருத்திற்கொண்டு எமது வேலணை மக்கள் ஒன்றியம் இன்று எம்மக்கள் துயர்துடைக்கும் முகமாக கிளிநொச்சி பன்னங்கண்டி அ.த.க பாடசாலையில் தங்கியிருந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு ம அரசரத்தினம் மற்றும் உறுப்பினர்கள் நேரடியாக அங்குசென்று பொருட்களை வழங்கினார்கள் மேலும் பல்வேறு மனிதநேய அமைப்புக்களால் ஏனைய பகுதிமக்களுக்கும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன நெருக்கடி நிலையின்போது வழங்கப்படுகின்ற இவ்வுதவிகளினால் தங்களை காப்பாற்ற உறவுகள் உள்ளனர் என தாம் உளமகிழ்ச்சியடைவதாக அம்மக்கள் தெரிவித்தனர்\nகண்ணீர் காணிக்கை – சதாசிவம் மாணிக்கவாசகர்\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nதரம் 5 மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு\nNext story மேலும் 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியவசிய உணவுப்பொருட்கள் மற்றும் பாய், தலையணை வழங்கி வைக்கப்பட்டது\nPrevious story வடமாகண ஆளுனர் தலைமையில் வேலணை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nEvents / News / சரஸ்வதி வித்தியாசாலை\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vettori-giving-tips-to-beat-india/", "date_download": "2019-09-19T17:42:54Z", "digest": "sha1:DNJOLJE43IJSCIULKOUPNYY76MXNA3KE", "length": 8673, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் - நியூசி முன்னாள் கேப்டன்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி...\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nஉலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நாளை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.\nஇந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரி அந்த அணிக்கு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் வெற்றி பெற சில வழிமுறைகள் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி தற்போது மிக வலுவான அணியாகவும், கோப்பையை கைப்பற்ற கூடிய ஒரு அணியாகவும் திகழ்கிறது.\nஏனெனில் இந்திய அணி டாப் ஆர்டர் மிக வலிமையானது முதலில் பொறுமையாக விளையாடி பிறகு அதிரடியாக விளையாடி அவர்கள் வெற்றி பெறும் உத்தியைக் கையாண்டு வருகிறார்கள். எனவே பேட்ஸ்மென்களை விரைவாக வீழ்த்த வேண்டும். அதேபோன்று பந்துவீச்சில் இந்திய அணி சிறப்���ாக செயல்படுவதால் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய வேண்டும்.\nஆக டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது மற்றும் இந்தியாவின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களை சேசிங்கின் போது விரைவில் வீழ்த்துவது என இந்த இரண்டை செய்தால் நியூசிலாந்து அணி வெற்றி பெறும். அது தவிர வேறு வழி கிடையாது வெட்டோரி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nSanjay Manjrekar : இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடர் முழுவதினையும் வீணடித்து விட்டார்கள் – சஞ்சய் மஞ்சரேக்கர் புலம்பல்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954219", "date_download": "2019-09-19T17:32:53Z", "digest": "sha1:P6PSZKROUWZZDSZPNMAKNET2IOXNIWOX", "length": 8586, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "நாச்சிக்குப்பம் அரசு பள்ளியில் சைல்டுலைன் விழிப்புணர்வு முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பல���ர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாச்சிக்குப்பம் அரசு பள்ளியில் சைல்டுலைன் விழிப்புணர்வு முகாம்\nகிருஷ்ணகிரி, ஆக.22: வேப்பனஹள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சைல்டுலைன் 1098 குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு சைல்டுலைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி தலைமை வகித்தார். திட்ட ஆலோசகர் ஹேமாமாலினி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை விஜயா வரவேற்றார். முகாமில், 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், இளம் வயது திருமணங்கள், குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் ரீதியான துன்புறுத்தல், வீட்டை விட்டு ஓடிப்போகுதல், குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇளம் வயது திருமணம், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்றங்கள் நிகழ்வதை அறிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் ஜேஆர்சி மாணவ, மாணவிகள் இளம் வயது திருமணம் குறித்து நாடகம், பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பெலிசிட்டாமேரி, திட்ட உறுப்பினர்கள் ரமேஷ், ஸ்ரீதர், செந்தில்குமார், விஜயகுமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nதண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு\nபோச்சம்பள்ளி அருகே பட்டகரஅள்ளி ஏரியை எம்பி ஆய்வு\nஓசூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா\nசூளகிரியில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்\nஅதியமான் மெட்ரிக் பள்ளியில் சீனிவாசன் நினைவு சொற்பொழிவு\nகாவேரிப்பட்டணத்தில் பெரியார் பிறந்தநாள் விழா\nஜிங்கல்கதிரம்பட்டியில் பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி\nநல வாரியங்களில் ஆதார் எண்ணை இணைக்க வரும் 30ம் தேதி கடைசி நாள்\nகிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்��்பு முகாம்\n× RELATED டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/new-zealand-peoples-celebrate-the-new-year-2019-337806.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T16:43:44Z", "digest": "sha1:CJC5PKC3R7BCXTRBGD6NTZHP2IAJNYMW", "length": 15329, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிறந்தது 2019.. முதல் ஆளாக கொண்டாடி மகிழ்ந்த நியூசி, ஆஸ்திரேலியா! | New Zealand peoples celebrate the New Year 2019 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிறந்தது 2019.. முதல் ஆளாக கொண்டாடி மகிழ்ந்த நியூசி, ஆஸ்திரேலியா\nஆக்லாந்து: நியூசிலாந்தில் 2019 புத்தாண்டு குதூகலத்துடன் பிறந்தது. இதனையொட்டி அந்நாட்டு மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.\nஉலகிலேயே முதலாவதாக புத்தாண்டு கொண்டாடப்படும் நாடு நியூசிலாந்துதான். ஏனெனில் பூமிப்பந்தில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடு நியூசிலாந்துதான்.\nநமக்கு மாலை 4.30 மணி என்றால் அவர்களுக்கு அப்போதுதான் நள்ளிரவு 12 மணி துவங்கும். அதாவது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.\nஅதன்படி, முதல் நாடாக அம்மக்கள் 2019ஆம் ஆண்டினை வரவேற்றுள்ளனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி வருவதுடன், நள்ளிரவிலும் வானவேடிக்கைகள் வெடித்து சிதறி இரவை பகலாக்கி வருகின்றன.\nதலைநகர் ஆக்லாந்து முழு அளவில் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. நியூசிலாந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்து வருவதுடன், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்று வருகிறது.\nநியூசிலாந்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து சிட்னி ஓபரா ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் விழாக்கோலம் பூண்டிருந்தன. ஆஸ்திரேலியா முழுவதும் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் படிப்படியாக புத்தாண்டில் நுழைந்து வருகின்றன.\nமேலும் new year செய்திகள்\n2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் - பரிகாரங்கள்\nகேரளா விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தமிழக கோவில்.. எங்கு இருக்கிறது தெரியுமா\nபுத்தாண்டு பொறந்தாச்சு.. என்னெல்லாம் செய்யலாம்.. வாங்க பாஸ் பார்க்கலாம்\nசீனாவை தூக்கி சாப்பிட்டு விட்டது இந்தியா.. எதில் தெரியுமா\nசரக்கு மப்பில் டிரைவிங்... புத்தாண்டு தினத்தில் 200 -க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு\n2019 புத்தாண்டு ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி - பரிகாரங்கள்\n1000 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. கதவை திறந்து தப்பிய 4 பேர்.. நடந்தது என்ன\nவருஷம் பூராம் ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ணிட்டு இப்ப வந்து.. நியூ இயர் மீம் களேபரங்கள்\nசுக்கிரன் பெயர்ச்சி 2019: துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடம் மாறும் காதல் நாயகன்\n2019 புத்தாண்டு பலன்கள் - மேஷத்திற்கு மோசமில்லை - என்ஜாய் மக்களே\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: வெளிநாடு செல்லும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு இருக்கு தெரியுமா\nபுத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம்...போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnew year celebration wishes புத்தாண்டு கொண்டாட்டம் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/sep/09/138-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-11-3232200.html", "date_download": "2019-09-19T17:20:53Z", "digest": "sha1:AIBODONOHSUSIX7IW76YWQJ4LERGTBPU", "length": 17305, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 11- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:56:32 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 11\nBy என். வெங்கடேஸ்வரன் | Published on : 09th September 2019 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொந்தணி குளிர் பொழில் கோடிகாவு மேவிய\nசெந்தழல் உருவனைச் சீர்மிகு திறலுடை\nஅந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்\nபந்தன தமிழ் வல்லார் பாவமான பாறுமே\nகொந்தணி=கொத்து கொத்தாக பூக்கும் பூக்கள்; கேள்வி=காது வழியாக கேட்டு அறிந்த நான்மறைகள்; பாவங்கள் நீங்கும் என்று பதிகத்தின் பலனை குறிப்பிடுவதன் மூலம் இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள், தாங்கள் பழைய பிறவிகளில் செய்த தீய செயல்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்றும், வினைகள் முற்றிலும் நீங்குவதால் பிறவிப் பிணியையும் நீக்கிக் கொள்வார்கள் என்பதும் உணர்த்தப் படுகின்றது.\nகொத்து கொத்தாக பூக்கும் குளிர்ந்த மலர்ச் சோலைகள் நிறைந்த சோலைகள் உடைய கோடிகா தலத்தில் பொருந்தி உறைபவனும், செந்தழலின் உருவத்தில் இருப்பவனும் ஆகிய இறைவனை, புகழ் தரும் சிறப்புகள் வாய்ந்த அந்தணர்கள் குலத்தில், புகலி தலத்தில் பிறந்தவனும், காது வழியாக சிறந்த நான்மறைகளை கேட்டு அறிந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உரைத்த தமிழ் மாலைகளை கற்று வல்லவராக திகழ்வோரின் பாவங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.\nஇந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் உயிர்கள் அனுபவிக்கும் பல துயரங்களையு���் குறிப்பிட்டு, இறைவன் பால் நமது சிந்தையை செலுத்துமாறு நமக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது இதே தலத்தின் மீது மற்ற அருளாளர்கள், வாழ்க்கை நிலையாமை தன்மயை குறிப்பிட்டு அருளிய பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.78.2) அப்பர் பிரான், இறைவனின் திருநாமத்தின் நாம் சொல்லாமல் வாழ்ந்தால், இயமனின் முன்னர் விசாரணைக்கு நிறுத்தப்பட்டு இறைவனின் திருநாமத்தை சொல்லத் தவறிய குற்றத்திற்கு பதில் சொல்ல நேரிடும் என்று கூறுகின்றார்.\nவாடி வாழ்வது என்னாவது மாதர் பால்\nஓடி வாழ்வினை உள்கி நீர் நாடொறும்\nபாடி காவலிற் பட்டுக் கழிதிரே\nபாடி காவல்=நீதியிலிருந்து வழுவியோரை அரசன் முன்னர் விசாரணைக்கு நிறுத்துதல்; இறைவனின் திருநாமத்தைச் சொல்லாது நமது வாழ்நாள் கழியுமாயின், நாம் இறந்த பின்னர், நரகத்தின் அரசனான இயமனின் முன்னர் நிறுத்தப்பட்டு, இறைவனின் திருநாமத்தை சொல்லாத குற்றத்திற்காக விசாரணைக்கு நிறுத்தப் படுவோம் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, அந்த வாழ்க்கை தரும் சிற்றின்பத்தில் மயங்கி, இறைவனை நாம் மறந்து விடுவதையும், இல்வாழ்க்கையில் ஈடுபடுவதால் பல வகையிலும் வருந்துவதையும் இங்கே உணர்த்தும் அப்பர் பிரான், இல்லறத்தில் இருந்தவாறே நாம் இறைவனையும் நினைக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல். வாழ்வில் அடையும் துன்பம் என்று பிறவித் துன்பம் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.\nபதினோராம் திருமுறையில் க்ஷேத்திரத் திருவெண்பா தொகுப்பில் காணப்படும் ஐயடிகள் காடவர் கோனின் பல பாடல்கள், வாழ்க்கை நிலையாமை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. அத்தகைய பாடல்களில் ஒரு பாடல் கோடிகா தலத்தினை குறிப்பிடுகின்றது. அந்த பாடலை நாம் இங்கே காண்போம். பழைய வேட்டியின் ஓரத்தில் உள்ள கரையினைக் கிழித்து இறந்தோரது கால் பெருவிரல்கள் இரண்டையும் இணைத்துக் கட்டியும், மாலை அணிவித்தும், கண்ணுக்கு மை எழுதியும், புதிய புத்தாடையால் மூடியும் பிணத்திற்கு சிங்காரம் செய்யும் பழக்கம் இங்கே உணர்த்தப் படுகின்றது. நீ உயிரிழந்து, உனது இறந்த உடலை பலவிதமாக சிங்காரித்து பலர் கூடி அழுவதன் முன்னம் கோடிகா சென்று உய்வினை நாடுவாய் என்று நமக்கு அறிவுறுத்தும் பாடல்.\nகாலைக் கரை இழையால் கட்டித் தன் கை ஆர்த்து\nமாலை தலைக்கு அணிந்து மை எழுதி மேலோர்\nபருக்கோடி மூடி பலர் அழா முன்னம்\nதிருக் கோடிகா அடை நீ சென்று\nவாழ்க்கையின் இழிந்த தன்மை இந்த பதிகத்து பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. நிலையற்றது, மேலும் அழியும் தன்மை கொண்டது என்று முதல் பாடலிலும், துன்பங்கள் மிகுந்த வாழ்க்கை என்று இரணடாவது பாடலிலும், உயிருக்கு துக்கத்தை அளிப்பது என்று மூன்றாவது பாடலிலும், பழைய பிறவிகள் பலவற்றில் செய்த வினைகளின் பயனான வாழ்க்கை என்று நான்காவது பாடலிலும், பழைய வினைகளின் பயனாக இறைவனை நாம் தொழாத வண்ணம் இடையூறு செய்யும் வாழ்க்கை என்று ஐந்தாவது பாடலிலும், குற்றம் மிகுந்த மனத்துடன் இன்பங்கள் அனுபவிக்கச் செய்து பாவங்களை ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கை என்று ஆறாவது பாடலிலும், இகழ்ச்சி மிகுந்த வாழ்க்கை என்று ஏழாவது பாடலிலும், நிலையற்று பொய்யாக இருப்பினும் மெய் போன்று நம்பச் செய்யும் வாழ்க்கை என்று எட்டாவது பாடலிலும், உடலை மங்கச்செய்யும் நோய்கள் நிறைந்த வாழ்க்கை மற்றும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீளா வண்ணம் உயிரினை ஆழ்த்தும் வாழ்க்கை என்று ஒன்பதாவது பாடலிலும் சம்பந்தர் இந்த பதிகத்தில் கூறுகின்றார். இந்த பதிகம் மூலம் வாழ்க்கையின் உண்மை நிலையினை புரிந்து கொண்ட நாம், நிலையற்ற வாழ்க்கைச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, நிலையான முக்தி நிலை அடையும் வழியினை நாடி, கோடிகா இறைவனைத் தொழுது வணங்கி அவனது புகழ் உணர்த்தும் பாடல்களை பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ���ஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/9397/", "date_download": "2019-09-19T17:59:52Z", "digest": "sha1:CFMZ7JXTY6QFN4S6PIE2PZ2NHFUO5SLU", "length": 2545, "nlines": 13, "source_domain": "www.kalam1st.com", "title": "பதவிக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுத்த முஸம்மில் – Kalam First", "raw_content": "\nபதவிக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுத்த முஸம்மில்\nநான் குழுக்களில் சேர்வதில்லை. முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து இராஜினாமா செய்துள்ளமை தொடர்பாக அவர்களிடமே கருத்துக் கேட்க வேண்டும். நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவைச் சேர்ந்தவனாவேன் என, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.\nநீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில், நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி எனக்கு ஆளுநர் பதவியை தந்தார். நான் பதவியை பொறுப்பேற்றேன். இதில் விசேடம் எதுவும் இல்லை. நான் நாட்டுக்கு சேவையாற்றவே வந்துள்ளேன். நான் குழுக்களில் சேர்வதில்லை என்றார்.\nPrevious PostPrevious உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித\nNext PostNext பெரும்பான்மையை,புரிதலும், தெளிதலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/first-photograph-makkah-auctioned", "date_download": "2019-09-19T18:04:55Z", "digest": "sha1:4DFBYK7YHEZFBDH57L5K2VGDP6IAOLGL", "length": 10236, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோடிகளில் ஏலம் போன மெக்காவின் அரிய முதல் புகைப்படம்...(புகைப்படம்) | first photograph of makkah auctioned | nakkheeran", "raw_content": "\nகோடிகளில் ஏலம் போன மெக்காவின் அரிய முதல் புகைப்படம்...(புகைப்படம்)\nஇஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் ஏலம் விடப்பட்டுள்ளது.\nபின்லாந்து நாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே என்பவர் மெக்காவைப் பற்றியும், 1884 ல் அங்கு அவர் சந்தித்த மக்களைப் பற்றியுமான தனது அனுபவத்தை 1889ம் ஆண்டில் புத்தகமாக எழுதினார். அந்தப் புத்தகத்திற்காக மெக்காவையும், அங்கு வாழ்ந்த சில மக்களையும் முதன��முதலில் அப்துல் கபார் என்பவர் புகைப்படம் எடுத்தார்.\nஅந்த அறிய புகைப்படம் தற்போது இந்தோனேஷியாவில் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள் நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமொகரம் பேரணியில் விபரீதம்... 31 பேர் பலியான பரிதாபம்... 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...\nமதங்களை கடந்த மனிதாபிமானம்... ராமர் பெயரை கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் செய்த நெகிழ வைக்கும் உதவி...\nபள்ளி வளாகத்தில் பக்ரீத் கொண்டாட்டம்..\nஇஸ்லாமியரை பார்க்க மாட்டேன்... நேரலையில் முகத்தை மூடியபடி பேசிய அரசியல் பிரபலம்...\n'தொடர்பு எல்லைக்கு அப்பால் விக்ரம் லேண்டர்' கைவிரித்த நாசா\nசார்ஜ் போட்ட செல்போன் குளியல் தொட்டியில் விழுந்ததால் இளம்பெண் பலி\nஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழிப்பாடத்தில் 'தமிழ்'\nமீனவர் வலையில் சிக்கிய அரியவகை மீன்... எதேச்சையாக நடந்த அதிசயம்...\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/87251", "date_download": "2019-09-19T17:54:12Z", "digest": "sha1:ZVYWMRQHHXGD2HPHFGO6RLMJO7QW6Y2O", "length": 12157, "nlines": 78, "source_domain": "www.newsvanni.com", "title": "மாதுளம் பழத்துடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? 10 நிமிடத்தில் நடக்கும் அதிசயம்! – | News Vanni", "raw_content": "\nமாதுளம் பழத்துடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா 10 நிமிடத்தில் நடக்கும் அதிசயம்\nமாதுளம் பழத்துடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா 10 நிமிடத்தில் நடக்கும் அதிசயம்\nமாதுளம் பழத்துடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா 10 நிமிடத்தில் நடக்கும் அதிசயம்\nமாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அப்படி மாதுளை நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nமாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் 10 நிமிடத்தில் நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.\nதொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும். உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள், நுரையீரல் மற்றும் குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.\nவிளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்\nஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.\nமாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். இதனால் மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.\nமாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nமாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.\nமாதுளம் பழத்தை அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.\nசிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.\nபுளிப்பு மாதுளையைப் பயன்படுத்தி வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்குவதோடு, ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றும் பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த அல்சரையும் குணமாக்குகிறது.\nதுவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்.\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள் 10 நிமிடத்தில் என்ன ஆகும் தெரியுமா\nஅதிர்ஷ்ட மழை பொழிய தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\nதூங்கி எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பது ஏன்.. இதுல இவ்வளவு ரகசியமா\nதூங்கும் முன் இதை பண்ணுங்க வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும் வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும்\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை…\nபாடசாலையில் பற்றியது தீ ; உ டல் கருகி மாணவர்கள் உ யிரி…\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nசட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும்…\n2500ரூபா பணம் கேட்டு வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர்…\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nகிளிநொச்சியில் இப்படியும் ஒர் சுகாதார நிலையமா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு இப்படியும் அநீதி…\nகிளிநொச்சியில் திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் :…\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/140-475.html", "date_download": "2019-09-19T17:44:18Z", "digest": "sha1:NF4BUPYD2CJUEIX2OCMBMMRPL6NAGBVH", "length": 8592, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி - 475 பேர் காயம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி - 475 பேர் காயம்\nகுண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி - 475 பேர் காயம்\nநிலா நிலான் April 21, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nஇன்று காலை வேளையில் கொழும்பு கொச்சிக்கடை, சங்ரிலா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி , நீர்கொழும்பு கட்டான மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரை 140 பேர் உயிர் இழந்துள்ளனர். 475 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்\nஅதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் - 42 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை - 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை - 64 மரணங்கள், 110 பேர் காயம், மட்டக்களப்பு வைத்தியசாலையில், 27 மரணங்கள், 75க்கும் மேற்பட்டோர் காயம். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி ​தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/825468.html", "date_download": "2019-09-19T17:33:02Z", "digest": "sha1:P6BICF4YCPLVMXARPQBJIVBBK646HTIL", "length": 6068, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகச்சிறிய கமரா...", "raw_content": "\nகண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகச்சிறிய கமரா…\nFebruary 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉலகின் மிகச்சிறிய கமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 16 மெகா பிக்ஸெல் கமரா லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளதுடன் வீடியோ காட்சிகளை 4 கே 25 எப்.பி.எஸ்.வேகத்திலும் பதிவு செய்யும் முடியும் என இந்த கமராவை கண்டு பிடித்த நிறுவனமான மோகாகேம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்ட இக் கமரா 270 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது. அத்துடன் 4.5 சென்றி மீற்றர் நீளம்,அகலம் கொண்டுள்ளதோடு இதன் விலை சுமார் 14,129 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீர் உட்செல்லாத தன்மை கொண்டுள்ள இக் கமரா 60 மீற்றர் ஆழம் வரை சென்றாலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்த கமராவில் 4 மணி நேரம் தொடர்ந்து காணொளி காட்சிகளை எடுக்க முடியம் என்பதும் விசேட அம்சமாக குறிப்பிடத்தக்கது.\nமுகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி\nஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது – காரணம் என்ன\nசர்வதேச சந்தையில் ஐபோன் விலையை குறைக்கும் ஆப்பிள் நிறுவனம்\nவிண்ணில் தெரிந்த கடவுளின் கை புகைப்படம் எடுத்து வெளியிட்ட நாசா\nபயனாளர்களின் தகவல் திருட்டு ; முகநூல் நிறுவனத்திற்கு 5 கோடி அபராதம்.\nதகவல் திருட்டு, கூகிளின் அதிரடி நடவடிக்கை\nஉலகில் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த சிங்க குட்டிகள்\nநேற்று வெளியான அப்பிளின் புதிய அறிமுகங்கள் இவைதான்…\nபுற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்\nமீண்டும் கண்களுக்கு விருந்தளிக்கவுள்ள மிகப்பிரம்மாண்டமான சூரிய கிரகணம்: எப்போது தெரியுமா\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianfilmtv.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2019-09-19T16:53:32Z", "digest": "sha1:2ZHEJON2UBDU6ZCW2NVZ7KNY3LWEWX7U", "length": 10254, "nlines": 99, "source_domain": "indianfilmtv.com", "title": "சமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’ – Indian FilmTv", "raw_content": "\n23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nHome / News / Cine News / சமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’\nசமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’\nசமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியத��. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளுவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளு வேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.\nசமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா. அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் : இயக்கம் – T.ரங்கநாதன், இசை – PC ஷிவன், ஒளிப்பதிவு – KK, படத்தொகுப்பு – ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம், கலை – NK ராகுல். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\nசமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’'\t2018-11-07\nTagged with: சமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naiinakala-inata-naatatailairaunatau-vaelaiyaeraunakala", "date_download": "2019-09-19T17:56:02Z", "digest": "sha1:F6GLZ77PS54NI3ZVZESYJPZAXZUOPUQ2", "length": 7119, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "நீங்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறுங்கள்! | Sankathi24", "raw_content": "\nநீங்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறுங்கள்\nவெள்ளி ஜூலை 12, 2019\nடுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான மொகான் விஜயவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇலங்கையில் பேருந்து புகையிரத பிரயாணங்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டி பெண் பத்திரிகையாளர் பதிவு செய்த கருத்திற்காக முன்னாள் கடற்படை அதிகாரி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பதிவிட்டுள்ளார்\nவக்கிர மனோபாவம் கொண்ட நபர் ஒருவரின் ஆபாசமான வார்த்தைபிரயோகங்களை இலங்கை வீதிகளில் எதிர்கொள்ளவேண்டியுள்ளதை சுட்டிக்காட்டியிருந்த பெண் பத்திரிகையாளர் என்னால் 100 மீற்றர் கூட இவ்வாறான தொந்தரவுகள் இன்றி நடக்க முடியாதுள்ளது என குறிப்பிட்டிருந்தார்\nஇதற்கு பதில் அளித்துள்ள கடற்படை அதிகாரி நீங்கள் இந்த நாட்டிற்கு உகந்தவர் இல்லை நீங்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறுங்கள் உங்கள் உண்மை நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியிருந்தார்.\nமுன்னாள் கடற்படை அதிகாரியின் இந்த கருத்திற்கு பல ஊடகவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nசம்பிக்க, மனோ, திகாம்பரம், ரிஷாத், ஹக்கீம் ஆகியோர் சஜித்துக்கு ஆதரவு\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகாணாமல் போன சித்தார்த்தன் வீதி\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஉடுவிலில் காணாமல் போன கம்பரலிய வீதி ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா \nமட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஇலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த வேல\nவேலையற்ற பட்டதாரிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம்\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nபட்டதாரிகள் நியமனத்தின் போது தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதுவரை வேலை....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதிரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5377", "date_download": "2019-09-19T17:25:13Z", "digest": "sha1:FQF63YEDPSHMDSTOPL46VLMV4U756REY", "length": 15469, "nlines": 114, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.", "raw_content": "\nசவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.\n30. januar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\tKommentarer lukket til சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.\nஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.\nthe Centre for Justice and Accountability and the Centre for Constitutional Rights ஆகிய அமைப்புகள் இணைந்து இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.\nபொதுமக்கள் கொல்லப்பட்ட கணக்கிடப்படதாத அளவிலானோர் பாதிக்கப்பட்ட, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள் மீறப்பட்ட- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முக்கிய பாத்திரம் வகித்தவர் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n“மனிதாபிமான நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனைக் கூறியுள்ள போதும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்தப்போரில் போர்க்குற்றங்களும மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய சிறிலங்காவின் 58 வது டிவிசன் இந்தக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக விவாதிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு நியமிக்கப்படும் ஒருவரது தலைமைத்துவ ஆற்றலும், குற்றச்சாட்டுகளற்ற அப்பழுக்கற்ற தன்மையும் தகைமைகளாக கருதப்பட வேண்டும்.\nசவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கான அவரது நியமனம் உலகத்துக்கு திகைப்பூட்டும் செய்தியாக அமையும்.\nஎனவே ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூன் சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது அவரது நியமனத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.“ என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அவரது சட்டவாளர் கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் இதுதொடர்பாக எந்த முடிவையும் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து ஒதுங்கி நிற்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இந்த குழுவுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமிக்கவில்லை என்றும் அவரை ஆசிய பசுபிக் நாடுகளின் குழுவே தெரிவு செய்தது என்றும் பான் கீ மூனின் பேச்சா��ர் மார்ட்டின் நெர்ஸ்க்கி கடந்த வெள்ளியன்று தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.\nமேற்குலகத்தை திசைதிருப்பும் நடவடிக்கை கே.பியிடம் – த.தே கூட்டமைப்பும் ஆதரவு\nசிறீலங்கா அரசுக்கு எதிரான மேற்குலகத்தின் போக்குகளை மாற்றியமைக்கும் பணியை சிறீலங்கா அரசு குமரன் பத்மநாதனிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரசுக்கும் – மேற்குலகத்திற்கும் இடையிலான கசப்புணர்வை நீக்கி போர்க்குற்றங்களில் இருந்து சிறீலங்கா அரசை விடுவிக்கும் பொறுப்பை சிறீலங்கா அரசு குமரன் பத்மநாதனிடம் ஒப்படைத்துள்ளது. இது தொடர்பான கூட்டங்கள் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளன. புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவும், இராஜதந்திரிகளை சந்திப்பதற்குமான கூட்டங்களை பத்மநாதன் மூலம் சிறீலங்கா அரசு ஏற்பாடு செய்துள்ளதாக […]\nசிறப்புச்செய்தி தமிழீழம் முக்கிய செய்திகள்\n\"ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்\"-தமிழீழ எல்லாளன் படையின் இறுதி எச்சரிக்கை\n“ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள் இறுதி எச்சரிக்கை” என்ற தலைப்பில் எல்லாளன் படையின் நடவடிக்கைப் பொறுப்பாளர் த.மணியரசனின் பெயரில் அறிக்கைவெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளின் வெவ்வேறு பிரிவுகளை கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு ஒற்றுமைக்குள் வருமாறு நாம் கேட்டிருந்தோம். இதற்கான பதிலை ஒரு சில பிரிவுகள் எமக்கு ஆக்க பூர்வமாக தெரிவித்திருந்தனர். ஆனால், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் ‘அனைத்துலக கட்டமைப்பு’, தாமே விடுதலைப் புலிகள் என அறிவித்துள்ளதாகவும், தனித்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் […]\nபிள்ளையான் குழு சந்திரகாந்தனுக்கு முரளிதரன் எச்சரிக்கை.\nசிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-09-19T17:12:05Z", "digest": "sha1:M3EKBBPF557K2NPLCW54QX4OLWLYOTCW", "length": 6504, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுகுனோனு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்��ு.\nநுகுனோனு (ஆங்கிலம்:Nukunonu) என்பது தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் நியூசிலாந்தின் ஒரு பகுதியான டோக்கெலாவின் மிகப்பெரிய பவளத் தீவு ஆகும்.[1] இது மத்திய கடற்காயலால் சூழப்பட்டுள்ள 30 சிறு தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் மொத்தப் நிலப் பரப்பளவு 5.5 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். அத்துடன் இதன் கடற்காயல் மேற்பரப்புப் பரப்பளவு 109 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.[2] தென்னை, தாழை, உப்பு ஆகியவையும் மீன்பிடியும் அங்கு வாழும் மக்களின் பிரதான பொருளாதாரத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்களும், வேலையும் ஆகும்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/anandhamae-jeya-jeya/", "date_download": "2019-09-19T16:41:47Z", "digest": "sha1:F5LHDQZIWHYLL3LFRF6L5IZSFC75ZXSW", "length": 3527, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Anandhamae Jeya Jeya Lyrics - Tamil & English", "raw_content": "\nஞானரட்சகர் நாதர் நமை – இந்த\nநாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்\n1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை\nஎங்கள் ரட்சகரேசு நமை – வெகு\nஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்\n2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு\nதந்து நமக்குயிருடையுணவும் – வெகு\nதயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ்\n3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்\nதஞ்சரட்சகர் தவிர்த்து நமை – இத்\nதரைதனில் குறைதணித் தாற்றியதால் – புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-19T17:03:51Z", "digest": "sha1:GJGHW36EHZWG2KHD2CCROKJSC7DGQL4I", "length": 9482, "nlines": 108, "source_domain": "www.automobiletamilan.com", "title": "க்ளிக் | Automobile Tamilan", "raw_content": "வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எ��் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nதமிழகத்தில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது\nராஜஸ்தான்,மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள குறைந்த விலை கொண்ட ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா கிளிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா கிளிக் டிவிஎஸ் எக்ஸ்எல் ...\nகிறங்கடிக்கும் ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது..\nஸ்கூட்டர் சந்தையில் புதிய வரவாக ஹோண்டா நிறுவனத்தின் மற்றொரு ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா க்ளிக் (Honda Cliq) ரூ. 42,499 விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஹோண்டா ...\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஜிப்ட்ரான் மின்சார வாகன நுட்பத்தை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/pages/technology/page/2/", "date_download": "2019-09-19T17:55:35Z", "digest": "sha1:5YPSVUUJK6DADSSKRGE7P2Q2P6FGLOVP", "length": 60521, "nlines": 143, "source_domain": "www.kalam1st.com", "title": "தொழில்நுட்பம் – Page 2 – Kalam First", "raw_content": "\nநாசா மறைத்த உண்மை: வெளியாகியது ஏலியன் தொடர்பான படங்கள்\nபல ஆண்டுகளாகவே செவ்வாய் கிரகத்தை குறித்து கடுமையாக ஆரய்ந்து வருகிறது அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா. இத்தனை கோள்கள் எம்மை சுற்றி இருக்க குறிப்பாக செவ்வாய் கிரகத்தை மட்டும் நாசா ஏன் ஆராயவேண்டும் என்று பல விஞ்ஞானிகள் முன்னரும் கேள்வி எழுப்பினார்கள்.\nஆனால் அங்கே ஏதோ இருக்கிறது என்பதனை அமெரிக்கா உணர்ந்துள்ளதாகவும். அதன் காரணமாகவே ,அவர்கள் அக்கிரகத்தை தொடர்ந்தும் ஆராட்சி செய்து வருவதாக பலர் கூறுகிறார்கள். இவ்வாறு வரும் புரளிகளில் சில உண்மை என்பது ஒரு புறம் இருக்க , இதனை நிரூபிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனை ஏன் நீங்கள் முன்னர் வெளியிட வில்லை என்று கேட்டால், இது பிரம்மை என்கிறார்கள் நாசாவில் உள்ளவர்கள்.\nகுறித்த இந்த படத்தை எடுத்தது அமெரிக்காவால் அனுப்பப்பட்ட “கியூரியாசிட்டி” ரோவர் கார் தான். அது செவ்வாய் கிரகத்தில் இறங்கி ஊர்ந்து சென்று பல இடங்களை படம் பிடித்து அதனை பூமிக்கு அனுப்பியுள்ளது. பல புகைப்படங்களை வெளியிட்ட நாசா இதனை மட்டும் மறைத்துவிட்டார்கள். ஆனால் அங்கே வேலைசெய்யும் ஒரு நபரால் , இந்த புகைப்படம் பேஸ் புக் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து இப்புகைப்படம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. இதனால் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு நாசா தற்போது தள்ளப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள். இது ஒரு பிரம்மை என்று கூறுகிறார்கள்.\nஇங்கே காணப்படும் நண்டு போன்ற உயிரினம் ஒன்று , மலையில் ஏறுவது போல படத்தில் உள்ளது. ஆனால் அது கல் என்கிறார்கள் நாசாவில் உள்ளவர்கள். நாம் அதனை ராட்சச நண்டு என்று நினைத்துப் பார்த்தால் அது அப்படி தான் எமக்கு தெரியும் என்று கூறுகிறார்கள் அவர்கள்.\nஅப்படி என்றால் ஏன் புகைப்படத்தை முதலில் மறைத்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நோ காமன்ஸ் என்று பதில் கூறிவிட்டார்கள். இது ஒரு கூட்டுச் சதி என்று , பலர் குற்றஞ்சாட்டி உள்ளார்கள். அமெரிக்கா தற்போது அண்டவெளியில் உள்ள உயிரினங்களைத் தேடி அலைகிறது.\nஅவர்கள் எம்மை விட புத்திசாலிகளாக இருந்தால், அவர்களது டெக்னாலஜியை கண்டு பிடிப்பது. மேலும் வேற்று கிரக வாசிகளின் உடலை ஆராய்ந்து அவர்களது ரத்த மாதிரியை எடுத்து உலகில் உள்ள தீராத நோய்களுக்கு மருந்து கண்டு பிடித்து அதனூடாக கோடி கோடியாக சம்பாதிக்க முடியுமா இல்லை வேற்று கிரக வாசிகளிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளை மேலும் அவர்களுக்கு உள்ள வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியுமா என்று தான் இவர்கள் ஆராட்சி தொடர்கிறது என்கிறார்கள்.\nஎது எப்படி இருந்தாலும் அமெரிக்கா பல உண்மைகளை உலகிற்கு மறைத்து வருகிறது என்பது மட்டும் தற்போது நிரூபனமாகியுள்ளது. உண்மையில் படத்தில் இருப்பது போன்ற ராட்சச உயிரினம் செவ்வாய் கிரகத்தில் இருக்கிறது என்றால், இது தொடர்பான ஆராட்சிகளை மேற்கொள்வது நல்லது.\nஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடித்து விண்வெளியில் புதிய சாதனை படைத்த விஞ்ஞானிகள்\nஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடித்து விண்வெளியில் புதிய சாதனை படைத்த விஞ்ஞானிகள்\nவிண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் அல்லது நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் உருவாவதை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.\nஇந்த கண்டுபிடிப்பின் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன் அல்பர்ட் அயின்ஸ்டீன் வகுத்த சார்பியல் கொள்கை உண்மை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த ஆய்வில் பங்கு கொண்ட விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\n1915 ஆம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை இயற்பியல் விஞ்ஞானி அயின்ஸ்டீன் வகுத்தார்.\nஇதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் காலவெளியில் இருக்கும் ஈர்ப்பு விசை குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.\nநேற்று இது குறித்து வொஷிங்டன் தேசிய பத்திரிகையாளர் சந்திப்பில் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.\nஅதில், விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் இணைவதன் மூலம் ஈர்ப்பு அலைகள் அல்லது சிற்றலைகள் தோன்றுகின்றன, இவைகள் அரை ஒளிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன என கண்டுபிடித்துள்ளனர்.\nமேலும் பூமியில் இருந்து 1.5 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இந்த ஈர்ப்பு விசை இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் அண்டம் தோன்றிய விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தில் மறைந்துள்ள பல மர்மங்களை கண்டறியவும் இது துணைபுரிகின்றது என கூறப்படுகிறது.\nஇதே போல் செயற்கைகோள் ஆய்வுகளின் போது புவியில் இருந்து ஏற்படும் ஒலி போன்ற இடையூறுகளை கடந்து ஆய்வுகளை எளிதில் மேற்கொள்வதற்கும் இந்த ஈர்ப்பு அலைகள் பயன்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nவிஞ்ஞானிகளின் இந்த அறிய கண்டுபிடிப்புக்கு ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்று இன்னும் பல கண்டுபிடிப்புக்கள் நடத்தப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவ‌ட்ஸ் அப் குருப்பில் இனி 256 பேர் உறுப்பினராகலாம்\nவ‌ட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வ‌ட்ஸ் அப் பயனாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் த��டர்ந்து ஒன்லைனில் இணைந்திருக்க வ‌ட்ஸ் அப் குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் வ‌ட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.\nஅதேசமயம் ஆண்டு சந்தா விதிக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனை இனி இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வ‌ட்ஸ் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒரு வ‌ட்ஸ் அப் குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தியது வ‌ட்ஸ் அப்.\nதற்போது, அந்த எண்ணிக்கை 256-ஆக உயர்த்தியுள்ளது வ‌ட்ஸ் அப். ஆனால், இந்த புதிய வசதி சோதனை அடிப்படையில் உள்ளதால், அனைத்து பயனர்களும் பெற முடியாது. ஆன்ட்ராய்டு செல்பேசியில் இந்த புதிய பதிப்பை நேரடியாக பயன்படுத்த https://www.whatsapp.com/android/current/WhatsApp.apk என்ற முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. விண்டோஸ், பிளாக்பெர்ரி உள்ளிட்ட செல்பேசிகளுக்கு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாற்றுப் பைகளில் கோளாறு: உலகம் முழுவதும் 50 இலட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன\nவாகனங்களில் பாதுகாப்பிற்காகப் பொருத்தப்பட்ட காற்றுப் பைகளில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து தருவதற்காக உலகம் முழுவதும் 50 இலட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன.\nகான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தயாரித்து, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகித்த காற்றுப் பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\n2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் தயாரித்து விநியோகித்த காற்றுப்பை கட்டுப்பாட்டு கணனியில் ஈரப்பதம் உட்புக வாய்ப்பிருப்பதாலும் இதன் காரணமாக காற்றுப்பை விரியாமல் ஓட்டுநருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாலும், அவை பொருத்தப்பட்டுள்ள கார்களை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு அளித்த ஆவணங்கள், தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து வலைத்தளத்தில��� வெளியிடப்பட்டுள்ளது.\nஇதே பிரச்சினைக்காக, ஹோண்டா, ஃபியட் கிரைஸ்லர், வோக்ஸ்வேகன் மற்றும் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.\nஅமெரிக்காவில் மட்டும் சுமார் 20 இலட்சம் வாகனங்கள் இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கான்டினென்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பில் 220 முறைப்பாடுகள் பதிவு\nகடந்த மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பிலான 220 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவற்றுள் போலிக் கணக்குகள் தொடர்பாகவே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.\nசமூக இணையத்தளங்களில் தங்களின் பெயர்களில் வேறு நபர்கள் போலிக் கணக்குகளை உருவாக்கியுள்ளமை குறித்து முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஏனையோர் தங்களின் பெயர் மற்றும் நிழற்படங்களை பயன்படுத்தி போலிக் கணக்குகளை உருவாக்குவதற்கு ஏதுவாக சமூக இணையத்தளங்களில் அறிமுகமில்லாதவர்களுக்கு உண்மையான விபரங்களை வழங்காதிருப்பது உகந்ததென கணனி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் தெரிவித்தார்.\nஅத்துடன் தங்களின் பெயர் விபரங்களுடன் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதுகுறித்து அந்தந்த சமூக இணையத்தளங்களில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n2019 இல் உலக அறிவியல் தொழிநுற்பம் எப்படி இருக்கும்.\n2019 இல் உலக அறிவியல் தொழிநுற்பம் இப்படித்தான் இருக்கும். பார்த்து மகிழுங்கள்.\nவட்ஸப்பும், கூகுளும் செய்யும் சூறையாடல்கள் அம்பலம்..\nவாட்ஸ் அப்பில் ஏன் விளம்பரங்களே இல்லை என்ற கேள்விக்கு இந்நிறுவனம் கூறும் பதில், “தினமும் காலையில் நம்முடைய மொபைலை பார்க்கும் போது இன்று நம் மொபைலில் என்ன விளம்பரத்தை பார்க்கப்போகிறோம் என்று எதிர்பார்ப்பதில்லை.\nஅதேபோல தினமும் தூங்கப் போகும் முன்பும் அன்று நாம் மொபைலில் கண்ட விளம்பரத்தை நினைத்து சிரமப்பட போவதுமில்லை. எங்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று தான். பெரும்பாலும் த��ங்கப்போகும் முன் பலரது மனத்திரையிலும் அன்றைய நாளில் சாட் செய்தவர்களின் சாட் பக்கங்களே பிரதிபலித்துக் கொண்டிருக்கும். இதனை நாங்கள் நன்கு அறிவோம். எனவே தான் எங்கள் சாட் சேவையில் நாங்கள் விளம்பரங்களை விற்பதில்லை”\nஇவ்வாறு வாட்ஸ் அப் மட்டுமல்ல. இதனைப்போன்று பல்வேறு ஆப்கள் இலவசமாக சந்தையில் இறங்கி இருந்தாலும் ஏதேனும் ஒரு இடத்தில் விளம்பரங்களின் மூலம் லாபம் பார்த்துவிடுகின்றன. பொதுவாக ஆப்களுக்கான லாபம் வருவது இரண்டு வகைகளில்.\n1) இன்ஸ்டால் செய்யப்படும்போதே ஆப்பிற்கு விலை நிர்ணயித்தல். சில ஆப்களை முதலில் இலவச ட்ரையல் பேக்காக பயன்படுத்தி சில காலங்களுக்கு பிறகு விலை கொடுக்க வேண்டியதாய் இருக்கும். மேலும் சில ஆப்களில் அடிப்படை வசதிகள் மட்டும் இலவசமாக கிடைக்கும். கூடுதல் அம்சங்களுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும்.\n2) ஸ்க்ரீனிலேயே ஒரு மூலையில் பிரதிபலிக்கப்படும் விளம்பரங்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் லாபத்தில் இந்த ஆப்களின் கஜானாவிற்கும் சில பரிமாற்றங்கள் நிகழ்வதால் பல இலவச ஆப்கள் இத்தகைய விளம்பரங்களை ஊக்குவிக்கின்றன. கூகுளும், பேஸ்புக்குமே கூட இதற்கு உதாரணங்கள் தான்.\nஆனால், தினமும் 90 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப்பில் ஒரு விளம்பரம் கூட எட்டிப்பார்க்க அனுமதி இல்லை. இன்ஸ்டால் செய்வதும் இப்பொழுது முற்றிலும் இலவசமாகி விட்டது. பின்னர் எப்படி லாபம் ஈட்டுகிறது வாட்ஸ் அப் மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளிலும் லாபம் ஈட்டுவது சாமானியனின் யுக்தி. ஆனால் இன்டர்நெட் ஜாம்பவான்களான கூகுளும் சரி, வாட்ஸ் அப்பும் சரி லாபம் ஈட்டுவதற்கு கையாளும் முறை விசித்திரமானது, நம்மில் எவரும் எதிர்பாராதது.\nவாட்ஸ்அப் போலவே கூகுளும் தனது பெரும்பாலான சேவைகளை இலவசமாகவே வைத்துள்ளது. இதற்கு காரணம் இவ்விரு கம்பெனிகளும் கையாளும் அந்த பிசினஸ் மாடல். உலகில் வேறு எந்த நிறுவனத்தாலும் பயன்படுத்த முடியாத பிசினஸ் மாடல் அது.\nஇதற்கு அடிப்படையாக இருப்பது மிக பிரம்மாண்டமான ஒரு விஷயம். ஆங்கிலத்தில் இதனை பிக் டேட்டா (BIG DATA) என்பர். அதாவது நாம் ஒவ்வொரு நாளும் இணையத்தில் பயன்படுத்தும் எண்ணற்ற தகவல்களின் தொகுப்பு. உதாரணமாக நீங்கள் கூகுளில் ஒவ்வொரு நாளும் தேடும் தகவல்கள் கூகுளால் கண்காணிக்க பட்டுக்கொண��டே இருக்கும். உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு தேடலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு உங்களைப் பற்றிய ஒரு டேட்டாபேஸையே உருவாக்கிக்கொள்ளும். மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் அன்றாட தேவைகளையும் அவர்களின் ஒட்டுமொத்த விருப்பத்தையும் அறிந்து அவற்றைப் பற்றிய தகவல்கள் சேமிக்கப்படும்.\nநீங்கள் தினந்தோறும் செய்யும் எண்ணிலடங்கா சாட்கள் அனைத்தும் வாட்ஸ்அப்பில் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு தான் எதிர்முனைக்கு செல்கிறது என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. கூகுளிலும் இதே நிலைமை தான். கூகுள் சர்ச் இன்ஜினில் நீங்கள் தேடுவதும் சரி, ஜிமெயிலில் பரிமாற்றப்படும் மெயிலும் சரி கூகுளால் ஸ்கேன் செய்யப்பட்டு தான் அனுப்பப்படுகின்றன. அங்கு நம் ஒவ்வொருவரைப் பற்றியும் பெரிய ஆராய்ச்சியே நடந்து கொண்டிருக்கிறது தினமும்.\nஇவ்வாறு ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தகவல் பரிமாற்றங்களும் இந்த இரு நிறுவனங்களின் மூலம் நடைபெறுவதால் இவ்வளவு பெரிய மெகா சைஸ் டேட்டாபேஸை உருவாக்குவது இந்த இரு நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம்.\nஇது எது வரை என்றால் நீங்கள் யூடியூபில் காணும் படங்களை அலசி ஆராய்ந்து கொண்டு அடுத்த முறை நீங்கள் யூடியூபினுள் நுழைந்தவுடன் உங்களின் ரசனைக்கேற்ற திரைப்படங்களின் பட்டியல் உங்கள் முன் தோன்றுமே. அதுபோல் ஃபேஸ்புக் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முனைந்திருக்கிறது. வாட்ஸ் அப்பில் நீங்கள் அடிக்கடி உங்கள் நண்பருடன் பிரிட்னி ஸ்பியர்ஸ் பற்றி பேசிவிட்டு உங்களது பேஸ்புக் அக்கவுண்ட்டிற்குள் லாக் இன் செய்தால் பிரிட்னி ஸ்பியர்ஸின் “ஜாய் ஆப் பெப்சி“ விளம்பரத்தையோ, அவரின் லேட்டஸ்ட் ஆல்பம் அடங்கிய குறைந்த விலை டிவிடிக்களின் விளம்பரத்தையோ காணலாம்.\nஉலகின் மூலை முடுக்கில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் இரண்டு செயலிகள் கூகுளும், வாட்ஸ் அப்பும். ஆக கிட்டத்தட்ட இந்த பூமியின் பெரும்பான்மை மக்களின் டேட்டாபேஸும் இப்பொழுது இந்த இரு நிறுவனங்களின் கையில் உள்ளது. இதனால் என்ன பெரிய லாபம் கிடைத்துவிடப்போகிறது என நீங்கள் எண்ணலாம். ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உலகின் மிகப்பெரிய கம்பெனிக்களின் மிகப்பெரிய இலக்கு ஒன்றே ஒன்று தான். அது வாடிக்கையாளர்களான மக்களின் வி���ுப்பங்களை அறிந்து கொள்வதுதான். இந்த பெரும் செயலை செய்து தரும் திருப்பணியை கூகுளும் வாட்ஸ் அப்பும் கவனித்து கொள்ள இப்பொழுது அந்த உலகளாவிய கம்பெனிகளின் ஆணி வேர் இந்த இரு நிறுவனங்களின் கையில்.\nஇப்பொழுது யோசித்து பாருங்கள், நம்மை பற்றிய டேட்டாபேஸிற்கு எவ்வளவு விலை கொடுத்திருக்கும் இந்த கம்பெனிகள். உண்மையில் இதற்கான விலை பில்லியன் டாலர்களை தொட்டு பல வருடங்கள் ஆகிற்று. இவ்வாறு நம்மைப் பற்றிய அந்தரங்கங்கள் அனைத்திற்கும் உற்பத்தித்தலமாக வாட்ஸ் அப் என்ற ஒன்று இருந்ததால் தான் ஃபேஸ்புக் இதற்கு கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் விலை கொடுத்திருக்கிறது.\nமேலும் சில நிறுவனங்களோடு வைத்திருக்கும் டை-அப் மூலம் கோடிக்கணக்கில் பணம் வாட்ஸ் அப்புக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் வாட்ஸ் அப்புடன் டை-அப் வைத்திருப்பதனால் 16 ரூபாய்க்கு இலவச ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சாத்தியமாகி இருக்கிறது.\nசிக்கனமும் பல வகைகளில் வாட்ஸ் அப்பிற்கு லாபத்தை அள்ளித் தந்திருக்கின்றது எனலாம். வாட்ஸ் அப் தன் சுய விளம்பரத்திற்கு இது வரை ஒரு ரூபாய் கூட செலவழித்ததில்லை. மேலும் வாட்ஸ் ஆப் முழுவதும் மிக எளிமையானது. இந்த காரணத்தினாலேயே இதனை பராமரிக்கும் செலவுகள் மிகவும் குறைவு. மேலும் கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களை கொண்ட இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த இன்ஜினியர்களின் எண்ணிக்கை மொத்தமே 40-ஐ விட குறைவு.\nவாட்ஸ் அப்பில் ஒவ்வொரு நாளும் புதிதாக சேர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப்பில் பரிமாறிக்கொள்ளும் படங்களின் எண்ணிக்கை 4,000 கோடி. ஒரு புறம் இந்த எண்ணிக்கை அதிகரிக்க மறுபுறம் நம்மை பற்றிய டேட்டாபேஸிற்கான விலையும் எங்கோ ஒரு மூலையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.\n1 பில்லியன் பாவனையாளர்களைக் கடந்த ஜிமெயில்\nதினந்தோறும் நாம் பயன்படுத்தும் ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது ஜி மெயில். மின்னஞ்சல் சேவை வழங்கும் மற்ற நிறுவனங்கள் கூகுளின் ஜி மெயிலுக்கு அருகில் கூட வர முடியாத அளவிற்கு முன்னணியில் உள்ளது ஜி மெயில்.\nஇந்நிலையில் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன பங்குதாரர்களிடமும், செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள செய்தியில் ஜி மெயிலை பயன்படுத்தும் பயனார்களின் எண்ணிகை கடந்த மே மாதம் 900 மில்லியனாக இருந்தது. கடைசி காலாண்டில் இந்த எண்ணிக்கை 1 பில்லியனை கடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஜி மெயிலின் சேவையை மேம்படுத்த தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியிலான கணக்குபடி ஜி மெயிலின் போட்டி நிறுவனமான அவுட்லூக் 420 மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது. யாகூ 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட தகவல்படி 280 மில்லியன் பேர் யாகூ மெயிலை பயன்படுத்துகிறார்கள்.\nஅப்பிள் ஐபோன்களில் விரைவில் LiFi தொழில்நுட்பம் அறிமுகம்\nஅப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஐபோன்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றின் ஆகச் சிறந்த தொழில்நுட்பமும், வருங்காலத்தை கணித்து புதிய வசதிகளை உள்ளடக்கியதாக அவை இருப்பதுதான்.\nஇதன் தொடர்ச்சியாக, வருங்காலத்தில் அறிமுகமாகவுள்ள ஐபோன்களில் அதிவேக இணைய இணைப்புத் தொழில்நுட்பமான லை-பை (LiFi) வசதியை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த தொழில்நுட்பமானது iOS 9.1 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமாகும் operating system களில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக வினாடிக்கு 224 ஜிகாபைட் வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTECHNOLOGY QUIZ உங்களுக்குத் தெரியுமா\n● இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – Vint Cerf\n● www (World wide web) என்னும் இன்டர்நெட் தாரக ‪மந்திரத்தை‬ உருவாக்கியவர் – Timothy John Berners-Lee\n● கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் – Larry page மற்றும் Sergey brin\n● ‪விகிபீடியா‬ வலைதளத்தை உருவாக்கியவர் – jimmy wales\n● C++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் – Bjarne Stroustrup\n● MS-Dos எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் – Tim Paterson\n● CD என்ற இறுவட்டை கண்டுபிடித்தவர் – James Russell\n● கணினி மவுஸை கண்டுபிடித்தவர் – Douglas Engelbart\nமேலும் பல சுவையான தகவல்களுக்கு kalam1st.com தொடர்ந்தும் இணைந்திருங்கள்\nஉங்களுடைய அணைத்து மடிகணினி(Laptops) களையும் தொடுதிரை கணணியாக(Touch Screen) பயந்தப்டுத்த புதிய கருவி\nஉங்களுடைய அணைத்து மடிகணினி(Laptops) களையும் தொடுதிரை கணணியாக(Touch Screen) பயந்தப்டுத்த புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்��ுள்ளது.\nமரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை சொர்க்கம் நரகம் கிடையாது -விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்\nமரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள்.\nஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.\nநமக்கு இரண்டு உடல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த இந்த பூத உடல் உன்று. மற்றொன்று கண்ணுக்குப் புலப்படாத சூட்சம உடல் ஆகும்.\nநாம் இறந்த பின் நாம் வேறு ஏதோ உலகுக்குப் பயணிக்கிறோம். நமது நன்மை, தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கமோ நரகமோ செல்கிறோம் எனவே மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பது நம்ப்பிக்கை\nமரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பது கிடையாது என்று\nபிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:-\nமூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது.\nநான் கடந்த 49 வருடமாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. ஆனால் மரணிக்க நான் அவசரப்படவில்லை.\nநான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. அதையெல்லாம் செய்ய வேண்டும். மூளையும ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ அதுபோலத்தான் மூளையும்.மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான்.\nஅனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.\nமரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் அவை என கூறி உள்ளார்.\nமணிக்கு 20,000 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் விமானம்\nமணிக்கு 1195 கிலோமீற்றர் வேகத்தில் பறப்பது என்பது ஒலி பயணிக்கும் வேகத்துக்கு இணையானதாக கருதப்படு��ிறது. இந்த வேகத்தை ஒரு மெக் (Mach) வேகம் என்று கூறுவதுண்டு.\nஇந்நிலையில், கனடாவை சேர்ந்த ‘பொம்பார்டியர்’ விமான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை பொறியாளரான சார்லஸ் என்பவர் ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் சீறிப்பாயும் ‘ஸ்க்ரீம்ர்’ என்ற ஹைப்பர்சோனிக் விமானத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.\nதற்போது அதைவிட இருமடங்கு அதிக வேகத்திலும், கான்க்ரோட் ரக விமானத்தைவிட 12 மடங்கு அதிக வேகமாகவும் பறக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த ‘ஆன்ட்டிப்போட்’ என்ற விமானத்தை வடிவமைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nபத்துப்பேரை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்படும் இந்த ஹைப்பர்சோனிக் விமானம் மணிக்கு 20,000 கிலோமீற்றர் வேகம்வரை பறக்கும் என சார்லஸ் கூறுகிறார்.\nஉதாரணமாக, இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் 5,567 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\nஇந்த இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் தற்போது சுமார் 8 மணி நேரமாக உள்ளது. இந்த ‘அன்ட்டிப்போட்’ ( Antipode) விமானம் தயாராகி விட்டால் வெறும் 11 நிமிடங்களிலேயே லண்டனில் இருந்து நியூயோர்க் நகரை சென்றடைந்து விடலாம்.\nநான்கு இறக்கைகள் கொண்ட ‘ஆன்ட்டிப்போட்’டின் இறக்கைகளில் ராக்கெட்டுகளை உந்திக்கிளப்பும் ‘பூஸ்ட்டர்கள்’ பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பூஸ்ட்டர்கள் சில வினாடிகளுக்குள் ஐந்து மேக் வேகத்தில் 40,000 அடி உயரத்துக்கு விமானத்தை உந்திச்செல்ல வைக்கும். பின்னர், பூஸ்ட்டர்கள் மட்டும் தனியாக கழன்று பூமிக்கு திரும்பிவிடும்.\nஅதன்பின்னர், விமானத்தில் உள்ள சூப்பர்சோனிக் என்ஜின் இயங்க ஆரம்பித்து, உச்சபட்ச வேகமான 24 மேக் வேகத்தை அடையும். அந்த வேகத்தில் என்ஜின் அதிகமாக சூடேறாமல் தடுப்பதற்கு விமானத்தின் மூக்கு மற்றும் இறக்கை பகுதியில் அமைக்கப்படும் சிறிய துவாரங்களின் வழியாக காற்று உறிஞ்சப்பட்டு, விமானத்தின் மையப்பகுதியை குளிரூட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த ‘ஆன்ட்டிப்போட்’ விமானத்தின் திட்ட வரைப்படத்தை இந்தியாவை சேர்ந்த அபிஷேக் ராய் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் இனி 6 புதிய உணர்ச்சிகளுடன் ”லைக்” செய்யலாம்\nசிரிப்ப��, கோபம், வருத்தம், ஆச்சரியம், அன்பு, அழைப்பு என 6 வித்தியாசமான உணர்ச்சிகளை பேஸ்புக்கின் லைக் பொத்தானோடு இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தளமாக இருப்பதாலேயே பேஸ்புக் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக உருவெடுத்துள்ளது.\nகடந்த புதன்கிழமை பேஸ்புக்கின் காலாண்டு வருமான அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது 6 புதிய உணர்ச்சி லைக் பொத்தான்களை இணைக்கவுள்ளதாக மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக்கின் பிரத்தியேக அடையாளமான கையை உயர்த்தும் சின்னம், லைக் பொத்தானாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை மக்கள் பார்க்கும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்த லைக் பொத்தான் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அனைத்து விதமான உணர்வுகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் மக்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் அதிக நேரம் உணர்வுப்பூர்வமாக சமூக ஊடகங்களில் செலவிடுவார்கள் என்று நம்புகிறோம். உலகம் முழுக்க இவற்றை அறிமுகப்படுத்தும் முன், எங்கள் பொறியாளர்கள் மேலும் சில உணர்ச்சிகளை உருவாக்க வேண்டும்.\nஉணர்ச்சிகள் அடங்கிய பேஸ்புக்கின் புது முயற்சிகள் சிலி, பிலிப்பைன்ஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n3 நிமிடங்கள் திடீர் அதிகரிப்பு…. அழிவின் அறிகுறியா…. பதற்றதில் மக்கள்…\nஉலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.\nஉலக அழிவைக்குறிக்கும் விதத்தில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்களால் கடந்த 1947ம் ஆண்டு முதல், கடிகாரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடிகாரத்தில் இரவு 11 மணி 53 நிமிடங்களைக் காட்டுமாறு நேரம் குறிக்கப்பட்டது.\nஇந்த கடிகாரத்தின் மணி சரியாக நள்ளிரவு பன்னிரண்டு எனக்குறிக்கப்பட்டால் உலகம் அழிந்துவிடும் எனப்பொருள். தொடர்ந்து அணு ஆற்றலைப் பயன்படுத்துதல், இயற்கைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுதல் போன்ற மனிதத்தவறுகள் மூலம் பூமிக்குப் பாதிப்புக்கள் அதிகமாகும் போது இக்கடிகாரத்தின் நேரத்தை அணு அறிவியலாளர்கள் மாற்றியமைத்��ு வருகின்றனர்.\nஇதுவரை இருபதுக்கும் மேற்பட்ட முறை இக்கடிகாரத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த கடிகாரத்தின் நேரத்தை இரவு 11 மணி 57 நிமிடங்களாக அணு அறிவியலாளர்கள் தற்போது மாற்றியுள்ளனர். இது உலக வாழ்க்கைக்கு ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/shop/archives/category/srirangam-tidbits", "date_download": "2019-09-19T17:41:58Z", "digest": "sha1:AGMXE2PN2QL7OPSSB4YFYIQYLZNBRVD5", "length": 12868, "nlines": 84, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "Srirangam Tidbits – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நம்பெருமாள் கண்டருளும் ஊஞ்சல் திருநாள் (25-10-2010 தொடங்கி 2-11-2010 ஈறாக) 1. முதல் திருநாள் : இது ஒன்பது நாள் உத்ஸவம். ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று இந்த உத்ஸவம் பூர்த்தியாக வேண்டியதால், த்ருதீயை அன்று இது ஆரம்பிக்கப்படும். 2. த்ருதீயை அன்று நம்பெருமாள் நித்தியப்படிபோலே பெரிய அவசரத் திருவாராதனமாகித் தளிகை அமுது செய்தபிறகு, உத்ஸவத்துக்காக ரக்ஷா பந்தனம் செய்து கொள்வார். 3. இந்த உத்ஸவத்துக்கு ம்ருத் […]\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: புரட்டாசி நவராத்ரி நவமி, மற்றும் தசமி ஆகிய நாட்களில் நடைபெறும் வைபவங்கள் (16, மற்றும் 17-10-2010) ஐ.நவமி அன்று நடைபெறும் வைபவங்கள் 1. பெரியபெருமாள் பெரிய அவசரம் அமுது செய்ததும், கருகூல நாய்ச்சியார், நாயகர் அறை நாய்ச்சியார், சுக்ரவார நாய்ச்சியார், (இவர் பரிமள அறையில் எழுந்தருளியுள்ளார். இது யாகசாலைக்கு அருகில் உள்ளது.) அரவிந்த நாய்ச்சியார், (அன்னமூர்த்தி ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.) ஹயக்ரீவர், ஸரஸ்வதி, செங்கமல நாய்ச்சியார், குருகூர் நாய்ச்சியார், […]\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நவராத்ரி உத்ஸவம் (8-10-2010 முதல் 16-10-2010 ஈறாக) 1. நவராத்ரி முதல்நாள் வேதவிண்ணப்பம்: ஸ்ரீரங்கநாய்ச்சியார் நித்தியப்படிபோல காலையில் திருவாராதனமாகி பொங்கல் அமுதுசெய்ததும், வேதவ்யாஸ பட்டர் எழுந்தருளி வேதவிண்ணப்பம் நடைபெறும். 2. சென்ற வருடம் மார்கழி அத்யயனோத்ஸவ ஏகாதசி அன்று பெரிய பெருமாள் திருமுன்பே வேதம் தொடங்கின வேதவ்யாஸ பட்டர் தான் மறுவருடம் நவராத்திரி முதல் திருநாளன்று ஸ்ரீரங்கநாய்ச்சியார் ஸந்நிதியிலும் வேதம் தொடங்கும் முறையைப் பின்பற்றி வர���கிறார்கள். 3. […]\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “சக்கரத்தாழ்வார் வைபவம்” 1. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் க்ஷேத்திரத்தில், சக்கரத்தாழ்வார் விசேஷமாக ஸேவை ஸாதிக்கிறார். 2. ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வார் நம்பெருமாளான ஸ்ரீரங்கநாதனுடைய திருவாழியாழ்வானானபடியாலே ஸ்ரீரங்க திவ்யக்ஷேத்திரத்திலே இவருக்குத் தனி மஹிமை உண்டு. 3. இவரை வந்து ஸேவித்துப் பிரதக்ஷிணம் செய்து வந்தால் ஸகல தோஷங்களுக்கும் பரிஹாரம் கிடைக்குமாதலால், இன்றும் எல்லோரும் வந்து வழிபட்டுப் பலன் பெற்று வருவதைக் கண்கூடாகக் காணலாம். 4. ஸ்ரீமன்நாராயணன் வலக்கரத்தில் உள்ள […]\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுனயே நம: அஹோபில மடம் 44ஆவது பட்டம் ஸ்ரீமத்அழகியசிங்கரின் ராஜகோபுரத் திருப்பணி 1. ஆவணி ஹஸ்த நக்ஷத்ரத்தில் தோன்றியவர் ஸ்ரீஅஹோபில மடம் 44ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமி. 2. ஸ்ரீரங்கஸ்ரீயை வளர்த்த பெரியோர்களில் குறிப்பிடத்தக்கவர் முக்கூர் அழகியசிங்கர் என்று ப்ரஸித்தி பெற்ற 44ஆவது பட்டம் அழகியசிங்கர் ஸ்வாமியாவார். இவருடைய திருநக்ஷத்ர உத்ஸவம் 10-9-2010 அன்று நடைபெறவுள்ளது. 3. 236அடி உயரமும், 13 நிலைகளும் கொண்ட தென்கிழக்கு […]\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “கிருஷ்ணஜயந்தி” (2.9. 2010 வியாழக்கிழமை ஆவணி அஷ்டமியோடு கூடிய ரோஹிணி) திருவரங்கத்தில் ஸ்ரீஜயந்தி கொண்டாட்டங்கள் 1. நம்பெருமாள் பொங்கல் அமுது செய்து புறப்பட்டு ஸ்ரீபண்டார மண்டபம் எழுந்தருளுவார். 2. இந்த மண்டபத்தைக் கட்டிவைத்து உத்ஸவத்தையும் நடத்தி வைத்த உத்தமநம்பி அய்யங்காருக்கு ஸேவை மரியாதை அனுக்ரஹிப்பார். 3. பிறகு திருமஞ்சனம். கிருஷ்ணனுடைய அவதார நிமித்தம் திருவாரா தனத்தில் பெருமாளுக்கு கண்டருளப் பண்ணும் எண்ணெய் அரையரால் கோஷ்டிக்கு விநியோகம் செய்யப்படும். […]\nஸ்ரீ: சூடிக்கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “திருவாடிப்பூர உத்ஸவம்” (12-8-2010) 1. “மெய்யடியாரான” விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநந்தவனத்தில் திருத்துழாயைப் பயிரிடுவதற்காக மண்ணைக் கொத்திக் கொண்டிருந்தபோது, பூமிப்பிராட்டியின் அம்சமாகத் திருவாடிப்பூர நக்ஷத்ரத்திலே ஆண்டாள் அவதரித்தாள். 2. பெரி���ாழ்வார் கண்டெடுத்த குழந்தைக்கு“சுரும்பார்க் குழற்கோதை” என்று திருநாமம் சாற்றி திருமகள்போலே வளர்த்து வந்தார். 3. ஸ்ரீமணவாளமாமுனிகள் இந்த வைபவத்தை “இன்றோ திருவாடிப்பூரம், எமக்காக வன்றோ இங்காண்டாளவதரித்தாள்,குன்றாத வாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்) னையிகழ்ந்து ஆழ்வார் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-09-19T17:53:35Z", "digest": "sha1:FY5RDX6KAKXE42XKPCBWOTNSHKWB63VQ", "length": 6774, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "கதைகள் திருடுவதை தடுக்க வேண்டும்! - இயக்குனர் பாரதிராஜா | Sankathi24", "raw_content": "\nகதைகள் திருடுவதை தடுக்க வேண்டும்\nவெள்ளி நவம்பர் 16, 2018\nவிஜய் சேதுபதியின் 96 படத்திற்கு பிரச்சனை எழுந்துள்ள நிலையில், கதைகள் திருடுவதை தடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்..\nகடந்த 2012 - ம் ஆண்டு எனது உதவி இயக்குனர் சுரேஷ் சத்ரியன் 92 என்ற தலைப்பில் கூறிய கதையை கேட்டு வியந்து, பாராட்டி உடனே அதை கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள எனது தோட்டத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக விவாதித்து, ‘பால்பாண்டி என்கிற பாரதி’ அல்லது நீ, நான், மழை, இளையராஜா என்கிற தலைப்புகளில் அக்கதையை இயக்குவதாக முடிவு செய்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் ‘ஓம்’ படம் தொடங்கப்பட, அதனுடைய வெளிநாட்டு படப்பிடிப்புகள் மற்றும் அதை சார்ந்த வேலைகளால் இந்த படத்தின் வேலைகள் சற்று தள்ளிப்போனது.\nபிரேம்குமாரால் இயக்கப்பட்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை பார்த்து தொடக்கம் முதலே எனது உதவியாளர் கூறிய கதையின் முழுப்பிரதியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது வேதனைக்கும், மன உளைச்சலுக்குமானது மட்டும் அல்ல, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மற்றும் தீர்வு காணப்பட வேண்டியது. என்னிடம் பணியாற்றிய மருது பாண்டியன் 96 படத்தின் கதை விவாதத்தில் இருந்ததன் மூலம் அது 92 படத்தின் கதை என்பது உறுதியாகி உள்ளது.\nதயாரிப்பாளர்கள் சங்கம் விசாரித்து தீர்வு கண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இவை இனிமேலும் நடைபெறாமல் தடுக்க கேட்டுக் க��ள்கிறேன்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nவண்ணப் பூச்சுகள் உலகில் ஒரு பெரிய புரட்சி நிகழக் காத்திருக்கிறது.\nபுதன் செப்டம்பர் 18, 2019\nசெய்தி:- இரண்டாம் உலகப் போரின்போது தங்கள் நாட்டுப் படையினர்\nகரும்பு கசப்பது கரும்பின் குற்றமா\nபுதன் செப்டம்பர் 18, 2019\nநீ மட்டும் வரமாட்டியா என்ன\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nபணிவும் கூட உன்னைப்பார்த்து பணிந்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதிரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/05/07/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-09-19T16:59:33Z", "digest": "sha1:BPW2JY5KRGR2EXMFALKRNIV2VGZKGXUL", "length": 17469, "nlines": 90, "source_domain": "www.tnainfo.com", "title": "வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: கூட்டமைப்பு கோரிக்கை! | tnainfo.com", "raw_content": "\nHome News வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: கூட்டமைப்பு கோரிக்கை\nவடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: கூட்டமைப்பு கோரிக்கை\nவடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக இணைந்து செயற்படும்போதுதான் வடகிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியை நாங்கள் ஏற்படுத்தமுடியும்.\nஅதன்மூலமே எங்களை நாங்கள் ஆளக்கூடிய நிலைமை ஏற்படும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட முன்னாள் போராளிகளின் 32வது ஆண்டு நினைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நடாத்திய “சிறிசபாரத்தினம் கிண்ணம்” மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nதலைவர் சிறி சபாரத்தினம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்து, தமிழ் மக்களுக்கான விடிவை பெற்றுத்தரவேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்திய தியாகியாவார்.\nவடகிழக்கு மக்களின் நியாயமான தீர்வை எட்ட வேண்டும் என்பதற்காக தன்னை தியாகம் செய்து இன்றுடன் முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.\nஇவர் வடகிழக்கு இணைந்த ஆட்சி முறையையும், தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற ஒரு தனிநாட்டை உருவாக்குகின்ற செயற்பாட்டிலும் ஈடுபட்ட மாவீரனாவார்.\nஇவரின் செயற்பாடானது சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலுடன் தேசியத்திலும், சர்வதேசத்திலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் வெற்றியையும் வீரத்தையும் உலகறியச் செய்தது.\nஅதனடிப்படையிலே தமிழீழ விடுதலைப்போராட்டத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரித்தன. கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பிரிப்பதற்காக சர்வதேசம் பலவழிகளிலும் செயற்பாடுகளை அரங்கேற்றியது.\nஆரம்ப காலகட்டத்தில் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவர்கள் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் எமது மக்களுக்கான விடிவினை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஆயுதப் போராட்டம் வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் அப்போராட்டத்தினை உடைத்து இயக்கங்களை சின்னாபின்னப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கக்கூடாது என்பதற்காக தேசியத்திலிருக்கின்ற பேரினவாதிகளுடன் இணைந்து சர்வதேச நாடுகள் பலவும் இணைந்து பலவழிகளிலும் செயற்பட்டதை நாம் கண்டோம்.\nபல வல்லரசுகள் எங்களை ஏமாற்றியிருக்கின்றன. எங்களது விடுதலைப் போராட்டத்தினை சீர்குலைத்திருந்தன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூலம் தமிழர்களுக்கான தனிநாடு கிடைக்கப் பெற்றால் தங்களது நாடு பாதிக்கப்படும் என்பதற்காக எங்களது போராட்டத்தை சீர்குலைத்தன.\nஅந்தப் போராட்டம் முள்ளிவாய்��்காலில் முடிவடைந்தது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது. அதன்பின்பு அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தது வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சீர்குலைப்பதற்காக சர்வதேச நாடுகள் செயற்பட்டுவருகின்றன.\nதமிழர்களுக்கு அரசியல் ரீதியான பலம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதனை சீர்குலைப்பதற்காக சர்வதேச நாடுகள் செயற்பட்டு வருகின்றன. பேரினவாதிகளின் சொற்படி சர்வதேசம் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவது தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற துரோகமான செயற்பாடாகும்.\n2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி, ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் எனவும், பிரதமர் ஆட்சியை கொண்டுவருவேன் எனவும் சொன்னார். ஆனால் ஜனாதிபதி மைத்திரி மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக ஆசைப்படுகின்றார்.\nகடந்த காலங்களில் கொடிய ஆட்சியை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி ஆவதற்கு அல்லது அவரது சகோதரர்களை ஜனாதிபதியாக்கி தமிழர்களின் நியாயமான போராட்டத்தை உடைத்து மீண்டும் அடக்கியாள்வதற்கு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅதனடிப்படையில் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான 20ஆவது அரசியல் சீர்திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருகின்ற செயற்பாடானது முன்னெடுக்கப்படுகின்ற இக்காலகட்டத்தில் மகிந்த தரப்பினர் ஜனாதிபதி ஆட்சிமுறை கட்டாயமாக இந்த நாட்டிற்குத் தேவை என குரல் எழுப்பி வருகின்றனர்.\nமீண்டும் ஜனாதிபதி ஆட்சி உருவாக்கப்படுமானால் இந்த நாட்டில் மீண்டுமொரு பேரினவாத ஆட்சிமுறைமை உள்வாங்கப்பட்டு அதன் மூலம் மீண்டுமொரு யுத்த நிலமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.\nஅந்த வாய்ப்பினை தென் பகுதி மக்கள் ஏற்படுத்தக்கூடாது. இந்த ஆட்சிமுறையினை ஒழிக்கவேண்டிய கடமைப்பாடு அனைவருக்கும் உள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து செயற்படவேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.\nவடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக இணைந்து செயற்படும்போதுதான் வடகிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியை நாங்கள் ஏற்படுத்தமுடியும். அதன்மூலமே எங்களை நாங்கள் ஆளக்கூடிய நிலைமை ஏற்படும்.\nஅனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தவேண்டும். அதேபோன்று வடகிழக்கில் உள்ள இதர த���ிழ் கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒன்றிணைக்கவேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கின்றது.\nஇந்த மண்ணுக்காக ஆகுதியாக்கிய அனைத்து போராளிகளின் எண்ணங்களையும் நிறைவேற்றவேண்டிய கடமைப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது.\nPrevious Postமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல் Next Postமாவை சேனாதிராஜா விடுத்திருக்கும் அழைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20170717_01", "date_download": "2019-09-19T17:41:24Z", "digest": "sha1:IYTUIRX7X6UHLW66CF2NFZ45DBF3FK64", "length": 4533, "nlines": 10, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 7/17/2017 1:14:27 PM இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு\nஇராணுவத்தினரால் டெங்கு ஒழி���்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு\nநாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்விற்கு மேலும் வலுவூட்டும் வகையில் இலங்கை இராணுவத்தினர் மற்றுமொரு இரத்தப் பரிசோதனை நிலையமொன்றினை கிரிபத்கொட போதனா வைத்தியசாலையில் அண்மையில் (ஜூலை, 14) நிறுவியுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த நிலையத்தின் ஊடக இரத்த மாதிரிகளை முன்பரிசோதனை செய்து டெங்கு நோயாளர்களை விரைவில் அறிந்து அதற்கான துரித நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையில் இந்நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் இரண்டாவதாக நிறுவப்பட்ட இவாறான நிலையத்தினூடாக இராணுவ மருத்துவ படைப்பிரிவினர் வைத்தியசாலைக்கு சமூகம்தரும் டெங்கு நோயாளர்களுக்கான இரத்தப்பரிசோதனையினை மேற்கொள்கின்றனர். ஏற்கனவே இவ்வாறான பரிசோதனை நிலையம் நீர்கொலும்பு வைத்தியசாலையில் நிருவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதேவேளை மேற்கு பாதுகாப்பு படை தலைமையத்தினால் மேல்மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரகின்றன அந்தவகையில் களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டம் உட்பட கொழும்பின் ஹங்வெல்ல, ஹோமாகம, கடுவெல, பிலியந்தல, கோட்டை, கஹாதுடுவ, அத்தனங்கல, மிரிகம, தொம்பே, பியகம, களனி, ஹோரண, மதுகம, வட்டுவ, மற்றும் பண்டாரகம போன்ற பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇம்மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 500 படையினர் இப்பணிகளில் ஈடுபட்டுவரகின்றனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954249/amp", "date_download": "2019-09-19T16:38:13Z", "digest": "sha1:NAKJRWPHBNCP75A7STYOFRSCVNSFSV4P", "length": 7267, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பூலாம்பட்டி பகுதியில் செண்டுமல்லி விலை சரிவு | Dinakaran", "raw_content": "\nபூலாம்பட்டி பகுதியில் செண்டுமல்லி விலை சரிவு\nஇடைப்பாடி, ஆக.22: பூலாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் செண்டுமல்லி பூக்கள் விலை சரிந்துள்ளது. இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, ஓனாப்பாறை, காசிக்காடு, வன்னியர் நகர், மூலப்பாறை, கோனேரிப்பட்டி, பூமணியூர், கல்வடங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் செண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nதற்போது பூக்கள் பறித்து வெளி மாவட்டங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். ஒரு கிலோ ₹50 முதல் ₹60க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால், செடிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக, பூக்கள் போதிய வளர்ச்சியடையாமல் சிறியதாக உள்ளது. இதனால் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இதில் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 20 என வாங்குகிறார்கள். இதனால், செடிகளில் பூக்களை சரிவர பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nஜங்சனில் இறந்து கிடந்தவர் யார்\nதொழிலாளியிடம் டூவீலர், பணம் பறித்த 2 பேர் கைது\nநோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் கலையரங்கம், உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா\nஏற்காட்டில் தொடர் மழை 3 ஆண்டுக்கு பிறகு புதுஏரிக்கு நீர்வரத்துv\nமேச்சேரி அருகே மூதாட்டியிடம் நூதனமாக 6 பவுன் செயின் பறிப்பு\nடீ மாஸ்டரிடம் பணம் பறித்த 3 பேர் கைது\nரெட்டமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு\nவிநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் புத்தாக்க பயிற்சி முகாம்\nசேலம் மாவட்டத்தில் தேசிய தொலை தொடர்பு சங்கம் வெற்றி\nஇன்ஸ்பெக்டரை வெட்டிய தொழிலாளிக்கு ஓராண்டு சிறை\nஇடைப்பாடி புதன்சந்தையில் 92 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனை\nஜலகண்டாபுரத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்\nதலைவாசல் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து அதிகரிப்பு\nடம்மி டோக்கன் போட்டு ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடு\nசித்தர் கோயில் அருகே தடுப்பணை உடைந்தது\nகாடையாம்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி\nசிறையில் அடைக்கப்பட்ட வேளாண்மை அதிகாரி மீது மீண்டும் குவியும் புகார்கள்\nவீரகனூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் கதையான மணல் கொள்ளை\nஓமலூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/muslim-body-opposed-subramaniyan-swamy-s-petition-in-the-ayodhya-case-358955.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-19T16:47:57Z", "digest": "sha1:JMNPWKXQID3M7264IQRJ7SH6X3645L35", "length": 19625, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சு. சாமியின் மனுவை ஏற்க கூடாது.. அயோத்தி வழக்கில் இஸ்லாமிய அமைப்பு பிடிவாதம்.. தலைமை நீதிபதி கோபம்! | Muslim body opposed Subramaniyan Swamy's petition in the Ayodhya case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசு. சாமியின் மனுவை ஏற்க கூடாது.. அயோத்தி வழக்கில் இஸ்லாமிய அமைப்பு பிடிவாதம்.. தலைமை நீதிபதி கோபம்\nடெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பாக இன்று நடந்த விசாரணையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியின் மனு தொடர்பாக முக்கிய விவாதம் ஒன்று நட���்தது.\nஅயோத்தி வழக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்படும். வழக்கு விசாரணை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர். ஆனால் இந்த சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது.\nஇதனால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இன்று நடந்த விசாரணையில் இஸ்லாமியா அமைப்பு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் முக்கியமான கோரிக்கைகள் சிலவற்றை வைத்தார். இவரின் கோரிக்கைகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nவழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வேகமாக முடிக்க நினைக்கிறது. ஆனால் அப்படி செய்ய கூடாது. வழக்கு விசாரணையை பொறுமையாக நடத்த வேண்டும். அனைத்து தரப்புகளையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும், என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, வழக்கு தொடங்கிய பின் அதை பார்க்கலாம் என்று கூறினார்.\nவழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வேகமாக முடிக்க நினைக்கிறது. ஆனால் அப்படி செய்ய கூடாது. வழக்கு விசாரணையை பொறுமையாக நடத்த வேண்டும். அனைத்து தரப்புகளையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும், என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, வழக்கு தொடங்கிய பின் அதை பார்க்கலாம் என்று கூறினார்.\nஅதன்பின் மீண்டும் வாதாடிய வழக்கறிஞர் ராஜீவ் தவான், உச்ச நீதிமன்றம் மொத்தம் 14 மனுக்களை விசாரிக்க முடிவு செய்துள்ளது. அதில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் மனுவும் உள்ளது. அதை மட்டும் உச்ச நீதிமன்றம் ஏற்க கூடாது, என்றார். இதற்கு மீண்டும் பதில் அளித்த தலைமை நீதிபதி, வழக்கு தொடங்கிய பின் அதை பார்க்கலாம் என்று கூறினார்.\nஇதனால் பொறுமை இழந்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், தலைமை நீதிபதி அனைத்தையும் பிறகு பார்க்கலாம், வழக்கு தொடங்கிய பின் பார்க்கலாம் ���ன்று கூற கூடாது. இப்போது ஏதாவது முடிவை அறிவிக்க வேண்டும் என்றார். மீண்டும் மீண்டும் அவர் அதை திருப்பி திருப்பி சொன்னார்.\nஇதற்கு கோபமாக பதில் அளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஏன் வழக்கு தொடர்பாக வாதிடாமல் இருக்கிறார். அவர் நாங்கள் எடுக்கும் முடிவுகளை கேள்வி கேட்காமல், வழக்கு தொடர்பாக வாதிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nஅதை பற்றி நீங்க எப்படி பேசலாம்.. பிரபல தொழில் அதிபர்-நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் உரையாடல்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல் முறையாக சந்தித்த மே.வ. முதல்வர் மமதா\nகர்நாடக காங்கிரசின் பெரும் தலைவர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைப்பு.. பண மோசடி வழக்கில் அதிரடி\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் கூறிய பெண் மீது பதிவான மோசடி புகார்.. கோர்ட் முடித்து வைப்பு\nமோடிக்காக விடுத்த கோரிக்கையை புறக்கணித்த பாகிஸ்தான்.. இந்தியா கடும் வருத்தம்\nபணம் தரேன்.. டியூஷன் டீச்சரை கொன்னுடு.. தாயை திட்டியதால் ஆத்திரம்.. கொலை செய்ய துணிந்த 9 வயது மகன்\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு.. அக்.3 வரை நீட்டித்து உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhi supreme court பாபர் மசூதி அயோத்தி முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE/tv/", "date_download": "2019-09-19T17:55:31Z", "digest": "sha1:UWQAASEIWCPVYBUMKYCEDIDNLWB4QEZO", "length": 11939, "nlines": 89, "source_domain": "tamil.theindusparent.com", "title": "என் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள்\nகுழந்தைகள் நாள் முழுவதும் தொலைக்காட்சியின் முன் பசை போன்று ஒட்டிக்கொண்டிருப்பதை நாம் விரும்பாவிட்டாலும், அவர்கள் வயதிற்கு பரிந்துரைக்கப்பட்ட திரை நேரத்தை விட அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பது சொல்லப்படாத உண்மை.\nநாம் தாய்மார்கள், அழையா விருந்தாளிகளுக்கு சமைக்கும்போதும், அலுவலக காலக்கெடுவிற்குள் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கும்போதும், நம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள தொலைக்காட்சியின் உதவியை நாடுவோம். அச்சமயத்தில் அது நமக்கு கடவுளை போல தோற்றம் அளிக்கும்.\nஒரு சராசரி இந்திய குடும்பம் போல், நாங்களும் எங்களது நான்கு வயது மகளுடன் இப்பிரச்சனையை எதிர் கொண்டோம். பிறகு தொலைக்காட்சி இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம். அனால், இதை சொல்வதை விட செய்து காட்டுவது கடினம் என்று புரிந்து கொண்டோம்.\nமேலும், தொலைக்காட்சியை விட பல ஒளிச்சித்திரங்கள் இக்காலத்தில் உள்ளது ( ஆம், நாம் ஸ்மார்ட்பஹோனே, ஐபாட் போன்றவைதான்) தொலைக்காட்சி அணிந்திருக்கும் சமயம், பிள்ளைகள் தங்கள் பொழுதுபோக்கிற்காக வேறு திரைகளை நோக்கி செல்லும்.\nஎனினும், இதை தடுக்க வேறு வழிகள் இல்லை என்று அர்த்தமில்லை நான் எடுத்த முக்கியமான முடிவை பட்டியலிட்டுள்ளேன். பார்த்து பயனடையுங்கள்\nமுற்றிலும் அகற்ற வேண்டாம் அளவிற்கு மிஞ்சியதெல்லாம் நன்மையை விட தீங்கு அதிகம் விளைவிக்கும். ஆனாலும், சில பழக்கங்களை முற்றிலும் அகற்றுவது கடினம். திரை நேரத்தை அடியோடு நிறுத்தாமல்,கொஞ்சம் கொஞ்சமாககுறையுங்கள். இச்ச்செயல் குழந்தைகள் பழக்கப்படுத்தி கொல்வதற்கு எளிதாக அமையும்.\nஉதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு குறைந்து 3 மணிநேரம் நீடித்து பார்க்கும் பழக்கம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். முதலில், அதை இரண்டு ஒருமணி காட்சி நேரமாக பிரித்து கொடுங்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு, 40 நிமிடமாகவும், மூன்றாவது வாரத்தில் 30 நிமிடத்திற்கு குறையுங்கள்.\nநிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்த 30 நிமிட காலவரம்பிற்குள், குழந்தையும் திரை நேரத்தை அமைப்பதும் , துண்டிப்பதும் உங்கள் விருப்பம்.\nதிசை திருப்புங்கள் தொலைக்காட்சியை தவிர வேறு பொழுதுபோக்கு இல்லாத குழந்தையை, வேறு எதைய���வது செய்ய சொல்வது அபத்தம். மாறாக, அவர்கள் மனதை திசை திருப்ப வேறு வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.\nஅவர்களுடன் நேரத்தை செலவிட்டு விருப்பு வெறுப்புகளை கண்டறியுங்கள். தொலைக்காட்சியின் தீமைகளை நிதானமாக எடுத்து சொல்லுங்கள். குழந்தையாக மட்டும் பாவிக்காமல், உங்களுக்கு சமமான ஒருவரை போல் நடத்துங்கள். அவர்களின் நிறைகுறைகளை கேட்டு, ஆலோசித்து,உற்சாக படுத்த்துங்கள்.\nசொல்வதை செய்யுங்கள் குழந்தையை படிக்க சொல்லிவிட்டு, நீங்கள் நெடுந்தொடர் பார்ப்பது நியாயமல்ல.அத்தகைய சூழலில், தான் வேண்டுமென்றே தண்டிக்கப்படுவதாகவும்,தனக்கு விரும்பாத காரியத்தை செய்ய சொல்லி வற்புறுத்தப் படுவதாகவும் தோன்றும். மேலும்,கவனம் சிதறி ஈடுபட்ட காரியத்தில் செயல் பட முடியாது.\nஉங்கள் குழந்தையின் நலனிற்காக, அவர்கள் பள்ளி மற்றும் உறங்கும் நேரத்தில் மட்டும் தொலைக்காட்சி கண்டு களியுங்கள். அவர்கள் இருக்கும் சமயத்தில், தொலைக்காட்சி இல்லாத வாழ்க்கையை வாழ உதவுங்கள்.\nஇக்கடுமையான சூழ்நிலையில், என் மகள் படிக்கும்போதும் விளையாடும்போதும் நான் ஆதரவாக இருக்கிறேன். நெடுநாள் பழக்கத்தை மாற்றுவது மிகவும் கடினம்.உங்களுக்கு பிடித்த உணவோ அல்லது தினசரி குடிக்கும் ஒரு குவளை தேநீரை விட்டு கொடுப்பது எவ்வளவு கடினம் என்று யோசித்து பாருங்கள்.உங்கள் குழந்தையின் வலியை புரிந்து கொள்ளுங்கள். உனக்கு நான் எப்பொழுதும் பக்கபலமாக இருப்பேன் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள்.\nஎன் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள்\nதாய்ப்பாலை நிறுத்த குழந்தைக்கு கொடுக்ககூடாத 17 உணவுகளில் தேன் ஒன்றாகும்\nநான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன்\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nதாய்ப்பாலை நிறுத்த குழந்தைக்கு கொடுக்ககூடாத 17 உணவுகளில் தேன் ஒன்றாகும்\nநான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன்\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T17:30:27Z", "digest": "sha1:YDIMQ62G3S7ROYBDURWXPLNFKB6D53DR", "length": 44011, "nlines": 490, "source_domain": "www.chinabbier.com", "title": "அரினா லைட்ஸ் லெட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > அரினா லைட்ஸ் லெட் (Total 24 Products for அரினா லைட்ஸ் லெட்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் ��ாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான அரினா லைட்ஸ் லெட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை அரினா லைட்ஸ் லெட், சீனாவில் இருந்து அரினா லைட்ஸ் லெட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nவிற்பனைக்கு IP65 Led Arena Lights 600W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வால் ஃப்ளட் லைட் டிம்மபிள் 60W 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் அரினா லைட்ஸ் லெட் 600w சுவர்கள், முகவரி அடையாளங்கள், சுவரொட்டி பலகைகள், விளம்பர பலகை, தோட்டம், கிடங்கு, அரங்கம், பாதுகாப்பு, இயற்கை விளக்குகள், விளம்பர விளக்குகள் முற்றிலும் வெளிச்சத்திற்கு 78000-lumen வெளியீடு உள்ளது. இந்த அரினா விளக்குகள்...\nChina அரினா லைட்ஸ் லெட் of with CE\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nChina Supplier of அரினா லைட்ஸ் லெட்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nChina Factory of அரினா லைட்ஸ் லெட்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅரினா லைட்ஸ் லெட் Made in China\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள்...\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 600w இல் 78,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. லெட் ஃப்ளட் லைட் 300w சமம் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 80w லெட் வெள்ளம் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 60w 300W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுகிறது. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 40w , உங்களுக்குத் தேவையான...\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 50w Ip66 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 65 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான பிலிப்ஸ் லெட் ஃப்ளட் லைட் 70w , உங்களுக்கு...\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் Led Flood 50w 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 40 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 50w Ip65 , உங்களுக்கு...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான...\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் ஹோம் டிப்போ பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு...\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood Light 500w Equivalent 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 80w ஃப்ளட் லைட் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் ஃப்ளட் லைட் 4000 கே , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் வால் ஃப்ளட் லைட் டிம்மபிள் 60W 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் வால் ஃப்ளட் லைட் 7200lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் டிம்மபிள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ , உங்களுக்குத்...\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கா��்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅரினா லைட்ஸ் லெட் ஜிம் லைட்ஸ் லெட் அரினா லைட்ஸ் 600W ஜிம் லைட்டிங் லெட் கார்ன் லைட் லெட் கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் ஸ்டேடியம் லைட்டிங் லெட் லெட் ஹாலைட் லெட்\nஅரினா லைட்ஸ் லெட் ஜிம் லைட்ஸ் லெட் அரினா லைட்ஸ் 600W ஜிம் லைட்டிங் லெட் கார்ன் லைட் லெட் கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் ஸ்டேடியம் லைட்டிங் லெட் லெட் ஹாலைட் லெட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2350159", "date_download": "2019-09-19T17:42:59Z", "digest": "sha1:RFWUCFIDJKW2UHCADYJOPNDZ2GLEIMKO", "length": 16375, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அறுந்த மின்கம்பிகள் விவசாயிகள் அவதி| Dinamalar", "raw_content": "\nநடிகர் நாகார்ஜூனா பண்ணை வீட்டில் எலும்புகூடு\nகிராமத்தை தத்தெடுக்கும் நாகாலாந்து எம்.எல்.ஏ.க்கள்\nமுதல்வர் தலைமையில் உயர்நிலை அதிகார குழு அமைப்பு\n50:50பங்கீடு இல்லையெனில் தனித்து போட்டி:பா.ஜ.,வை ... 2\nசர்ச்சை சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி 1\nசென்னை எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு மையம் நிர்வகிக்க குழு ...\nபருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் பணியாளர்கள் 1\nகங்கைகொண்டான் பூங்கா அருகே நாய்கள் கடித்து ...\nஜம்மு-காஷ்மீரில் போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் ...\nமத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: ஜாதவ்பூர் ... 13\nஅறுந்த மின்கம்பிகள் விவசாயிகள் அவதி\nகாட்டேரிக்குப்பம்:குமாரப்பாளையத்தில் விவசாய நிலத்தில் அறுந்து விழுந்த மின்கம்பிகள் இதுவரை சீரமைக்கப்படாததால், பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nகாட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கு, தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தின் மூலம், குமாரப்பாளையம் விநாயகர் கோவில் அருகே உளள் டிரான்ஸ்பார்மரில் இருந்து, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும், 4 மின் கம்பிகள் கடந்த 2ம் தேதி, அவ்வழியாக சென்ற லாரி மோதியதில், அறுந்து விழுந்தது. இதனால், மின் விநியோகம் தடை��்பட்டது. இதன் காரணமாக, கடந்த 20 நாட்களுக்கு மேலாக, தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, குமாரப்பாளையத்தில் விவசாய நிலத்தில் அறுந்துவிழுந்துள்ள மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமணல் திருட்டு; போலீசில் புகார்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற��கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமணல் திருட்டு; போலீசில் புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/doctors-study-needed/", "date_download": "2019-09-19T18:05:36Z", "digest": "sha1:XGPKWETWZ33FSSIZRQWW33S6YQ5UWGC6", "length": 11733, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "டாக்டர் படிக்க நீட்... பி.இ முடிக்க எக்ஸிட் தேர்வு ! | Doctor's Study Needed ... | nakkheeran", "raw_content": "\nடாக்டர் படிக்க நீட்... பி.இ முடிக்க எக்ஸிட் தேர்வு \nஇந்தியா முழுவதும் மருத்துவ பட்டப்படிப்பு படிப்பதற்கான நீட் நுழைவுத்தேர்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிஇ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் எக்ஸிட் தேர்வு(2019-2020 கல்வி ஆண்டு முதல்) நடத்த AICTE(All Indian Concil for technical Education) முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் 3 ஆயிரம் பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7லட்சம் பேர் வரை யுஜி பொறியியல் படிப்பை முடிக்கிறார்கள். இதில் வேறும் 20% - 30% பேருக்கு மட்டுமே படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கிறது. வேலை வாய்ப்பு இல்லாத நபர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கவே இந்த எக்ஸிட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பு முடித்த பின்னர் எக்ஸிட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். இந்த முடிவானது அண்மையில் டில்லியில் நடந்த ஏஐசிடிஇ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த தேர்வை தேசிய அளவில் ஏஐசிடிஇ நடத்துமா அல்லது பல்கலைக்கழகங்கள் நடத்துமா என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. எக்ஸிட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என்றால் இதற்கு முன்னர் தேர்வு எழுதாமல் வேலைகளில் இருப்பவர்களின் நிலை என்னவாகும் என்று பல கேள்விகள் வரத் தொடங்கி இருக்கிறது. இன்னும் இந்த தேர்வு குறித்து எந்த கல்லூரிகளுக்கும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் அனுப்பப்படவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅனிதா நினைவு தினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரி பேரணி\nதினகரனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: கடம்பூர் ராஜூ\nநீட் மசோதா குறித்த தவறான தகவல்... திமுகவினர் வெளிநடப்பு (படங்கள்)\nமக்களவையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஅக்டோபரில் இறுதி வாதம்; நவம்பரில் அயோத்தி தீர்ப்பு\n தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் ஏற்படுத்திய வாட்டாள் நாகராஜ்\nஇன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அடுக்கடுக்கான கேள்வி\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953766/amp", "date_download": "2019-09-19T17:37:25Z", "digest": "sha1:JVQ57NWZQNWJR4RHIYG3ZJ7IAO6A24FE", "length": 7365, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சேலம் அருகே வெவ்வேறு இடத்தில் ரயில் மோதி 2 பேர் பலி | Dinakaran", "raw_content": "\nசேலம் அருகே வெவ்வேறு இடத்தில் ரயில் மோதி 2 பேர் பலி\nசேலம், ஆக.20: சேலம் அருகே வெவ்வேறு இடத்தில் ரயில் மோதி, அடையாளம் தெரியாத 2 பேர் பலியாகினர்.சேலத்தை அடுத்துள்ள தின்னப்பட்டி ரயில்வே யார்டு பகுதியில், நேற்று மதியம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், உடல் சிதைந்து சடலமாக இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார், ஏட்டு கிருஷ்ணன் தலைமையில் சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், தண்டவாளத்தை கடந்து சென்றபோது, அந்த நபர் ரயில் மோதி இறந்திருப்பது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அதுபற்றி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇதேபோல், நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில்வே தண்டவாளத்தை கடந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, ரயில் மோதி பலியானார். அவரது சடலத்தை ஏட்டு கிருஷ்ணன் தலைமையிலான சேலம் ரயில்வே போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இறந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஜங்சனில் இறந்து கிடந்தவர் யார்\nதொழிலாளியிடம் டூவீலர், பணம் பறித்த 2 பேர் கைது\nநோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் கலையரங்கம், உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா\nஏற்காட்டில் தொடர் மழை 3 ஆண்டுக்கு பிறகு புதுஏரிக்கு நீர்வரத்துv\nமேச்சேரி அருகே மூதாட்டியிடம் நூதனமாக 6 பவுன் செயின் பறிப்பு\nடீ மாஸ்டரிடம் பணம் பறித்த 3 பேர் கைது\nரெட்டமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு\nவிநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் புத்தாக்க பயிற்சி முகாம்\nசேலம் மாவட்டத்தில் தேசிய தொலை தொடர்பு சங்கம் வெற்றி\nஇன்ஸ்பெக்டரை வெட்டிய தொழிலாளிக்கு ஓராண்டு சிறை\nஇடைப்பாடி புதன்சந்தையில் 92 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனை\nஜலகண்டாபுரத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்\nதலைவாசல் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து அதிகரிப்பு\nடம்மி டோக்கன் போட்டு ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடு\nசித்தர் கோயில் அருகே தடுப்பணை உடைந்தது\nகாடையாம்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி\nசிறையில் அடைக்கப்பட்ட வேளாண்மை அதிகாரி மீது மீண்டும் குவியும் புகார்கள்\nவீரகனூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் கதையான மணல் கொள்ளை\nஓமலூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/10/1507619025", "date_download": "2019-09-19T17:07:29Z", "digest": "sha1:O3LM6WU3RGR3VKFXWXILCP6C2TNCRVJB", "length": 4738, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டெங்கு ஒழிப்பு: 2000 கடைகளுக்குக் கெடு!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 19 செப் 2019\nடெங்கு ஒழிப்பு: 2000 கடைகளுக்குக் கெடு\nதொற்று நோய் தடுப்பு இயக்ககம், டெங்குவை ஒழிக்கும் பொருட்டு, சென்னையில் உள்ள 2000 கடைகளுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொசு உற்பத்தி ஆகும் வகையில் செயல்பட்டதாக இந்தக் கடைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nடெங்கு காய்ச்சல் தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். . நேற்று மட்டும் 11 பேர் இறந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கிராமம், நகரம் என சகல இடங்களிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். டெங்குவை ஒழிக்கத் தமிழக அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் டெங்குவை மிக முக்கியப் பிரச்சனையாக கருதி தமிழக அரசு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. டெங்கு கொசுகளைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.\nபல்வேறு பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் கடைக்காரர்கள் கழிவுப் பொருட்களையும் பழைய பொருட்களையும் தேக்கி வைத்திருந்தது சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இவ்வாறு கொசு உற்பத்தி ஆகும் வகையில் செயல்பட்ட 2000 கடைக்காரர்களுக்குத் தொற்று நோய் தடுப்பு இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்திக்குக் காரணமாகும் டயர் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை 2 நாளில் அகற்ற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. பழைய பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களை உரிய காலத்திற்கு அகற்றாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nசெவ்வாய், 10 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/06/", "date_download": "2019-09-19T17:40:14Z", "digest": "sha1:NTVAX2VGPIPSO53ZSF5FPP67IYV6CKLZ", "length": 21909, "nlines": 273, "source_domain": "nanjilnadan.com", "title": "ஜூன் | 2015 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள்\nby RV நாஞ்சில்நாடனோடு ஊர் சுற்றியதைப் பற்றி எல்லாம் பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். சரி என் பங்குக்கு ஜெயமோகன் நாஞ்சில்நாடன் இருவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன். ஜெயமோகனோடு பேசும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயமோகனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். நாஞ்சிலாருக்கும் அது தெரியும், இருந்தாலும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nரெண்டிலே ஒண்ணு – கைம்மண் அளவு -19\nநாஞ்சில் நாடன் ‘ரெண்டுல நீ ஒண்ணைத் தொடு மாமா’ என்றொரு திரை இசை சாகித்தியம் உண்டு தமிழில். நேரான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப் பிரயத்தனப்பட வேண்டும். ஆட்காட்டி விரலுக்கு ஒன்றை நினைத்துக் கொண்டு, நடுவிரலுக்கு எதிர்மறையான இன்னொன்றை நினைத்துக் கொண்டு, தனது எதிர்பார்ப்பை உறுதி செய்துகொள்ள, முன்னால் நிற்கும் தோழன் அல்லது தோழியிடம் கேட்டுக்கொள்வது, ‘ரெண்டுல … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, ரெண்டிலே ஒண்ணு, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nராஜவீதி அ முத்துலிங்கம் ரொறொன்ரோ விமானக்கூடத்தில் 2013ம் ஆண்டு, வெப்பமான கோடைகால மாலை ஒன்றில் நானும் சில நண்பர்களும் விமானத்துக்காக காத்திருந்தோம். ஏற்கனவே சாகித்திய அகதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக வந்துகொண்டிருந்தார். விமானக்கூடத்தில் அவரை வரவேற்க வந்தவர்களில் ஒருவர்கூட அவரை நேரில் கண்டவர்கள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, பதாகை, முத்துலிங்கம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநீரின்றி அமையாது உலகு – கைம்மண் அளவு 18\nநாஞ்சில்நாடன் அடுத்த உலகப் பெரும் போர் தண்ணீருக்காகவே நடக்கும்’ என்கிறார்கள் வரலாற்றை முன்மொழிபவர்கள். தமிழ்த் திரைப்பட வெளியீட்டுக்கான சினிமாக் கொட்டகைகளுக்காகவும் அது நடக்கலாம். ஊழல் பணம் பங்கு வைப்பதிலும் நடக்கலாம். ‘யாருடைய கடவுள் பெரிய கடவுள்’ என்பதற்காகவும் நடக்கலாம். இருந்து காணும் தீப்பேறு பெற்றவர்கள் காண்பார்களாக.. இந்திய தேசத்தின் மாநிலங்களுக்கு இடையில் தற்சமயம் நீதிமன்றங்களில் போர் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, நீரின்றி அமையாது உலகு, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகாலம் பொன் போன்றது – கைம்மண் அளவு17\nநாஞ்சில் நாடன் ‘நேரம் பொன் போன்றது’ என்பார்கள் பெரியோர். Time is money என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது, காலம் என்பது செல்வம் எனும் பொருளில். காலத்தைச் சேமித்தல் என்பது செல்வம் சேர்த்தல். பொன்னும் பணமும் போனால் தேடிக்கொள்ளலாம். ஆனால் தொலைந்த காலத்தைத் தேடிக் கண்டடைய இயலாது. அது போனால் போனது தான். அது கடந்த காலம்; … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காலம் பொன் போன்றது, குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nகாவலன் காவான் எனின் – கைம்மண் அளவு 16\nநாஞ்சில் நாடன் அண்மையில் கடலூர் சென்று வந்தேன். 2013 ஜூன் மாதம், வாழ்நாள் சாதனைக்கான, கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறுவதற்காக கனடா சென்றிருந்தபோது திரு.மதிவாணன் குடும்பத்தினருடன் 25 நாட்கள் றொறன்ரோ நகரில் தங்கி இருந்தேன். இந்தியா வந்திருந்த மதிவாணன் மூலம் அவர் குடும்பத்தினருக்குச் சில புத்தகங்கள் அனுப்ப வேண்டிய காரியம் இருந்தது. சித்திரைப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காவலன் காவான் எனின், குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகைம்மண் அளவு 15- பேரூந்து காமம்\nநாஞ்சில் நாடன் இந்த வயதிலும் மாதம் மூவாயிரம் கிலோ மீட்டர் சராசரியாகப் பேருந்துப் பயணம் எமக்குப் பிழைப்பு. சென்னையும் சென்னை கடந்த ஊர்களும் என்றால் ரயில் மார்க்கம். நம்மையும் இலக்கியவாதி என்று எவரும் கருதினால், தூர தேசப் பயணங்களுக்கு வான்வழி. சொந்தச் செலவில் எங்கு போவதானாலும் பேருந்துதான். சொகுசுப் பேருந்துக்கு மாற்றாக, சற்று காசு மிச்சமாகுமே … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (114)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-19T17:03:52Z", "digest": "sha1:KHNM3PWEO7DFBY6MBCKRPGSWOCZET3NC", "length": 14406, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீரில் உருவான மேற்பரப்பு அலைகள்\nஅலை (wave) என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு (அல்லது அலைப்பு) ஆகும். நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின்காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம். அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள். இயற்பியலின் அடிப்படை தத்துவங்கள் அலைகள் நோக்கியோ அல்லது உபயோகித்தோ அமைகின்றன. நவீன விஞ்ஞான-தொழில் நுட்ப கட்டுமானத்துக்கு அடிப்படை அலைகள் பற்றிய அறிவுதான்.\nஅலைகளை அவற்றிற்கான ஊடகத் தேவையின் அடிப்படையில் பொறிமுறை மற்றும் மின்காந்த அலைகளாகப் பிரிக்கப்படும். பொறிமுறை அலைகள் பரவுவதற்கு ஊடகம் அவசியமாகும். பொதுவாக எம் கண்களால் பார்க்கும் நீரலை, சுனாமி அலை என்பனவும் நாம் கேட்கும் சத்தமும் பொறிமுறை அலைகளாகும். மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. ஒளி, x கதிர்கள், ரேடியோ கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பன மின்காந்த அலைகள் ஆகும். உதாரணமாக சூரிய ஒளியானது பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட பெரும் 'வெற்றிடத்தை' கடந்து வருகின்றது. எனினும் வளி இல்லாத் (அல்லது மிகவும் குறைவான) சந்திரனில் எம்மால் பொறிமுறை அலையான ஒலியைக் கேட்க முடியாது.\n1.2 பொறிமுறை அலைகள், மின்காந்த அலைகள்\n2 அலைகள் பற்றி அடிப்படை கணித விபரிப்பு\nபொறிமுறை அலைகள் மேற்கண்டவாறு இரு வகைப்படும். அலை செல்லும் திசைக்கு ஏற்ப துணிக்கைகள் அதிருமானால் அவ்வலை நெட்டலை எனப்படும்.நெட்டலையில் நெருக்கங்களும் தளர்வுகளும் உண்டு.\nநெட்டலை அல்லது நெட்டாங்கு அலை\nஅலை செல்லும் திசைக்குச் செங்குத்தாக துணிக்கைகள் அதிருமானால் அது குறுக்கலை எனப்படும்.\nபொறிமுறை அலைகள், மின்காந்த அலைகள்[தொகு]\nஅலைகள் பொறிமுறை அலைகள்(mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves)என இருவகைப்படும்.\nநீர் அலைகள், சத்த அலைகள், கயிற்றலைகள் ஆகியவை இயக்க அலைகள்.\nஒளி அலைகள், எக்ஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள்.\nபொறிமுறை அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection)என்பன தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை.\nஅலைகள் பற்றி அடிப்படை கணித விபரிப்பு[தொகு]\nஅலைகள் பற்றி எண்ணுகையில் கடல் அலைதான் கண் முன் நிற்கும். கடல் அலையை எளிமைப்படுத்தினால் படத்தில் உள்ளது போன்ற sine wave வெளிப்படும். இவ் வரைபடத்தில் சில தகவல்கள் குறிப்பிடதக்கவை. அவையானவை:\n1. அதிர்வின் வீச்சு (amplitude)\nமேலும், கிடைகோடு காலத்தையும் நிகழ்க��டு அதிர்வின் வீச்சையும் குறித்து நிற்பதையும் காணலாம். இச் சமயத்தில் ஒரு முக்கிய சமன் பாட்டையையும் குறித்து கொள்ளுதல் வேண்டும்.\nஅலை வேகம் = அதிர்வெண் X அலை நீளம்\nஅதிர்வெண், அலை நீளம், வீச்சு ஆகிய தகவல்களே அலை பற்றிய ஆழமான ஆய்வுக்கும் விளக்கங்களுக்கும் அடிப்படை. கணித ரீதியாக அலையை பின்வருமாறு விபரிக்கலாம்.\nsin {\\displaystyle \\;\\sin } அலையின் வடிவத்தை விபரிக்கும் சார்பு (function)\nநிலை முகடு - crest\nநிலை அகடு - trough\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-8-%E0%AE%AA/", "date_download": "2019-09-19T17:47:57Z", "digest": "sha1:QTIA4SV2BKSJUHA7TDISLE2DFCIFC46O", "length": 6897, "nlines": 100, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உலகில் தடைவிதித்த இந்த 8 பொருட்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது | theIndusParent Tamil", "raw_content": "\nஉலகில் தடைவிதித்த இந்த 8 பொருட்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது\nஉலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள எட்டு பொருட்களை பட்டியலிடுவதோடு, இதே பொருட்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது\nபொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான நிமிசுலைட், ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி மருந்து (NSAID) மூட்டு முடக்குவாத வலியை போக்க நிமிசுலைட் பயன்படுத்தப்படுகிறது.வயிற்றுப்போக்கு, வாந்தி, தோல் அழற்சி, மயக்கம், மற்றும் தலைச்சுற்றல் ஆகிய பக்க விளைவுகள் இதில் அடங்கும்.நீண்டகாலம் பயன்படுத்தினால், கடுமையான கல்லீரல் சேதம் ஏற்படும்.\nஉலகில் தடைவிதித்த இந்த 8 பொருட்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது\nகர்ப்பாகால வாரம் 5: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஉங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது\nயோனி தையல் குணமடைய அற்புதமான சிகிச்சைகள்\nகர்ப்பாகால வாரம் 5: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஉங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது\nயோனி தையல் குணமடைய அற்புதமான சிகிச்சைகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=506587", "date_download": "2019-09-19T17:43:42Z", "digest": "sha1:4QSWUOVD4EULFVAIIJLK4SRA55GZP5GW", "length": 18267, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | நெடுஞ்சாலையில் விதிமுறை மீறல் விபத்து ஏற்படும் அபாயம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நாமக்கல் மாவட்டம் பொது செய்தி\nநெடுஞ்சாலையில் விதிமுறை மீறல் விபத்து ஏற்படும் அபாயம்\nஅமித்ஷாவின் 'நாடு முழுவதும் ஹிந்தி' பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nடுவிட்டரில் நிர்மலா - பெண் தொழிலதிபர் கருத்து மோதல் செப்டம்பர் 19,2019\nஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு செப்டம்பர் 19,2019\nமக்களை சந்திக்கிறார் தமிழிசை: தெலுங்கானா அரசு கடுப்பு செப்டம்பர் 19,2019\nவிஐபி சிறையாகிறதா திகாரின் 7 ம் எண் அறை \nநாமக்கல்: நாமக்கல் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்டர் மீடியனை உடைத்து, விதிமுறையை மீறி கடந்து செல்லும் வாகனங்களால், விபத்து அபாயம் நிலவி வருகிறது.\nநாமக்கல் வழியாக தேசிய நெடுஞ்சாலை, 47 செல்கிறது. இச்சாலை, இரண்டு ஆண்டுக்கு முன் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. சாலையின் இருபுறங்களில், வாகனங்கள் கடக்க முடியாதபடி, சென்டர் மீடியன் உள்ளது. குறிப்பிட்ட தூர இடைவெளியில் சாலையின் ஒரு புறத்தில இருந்து, மற்றொரு புறத்துக்குச் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பெரும்பாலான இடங்களில், சென்டர் மீடியன் உடைக்கப்பட்டு, அதன் வழியாக வாகனங்கள் சாலையை கடக்கின்றன. நெடுஞ்சாலை என்பதால், வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. அவ்வாறு வரும் வாகனங்களை அறியாமல், சென்டர் மீடியன் வழியாக வாகனங்கள் சாலையை கடக்க முற்படும்போது, விபத்து ஏற்படும் நிலை உள்ளது.\nதேசிய நெடுஞ்சாலைத்துறையினர், ஹைவே பேட்ரோல் போலீஸார் கவனத்தில் கொண்டு விதிமுறை மீறி நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் நாமக்கல் மாவட்ட செய்திகள் :\n1.நாமக்கல் அரசு கல்லூரியில் தனித்திறன் போட்டிகள்\n2.ப.வேலூரில் 40 மி.மீ., மழை பதிவு\n4.மாணவர்களுக்கு ஆதார் சேவை மையம் துவக்கம்\n5.தற்கொலை தடுப்பு ஆலோசனை கூட்டம்\n1.தேங்கியுள்ள குப்பை: சுகாதார சீர்கேடு\n2.சாயக்கழிவு நீர் கலப்பு; நடவடிக்கை எடுக்கப்படுமா\n3.அரசு பள்ளி அருகே சுகாதார பணி அவசியம்\n1.நண்பரை கொன்ற தொழிலாளி கைது\n2.'போக்சோ' சட்டத்தில் வழக்கு: பள்ளி ஆசிரியர் இடமாற்றம்\n3.மருத்துவமனை தொட்டியில் குதித்து மூதாட்டி தற்கொலை\n4.விசைத்தறி பழுது நீக்கும் பணி: தவறி விழுந்தவர் சாவு\n5.லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி\n» நாமக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவ�� செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/9020/", "date_download": "2019-09-19T18:00:09Z", "digest": "sha1:JZZPAHP74KESNQGVU3CRHCA5I32HTNXW", "length": 2878, "nlines": 15, "source_domain": "www.kalam1st.com", "title": "கூட்டு எதிரணியின் கோரிக்கை ‘அவுட்’ நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! – Kalam First", "raw_content": "\nகூட்டு எதிரணியின் கோரிக்கை ‘அவுட்’ நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் நாளை முற்பகல் 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\nசபை அமர்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, இன்றைய தினமே நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும் திகதியை அறிவிக்குமாறு கூட்டு எதிரணி உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nகூட்டு எதிரணியின் கோரிக்கைக்கு சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியல்ல கடும் எதிர்ப்பை வெளியிட்டார். நாளைய தினமே கூட்டத்தை நடத்த முடியும் எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.\nஇதையடுத்து விவாதத்துக்கான திகதி நாளை நிச்சயம் அறிவிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.\nஇதனால் கடுப்பாகிய கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் இன்றைய தினத்துக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றம் நாளை காலைவரை ஒத்திவைக்கப்பட்டது.\nPrevious PostPrevious முஸ்லிம்களுக்கு எதிரான, வன்முறையில் பங்கேற்ற 32 பேருக்கு பிணை\nNext PostNext தொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ciyarciya.php?from=in", "date_download": "2019-09-19T16:41:03Z", "digest": "sha1:ABV2GSPKXAN6TRPBGXPEL6KB66LVNKRC", "length": 11438, "nlines": 22, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு சியார்சியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நை���ர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00995.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nசியார்சியா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Ciyarciya): +995\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சியார்சியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ��ஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00995.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/10_20.html", "date_download": "2019-09-19T16:37:30Z", "digest": "sha1:JCVIU6NW6VM3365RLFEKCEX6BLWK5VQ6", "length": 16277, "nlines": 302, "source_domain": "www.padasalai.net", "title": "முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nமுதுகு வலி: 10 எளிய தீர்வுகள்\nநீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா\nஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்சரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.\nஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.\nஎனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,\nஅலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.\nவேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்\nகீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணர���ங்கள்.\nஅடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nஉணவு முறை: பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.\nவைட்டமின்கள்: கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.\nதாதுக்கள்: எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.\nசூடான குளியல்: வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.\nசப்ளிமென்ட்ஸ்: நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.\nமசாஜ்: வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.\nகடுகு எண்ணெய்: எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.\nஆரோக்கியமான சூழ்நிலை: சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/annai-swiss.html", "date_download": "2019-09-19T17:43:38Z", "digest": "sha1:6BTXTPZNFYJU6FYZ7F3AFO4BGYJ64C6T", "length": 6013, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "தியாகச்சுடர் அன்னைபூபதி நினைவு நாள் - சுவிஸ் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / தியாகச்சுடர் அன்னைபூபதி நினைவு நாள் - சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி நினைவு நாள் - சுவிஸ்\nஅகராதி February 24, 2019 எம்மவர் நிகழ்வுகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2016/06/2650.html", "date_download": "2019-09-19T17:33:21Z", "digest": "sha1:JMGHCWGPX5RDSNCDALUPO6FDD7ZU4JXM", "length": 25694, "nlines": 261, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 2650/-", "raw_content": "\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 2650/-\nகடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.\nஇந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.\nஇதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.\nஎனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.\nஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.\nஅப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.\nஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.\nசெய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்\nஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.\n2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.\nஇப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.\nசர்வே வேலைகள் என்பவ��� உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.\nஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.\nஉதாரணமாக கடந்த வாரம் நாம் முடித்த ரூ 150 மற்றும் ரூ 250 மதிப்புள்ள சர்வேக்களை முடித்தன் மூலம் க்ரெடிட் ஆன பண ஆதாரங்கள் இவை.\nஇவை ஒரு கணக்கில் முடித்தவைதான்.இதே சர்வேக்களை திரும்பத் திரும்ப அதே தளத்தின் பல கணக்குகள் மூலம் முடித்து எவ்வளவு முயற்சிசெய்கின்றீர்களோ அவ்வளவு சம்பாதிக்கலாம்.\nபல சர்வே தளங்கள் பல கணக்குகளை அனுமதிப்பதில்லை.இது போன்ற ஒரு சில தளங்களே அனுமதிக்கின்றன.\nஇந்த தளங்களில் குறைந்தது 10 கணக்குகள் கூட வைத்துக் கொள்ளலாம்.\nஅதன் மூலம் ஒரே ரூ 150,ரூ 250 மதிப்புள்ள சர்வேயினை அனைத்து கணக்குகளிலும் முடித்து ஒரே வாரத்தில் ஒரே தளத்தில் ரூ,15000,ரூ 2500 என சம்பாதிக்கலாம்.\nஅப்படி பெற்ற பேமென்ட் ஆதாரங்கள்தான் இவை.\nஆனால் இவற்றினைச் செயல்படுத்த சில சாமர்த்தியாமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.அவ்வளவுதான்.\nசாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்த‌ வருமானமே கிடைக்கும்.\nஇதனையே பல Tips & Tricks மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.\nஇதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.\nஇந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.\nஅதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP 10 தளங்களிலிருந்து கடந்த 10 நாட்களில் பெற்ற ரூ 2650/- க்கான‌ FREECHARGE,AMAZON ,PAYPAL பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஎந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த மாதம் இது வரை சர்வே ஜாப் மூலம் மட்டுமே சுமார் ரூ 10000/- வரை பேமெண்ட் பெற்றுள்ளோம்.இன்னும் சில பே அவுட் வரவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜீன் 13ம் தேதி வரை வாங்கிய ரூ 4500/-க்கான ஆதாரங்கள் இங்கே உள்ளது.\nஜீன் 24 ம் தேதி வரை வாங்கிய ரூ 2900/-க்கான ஆதாரங்கள் இங்கே உள்ளது.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 2650/...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 2900/...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nஆன்லைன் ஷாப்பிங்:10% வரை CASH BACK தரும் இரண்டு இந...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 4500/...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப்: தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.(...\nமே மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 14350/-\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ���தாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/evanukku-engayo-matcham-irukku-stills/e2-18/", "date_download": "2019-09-19T18:03:27Z", "digest": "sha1:WHQBJRKIYCUPGG4NU7TSW4PWXPXSQ75B", "length": 3648, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "e2 – heronewsonline.com", "raw_content": "\nகுரங்கு பொம்மை – விமர்சனம்\n”சூரியனால் முடியவில்லை; இந்தியால் மட்டும் எப்படி முடியும்\nஇந்தியை திணிக்க முயலும் அமித் ஷாவுக்கு ஸ்டாலின், சித்தராமையா, குமாரசாமி, ஓவைசி கண்டனம்\nஇந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்தி மொழியாம்: பாஜக, காங்கிரஸ் பிதற்றல்\nபிக்பாஸ் 3: கவின் – லாஸ்லியா காதலுக்கு இயக்குநர் வசந்தபாலன் ஆதரவு; நெட்டிசன்கள் எதிர்ப்பு\nரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nஜெயலலிதா பற்றிய ‘குயின்’ வெப் சீரியல்: தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது\nஅஞ்சலி, யோகிபாபு, ‘விஜய் டிவி’ புகழ் ராமர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n‘லவ் ஆக்‌ஷன் டிராமா’வில் நிவின் பாலி\nதடுமாறி எழுவது தான் அறிவியல்\nசந்திரயான்-2: நிலவில் தரையிறங்கும் முயற்சியில் பின்னடைவு\nஅகழ்வு ஆய்வுகளில் மிக முக்கியமான நாள் இன்று\n”பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71210-india-to-overtake-united-states-on-time-spent-on-internet-videos-survey.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-19T17:25:15Z", "digest": "sha1:6DSCND57XLGXDWQNGBOEJTJIGIUYVSQN", "length": 10790, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்கர்கள் Vs இந்தியர்கள் - இணையதளத்தில் யாருக்கு முதலிடம்? | India to overtake United States on time spent on internet videos: Survey", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nஅமெரிக்கர்கள் Vs இந்தியர்கள் - இணையதளத்தில் யாருக்கு முதலிடம்\nஇணையதளத்தில் வீடியோக்களை அதிக நேரம் பார்ப்பதில் அமெரிக்கர���களைவிட இந்தியர்கள் முன்னிலை பெற உள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை அதிகரித்தது முதல் இணையதள பயன்பாடும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் இணைதளத்தில் வீடியோக்கள் பார்ப்பது தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன்படி அதிக நேரம் இணையதளத்தில் வீடியோக்களை பார்ப்பவர்கள் பட்டியலில் அமெரிக்கர்களைவிட இந்தியர்கள் இன்னும் சில மாதங்களில் முன்னிலை பெற உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்திய மக்கள் டிஜிட்டல் தளத்தில் செய்திகளை வீடியோக்களாக அதிகளவில் பார்த்து வருவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அத்துடன் யுடியூப், டிக்டாக், ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட தளங்களிலும் இந்தியர்கள் அதிக நேரம் செலவிடுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டு சராசரியாக இந்தியர்கள் இணையதளங்களில் ஒருநாளைக்கு சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்களை செலுவிட்டு வந்தனர். இது அடுத்த ஆண்டில் ஒருநாளைக்கு 2 மணி நேரம் 21 நிமிடங்களாக அதிகரிக்கும் என்று இந்தப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்தியர்கள் அதிகளவில் இணையதளத்தில் நேரத்தை செலவிடுவதற்கு எளிதில் கிடைக்கும் 4ஜி இணைய சேவையே காரணம் என்று இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. அத்துடன் உலகளவில் இணையதள டேட்டா சேவை அதிகமாக பயன்படுத்துவது இந்தியர்கள் தான் என்று தெரிய வந்துள்ளது. இணையதளத்தில் வீடியோக்கள் பார்ப்பவர்களில் 70 சதவிகிதம் பேர் யுடியூப்பில் தான் வீடியோக்களை பார்க்கின்றனர் என்ற தகவலும் ஆய்வின் மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n6 நாட்களில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்தது தங்கம்\nபான் எண் வரம்பை 5 லட்சமாக உயர்த்த கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nசீட் பெல்ட் அணிவதால் என்ன நன்மை - சிறப்பான வீடியோ காட்சி\nவீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற நபர் - சிசிடிவி வீடியோ\nஅமைதியை தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணவர் - மனைவியின் புகாரால் மீட்டு கொண்டுவந்த போலீசார்\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nமலையிலிருந்து குதித்து தற்கொல�� முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி\nஓட்டுநரின் இசை ஆர்வத்தை உலகறிய செய்த சமூக வலைத்தளம்\nஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ - எச்சரிக்கை விடுத்த கமல்ஹாசன்\nலாரியில் சிக்க இருந்த சிறுவனை காப்பாற்றிய காவலர் - வீடியோ\n“நாம் கோல் போடுவதை தடுக்க ஒரு கூட்டம் இருக்கும்” - விஜய் சூசகம்\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி..\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n6 நாட்களில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்தது தங்கம்\nபான் எண் வரம்பை 5 லட்சமாக உயர்த்த கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/samsunda-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-19T16:44:48Z", "digest": "sha1:AEUXAYDYZAOYIX5WC2EVI7PN63XW2AA5", "length": 44531, "nlines": 432, "source_domain": "ta.rayhaber.com", "title": "சாம்சனில் டிராம் இருக்கைகள் சிதறல் - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 09 / 2019] சீனாவின் 600 கிலோமீட்டர் வேகம் மேக்லேவ் ரயில் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது\tசீனா சீனா\n[18 / 09 / 2019] கேன்ரே போக்குவரத்து ஆல்ஸ்டோமின் மூத்த நிர்வாகத்தை வழங்குகிறது\tபுதன்\n[18 / 09 / 2019] அமைச்சர் எர்சோய் ஹெஜாஸ் ரயில்வேக்கு வருகை தருகிறார்\tஜோர்டான் ஜோர்டான்\n[18 / 09 / 2019] கனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\tஇஸ்தான்புல்\n[18 / 09 / 2019] Gebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\tகோகோயெய் XX\nHomeதுருக்கிபிளாக் கடல் பகுதிசம்சுங்சாம்சனில் டிராம் இருக்கைகள் சிதறல்\nசாம்சனில் டிராம் இருக்கைகள் சிதறல்\n03 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் சம்சுங், புகையிரத, பொதுத், பிளாக் கடல் பகுதி, KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப���பு, துருக்கி, டிராம் 0\nசாம்சனில் லைட் ரெயில் போக்குவரத்து அமைப்பு டிராமைப் பயன்படுத்தும் குடிமக்கள் வாகனங்கள் அசுத்தமானவை என்று புகார் கூறுகின்றனர்.\nபோக்குவரத்து சேவைகள் டிராம் வழங்கும் டெக்கெக்கி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மே ஸ்டேடியம் மாவட்டத்தில் உள்ள ஒன்டோகுஸ் மே பல்கலைக்கழகத்தின் சாம்சூனின் அட்டகம் மாவட்டம், இடங்கள் அழுக்காக இருப்பதால் வந்தது.\n70 ஒரு நாள் மக்கள்\nசாம்சனில் உள்ள குடிமக்கள், ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் பயணிகள் டிராலி 70 இன் பராமரிப்பை விட்டு வெளியேறினர்.\nடிராம் இருக்கைகளின் அழுக்கு மற்றும் அசுத்தம் பல நோய்களை அழைக்கிறது.\nகுடிமக்கள், அதிகாரிகள் ஒரு கணம் டிராம் இருக்கைகளை சுத்தம் செய்வது, பொது போக்குவரத்து சுகாதார விதிகளுக்கு கவனம் செலுத்த விரும்புகிறது என்று கூறினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடிராம் இஸ்மீர் ஆபத்தில் வேலை செய்கிறது 18 / 08 / 2016 இஸ்மீர் ஆபத்தில் டிராம் பணிகள்: கடந்த ஆண்டு நகர்ப்புற போக்குவரத்தை போக்க இஸ்மீர் பெருநகர நகராட்சி, கொனக் மற்றும் கடந்த ஆண்டு Karşıyaka இது டிராம் திட்டத்தைத் தொடங்கியது, ஆனால் கட்டுமானப் பகுதியில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது, இது கோட்டின் சுற்றளவு வழியாக செல்லும் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் வேலை மற்றும் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்கிறது. கட்டுமானத்தில் பயன்படுத்த���்படும் பொருட்கள் தற்போதுள்ள பசுமையான பகுதியை அழிக்க தோராயமாக அப்புறப்படுத்தப்பட்டன என்றும், கட்டுமான பகுதி ஷோ தடைகளால் மூடப்பட முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார். Karşıyakaஅலி ராசா அவ்கான் தனது கூற்றுக்களை புகைப்படம் எடுத்த பின்னர் இஸ்மீர் மற்றும் பெருநகர நகராட்சி ஆளுநரிடம் புகார் அளித்தார். எச்சரிக்கை அறிகுறிகள் போதுமானதாக இல்லை கோடை காலத்தில், ஏரி எசைனுக்கு திரும்பும் டிராம் பாதை\nடெண்டர் அறிவிப்பு: ரயில் நிலையங்களுக்கு 100 அலகு சறுக்கல் கொள்முதல் ஒப்பந்தம் 03 / 09 / 2012 இச்சேவை 15000 வகை 100 மொத்த நேரடி வழங்கல் டெண்டர் பொறுப்பு இருந்து அமைக்க ரயில் தொகுதிக்கான சவாரி கொள்முதல் குடியரசு மாநில இரயில்வேயின் ஏலம் xnumx.bölg Cee ன் இயக்குநரகம்-நேரடி கிடைக்கும்: Nagihan குதிரைக்கு வேண்டிய தளவாடப் பொருள்கள் விற்பவர் ஏலம் மேலாளர் தொலைபேசி: 6 0322 ஏலம் மேலாளர் தொலைநகல்: 4536914 0322 இலான் நாள்: 4576322 31.08.2012: 00 : 00 ஏல தேதி: 00 05.09.2012: 00: 00-00: 14 விவரக்குறிப்பு செலவு: டெண்டர் நடைமுறை: நேரடி வழங்கல் டெண்டர் பொருள்: நேரடி வழங்கல் பதிவு இல்லை: மின்னஞ்சல்: என் nagehansarac@hotmail.co\nடெண்டர் அறிவிப்பு: DMU 15000 வகை ரயில் பெட்டிகளில் இடங்களுக்கு 100 அலகு சறுக்கல் டெண்டர் 03 / 09 / 2012 டிசி மாநில ரயில் ஏலம் xnumx.bölg Cee ன் இயக்குநரகம்-நேரடி வழங்கல்-நேரடி வழங்கல் டெண்டர் பொறுப்பு: Nagihan குதிரைக்கு வேண்டிய தளவாடப் பொருள்கள் விற்பவர் ஏலம் மேலாளர் தொலைபேசி: 6 0322 ஏலம் மேலாளர் தொலைநகல்: 4536914 0322 இலான் நாள்: 4576322 31.08.2012: 00: 00 ஏல தேதி: 00 05.09.2012: 00: 00 -00: 14 விவரக்குறிப்பு செலவு: டெண்டர் நடைமுறை: நேரடி வழங்கல் டெண்டர் பொருள்: நேரடி வழங்கல் பதிவு இல்லை: மின்னஞ்சல்: என் nagehansarac@hotmail.co\nHüroğlu வாகன வாகன சீட்டுகள் 14 / 01 / 2015 HUROGLU தன்னார்வ நிறுவனம் IMP. ஓ. மற்றும் வர்த்தக CO., LTD. பல ஆண்டுகளாக புர்சோவில் ஹூரூகுலு ஆட்டோமொபைல் கார் இடங்களை உற்பத்தி செய்து வருகிறது. மத்திய கிழக்கு, பால்கன் மாநிலங்கள், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவில், மினிபஸ், மிதிபஸ், விஐபி, ஆம்புலன்ஸ், ரயில், சுரங்கப்பாதை, கப்பல்கள் மற்றும் இயக்கி மற்றும் சக இயக்கி இடங்களுக்காக தயாரிக்கப்பட்ட பயணிகள் இடங்கள். எக்ஸ்எம்எல் இன் ஆரம்பத்தில் இருந்து, ஹூரூக்ளூ ஆட்டோமொபைல் ஒரு ஹைடெக் N தொடர்கிறது\nடெண்டர் அறிவிப்பு: தேசிய ரயில் அமைவு திட்டம் (TÜVASAŞ) ஒற்றை மற்றும் இரட்டை பயணிகள் சீட்டுகள் கொள்முதல் 03 / 11 / 2017 TÜVASAŞ பொது இயக்குநரகம் தேசிய ரயில் அமை ஒற்றை மற்றும் இரட்டை பயணிகள் இருக்கை கொள்முதல் திட்ட IRB பதிவு எண் இன்: ஏலத்தை மற்றும் பொருளுக்கும் 2017 / 555397 டெண்டர் கட்டுரை 1- தகவல் நிர்வாகத் துறையில் 1.1 விஷயங்களில். அட்மினிஸ்ட்ரேஷன்; a) பெயர்: TÜVASAŞ பொது இயக்குநரகம் b) முகவரி: Mithatpaşa Mah. தேசிய அரசுரிமை cad.no:xnumx ADAPAZARI / துருக்கி இ) தொலைபேசி எண்: 131 90 264 (அகம்: 2751660-3451-3452) ஈ) தொலைநகல் எண்: 3453 90 264 ஈ) மின்னணு மின்னஞ்சல் முகவரி: satinalma@tuvasas.com.t உ) தொடர்புடைய பிரிவு: கொள்முதல் திணைக்களம் - ஆராய்ச்சி மற்றும் டெண்டர் தயாரிப்பு திணைக்களம். டெண்டர்ஸ், டெண்டர் தகவல், ஆராய்ச்சி மற்றும் ஏலம்\nசாம்சூன் லைட் ரயில் போக்குவரத்து அமைப்பு\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29, 2013 ஒரு தத்தெடுக்கப்பட்ட சட்டம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nமனிசா காரில் டி.சி.டி.டி பணியாளர்களை அடித்த காவல்துறை உரிமை\nசீனாவின் 600 கிலோமீட்டர் வேகம் மேக்லேவ் ரயில் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது\nலைட்டிங் துறையை ஒன்றிணைக்கும் இஸ்தான்புல்லைட் ஃபேர் மற்றும் காங்கிரஸ் ஆகியவை பார்வையிட திறக்கப்பட்டன\nசரகாமா ஸ்கை மையம் குளிர்கால பருவத்திற்கு தயாராகிறது\nஇஸ்தான்புல் விமான நிலைய கார் வாடகை\nஹாங்காங்கில் ரயில் தடம் புரண்டது, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காயம்\nகேன்ரே போக்குவரத்து ஆல்ஸ்டோமின் மூத்த நிர்வாகத்தை வழங்குகிறது\nஅமைச்சர் எர்சோய் ஹெஜாஸ் ரயில்வேக்கு வருகை தருகிறார்\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\nGebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\nகுடிமக்கள் விரும்பிய வரி 670 பயணங்களைத் தொடங்கியது\nஇஸ்தான்புல் சைக்கிள் ஓட்டுதல் ஆர்வலர்கள் தடைகளைத் தாண்டி வருவார்கள்\nஐ.எம்.எம் ஆதரவுடன் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய ஐஸ் ஹாக்கி கூட்டங்கள் நடைபெற உள்ளன\n .. இஸ்மிரில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது\nபெண்கள் ஓட்டுனர் İzmir இல் தொடங்குகிறார்\n14 புதிய திட்டம் பாதுகாப்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது\nஃபியாட்டா டிப்ளோமா கல்வி பட்டதாரிகள்\nமேயர் ammamoğlu 'இஸ்தான்புல்லின் முன்னுரிமை போக்குவரத்து'\nகடாக்கி சுல்தான்பேலி மெட்ரோ பாதைக்கு இஸ்தான்புல் பெருநகர நகராட்சி நடவடிக்கை எடுத்தது\nஜனாதிபதி İmamoğlu ஹரேம் பேருந்து நிலையத்தை விதியை கைவிட்டார்\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nடிராம் இஸ்மீர் ஆபத்தில் வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ரயில் நிலையங்களுக்கு 100 அலகு சறுக்கல் கொள்முதல் ஒப்பந்தம்\nடெண்டர் அறிவிப்பு: DMU 15000 வகை ரயில் பெட்டிகளில் இடங்களுக்கு 100 அலகு சறுக்கல் டெண்டர்\nHüroğlu வாகன வாகன சீட்டுகள்\nடெண்டர் அறிவிப்பு: தேசிய ரயில் அமைவு திட்டம் (TÜVASAŞ) ஒற்றை மற்றும் இரட்டை பயணிகள் சீட்டுகள் கொள்முதல்\nசம்ஸூனில், டிராம் மூன்று நாட்களுக்கு சேவை செய்து வருகிறது ஒவ்வொரு நாளும் பணியாற்றிய டிராம் செய்தித்தாள் ..\nஅலேடின் - மெவ்லானா டிராம் பாதை திறக்கப்பட்டது போக்குவரத்து அரபு முடிக்கு திரும்பியது\nகர்ஸ்டா ஸ்ட்ரே குதிரைகள் ஆபத்தை பரப்புகின்றன\nவண்டா நெடுஞ்சாலை ஸ்டோன்ஸ் ஆபத்தில் உள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:40:55Z", "digest": "sha1:TIAMBO43PP563EPLMO7MXDGWFXRCVRFV", "length": 7751, "nlines": 111, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல் பேச்சு:அறிவியலும் தொழில்நுட்பமும் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்த வலைவாசலை, அறிவியல் தொழில்நுட்பம் என்று மாற்றலாம் என்று பரிந்துரை செய்கிறேன். அவ்வாறே முதற் பக்கத்திலும் மாற்றலாமா\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என மாற்றலாம்.--Kanags \\பேச்சு 03:20, 26 செப்டம்பர் 2011 (UTC)\nகணிதத்தில் இருக்கும் கட்டுரை ஏன் பட்டியலில் இடம்பெறவில்லை \nஇப்போது தெரிகிறது.--Kanags \\பேச்சு 04:20, 3 அக்டோபர் 2011 (UTC)\nஅறிவியலும் தொழில்நுட்பமும் என்பது பொருத்தமான தலைப்பாக இருக்கும். மற்றும் என்னும் சொல்லாட்சி பொதுவாகப் பொருந்தாது. ஆனால் இங்கே இப்பயன்பாடு அதிகம் தொல்லை தரவில்லை மற்றும் என்பதை ஆங்கிலச் சொல் \"and\" என்பதற்கு ஈடாக (எல்லா இடத்திலும்) பயன்படுத்துவது மிகவும் செயற்கையாக, தமிழின் உயிரோட்டம் கெடுவதாக இருக்கின்றது. கூடிய மட்டிலும் தவிர்ப்பது நல்லது. \"உம்\" என்று சேர்த்து எழுதுவது இயல்பானதும் தமிழ் முறையும் ஆகும் மற்றும் என்பதை ஆங்கிலச் சொல் \"and\" என்பதற்கு ஈடாக (எல்லா இடத்திலும்) பயன்படுத்துவது மிகவும் செயற்கையாக, தமிழின் உயிரோட்டம் கெடுவதாக இருக்கின்றது. கூடிய மட்டிலும் தவிர்ப்பது நல்லது. \"உம்\" என்று சேர்த்து எழுதுவது இயல்பானதும் தமிழ் முறையும் ஆகும்\nநன்றி. செல்வா அவ்வாறே செய்யலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் என்று நகர்த்தி விடலாம். --Natkeeran2 21:00, 8 அக்டோபர் 2011 (UTC)\n2 அறிவியல் தொழில்நுட்பம் பகுப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 10 அக்டோபர் 2011, 10:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/gallery", "date_download": "2019-09-19T16:59:12Z", "digest": "sha1:I54MR45UWNUVRINELNRUI6LDPVHCAIG6", "length": 10956, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:55:56 PM\nசென்னையில், உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைக்க, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சமூக அக்கறையுள்ள வணிக பொது நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வில்லிவாக்கம் ஏரி தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயந்து வருகிறது.\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nபல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தாமரை குளம், ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும், மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த குளத்தில் தேங்கி, சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால், எங்கு பார்த்தாலும் குப்பை குவியலாக காட்சியளித்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றாக இணைந்து தாமரை குளத்தை தூர்வாரி கரையை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nஅனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் உலக சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சயன கோலத்திலும், பிறகு ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில், இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட்டு குளத்தில் நீர் நிரப்பப்படும். அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ஆம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.\nதினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி III\nகாஞ்சிபுரத்தில் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. இங்கு அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். தற்போது வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் தரிசனம் அளித்து வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.\nதினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர்\nகாஞ்சிபுரத்தில் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. இங்கு அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். தற்போது வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் தரிசனம் அளித்து வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98343", "date_download": "2019-09-19T17:34:13Z", "digest": "sha1:AHUDL4HL6SF5FSESLC7STR6Q2DDETJY7", "length": 7416, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு!! தொடரும் பத ட்ட நிலை – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு தொடரும் பத ட்ட நிலை\nவவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு தொடரும் பத ட்ட நிலை\nவவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு தொடரும் பத ட்ட நிலை\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் உத்தரவை மீறி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது பொலி ஸார் துப்பா க்கிச் சூ டு மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது வாகனத்தின் பின்பக்க ரயரிற்கு துப்பா க்கி பிர யோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசட்ட விரோ தமான முறையில் மரக் குற்றிகளை கடத்துவதாக முள்ளிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த வாகனத்தில் ஏற்றிச்சென்ற 12 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட��டதுடன், இரண்டு பேர் கை து செய்யப்பட்டனர்.\nஇதன்போது 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர் அவர்களை கை து செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை ஏற்படுத்திய தமிழ் இளைஞன்\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nசற்று முன் நடந்த கோ ர விபத்து.. இருவா் சம்பவ இடத்திலேயே உ யிாி ழப்பு : 3 போ் ப…\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை…\nபாடசாலையில் பற்றியது தீ ; உ டல் கருகி மாணவர்கள் உ யிரி…\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nசட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும்…\n2500ரூபா பணம் கேட்டு வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர்…\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nகிளிநொச்சியில் இப்படியும் ஒர் சுகாதார நிலையமா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு இப்படியும் அநீதி…\nகிளிநொச்சியில் திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் :…\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7kJx7", "date_download": "2019-09-19T17:32:59Z", "digest": "sha1:6UC5W6HOZFJNWEP4GZBMCO4GGLRRXEXC", "length": 7499, "nlines": 123, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "சுப்பிரமணியர் திருவிளையாடலென்னும் வளையற்சிந்து", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக���் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்சுப்பிரமணியர் திருவிளையாடலென்னும் வளையற்சிந்து\nஆசிரியர் : இராமஸ்வாமி பிள்ளை, க.\nபதிப்பாளர்: சென்னை : வித்தியாரத்நாகர அச்சுக்கூடம் , 1924\nவடிவ விளக்கம் : 8 p.\nதுறை / பொருள் : சமயம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசிவபெருமான் நாரத முனிவருக்குச் சொல்..\nகாருடாபுராணமென்று வழங்குகிற ஸ்ரீ கர..\nஸ்ரீமான் - துரைசாமி மூப்பனார்\nஇராமஸ்வாமி பிள்ளை, க.(Irāmasvāmi piḷḷai, ka.)வித்தியாரத்நாகர அச்சுக்கூடம்.சென்னை,1924.\nஇராமஸ்வாமி பிள்ளை, க.(Irāmasvāmi piḷḷai, ka.)(1924).வித்தியாரத்நாகர அச்சுக்கூடம்.சென்னை..\nஇராமஸ்வாமி பிள்ளை, க.(Irāmasvāmi piḷḷai, ka.)(1924).வித்தியாரத்நாகர அச்சுக்கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/shop/archives/category/sri-vaishnava-sampradaya-books", "date_download": "2019-09-19T17:40:24Z", "digest": "sha1:GJ4FFKXGSHL56WBM3F6NXQWCI4HXHLP5", "length": 10905, "nlines": 71, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "Sri Vaishnava Sampradaya Books – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nTo download the Questionnaire in PDF format, please click here : Ramanujar1000_Part123_Contest_Questionnarie ஸ்ரீ: மூன்று கேள்வித்தாள்களுக்குமான மொத்த மதிப்பெண் 980. இத்துடன் தெளிவான கையெழுத்திற்குப் 10 மதிப்பெண். ஆசார்யஸம்பந்தம் பெற்றோருக்கு 10 மதிப்பெண் கூடுதலாகக் அளிக்கப்படும். ஆக மொத்தம் 1000 மதிப்பெண்கள். சில கேள்விகளுக்கு விடையளிக்கும் போது அந்தக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர்களுக்கான நியதிக்கு உட்பட்டுத்தான் விடையளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீண்ட விடையளிப்போற்கு மதிப் பெண்கள் குறைக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு […]\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 25.4.2012 அன்று மலை 4 மணிக்கு ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடான ‘இராமாநுசர் ஆயிரம்’ – (முதல் மூன்று பாகங்கள்) – 671 தலைப்புகள் கொண்ட நூல் வெளியீடு. ஸ்வாமி எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு அவதார திருநக்ஷத்திரோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘இராமாநுசர் ஆயிரம்’ என்ற நூல் (9 பாகங்கள்) நந்தன மற்றும் விஜய ஆண்டுகளில் (கி.பி. 2012 மற்றும் 2013) வெளிவர உள்ளன. இராமாநுசரின் – வாழ்க்கை – […]\nஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயிலொழுகு (திருவரங்கம் பெரியகோயில் வரலாறு) 7ஆம் பகுதி-(2 பாகங்கள்) வெளியீட்டு விழா சென்ற 6 ஆண்டுகளாக திருவரங்கம்பெரியகோயில் வரலாறு, 6 பகுதிகள், 16 பாகங்கள் (6000 பக்கங்கள்) வெளி வந்துள்ளன. கோயிலொழுகின் இறுதிப் பகுதியான 7ஆம் பகுதி 2 பாகங்கள் (1000 பக்கங்கள்) வெளியீட்டு விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறவுள்ளது. நாள்-18-3-2011. வெள்ளிக்கிழமை. நேரம்-மாலை 4 மணியளவில். இடம்: வடக்குச் சித்திரை வீதி நாதமுனி ராமானுஜகூடம், திருவரங்கம். […]\nஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ‘பெருமாள் கோயிலொழுகு’ நூல் வெளியீடு (காஞ்சிபுரம் தேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு) 19-12-2010 ஞாயிற்றுக்கிழமை, இடம்-ஸ்ரீ நம்பிள்ளை ஸந்நிதி, பேயாழ்வார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி. ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும் மங்களாசாஸனம் செய்யப் பெற்றதும், புராணங்களால் கொண்டாடப் படுவதுமான காஞ்சிபுரம் ஸ்ரீதேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு, புராணங்கள், கல்வெட்டுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 870 பக்கங்கள் கொண்ட (2 பாகங்கள்) ‘பெருமாள் கோயிலொழுகு’ என்னும் […]\nSri.Venugopalan’s Preface to Mathura Vijayam திரு. அ.கிருஷ்ணமாசார்யரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது எப்படி அவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் மூலம் தான் அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன். பின்னர் திருவரங்கம் சென்றபோது அவரை நேரில் சந்தித்தேன். என்ன ஆச்சரியம். என்னைப் பார்த்ததும் ‘புஷ்பாதங்கதுரை நீங்கள்தானே’ என்று கேட்டார். வெகு சுவாரஸ்யமாகப் பேசினார். அவர் சொந்த வரலாற்றையும் சிறிது அறிந்து கொண்டேன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலிருந்து பணி ஓய்வு பெற்றவர். ஸ்ரீவைஷ்ண வத்திற்குத் தொண்டாற்றவேண்டும் என்னும் உறுதியுடன் விச்வரூபம் எடுத்துவிட்டார். […]\nSarngavarsham Agnihothriyin Akramamum Nakkheeranin Nermaiyinmaiyum ஆனால் என்ன விபரீதம் என்றால், வேதாத்யயனம் செய்து அக்னி ஹோத்ரி என்ற விருதையும் சுமந்துகொண்டு ஸ்வயமாசார்யர் என்றும் கூறிக் கொண்டு முனித்ரய ஸம்ப்ரதாயம் என்றும் பிதற்றிக் கொண்டு பாபீ சதாயு: என்கிறபடி வாழ்ந்து வைதிக ஸம்ப்ரதாயத்திற்குக் குழி தோண்டியவர் அக்னிஹோத்ரம் ராமாநுஜதாதாசார்யர். இவர் முன்பு “வரலாற்றில் பிறந்த வைணவம்” என்ற விஷச் சுவடியை எழுதி அதை ஸ்ரீசார்ங்கபாணி தேவஸ்தானச் செலவிலே அச்சிட்டு படிப்பார் செவிசுடு கீழ்மை வசவுகளை எழுதி வெளியிட்டார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2892", "date_download": "2019-09-19T17:26:14Z", "digest": "sha1:M4QWMHFLZIDSSVBYLVJHZMJH6WNRBAIS", "length": 9669, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Chontal, Sierra de Oaxaca மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: chd\nGRN மொழியின் எண்: 2892\nமொழி நோக்கு: ISO Language\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chontal, Sierra de Oaxaca\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes two messages in SPANISH: Campesino.\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Chontal, Sierra de Oaxaca இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChontal, Sierra de Oaxaca க்கான மாற்றுப் பெயர்கள்\nChontal, Sierra de Oaxaca எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chontal, Sierra de Oaxaca\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28349", "date_download": "2019-09-19T17:55:37Z", "digest": "sha1:FNVWTCV6DSXNIZ6JR4NNLA7BLYVEVL4Y", "length": 6533, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Nootraandu Kanda Chandilyan - நூற்றாண்டு கண்ட சாண்டில்யன் » Buy tamil book Nootraandu Kanda Chandilyan online", "raw_content": "\nநூற்றாண்டு கண்ட சாண்டில்யன் - Nootraandu Kanda Chandilyan\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பால. இரமணி\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nயோகம் தரும் வாஸ்து சாஸ்திரம் மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நூற்றாண்டு கண்ட சாண்டில்யன், பால. இரமணி அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பால. இரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nகாந்தி தேசம் - Gandhi Desam\nசென்னை நாட்டுப்புறவியல் - Chennai Naattuppuraviyal\nபூவுலகின் . கடைசிக் காலம்\nமண்ணும் மக்களும் அழிவை நோக்கி...\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசூப்பர் செட்டிநாட்டு டிஃபன் வகைகள்\nஇயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும் - Iyarkai Peralivugalum Paadhukaappum\nபொன்மொழிக் கதைகள் - Ponmozhi Kathaigal\nவாழ்க்கை வரலாறு வரிசையில் வீரத்துறவி விவேகானந்தர்\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 2\nவாழ்க்கை வரலாறு வரிசையில் தீரன் சின்னமலை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-19T17:52:44Z", "digest": "sha1:CPRQG7AG2GLA4CX2GTD53OMKRH22QZWA", "length": 5524, "nlines": 79, "source_domain": "www.thamilan.lk", "title": "கடலில் சிக்கிய நைஜீரியர்கள் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇலங்கையில் இருந்து தலைமன்னார் கடல் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நான்கு நைஜீரியர்கள் மற்றும் இரண்டு இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கையில் மோசடிகளில் ஈடுபட்டு இவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றார்களா என்பது பற்றி விசாரணை செய்யும் பொலிஸ் இவர்களை படகுகளில் அழைத்துச் சென்ற பேசாலையை சேர்ந்த இரண்டு இளைஞர்களிடமும் விசாரணைகளை நடத்துகிறது.\nபாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் 765 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அழிக்கும் நிகழ்வு இன்று களனி மகுறுவெலவில் இடம்பெற்றது\nசவூதி சபாநாயகர் கொழும்பில் ஜனாதிபதி மைத்ரியை சந்தித்தார் \nஇலங்கை வந்துள்ள சவூதி பாராளுமன்றத்தின் சபாநாயகர் அப்துல்லா அல் ஷேய்க் ,ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.\nகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கமில்லை – நாளை மீண்டும் ரணில் தலைமையில் கூட்டம் \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\n“சீனக் கம்பனி மாயமாகவில்லை ” – சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் விசேட அறிவிப்பு \nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nரணிலின் கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்க கட்சித் தலைவர்கள் பலர் முடிவு \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nசுயநல சந்தர்ப்பவாத நல்லாட்சி – சுமந்திரன் கடும் சாடல் \nமுன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட – முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்கவுக்கு கௌரவ பட்டங்கள்.\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-vid.net/video/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-nallakannu-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-icon-of-inspiration-xSdfNHxe6Yw.html", "date_download": "2019-09-19T16:49:47Z", "digest": "sha1:P2JIIS5DCDYNUMMF3M2S7JLQIKYNYJTW", "length": 16285, "nlines": 268, "source_domain": "in-vid.net", "title": "மீசை மயிரை புடுங்கிய போதிலும்.. அஞ்சா சிங்கம் Nallakannu அய்யா - Icon of Inspiration", "raw_content": "\nமீசை மயிரை புடுங்கிய போதிலும்.. அஞ்சா சிங்கம் Nallakannu அய்யா - Icon of Inspiration\nசாமியே இல்லைன்னு சொல்ல கம்யூனிஸ்ட்\nநாமெல்லாம் இருப்போமா இவர் போன்ற வயதில் இவ்வளவு துன்பங்களை தாங்கி கொண்டு\nகார்த்தி தமிழ்பொறுக்கி 2 महीने पहले\nஅதனால் தான் அவர் நல்லகண்ணு....\nவிஜயநாதன் நாதன் 3 महीने पहले\nஇந்த ரஞ்சித் பொறம்போக்கு கையால்தானா அந்த தியாகச் செம்மலுக்கு கௌரவம் அளிக்கப்பட வேண்டும். நல்லக்கண்ணு அய்யாவுக்கு அடுத்த தடவையாவது நல்ல மனிதர் கையால் கௌரவம் அளியுங்கள்.\nபார்ப்பதே நாம் செய்த பாக்கியம்\nதலைவணங்குகிறேன். நல்லக்கண்ணு ஐயா அவர்களே\nமதுமிதா பாரதி 3 महीने पहले\nதமிழ் நாட்டில் பிறந்ததற்கு நன்றி ஐயா🙏🏿\nஉண்மையிலேயே அய்யா நல்லகண்ணு அவா்களது போராட்ட வாழ்வை கேட்கும்போது உடல் சிலிா்க்கிறது. வாழ்த்துக்கள், அய்யா. வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன்,\nஆமாம் ஐயா. நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை.\nநாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழனும்னு நினைச்சாலே நம்ம நிரம்ப கத்துக்கிட்டது மாதிரிதான்\nஒரு தலைவர் தன் சாதிக்கு உழைத்ததை விட மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயங்களுக்கு உழைத்த நல்ல தலைவர்கள் சிலபேர் தான் உள்ளனர் கவலையாக உள்ளது.ஐயா வாழ்த்துக்கள்\nதிரு நல்லக்கண்ணு அவர்களைப் போல் ஒரு சிறந்த மனிதரை இனி கான்பது அரிது...\nஉண்மையான விருது இங்கு வழங்கப்பட்டுள்ளது\nஅதனால் தான் அவர்கள் நல்லகண்ணு , இவர்கள் செய்த புண்ணியம் இன்றுவரை இந்த 94 வயதிலும் நன்கு தன்னிச்சையாக நடந்து செல்கிறார் அவரின் ஆரோக்கியம் ஆண்டவனின் பாக்கியம் , அதே நேரம் திருட்டு பய கருணாநிதியும் அவன் செய்த துரோகத்தால் இவருக்கும் இளம் வயதில் இருந்து இதே 94 வயது வரை நடக்கமுடியாமல் நடைபிணமாக கேவலப்பட்டு இறந்தான் . இது தான் புண்ணியம் செய்த ஆன்மாக்களுக்கும் பாவங்களை செய்த ஆன்மக்களுக்கும் இறைவன் வழங்கிய பரிசு இதுவே ஆகும் ....\nஇப்படியான நிறையதலைவர்கள் தமிழகத்தில் உறுவாகவேண்டும் அழிவுபாதையிலிருந்து காப்பாற்றவேண்டும என்றுகடவுளை. பிறாத்திக்கிறோம் வாழ்க நம்தமிழ்நாடு.\nஎங்கள்ஐயா நல்லகண்ணுக்கு நல்லகண் அவர்களே நிகர் நான்ஐயாவைபற்றி ஐயாவை பற்றிஅறிந்தவற்றில் நன்றி.\nஉங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது ஐயா 👏👏👏👏👏\nதேவர் இனத்தில் பிறந்திருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர்\nஅய்யா நல்லகண்ணுக்கு விருதுகளும் புகழாரங்களும் தருவதை விட தமிழ் நாட்டின் முதல்வராக ஆக்கி தர முடியுமா\nஇ.சமுத்திரம் ச.மகேந்திரன் 4 महीने पहले\nஎம் தமிழ் இனத்தின் காமராஜர் கக்கன் பிறகு நேர்மையாளர் அய்யா நல்லகண்ணு என் புரட்சி வாழ்த்துக்கள் தமிழ் இராவணன் ...\nஐயா நல்லகண்ணு அவர்களை போல் எளிமையானவர் யாரும் இருக்க முடியாது இப்போ உள்ள அரசியல்\nவிருது கோடுக்க தகுதி ....... இதுதானா\nநல்லக்கண்ணு தோழருக்கு.விருது கொடுப்பதில்.மூலம் இந்த.அமைப்புஒருமிகப்பெரிய புகழை அடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:27:50Z", "digest": "sha1:2RDUHRBIR5C4UDNNWQUVO6IUF2EWSVZK", "length": 17542, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2016, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/motorshow/auto-expo/hero-motocorp-unveils-xpulse-200cc-at-auto-expo-2018/", "date_download": "2019-09-19T16:44:33Z", "digest": "sha1:PGLS336LV5RRC6J24ANG7FXVBJXW45BE", "length": 14347, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2018", "raw_content": "வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஅட்வென்ச்சர் ரக சந்தையில் மிக சிறப்பான திறனை வெளிப்படுத்தக்கூடிய பட்ஜெட் விலை மோட்டார்சைக்கிள் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது.\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்\nநகரம், நெடுஞ்சாலை மற்றும் ஆஃப்ரோடுகளுக்கு ஏற்ற வகையிலான கட்டுமானத்தை பெற்றுள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிள் முதன்முதலாக EICMA 2017 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உற்பத்தி நிலை மாடலாக காட்சிக்கு வந்துள்ளது.\nசமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 200சிசி சந்தையில் பட்ஜெட் விலையில் வரவுள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கினை அறிமுகம் செய்திருந்த நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் உற்பத்தி நிலை எக்ஸ்பல்ஸ் பைக்கில் மிக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட எஞ்சினாக விளங்க உள்ள எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் பொருத்தப்பட உள்ள எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மிக சிறப்பான வகையில் எஞ்சினை பேலன்ஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷாஃப்ட்கள் அதிர்வுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் என ஹீரோ தெரிவித்துள்ளது.\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்ககு வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.\nஎக்ஸ்பல்ஸ் பைக்கில் முன்புறத்தில் 190 மிமீ பயணிக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 21 அங்குல வீலுடன் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு ஸ்விட்சபிள் ஏபிஎஸ் பெற்றிருப்பதுடன், பின்புறத்தில் 170 மிமீ பயணிக்கும் மோனோ ஷாக் அப்சார்பருடன் , 18 அங்குல வீலுடன் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.\nவெள்ளை நிறத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ் பைக்கில் முழுமையான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் நேவிகேஷன், முழு எல்இடி ஹெட்லைட், வின்ட் ஷீல்டு உட்பட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.\nஆட்டோ எக்ஸ்போவில் உற்பத்தி நிலை மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விலை ரூ.1.00 லட்சம் முதல் 1.20 லட்சம் விலைக்குள் நவம்பர் 2018-க்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nTags: Hero MotoCorpHero XPulseஹீரோ Xpulseஹீரோ எக்ஸ்பல்ஸ் 200ஹீரோ மோட்டோகார்ப்\n2020 ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ தேதி அறிவிப்பு\nஇந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன்...\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஇந்தியாவில் இரண்டு சக்கர மின்சார வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் பவரை...\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஜிப்ட்ரான் மின்சார வாகன நுட்பத்தை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T17:34:39Z", "digest": "sha1:36CPRNLZDGCPWPI3PIEAQ4GNAPDPEZCK", "length": 45484, "nlines": 490, "source_domain": "www.chinabbier.com", "title": "கேரேஜ் லைட் சென்சார்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > கேரேஜ் லைட் சென்சார் (Total 24 Products for கேரேஜ் லைட் சென்சார்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான கேரேஜ் லைட் சென்சார் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை கேரேஜ் லைட் சென்சார், சீனாவில் இருந்து கேரேஜ் லைட் சென்சார் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n75W பார்க்கிங் கேரேஜ் லைட் ஃபிர்ச்சர் மோஷன் சென்சார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபா��் 5000 கி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n75W பார்க்கிங் கேரேஜ் லைட் ஃபிர்ச்சர் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nஎங்கள் 75w சூப்பர் பிரகாசமான பார்க்கிங் கேரேஜ் லைட் ஹை லுமன் வெளியீடு LED சில்லுகள் செய்யப்பட்ட, 5000k பகல் வெள்ளை. இந்த 75W கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் என்பது 250W HPS / HID / HALIDE ஒளிக்கு நிகராக 120lumens ஒரு watt க்கு உயர்ந்ததாக இருக்கும்;...\nChina கேரேஜ் லைட் சென்சார் of with CE\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல��கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\nChina Manufacturer of கேரேஜ் லைட் சென்சார்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன்...\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட்...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nChina Supplier of கேரேஜ் லைட் சென்சார்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nChina Factory of கேரேஜ் லைட் சென்சார்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nகேரேஜ் லைட் சென்சார் Made in China\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். ���விர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nLeading Manufacturer of கேரேஜ் லைட் சென்சார்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nProfessional Supplier of கேரேஜ் லைட் சென்சார்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீப��்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\nகேரேஜ் லைட் சென்சார் கேரேஜ் லைட் மோஷன் சென்சார் 150W யுஎஃப்ஒ லைட் சென்சார் கார்டன் லைட் மோஷன் சென்சார் கேரேஜ் பார்க்கிங் லைட் சென்சார் கார்டன் லைட் துபாய் கார்டன் லைட் அட்லாண்டா கார்டன் லைட் ஐடியாஸ்\nகேரேஜ் லைட் சென்சார் கேரேஜ் லைட் மோஷன் சென்சார் 150W யுஎஃப்ஒ லைட் சென்சார் கார்டன் லைட் மோஷன் சென்சார் கேரேஜ் பார்க்கிங் லைட் சென்சார் கார்டன் லைட் துபாய் கார்டன் லைட் அட்லாண்டா க��ர்டன் லைட் ஐடியாஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-2x4-led-troffer-home-depot.html", "date_download": "2019-09-19T16:43:43Z", "digest": "sha1:CKVPBOVTLJV4WBXU7MBX6B3P46HM5LBW", "length": 40546, "nlines": 478, "source_domain": "www.chinabbier.com", "title": "2x4 Led Troffer Home Depot", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID ல���ட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 2x4 Led Troffer Home Depot உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 2x4 Led Troffer Home Depot, சீனாவில் இருந்து 2x4 Led Troffer Home Depot முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n110VAC 150W LED UFO ஹை பே விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 ufo led விளக்குகள் 100w 5000k 13000lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W 3900lm Led நீச்சல் குளம் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nSMD3030 LED 30W தலைமையிலான போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன���றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 70w 8400lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 75 வ 300W ஆலசன் விளக்கை சமமான மாற்றாக மாற்றலாம் . இந்த லெட் ஃப்ளட் லைட் 80w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு...\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n124800lm 5000K 960W Led Flood Light ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 960W இல் 124,800 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nலெட் கிடங்கு ஒளி விளக்குகள் 200w 130lm / w இல் 26,000 லுமன்ஸ் ஆகும். இந்த லெட் கிடங்கு விளக்கு அமேசான் DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. லெட் கிடங்கு சாதனங்கள் 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் தலைமையிலான கிடங்கு...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் யுஃபோ லெட் 200 வ நம்பமுடியாத 26,000 லுமன்ஸ் வழங்குகிறது. இந்த யுஃபோ லெட் 180w எந்தவொரு உணவு மற்றும் பான பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாய வசதிகள், வணிக சமையலறைகள் மற்றும் பலவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது பிலிப்ஸ் யுஃபோ ஹை பே...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் யுஃபோ லெட் லைட்ஸ் அமேசான் 150W நம்பமுடிய���த 19500 லுமன்ஸ் வழங்குகிறது. இந்த லெட் யுஃபோ லைட் கிட் எந்தவொரு உணவு மற்றும் பான பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாய வசதிகள், வணிக சமையலறைகள் மற்றும் பலவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 200w யுஃபோ லெட் ஹை பே நம்பமுடியாத 26,000 லுமன்ஸ் வழங்குகிறது. ஒரு பகல் 5000K இல் எரியும், இந்த 200w Ufo Led High Bay Light எந்தவொரு உணவு மற்றும் பான பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாய வசதிகள், வணிக சமையலறைகள் மற்றும் பலவற்றின்...\n200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. 200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி பேக்டரி லைட்ஸ் 200w என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி...\n150w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் 1. எல்.ஈ.டி தொழிற்சாலை விளக்குகள் 150 வ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி 150 எல்.எம் / டபிள்யூ பேக்டரி...\n100w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் 1. எல்.ஈ.டி தொழிற்சாலை விளக்குகள் 100 வ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி தொழிற்சாலை 100w விளக்குகள் ,...\nபேக்கேஜிங்: 12pc / ctn\nஎங்கள் லெட் கார்ன் பல்பு 20 வ 130lm / w உயர் வாட் முதல் லுமேன் வெளியீட்டு விகிதத்துடன் சூப்பர் பிரகாசமாக உள்ளது. இந்த 20W லெட் கார்ன் பல்பு கனடா 70W ஒளிரும் விளக்கை மாற்றுகிறது, அதே நேரத்தில் ஆண்டுக்கு நிறைய மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. லெட்...\nபேக்கேஜிங்: 12pc / ctn\nஎங்கள் லெட் கார்ன் பல்பு 4000 கே 120lm / w உயர் வாட் முதல் லுமேன் வெளியீட்டு விகிதத்துடன் சூப்பர் பிரகாசமாக உள்ளது. இந்த 40w கார்ன் பல்ப் சாதனங்கள் 120W ஒளிரும் விளக்கை மாற்றும், அதே நேரத்தில் ஆண்டுக்கு நிறைய மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்துகின்றன....\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 300W லெட் ஸ்ட்ரீட் லைட் மாற்றீடு 39000 எல்எம் மற்றும் இந்த லெட் ���்ட்ரீட் லைட்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் 300 டபிள்யூ எச்.பி.எஸ் / எச்.ஐ.டி 10 00 வாட் மாற்ற முடியும். 300W லெட் ஸ்ட்ரீட் லைட் மற்றும் கம்பம் ip65 நீர்ப்புகா மற்றும் இந்த தலைமையிலான தெரு ஒளி...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n110VAC 150W LED UFO ஹை பே விளக்குகள் 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n2019 ufo led விளக்குகள் 100w 5000k 13000lm 1. யுஃபோ தலைமையிலான விளக்குகள் 100W பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர்...\n30W 3900lm Led நீச்சல் குளம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n30W 3900lm Led நீச்சல் குளம் ஒளி 1. லெட் நீச்சல் குளம் ஒளி 30W 3900lm ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. ஒளி 3900lm நீச்சல் குளம் எதிர்ப்பு அதிர்ச்சி, ஈரப்பத எதிர்ப்பு, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை,...\nSMD3030 LED 30W தலைமையிலான போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nSMD3030 LED 30W தலைமையிலான போஸ்ட் டாப் லைட் பொருத்துதல் 1. 30W தலைமையிலான போஸ்ட் டாப் லைட் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. வழிநடத்திய துருவ பகுதி ஒளி எதிர்ப்பு அதிர்ச்சி, ஈரப்பதம் எதிர்ப்பு, கண்ணை...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nETL DLC LED POST TOP LIGHT 30W 1. 30W தலைமையிலான போஸ்ட் டாப் லைட் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. வழிநடத்திய துருவ பகுதி ஒளி எதிர்ப்பு அதிர்ச்சி, ஈரப்பதம் எதிர்ப்பு, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் ஒளி இல்லை,...\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட��டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=155194&name=Thirumurugan", "date_download": "2019-09-19T17:46:06Z", "digest": "sha1:TTMYDMURV6V7USRHUDQYTBZ477HQZ2XZ", "length": 11153, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Thirumurugan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Thirumurugan அவரது கருத்துக்கள்\nஅரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை\nஉளறலை நிப்பாட்டலாமே 15-செப்-2019 09:20:32 IST\nஅரசியல் ஒரே நாளில் மோடி - இம்ரான் உரை\nஇந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 38 சதவீதமாக இருந்த கிராமப்புற சுகாதார பாதுகாப்பு தற்போது 98 சதவீதமாக உயர்ந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது...அப்படியா \nஉலகம் நுாறு புதுமை தலைவர் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு பெண்\nபொது 370வது பிரிவு ரத்து மக்கள் கருத்து\nபொது காஷ்மீரில் பொதுமக்களுடன் தோவல் கலந்துரையாடல்\nசோறுதான் திங்கிறே ......எப்படி பெரியவர்களை கேவலமாக பேசமுடிகிறது\nசம்பவம் காஷ்மீர் மாஜி முதல்வர்கள் உமர், மெகபூபா கைது\nஇவர்கள் எல்லாம் பிச்சை எடுக்கிறார்கள் ..... 05-ஆக-2019 21:42:48 IST\nஅரசியல் காஷ்மீரை கொள்ளை அடித்த 3 குடும்பம்\nஅரசியல் காஷ்மீரை கொள்ளை அடித்த 3 குடும்பம்\nஇங்கயெல்லாம் பிஜேபி காரர்கள் அனைவரும் காந்தி மாதிரி வாழ்கிறார்கள் ..... 05-ஆக-2019 21:32:27 IST\nசம்பவம் காஷ்மீர் மாஜி முதல்வர்கள் உமர், மெகபூபா கைது\nயாரு சொன்னது, நீங்க தான் தமிழக மக்களோ ....... 05-ஆக-2019 21:27:18 IST\nஉலகம் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா கொலை\nஇவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சிக்கும் விமர்சனங்களை உங்கள் பத்திரிகையில் எவ்வாறு பிரசுக்கிறீர்கள் பிடிக்காத தலைவர்கள் ஆனாலும் இவ்வாறு விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி விமர்சனம் செய்தவரின் தந்தையை மற்றவர்களும் இவ்வாறு விமர்சனம் செய்தால் ஏற்றுக்கொள்வாரா பிடிக்காத தலைவர்கள் ஆனாலும் இவ்வாறு விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி விமர்சனம் செய்தவரின் தந்தையை மற்றவர்களும் இவ்வாறு விமர்சனம் செய்தால் ஏற்றுக்கொள்வாரா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/honorable-doctors-renuka-ramakrishnan", "date_download": "2019-09-19T17:31:29Z", "digest": "sha1:AR2OWQ4V77CCGF5GRTKCJN5DDMUZ7TRR", "length": 8652, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 September 2019 - மாண்புமிகு மருத்துவர்கள்! - ரேணுகா ராமகிருஷ்ணன் | Honorable Doctors: Renuka Ramakrishnan", "raw_content": "\n“வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களுக்கும் விடிவு உண்டு” - தமிழிசை சௌந்தர்ராஜன்\nசந்தோஷத்தின் சாவி - உங்கள் மனம்தான்\nமருந்தாகும் உணவு - நார்த்தை இலைப் பொடி\n - கூடற்கலை - 17\nஹெல்த்: சோடியம் குறைபாடு - ஈசியா எடுத்துக்காதீங்க\nஹெல்த்: வாழ்நாளை அதிகரிக்கும் வாசிப்பு\nஹெல்த்: தண்ணீரைக் கண்டால் பயம்... நாய்க்கடியும் காரணமாகலாம்\nஹெல்த்: நீரும் உற்சாக பானமே\nஹெல்த்: கர்ப்பகால சர்க்கரைநோய் ஓர் எச்சரிக்கை மணி\nஹெல்த்: எப்போதும் கண்ணீர் என்ன பிரச்னை\nகொழுப்பைக் கரைக்கும் - குடம்புளி\nமருத்துவ அவசரம் - குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியவை\nசிறுநீர்க் கசிவுக்கு சிம்பிள் தீர்வு\nஹெல்த்: சாலட் - சாலச் சிறந்த உணவு\nஹெல்த்: கர்ப்பப்பை சிதைவு காரணங்களும் தீர்வுகளும்\nஹெல்த்: டெஸ்டோஸ்டிரோன் தெரபி தாம்பத்யத்தில் குறையொன்றுமில்லை\nகுடும்பம்: மொபைல் அடிமைத்தனம் பெற்றோர்களே முதல் குற்றவாளிகள்\nமாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்\nமாண்புமிகு மருத்துவர்கள் - சந்துக் ரூயித்\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nமாண்புமிகு மருத்துவர்கள் - ஆரோன் யோகி\nமாண்புமிகு மருத்துவர்கள் - ரிகார்டோ புன்-சாங்\nமாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்\nமாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்\nமாண்புமிகு மருத்துவர்கள் - பெஷாஜ் ராம்டெகெ\nமாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்\nமாண்புமிகு மருத்துவர்கள் - பல்வந்த் கட்பாண்டே\nமாண்புமிகு மருத்துவர்கள் - ரமணா ராவ்\nமாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்\n - ஜிம் ஓ கான்னெல்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2827", "date_download": "2019-09-19T17:49:49Z", "digest": "sha1:LDQJFTQIMWXC6H2KL2CFJF4YG73OAKP6", "length": 26312, "nlines": 131, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "இங்கிதம் பழகுவோம்[2] மேடை நிகழ்ச்சிகளின் சொதப்பல்கள் (https://dhinasari.com) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஇங்கிதம் பழகுவோம்[2] மேடை நிகழ்ச்சிகளின் சொதப்பல்கள் (https://dhinasari.com)\nஇங்கிதம் பழகுவோம்[2] மேடை நிகழ்ச்சிகளின் சொதப்பல்கள் (https://dhinasari.com)\nபொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களின் அறிமுக உரையை சொதப்பி விடுவார்கள்.\nநான் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் அனுபவம் அப்படித்தான்… சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் அறிமுகப்படுத்துவார்கள்.\nஎன்னுடன் என் அப்பா வந்திருப்பார்… அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு ‘திருமதி புவனேஸ்வரி அவர் கணவருடன் வந்திருக்கிறார்’ என்பார்கள்… உடன் வந்திருப்பவர் குறித்து பேச வேண்டிய தேவையே இல்லாதபோதும்…\nகருப்பு கோட் அணிந்து சென்றிருந்தால், மேடம் கருப்பு நிற கோட்டில் வந்ததால் வக்கீலுக்கும் படித்திருக்கிறாரோ என நினைத்தோம் என்பார்கள்… உடை குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லாதபோதும்…\n‘மேடம் தமிழ் மீடியத்தில் படித்ததால் தமிழில் தொழில்நுட்பத்தை புத்தகமாக எழுதுகிறார். இல்லை என்றால் இத்தனை அழகாக தமிழில் எழுத முடியாது…’ என்னவோ நான் தமிழில் நிறைய எழுதுவதால் ஆங்கிலமே தெரியாது என்பதைப் போலவும், நான் படித்தது முழுக்க முழுக்க தமிழ்மீடியம் என்பதைப் போலவும் அறிமுகப்படுத்துவார்கள்… எந்த கல்வித் திட்டத்தில் தொழில்நுட்பத்தை தமிழில் அறிமுகப்படுத்தினார்கள் 25 வருடங்களுக்கு முன்னர் என்ற சிந்தனையே இல்லாமல்…\nஅமெரிக்காவுக்கு என்னுடைய நிறுவனம் சார்ந்து பிராஜெக்ட்டுக்காக சென்று வருவேன். அதுவும் பெரும்பாலும் நம் நாட்டு பிராஜெக்ட்டின் தொடர்ச்சியாக அங்குள்ளவர்களோடு இணைந்து சில செயல்பாடுகளை செய்வதற்காக. உதாரணத்துக்கு ‘உயர்கல்வியில் இந்திய கல்விமுறைக்கும் அமெரிக்க கல்விமுறைக்குமான ஒப்பீடு’என்ற ஆவணப்படத்தை இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், அமெரிக்காவில் மிசெளரி பல்கலைகழகம் உட்பட சில கல்வி நிறுவனங்களிலும் ஷூட் செய்தோம். மேலும், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த பிராஜெக்ட்டுகளில் என் பங்களிப்பை கொடுத்து வருகிறேன்.\nஆனால் அறிமுகப்படுத்துவதோ ‘மேடமின் சகோதரரும் சகோதரியும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்களைப் பார்க்க அடிக்கடி அமெரிக்கா சென்று வருவார்…’\nஇதனாலேயே நிகழ்ச்சிகளுக்கு பேச ஒப்புக்கொள்ளும்போதே விரிவாக எழுத்து வடிவில் என்னைப் பற்றிய தகவல்களைக் கொடுத்தாலும், போனிலும் தெளிவாக மற்றொரு முறை சொல்லிவிடுவேன்.\nஎன்னை நிகழ்ச்சிக்கு அழைத்தவர் ஒருவரா�� இருப்பார்… மேடையில் என்னை அறிமுகப்படுத்துபவர் மற்றொருவராக இருப்பார்… எனவே பெரும்பாலான அறிமுக உரை சொதப்பல்தான். முன்பெல்லாம் கொஞ்சம் அப்செட் ஆவேன். பின்னர் நானே என்னை அறிமுகம் செய்துகொண்டு பேச தொடங்கிவிடுகிறேன். மற்றவர்களை மாற்ற முடியாதல்லா நாம்தான் சூழலை சரிசெய்துகொண்டு வாழ வேண்டும்.\nஇந்தக் குழப்பத்தைத் தவிர்க்க ஒருமுறை என் பெயரை ‘செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’ என்று எழுதி அனுப்பியிருந்தேன். மேடையில் அறிமுகம் செய்து வைத்தவர் எப்படி என் பெயரை குறிப்பிட்டார் தெரியுமா\nஇப்போது ‘திருமதி. செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’ தன் உரையை வழங்குவார்…\nஎன் பெயரே ‘செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’ என்று வைத்துக்கொண்டு அறிமுகம் செய்து வைத்தவரை எந்த உணர்வுமின்றி நிச்சலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மைக்கை வாங்கிக்கொண்டேன்.\nஆங்கிலத்தில் Miss என்றால் திருமணம் ஆகாத பெண்களையும், Mrs என்றால் திருமணம் ஆன பெண்களையும், Ms என்றால் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் ‘செல்வி’ என்பது திருமணம் ஆகாத பெண்களையும், ‘திருமதி’ என்பது திருமணம் ஆன பெண்களையும் குறிக்கிறது.\nஆங்கிலத்தில் உள்ளதைப் போல தமிழில் திருமணம் ஆன மற்றும் ஆகாத இருபிரிவினருக்கும் ஒரே அடைமொழியில் குறிப்பிட வார்த்தைகள் இல்லை.\nஅது சரி… ஆண்களுக்கு Mr என்ற ஒரே ஒரு வார்த்தைதான் ஆங்கிலத்தில். தமிழில் திரு. அவர் திருமணம் ஆகி இருந்தாலும் ஆகாவிட்டாலும்.\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் Miss, Mrs, Ms என வரிசையாக பட்டப்பெயர்கள் போல…\nபொதுவான மேடையில் பெண்களுக்கு திருமணம் ஆகியிருக்கிறதா இல்லையா என்ற தகவலை அநாவசியமாக ஏன் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதே என் வாதம்.\nதிருமணம் ஆன மற்றும் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் ‘திருமிகு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினால் இந்தக் குழப்பம் வராதல்லவா\nஇதையும் நான் பல இடங்களில் பதிவு செய்துள்ளேன். பல வருடங்களாகவே, என் நிறுவனம் சார்ந்த நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் ஆண் பெண் பேதமின்றி திரு, திருமதி, செல்வி போன்றவற்றைத் தவிர்த்து அனைவருக்கும் ‘திருமிகு’ தான். மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து தொடங்கட்டுமே\nஇலக்கிய நிகழ்வுகளில் / நிகழ்ச்சிகளில் ���ில ஆண்டுகளுக்கு முன்பே ‘திருமிகு’ கையாளப்பட்டிருக்கலாம். ஆனால், தொழில்நுட்பம், அறிவியல், கல்வி நிறுவனங்களில் இன்னும் திரு, திருமதி தான்… ஆங்கிலத்தில் கூட Miss, Mrs தான்…. பெண்களுக்கு Ms என்ற பொதுவான வார்த்தையைக்கூட பயன்படுத்த முயற்சிப்பதில்லை.\nநான் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆண் பெண் இருவரையும் பொதுவாக ‘திருமிகு’ என குறிப்பிடுவதை பரவலாக்கவே விருப்பம்.\nஒருமுறை ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்துணர்வு முகாமில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். முதலில் என்னை என் இருப்பிடத்தில் இருந்தும், அடுத்ததாக ‘மேடைப் பேச்சில் சிகரம்’ என பெயரெடுத்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை அவர் இருப்பிடம் சென்று அழைத்துக்கொண்டு கார் கல்லூரியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.\n1-1/2 மணிநேர பிரயாணம். என்னைப் பற்றிய பின்னணி எதுவும் தெரிந்துகொள்ள இம்மியும் முயற்சிக்காமல் அந்தப் பேச்சாளர் எளிமையான என் தோற்றத்தை வைத்து எனக்கு ‘மேடையில் இப்படி பேச வேண்டும், அப்படி பேச வேண்டும் அப்போதுதான் பார்வையாளர்களை கவர முடியும்… கையில் ஒரு நோட்டு வைத்துக்கொள்ள வேண்டும்… அதில் குறிப்புகள் எழுதிக்கொள்ள வேண்டும்….’ என்றெல்லாம் ஒரே அட்வைஸ்தான்.\nநானும் அவர் வயதுக்கு மரியாதைக் கொடுத்து கேட்டபடி வந்தேன். கல்லூரியில் மேடைக்குச் சென்ற பிறகும் அவர் ஒரு ஆசிரியராகவே என்னை கையாண்டார்.\nஅவரைத்தான் முதலில் பேச அழைத்தார்கள். அவர் அமெரிக்கா சென்றதோ அவர் மகன் மகளுடன் 6 மாதம் தங்கி வருவதற்காக. ஆனால் அவர் மைக்கில் முழங்கியதோ, ‘அமெரிக்காவில் என்னை எல்லா தமிழ் சங்கங்களிலும் அழைத்தார்கள்… என்னால் சிலவற்றுக்கு மட்டும்தான் நேரம் ஒதுக்க முடிந்தது…’ அப்படி இப்படி என தான் அமெரிக்கா சென்றதே அங்கிருந்து இவரை சிறப்புப் பேச்சாளராக அழைத்து அதன்பொருட்டே அங்கு சென்றதைப்போலவும் தமிழ் தொண்டாற்றச் சென்றதைப் போலவும் ஒரே மிகைப்படுத்தல்.\nஇதுபோல இன்னும் சொல்லலாம் அவரது மிகைப்படுத்தப்பட்ட உரைக்கு. பார்வையாளர்கள் அமைதியாக இருந்தார்கள். பேராசிரியர்கள் ஆயிற்றே. பேசி முடித்ததும் கைதட்டினார்கள்.\nஅடுத்ததாக என்னை பேச அழைத்தார்கள்.\nஎன் மேடை பேச்சு என்பது, நான் நேரில் எப்படி பேசுகிறேனோ அப்படித்தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால், அதைவிட இன்னும் சாஃப்டாக இருக்கும். பொருத்தமான ஒருசில குட்டிக் கதைகளை சேர்த்து என் உரைக்கு முட்டுக்கொடுப்பேன் அவ்வளவுதான்.\nநான் பேசப் பேச பேராசிரியர்கள் உற்சாகமானார்கள். தலையாட்டி மகிழ்ந்ததில் இருந்தும், அவ்வப்பொழுது கைதட்டி என்னை ஊக்கப்படுத்தியதில் இருந்தும் அதை தெரிந்துகொள்ள முடிந்தது.\nபேசி முடித்ததும் பல பேராசிரியர்கள் என்னிடம் வந்து என் உரையை பாராட்டவும் செய்தார்கள்.\nநான் கொஞ்சம் மேடையை திரும்பிப் பார்த்தேன். எனக்கு தொடர் அறிவுரை சொன்ன அந்த மேடைப் பேச்சாளர் வியப்பில் வாயடைத்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் ஆச்சர்யம் பாதி, குறைவாக எடை போட்டு விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மீதி என எல்லா உணர்வுகளும் கலந்திருந்தன.\nகல்லூரியில் இருந்து இருப்பிடம் திரும்பிச் செல்லும்போது அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா ‘உங்களுக்கென ஒரு பாணியை வைத்துள்ளீர்கள். அதையே பின்பற்றுங்கள்…. ரொம்ப அருமையா இருந்தது உரை’ என்று சொல்லி வாழ்த்தினார். மேலும் ‘நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ‘உங்களுக்கென ஒரு பாணியை வைத்துள்ளீர்கள். அதையே பின்பற்றுங்கள்…. ரொம்ப அருமையா இருந்தது உரை’ என்று சொல்லி வாழ்த்தினார். மேலும் ‘நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்’ என்று காலையில் கல்லூரிக்கு வரும்போது கேட்டிருக்க வேண்டிய கேள்வியை திரும்பிச் செல்லும்போது கேட்டார்.\nநான் பங்கேற்ற பல மேடை நிகழ்ச்சிகள் எனக்கு சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொடுத்துள்ளது.\nதினசரி டாட் காமில் லிங்க்…\nஎழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி\nதினசரி டாட் காம் அக்டோபர் 16, 2018\nTags: இங்கிதம் பழகுவோம்காம்கேர் கே. புவனேஸ்வரிகாம்கேர் புவனேஸ்வரி\nPrevious அமெரிக்காவில் (அக் 11, 2018)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபிரார்த்தனை – விஜயபாரதத்தில் வெளியான சிறுகதை (2016)\nசாவியில் பரிசு பெற்ற சிறுகதை – ‘நியதிகள் மாறலாம்’\nவாழ்க்கையின் OTP-14 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2019)\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[6] : உங்களுக்கு யார் பாஸ்\n காம்கேர��� இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-june-2014", "date_download": "2019-09-19T17:13:21Z", "digest": "sha1:3XKY3QU6G7DCHFHJTUMDBUNMIOEYUSCO", "length": 10962, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - ஜுன் 2014", "raw_content": "\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ ���றுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஜுன் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n2014 - நாடாளுமன்றத் தேர்தல் - உண்மையில், வென்ற கட்சி எது\nதந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த குடும்பத் தலைவர் ஈ.வெ.கி. செல்வராஜ் மறைந்தார் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nஎன் 90 ஆம் அகவையில் என் முன்னுள்ள பணிகளும், என் பணிவான வேண்டுகோளும் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\n உழைக்கும் மக்கள் வாழ்வு மேம்படுமா\nஆண்ட காங்கிரசும், ஆளும் பா.ச.க.வும் எழுத்தாளர்: குட்டுவன்\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம் - 6 எழுத்தாளர்: இராகுலன்\nபெரியாரின் முன்னோடி அயோத்திதாசர் எழுத்தாளர்: இரா.திருநாவுக்கரசு\nமாற்றல் ஆணை (TRANSFER ORDER) எழுத்தாளர்: இராமியா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 20 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nமதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி எழுத்தாளர்: சி.பெரியசாமி\nதமிழிசையின் பெருமை சொல்லும் பேரகராதி இசை ஆர்வலர் மம்மதின் மகத்தான சாதனை எழுத்தாளர்: குள.சண்முகசுந்தரம்\nகுப்பைகளால் நிரம்பும் உலகம் எழுத்தாளர்: சிந்தனையாளன்\nகாவிரி ஆற்றுத் தீவுகள் எழுத்தாளர்: சிந்தனையாளன்\nவெப்பச் சூழலால் உலக நெருக்கடி எழுத்தாளர்: சிந்தனையாளன்\nகணினி உலகம் எழுத்தாளர்: விவசாயி மகன் ப.வ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/32960-prapanchan-55", "date_download": "2019-09-19T17:26:25Z", "digest": "sha1:IQXGJVBBP2PZYATIMKO7DGBMRCPS7JLB", "length": 17497, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "எழுத்துலகில் பிரபஞ்சன் 55", "raw_content": "\n'ஈழத்து முற்போக்கு படைப்பாளி' செ.யோகநாதன்\nஅசோகமித்திரன் - என்றென்றும் வாழும் கலைஞன்\nதமிழ்ப் பிரபஞ்சத்தைக் கவர்ந்த பிரபஞ்சன்\n‘ நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி ’ தொ.மு.சி. ரகுநாதன்\n‘நற்றமிழ் அறிஞர்’ ந.சி. கந்தையாபிள்ளை\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nமறுவாசிப்பில் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க் காதல்\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்ட���ய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nஎழுத்தாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்\nவெளியிடப்பட்டது: 26 ஏப்ரல் 2017\nஎழுத்தாளர்களைக் கொண்டாடுவது என்பது பண்பாட்டைப் போற்றுவதாகும். தமிழுக்குப் பெரும்பங்களிப்பு செய்த பிரஞ்சனுக்கு மரியாதைகள் செய்வது, அவரது படைப்புகளைப் பல்லாயிரம் பேரிடம் கொண்டு சேர்ப்பது, அவரது வாழ்வை ஆவணப்படுத்துவது தமிழ் சமூகம் தானே முன்வந்து செய்ய வேண்டிய கடமையாகும்.\nதிரு.பிரபஞ்சன் அவர்கள், தமிழ் மொழியில், மானுடம் மேலோங்கிய பேரன்பு கமழும் சுமார் 200 சிறுகதைகளைக் கடந்து இப்போதும் எழுதிக்கொண்டிருப்பவர். வரலாறு சார்ந்த படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்கிற புதிய கதவைத் திறந்து வைத்தவை அவருடைய மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய நாவல்கள். ஆண் பெண் உறவை, அதன் மேன்மையையும் சிக்கலையும் இருபதுக்கும் மேலான நாவல்களில் எழுதியவர். அரசியல், கலை, பண்பாட்டுத் துறை சார்ந்த 300-க்கும் மேலான கட்டுரைகள் மற்றும் இரண்டு நாடகங்களும் அவர் படைப்பின் அகலத்தையும் ஆழத்தையும் உணர்த்தும். 1947, ஏப்ரல் 27-ஆம் நாள் பிறந்த பிரபஞ்சன் 1961- ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினார். 2017- ம் ஆண்டு அவரின் எழுத்துப்பணி 55-ம் ஆண்டைக் கடந்து தொடர்கிறது. பிரபஞ்சனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன். பிரஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.\nஎழுத்தாளர்கள், கலைஞர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும். ஒரு இனத்தின் பண்பாட்டுச் செழுமையைக் காப்பாற்றியும் வளர்த்தும் செழிப்படையச் செய்பவர்கள் அவர்களே ஆவார்கள். அந்தவகையில் பிரபஞ்சன் எழுத்துப் பணியைப் பாராட்ட அவரின் நண்பர்கள், வாசகர்கள் இணைந்து ‘எழுத்துலகில் பிரபஞ்சன்-55’ என்ற ஒரு நாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.\nஇப்பாராட்டு விழா இம்மாதம் 29.04.2017 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியிலிருந்து மாலை 9:00 மணி வரை, சென்னை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மையத்தில் (சோழா ஓட்டல் பின்புறம்) நடைபெற இருக்கின்றன.\nவிழா மூன்று பரப்பில் நடைபெறுகிறது. காலை, முதல் அமர்வாக பிரபஞ்சன் படைப்ப��கள் பற்றிய கருத்தரங்கம். பிற்பகல் பிரபஞ்சனின் இதிகாசப் பாத்திரங்கள், அவரின் படைப்புகளில் பெண்கள் போன்ற கருத்தரங்கோடு, பிரபஞ்சனின் சிறுகதையான “அப்பாவின் வேஷ்டி” நாடகமாக அரங்கேற்றப்படுகிறது. அவரின் “கருணையினால்தான்” சிறுகதையை மையமாக வைத்து இயக்குநர் வம்சி இயக்கிய “வலி” குறும்படம் திரையிடல், வாசகர்களுடன் கலந்துரையாடல் என இரண்டாம் அமர்வு முடிகிறது.\nமூன்றாம் அமர்வாக 2017- ஏப்ரல் வரைக்குமான பிரபஞ்சன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு மூன்று தொகுதிகள் மற்றும் “பிரபஞ்சன் இராமாயணம்” நூல் வெளியீடு. வாசர்கள் சார்பாக ரூ.10-லட்சம் நிதியளிப்பு நிகழ்ச்சி, பராட்டுவிழா உரைகளுடன் மாலை நிகழ்சிகள் முடிவுபெறுகிறது.\nநிகழ்வில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் திரு.செர்கேய்.எல்.கோத்தேவ், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, ஆர்.நல்லக்கண்ணு, திரைக்கலைஞர் சிவகுமார், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம் , எழுத்தாளர்கள் பாரதி கிருஷ்ணகுமார், திலகவதி, இமயம், தமையந்தி, ச.தமிழ்செல்வன், அழகியபெரியவன், டி.ஐ.அரவிந்தன், எஸ்.கே.பி.கருணா, பரமேஷ்வரி, கே.வி.ஷைலஜா, கே.வி.ஜெயஸ்ரீ, சந்திரா, முருகேசப் பாண்டியன், மனுஷி, பேராசிரியர் ராமகுருநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.\nவிழாவை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் பவாசெல்லதுரை, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.\nதமிழின் மகத்தான எழுத்தாளரை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவோம் வாருங்கள். எழுத்துலகில் பிரபஞ்சன் 55 நிகழ்விற்காக உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/yaala-maanakara-capaaikakau-caonatamaana-kaotatatai-maiina-canataai-caukaataara-caiirakaetau", "date_download": "2019-09-19T17:52:18Z", "digest": "sha1:5DBQQ3MTEZGOPL3NOVH6DY5JSUX2VJZB", "length": 7522, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "யாழ் மாநகர சபைக்கு சொந்தமான கொட்டடி மீன் சந்தை சுகாதார சீர்கேடு! | Sankathi24", "raw_content": "\nயாழ் மாநகர சபைக்கு சொந்தமான கொட்டடி மீன் சந்தை சுகாதார சீர்கேடு\nவியாழன் ஜூலை 11, 2019\nயாழ் மாநகர சபைக்கு சொந்தமான கொட்டடி மீன் சந்தையில் நடைபெறுகிற சுகாதார சீர்கேட்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுப்பது இல்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கொட்டடி மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் நுகர்வோர் தவிர வெளிமாவட்டம் மற்றும் சுற்றுலாப் பயணிகளாக யாழ்ப்பாணம் வருபவர்களும் பெருமளவில் குறித்த சந்தைக்கு வருவது வழமை.\nஇந்நிலையில் குறித்த சந்தையில் மீன்களை வியாபாரிகள் கொள்வனவு செய்வதற்கு இடம் இல்லாமையால் மக்கள் நடமாடும் நிலத்தில் மக்களின் கால்களுக்கு கீழ் விலை கூறப்படுகிறது.\nஇது மிகவும் சுகாதாரக் குறைவான ஒரு விடையமாக மக்களினால் அருவருப்பான ஒரு செயலாக பார்க்கபடுகின்றது.குறித்த சந்தையில் இருந்து ஆண்டுதோறும் பல இலட்சம் குத்தகைக்கு எடுக்கப்படுகின்றது.\nஎனினும் இதனை சீர் செய்வதற்கு யாழ் மாநகர சபை முயற்சிகளை எடுக்கவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.யாழில் 5G தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கு முன்னர் இப்படியான அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மாநகர சபை இருக்கின்றமை வேதனையான விடயம் என ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.\nஎனவே இது தொடர்பில் யாழ் மாநகர சபை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக முதல்வர் கவனத்திற்கு இந்த விடயத்தினை எடுத்து சீர் செய்ய வேண்டும் எனவும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் கோரியுள்ளனர்.\nசம்பிக்க, மனோ, திகாம்பரம், ரிஷாத், ஹக்கீம் ஆகியோர் சஜித்துக்கு ஆதரவு\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகாணாமல் போன சித்தார்த்தன் வீதி\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஉடுவிலில் காணாமல் போன கம்பரலிய வீதி ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா \nமட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஇலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த வேல\nவேலையற்ற பட்டதாரிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம்\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nபட்டதாரிகள் நியமனத்தின் போது தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதுவரை வேலை....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதிரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D%20HW%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T17:12:52Z", "digest": "sha1:7AZ3CYJC2HFNYARGA5KLKMWGQWJBOYP7", "length": 7557, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஜார்ஜ் HW புஷ்", "raw_content": "\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங் தாக்கு\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வழங்க மறுப்பு\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் மரணம்\nவாஷிங்டன் (01 டிச 2018): அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் HW புஷ் நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nபாஜக தலைவர் கொடூர கொலை\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அத…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - …\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70933-scheme-on-laptop-provided-to-teachers-will-come-soon-in-tamil-nadu-minister-sengottaiyan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-19T17:12:41Z", "digest": "sha1:46QDRYCRUEAJG3R2JT6L4Q3CSXM565XX", "length": 10086, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் ஆசியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம்: செங்கோட்டையன் | scheme on laptop provided to teachers will come soon in tamil nadu - minister sengottaiyan", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nவிரைவில் ஆசியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம்: செங்கோட்டையன்\nஆசியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்குவார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி பள்ளிக் கல்வித்துறை சார்பில் 377 ஆசிரியர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஆசியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்குவார். 90 ஆயிரம் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். அரசு பல திட்டங்களை தீட்டினாலும் அதை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்பவர்கள் ஆசிரியர்கள்தான். தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது” என்று கூறினார்.\nகலாசார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தக்கூடாது : வேல்முருகன்\nஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\n“5,8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை”- செங்கோட்டையன்\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\nஇன்று ஆசிரியர் தினம் : ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\n‌“ஆசிரியர்கள் சொத்து விவரங்களை பராமரிக்க பதிவேடு” - பள்ளிக்கல்வி உத்தரவு\n‘தற்காலிக ஆசிரியர்களாக 2449 பேர் நியமனம்’ - பள்ளிக் கல்வித்துறை\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n\"ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கடவுளுக்கு சமமானவர்கள்\" - முதலமைச்சர் பழனிசாமி\nசாதியை அடையாளப்படுத்த கைகளில் கயிறுகள் - பள்ளிகளே சரிபார்க்கும் என செங்கேட்டையன் கருத்து\nRelated Tags : Minister sengottaiyan , Laptop , Teachers , அமைச்சர் செங்கோட்டையன் , லேப்டாப் , மடிக்கணினி , ஆசிரியர்கள்\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி..\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மா��வி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலாசார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தக்கூடாது : வேல்முருகன்\nஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T16:35:55Z", "digest": "sha1:V3YQ2UOSR2TTJBEEEIYKPVJC7B7J6DGT", "length": 4194, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மெருகே", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\n’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலை மெருகேற்றும் இசைப்புயல்\nஎச்சிலால் பந்தை மெருகேற்றினாரா விராட் கோலி..என்ன சொல்கிறது ஐ.சி.சி ..\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\n’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலை மெருகேற்றும் இசைப்புயல்\nஎச்சிலால் பந்தை மெருகேற்றினாரா விராட் கோலி..என்ன சொல்கிறது ஐ.சி.சி ..\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/25/", "date_download": "2019-09-19T16:42:19Z", "digest": "sha1:AYJG5RHPN5SK7S3VURFACAFSDN72N2R4", "length": 34823, "nlines": 376, "source_domain": "ta.rayhaber.com", "title": "25 / 08 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 09 / 2019] சீனாவின் 600 கிலோமீட்டர் வேகம் மேக்லேவ் ரயில் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது\tசீனா சீனா\n[18 / 09 / 2019] கேன்ரே போக்குவரத்து ஆல்ஸ்டோமின் மூத்த நிர்வாகத்தை வழங்குகிறது\tபுதன்\n[18 / 09 / 2019] அமைச்சர் எர்சோய் ஹெஜாஸ் ரயில்வேக்கு வருகை தருகிறார்\tஜோர்டான் ஜோர்டான்\n[18 / 09 / 2019] கனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\tஇஸ்தான்புல்\n[18 / 09 / 2019] Gebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\tகோகோயெய் XX\nநாள்: 25 ஆகஸ்ட் 2019\n25 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n பயணிகள் வெளியேற்றப்பட்டனர். ஒரு மெட்ரோபஸின் என்ஜின் பிரிவில் அவ்கலார் அக்ராபேய்ட் தீ ஏற்பட்டது. மெட்ரோபஸ்டிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர், தீயணைப்பு குழுக்கள் தீ தலையீட்டை அணைத்தன. தீ, அவ்கலார் பல்கலைக்கழக மெட்ரோபஸ் நிறுத்தம் ஏற்பட்டது. பெறப்பட்ட தகவல்களின்படி, பெய்லிக்டாஸ் [மேலும் ...]\n28 புதிய பஸ் பாதை டெனிஸ்லியில் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட உள்ளது\n25 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடெனிஸ்லி பெருநகர நகராட்சியால் செயல்படுத்தப்பட்ட புதிய பஸ் லைன் எண்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்ந்து சேவையில் நுழைகின்றன. முதல் கட்டத்தில், 19 பஸ் வரி 18 ஆகஸ்டில் 28 பாதை செயல்படுத்தப்படும் ஏற்பாட்டின் எல்லைக்குள் செயல்படுத்தப்படும். இருப்பினும், முக்கியமானது [மேலும் ...]\nசி.எச்.பி தாம்சனிடம் 'ஹெய்தர்பாசா ரயில் நிலைய ஹோட்டல் செய்யப்பட வேண்டுமா\n25 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மெஹ்மத் எர்சோய் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.எச்.பி இஸ்தான்புல் துணை குர்செல் டெக்கின், ஹெய்தர்பாச ரயில் நிலையம். சிஎச்பி இஸ்தான்புல் துணை கோர்செல் டெக்கின் கூறுகையில், சிடி டிசிடிடிக்கு சொந்தமான ஹெய்தர்பானா ரயில் நிலையத்தில் சில அசையாதவை இடிக்கப்படும். [மேலும் ...]\nஅங்காராவில் டி.சி.டி.டியின் வரலாற்று கட்டிடம்\n25 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅங்காராவில் உள்ள டி.சி.டி.டியின் வரலாற்று கட்டிடம் மெடிபோல் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது, இது சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகாவால் நிறுவப்பட்டது. இது வாடகை விஷயமா நமது குடியரசின் இடஞ்சார்ந்த தடயங்களைத் தாங்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைப் பார்க்கும்போது, ​​இது அப்படி இல்லை என்பதைக் காணலாம். குடியரசின் மெஃபிட் அகியோஸ் [மேலும் ...]\n25 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசி.என்.சி மையம், சக்கர லேத், மாற்றம், முன்னேற்றம், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு திறன் கொண்ட ஒரு நிறுவனம். இந்த திசையில்; நிறுவனம் ஏற்கனவே இருக்கும் உலகளாவிய லேத்தை தரையில் பொருத்தப்பட்ட சக்கர லேத் ஆக மாற்றியுள்ளது. சக்கர லேத் ரயில் சக்கரங்களை யுஐசி தரத்திற்கு மாற்றியது [மேலும் ...]\nYHT டிக்கெட் விலை மற்றும் YHT டிக்கெட் முன்பதிவு\n25 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 0\nYHT டிக்கெட் விலைகள் மற்றும் YHT டிக்கெட் முன்பதிவுகள்: அதிவேக ரயில் (YHT) விலைகள் குடிமகனுக்கு நிறைய வந்துள்ளன, மேலும் மாநில விலைகளில் கடுமையான சரிவை ஏற்படுத்தியுள்ளது. YHT விலைகள் பற்றி என்ன அதன் பிறகு YHT இல் தள்ளுபடி உள்ளதா அதன் பிறகு YHT இல் தள்ளுபடி உள்ளதா டிக்கெட் விலைகள் இங்கே… [மேலும் ...]\nபெருநகரத்திலிருந்து விளையாட்டு நடவடிக்கைகளுக்காக அதானாவிற்கு போக்குவரத்து ஆதரவு\n25 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅதானா பெருநகர நகராட்சி, கோசால்டாக் கரகுக்கக் மல்யுத்தம் மற்றும் அதானாஸ்போர்-எஸ்கிஹெஹிஸ்போர் போட்டிக்கான போக்குவரத்து ஆதரவை வழங்குகிறது [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 25 ஆகஸ்ட் 1922 நான்காவது ரயில்வே\n25 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇன்று வரலாற்றில் 25 ஆகஸ்ட் 1922 நான்காவது ரயில்வே சங்கம் மேய்ப்பர்கள் நிலையத்தை சரிசெய்யத் தொடங்கியது. இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் இன்று உங்களுக்கு விருப்பமான பிற செய்திகள்: 25 ஆகஸ்ட் 1922 நான்காவது ரயில்வே சங்கம் மேய்ப்பர்கள் நிலையத்தை சரிசெய்யத் தொடங்கியுள்ளது. 25 / 08 / 2012 25 ஆகஸ்ட் [மேலும் ...]\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nமனிசா காரில் டி.சி.டி.டி பணியாளர்களை அடித்த காவல்துறை உரிமை\nசீனாவின் 600 கிலோமீட்டர் வேகம் மேக்லேவ் ரயில் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது\nலைட்டிங் துறையை ஒன்றிணைக்கும் இஸ்தான்புல்லைட் ஃபேர் மற்றும் காங்கிரஸ் ஆகியவை பார்வையிட திறக்கப்பட்டன\nசரகாமா ஸ்கை மையம் குளிர்கால பருவத்திற்கு தயாராகிறது\nஇஸ்தான்புல் விமான நிலைய கார் வாடகை\nஹாங்காங்கில் ரயில் தடம் புரண்டது, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காயம்\nகேன்ரே போக்குவரத்து ஆல்ஸ்டோமின் மூத்த நிர்வாகத்தை வழங்குகிறது\nஅமைச்சர் எர்சோய் ஹெஜாஸ் ரயில்வேக்கு வருகை தருகிறார்\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\nGebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\nகுடிமக்கள் விரும்பிய வரி 670 பயணங்களைத் தொடங்கியது\nஇஸ்தான்புல் சைக்கிள் ஓட்டுதல் ஆர்வலர்கள் தடைகளைத் தாண்டி வருவார்கள்\nஐ.எம்.எம் ஆதரவுடன் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய ஐஸ் ஹாக்கி கூட்டங்கள் நடைபெற உள்ளன\n .. இஸ்மிரில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது\nபெண்கள் ஓட்டுனர் İzmir இல் தொடங்குகிறார்\n14 புதிய திட்டம் பாதுகாப்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது\nஃபியாட்டா டிப்ளோமா கல்வி பட்டதாரிகள்\nமேயர் ammamoğlu 'இஸ்தான்புல்லின் முன்னுரிமை போக்குவரத்து'\nகடாக்கி சுல்தான்பேலி மெட்ரோ பாதைக்கு இஸ்தான்புல் பெருநகர நகராட்சி நடவடிக்கை எடுத்தது\nஜனாதிபதி İmamoğlu ஹரேம் பேருந்து நிலையத்தை விதியை கைவிட்டார்\nஹை ஸ்பீடு ரயில் மணி\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: பைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலைய கட்டடத்தின் தரை தளத்தின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: கயாஸ் கெய்செரிக்கு இடையில் ரயில்வேயுடன் குறுக்கிடும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன் கோடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎர��சக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:16:16Z", "digest": "sha1:EJDD65CK4D4R3LZ2LNM6ENW3536JKGXL", "length": 11143, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமர புயங்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nஅமர புயங்கன் கி.பி. 930 முதல் 945 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் ஆட்சி புரிந்த வேளையிலே சோழ மன்னனான முதலாம் இராசராச சோழன் சேர நாட்டின் மீது படையெடுத்திருந்தான் அச்சமயம் வழியில் எதிர்த்த அமர புயங்கனை போரில் தோற்கடித்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது. முதலாம் இராசராசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியதன் பின்னர் சோழ நாட்டினையும் பாண்டிய ந��ட்டுடன் இணைத்து ராசராச மண்டலம் எனப் பெயரிட்டு ஆட்சி புரிந்தான். அமர புயங்கன் ஆட்சிக் காலத்தில் இவனது தலைமையின் கீழ் பல குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2018, 14:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-19T17:47:42Z", "digest": "sha1:N22OEYF5FYG42JOU4BAHGDMUAVJQROW6", "length": 14463, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேக்கொங் மாகெளிறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிக அருகிய இனம் (IUCN 3.1)\nமேக்கொங் மாகெளிறு அல்லது மீகொங் கற்பிஸ் (Mekong giant catfish, உயிரியல் பெயர்: Pangasianodon gigas) என்பது கெளிறு வரிசையைச் சேர்ந்த பங்கசிற்றே குடும்ப மீன் வகையாகும். இது தெற்காசிய மீகொங் மேட்டுநிலத்தை அண்டிய நன்னீர் ஏரியைப் பிறப்பிடமாகக் கொண்டவை.\nஇது மிக வேகமாக அழிவுக்குள்ளாகும் ஒரு இனமாகும். இதனால் இது மீகொங் ஆற்றில் பாதுகாக்கப்படும் இனமாகக் கண்கணிக்கப்படுகிறது.[1] மிக வேகமாகப் பாய்ந்தோடக் கூடிய மிகப்பெரிய உடலமைப்பைக் கொண்ட நன்னீர் மீன்வகை இதுவாகும். சராசரியாக 3 மீட்டர் நீளமானது. உடல்நிறை 150-250 கிலோக்கிறாம் கொண்டது. கிற்னஸ் உலக சாதனைப் புத்தகப் பதிவுகளின்படி 10.5அடி (3.2மீட்டர்) மற்றும் 660இறாத்தல் (300kg), கொண்ட மீகொங் கற்பிஸ் மீன் மிகப்பெரிய நன்னீர் மீனாகப் பதிவாகியுள்ளது.[2] அருகிவரும் இவ்வினம் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் தெரியவில்லை. ஆயினும் மத்திய மீகொங் பகுதியில் சிறிய அளவில் பரவலாகக் காணப்படுகிறது.[3] அதிகளவில் வேட்டையாடப்படுதல் மற்றும் நீர் மாசடைதல் என்பன இவ்வினம் அருகிப்போகக் காரணமாகும்.\nதாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் இவற்றைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளன.\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன��� . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண���கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - மிக அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2016, 21:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-online-exam-22-11-2017/", "date_download": "2019-09-19T17:18:51Z", "digest": "sha1:RDWJSUED55DLUGTDWHT45AKNHUE33GDG", "length": 4943, "nlines": 128, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC CURRENT AFFAIRS ONLINE EXAM 22.11.2017 - TNPSC Ayakudi", "raw_content": "\nவயது வந்த பெண் குழந்தைகளுக்கான she pad என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்\nஇந்தியாவின் முதல் பிரிவினை அருங்கட்சியம் எங்கு திறக்கப்பட்டது\nகருமுட்டை உட்செலுத்துதல் தொழில்நுட்ப முறை மூலம் உருவகபட்ட இந்தியாவின் முதல் பசுகங்கன்று \nzero hunger திட்டத்தில் கீழ்க்கண்ட எந்த மாவட்டம் இணைக்கப்படவில்லை\n2017ஆம் ஆண்டில் உலகளாவிய மனித வளர்ச்சிக்குறியேட்டில் இந்தியா எத்தனையாவது இடம்\nதென்னை எந்த மாநிலத்தின் மரமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது\nகாற்று மாசுபாட்டினை தொடர்ச்சியாக கண்காணித்து தீர்வு காணுவதற்காக மத்திய அரசு அமைதுள்ள குழு\nஆ நரேஷ் சந்திரா கமிட்டி\nஇ ஷா நவாஸ் கமிட்டி\nஈ அசோக் தல்வாய் கமிட்டி\nஜல் ஸ்வாலம்பன் அபியான் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்\nதென்சீனா கடலின் தெற்கு பகுதியில் உருவான ரமீல் புயலுக்கு டாம்ரே என பெயர் சூட்டிய நாடு\nசமீபத்தில் மரணமடைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/04/34.htm", "date_download": "2019-09-19T16:49:06Z", "digest": "sha1:KVNDY4JK2JDI7QMRHLAOK2PMUIVU57FO", "length": 9815, "nlines": 51, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - எண்ணாகமம்/ Numbers 34: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n1 கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமா��க் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது,\n3 உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.\n4 உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,\n5 அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.\n6 மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.\n7 உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,\n8 ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாகவைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,\n9 அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.\n10 உங்களுக்குக் கீழ்த்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,\n11 சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல்பரியந்தமும் அதின் கீழ்க்கரையோரமாய்,\n12 அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.\n13 அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.\n14 ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.\n15 இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.\n16 மேலும் கர்த்தர் மோ���ேயை நோக்கி:\n17 உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.\n18 அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.\n19 அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,\n20 சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும்,\n21 பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும்,\n22 தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,\n23 யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,\n24 எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,\n25 செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும்,\n26 இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,\n27 ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத்தென்னும் பிரபுவும்,\n28 நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.\n29 கானான்தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/06/abrahamintesanthathikal.html", "date_download": "2019-09-19T17:26:47Z", "digest": "sha1:NJCWAIBWTZQS2XYRMXUFFCQUAUFZCOAJ", "length": 16914, "nlines": 216, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆப்ரஹாமிண்ட சந்ததிகள் (மலையாளம்)−சினிமா விமர்சனம் #abrahamintesanthathikal", "raw_content": "\nஆப்ரஹாமிண்ட சந்ததிகள் (மலையாளம்)−சினிமா விமர்சனம் #abrahamintesanthathikal\nசி.பி.செந்தில்குமார் 2:22:00 PM ஆப்ரஹாமிண்ட சந்ததிகள் (மலையாளம்)−சினிமா விமர்சனம் No comments\nஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். இவரோட ட்யூட்டில இவரால முடிக்க முடியாத கேசே இல்லை ., மிகத்திறமையா பல கொலைக்கேஸ்களை துப்பறிஞ்சு கண்டு பிடிச்சிருக்காரு. அப்பேர்ப்பட்ட அவருக்கு நாத்திகவாதிகளை டார்கெட் வெச்சு அவங்களை கொலை செய்யும் ஒரு சீரியல் கில்லரோட கேஸ் கைல சிக்குது.அதை எப்படி டீல் பண்றாருனு ஒரு 4 ரீல். அடுத்ததா ஒரு கேஸ்ல தன் சொந்த சகோதரரே கொலையாளியோனு சந்தேகப்படறாரு. அந்த கேசை எப்படி டீல் பண்றாரு என்பதே மிச்ச மீதிக்கதை\nஹீரோவா மெகா ஸ்டார் மம்முட்டி , இந்தப்படம் புக் ஆகும்போதே டைரக்டரிடம் “ மோகன்லாலோட த்ரிஷ்யம் மாதிரி ஒரு ஹிட் படம் த்ரில்லர் முவியா வேணும்னு சொல்லிட்டார் போல , பல காட்சிகளில் த்ரிஷ்யம் தாக்கம், குறிப்பாக க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்கள் ஒவ்வொன்றாக அவிழும் காட்சிகள்...இவ்ளோ வயசாகியும் ஆள் ஜம்முன்னு தான் இருக்கார் . நடிப்பு கம்பீரம் . ஜீப்பில் ஏறுவது , இறங்குவது நடந்து வருவது இந்தக்காட்சிகள் மட்டும் மினிம்ம் 20 டைம் இருக்கும், பில்டப் தேவை தான் ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு , அதுக்காக இந்த அளவுக்கா\nமம்முட்டிக்கு சகோதரராக வரும் அன்சன் பால் நல்ல நடிப்பு , நல்ல எதிர்காலம் உண்டு , க்ளைமாக்ஸில் சஸ்பென்ஸ் அவிழும் காட்சியில்ம் அவரது நடிப்புக்கு அப்ளாஸ் கிடைக்குது\nஉதட்டழகி கனிகாவுக்கு ஃபைவ் ஸ்டார் படத்துல நாமெல்லாம் சில்லறையை சிதற விட்டோம், பாவ்ம், இதுல பரிதாபமா இருக்கார். இன்னும் நல்லா இவரை ( படத்துல ) யூஸ் பண்ணி இருக்கலாம்\nகத பரஞ்ச கத பட நாயகியான தருஷி இதில் சின்ன கேரக்டர். முதலுக்கு மோசம் இல்லை . சிரிக்கும் போது செயற்கை தட்டுது\nகார் சேசிங் காட்சிகள் பிரமாதமாக படம் ஆக்கப்பட்டிருக்கு. ஒளிப்பதிவு பக்கா , பின்னணி இசை ஓக்கே ரகம்\n1 வெளில சொல்லப்படாத ஆசைகள் பெண்களுக்கு உண்டு #abrahamintaesandhadhikal(malaiyalam)\nஇனிமே இந்த சீரியல் கொலைகாரனோட பாட்சா பலிக்காது ம், இனி ஒரு கொலை கூட விழாம பார்த்துக்குவேன்\nஅதை எப்படி சார் அவ்ளோ உறுதியா சொல்றீங்க\nஎங்கப்பா பேரு ஆப்ரஹாம், அதை எப்படி என்னால உறுதியா சொல்ல முடிஞ்சதோ அதே மாதிரி தான்\n1 தெய்வத்தை திட்டி வாழறவங்களுக்கு இந்த பூமில இடமில்லை\nகடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து அவங்களை கொல்ற சீரியல் கில்லரோட கதை #abrahamintaesanthathikal\n1 மிக க்ரிஸ்ப்பான 110 நிமிடங்கள் , தேவை இல்லாத டூயட் சீன்களோ , மொக்கை காமெடி காட்சிகளோ இல்ல\n2 மம்முட்டியின் பாத்திரப்படைப்பு அருமை\n3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பிரமாதம்\n4 போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்படும் சீரியல் கில்லரின் ஃபிளாஸ் பேக்கில் அரங்கம் அதிரும் கை தட்டல்\nலாஜிக் மிஸ்டேக்ஸ் திரைக்கதைய��ல் சில ஆலோசனைகள்\n1 போலீஸ் விசாரணை செய்யும் அறையில் சிசிடிவி காமிரா இருக்காதா அது என்ன அப்போலோ ஹாஸ்பிடலா அது என்ன அப்போலோ ஹாஸ்பிடலா எப்படி அங்கே கொலை செய்ய முடிகிறது \n2 நாத்திகர்களை அவர்கள் குடும்பத்தோடு கொலை செய்யும் சீரியல் கில்லர் அந்தந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளையும் கொல்வதற்கு காரணம் சொல்லப்படவில்லை\n3 சீரியல் கில்லர் எப்ப பாரு கைல ஒரு சுத்தியலோட சுத்திட்டு இருக்காப்டி, இதெல்லாம் சாத்தியமா\n4 நாத்திக வாதி என சொல்லப்படும் ஆளின் வீட்டின் இண்ட்டீரியர் டெக்ரேஷன்ல இயேசு ஃபோட்டோக்கள் இடம் பெற்றது எப்படி\n5 நல்ல ஒரு த்ரில்லர் மூவிக்கு டைட்டில் இப்படியா வைப்பாங்க, என்னமோ ஃபேமிலி ஸ்டோரி க்கான டைட்டில் மாதிரி\nசி.பி கமெண்ட் =ஆப்ரஹாமிண்ட சந்ததிகள் (மலையாளம்)− மம்முட்டிக்கு ஒரு ஹிட் க்ரைம் த்ரில்லர்.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குட்.திரைக்கதை ஏ செண்ட்ர் ரசிகர்களுக்கு பிடித்த வகையில்.ரேட்டிங்க் 3/5 .உதட்டழகி கனிகாவை டம்மி ஆக்கியது பெரும்பிழை\nஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 43\nகுமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)= 3.5/5\nமலையாள மெகா ஸ்டார் மம்முட்டி ரம்ஜான் ரிலீஸ் அன்னைக்கே காத்தாடுது.ஆப்ரஹாமிண்ட சந்ததிகள (police story)்@ பத்தணம்திட்டா செங்கன்னூர் சிப்பி/சிம்மி/சிர்ரி காம்ப்ளெக்ஸ்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசர்கார் ஜோக்ஸ் VS சர்தார் ஜோக்ஸ்\nவிஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றமும்,கமல்நற்பணிஇயக்கம...\nருத்ராட்ச மாலை அணிந்தா எந்த நோயும் வராதா\nஓவியாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு\nஎந்த புக்கையுமே படிக்காம ஒருவர் எழுத்தாளராக முடியு...\nதமிழ்நாட்டு பசங்களுக்கு ஏன் மலையாள பொண்ணுங்க மேல அ...\n,\"ஆயில்\" குறைத்து உண்டால் \"ஆயுள்\" கூடிவிடும் என்ப...\nபிக்பாஸ் vs பிக் லூஸ் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்...\nதாஜ்மஹால் vs ராம் மஹால்\nசசிகலா ராஜதுரோகம் /ராணி துரோகம்\nஇந்த வேங்கை மகன் ஒத்தைல நின்னு ��ான் பாத்ததே இல்ல. ...\nபாஜக அடுத்து எதிர்க்க இருக்கும் படங்கள்\nRace3 (hindi)3d - சினிமா விமர்சனம்\nஆப்ரஹாமிண்ட சந்ததிகள் (மலையாளம்)−சினிமா விமர்சனம் ...\nபெரும்பாலான லவ் மேரேஜ் அந்தமான்ல நடக்குதோமேஏன்\nமாப்பிள்ளை முறுக்கு மாப்பிள்ளை ஜாங்கிரி\nநீளமாக நகம் வளர்க்கும் பழக்கம் இல்லாத பெண் டைப்பிஸ...\nபேங்க் ஆபிசர்ஸ் யுவர் அட்டென்சன்ஸ் ப்ளீஸ் - மாம்...\nஎஸ்வி சேகரை ஏன் இன்னும் கைது செய்யல\nகாலா - சினிமா விமர்சனம்\nகமலை எந்த சூழ்நிலையிலும் ரஜினி விட்டுக்கொடுத்ததில்...\nநான் சாமி இல்ல ,பூதம்\nமக்கள் நாயகன் vs செயல் தளபதி- மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nடாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிரா\nவாங்குன சம்பளத்துல 3000 ரூவாய காணோம்..\nபள்ளிபாளையம் சேட்டுவின்\"டைரியிலிருந்து சுட்டது - ம...\nரஜினி பாஜக வோட கையாளா\nதேர்தல் முடிஞ்சதும் இவர் பாட்டுக்கு இமயமலை போய்டுவ...\nநீங்கள் (நாம்)அத்தனை பேரும் உத்தமர்தானா\nடெய்லி விஸ்கி சாப்பிட்டா சுகர் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/sirukathaimani/2017/feb/17/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-2651304.html", "date_download": "2019-09-19T17:23:10Z", "digest": "sha1:WU4DTUW4LULB7BNGU3SXH25344LQAFTX", "length": 33695, "nlines": 180, "source_domain": "www.dinamani.com", "title": "இரண்டொழிய வேறில்ல| லஷ்மி சிறுகதை ‘இரண்டொழிய வேறில்லை’- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:56:32 PM\nBy லஷ்மி | Published on : 17th February 2017 03:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n அத்தான் கிட்டே இருந்து கடுதாசி வந்திருக்கு.”- செம்பவளவல்லி படபடப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தாள்.\nஇருளப்பன் மகள் அருகில் நெருக்கமாக நின்றபடி, “முதல்ல படி, பாப்பம். செந்தில் என்ன எழுதி இருக்கு\nஉள்ளம் மகிழ்ச்சியால் துள்ள, கடிதத்தைப் பலமுறை மனதிற்குள் படித்துப் பார்த்தாள் செம்பவளம்.\nஇப்போது எனது ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்து எங்களை வேலைக்கு அனுப்பத் தீர்மாணிக்கும் சமயம், நமது ஊர் எல்லைக்காளியை மனப்பூர்வமாக வேண்டிக்கொள். விரைவில் பெரிய கலெக்டராக, நம்ம ஊரிலேயே உன் அருமை அத்தான் வருவேன்\n நல்லா காக்கி உடை எல்லாம் போட்டுக்கிட்டு வருமில்ல” இருளப்பன் மீண்டும் பெருமையாகக் கேட்டான்.\nசெம்பவளம் விழுந்து விழுந்து சிர���த்தாள். “அவரு போலீஸ் இல்லேப்பா, கலெக்டர் வேலை, காக்கி போட வேணாம். ஆனா நல்ல சட்டை ஜோரா போடுவாரு.” உற்சாகமாக விவரித்தபடி, அந்தக் கடிதத்தை நினைவாக மாடப்பிறையில் வைத்தாள்.\nமுளகுப்புறம், வெகு சிறிய கிராமம் தான் , இன்னமும் பழைய பெருமையிலும், பண்பாடு என்று சொல்லிக்கொள்ளும் சில நம்பிக்கைகளிலும் ஊறிக் கிடந்த மக்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில பெரிய வீடுகள் இருந்தன. சேரிப்புறத்தில் குடிசைகள் அதிகம். அதில் வாழும் மக்களும், அறியாமை காரனமாக பெருகிப் போய்விட்டிருந்தனர்.\nஇருளப்பன் தாழ்த்தப்பட்டோர் இனம். அதாவது தீண்டத்தகாதவன், தொழில்முறையில், செருப்பு தைப்பது அவனது பரம்பரைத் தொழில். கிராமத்து நெடுஞ்சாலையில், பெரிய பண்ணை அல்லது மைனர் பிள்ளைவாளை நெடுந்தூரம் கண்டுவிட்டால், “சாமி கும்புடுறேனுங்க” என்று காலில் போட்ட செருப்புகளை உதறிக் கையில் பிடித்தபடி பணிவன்போடு கூழைக் கும்பிடு போடும் ஒரு பரட்டைத் தலையன்.\nஅவனது மனைவி மூக்காத்தா, செம்பவளவல்லியைப் பெற்றுப் போட்டுவிட்டு, வைத்திய உதவி இல்லாது உயிர் விட்ட சமயம். குழந்தை செந்திலுடன் அக்காள் ராமக்கா, அவனது குடிசையைத் தேடி அடைக்கலம் புகுந்து விட்டாள்.\nராமக்காவின் கணவன், பக்கத்து நகரத்து முனிஸிபாலிடியில் ‘பியூன்’ வேலை பார்த்தவன். அவன் திடீரென நோய் கண்டு இறக்கும் தறுவாயில் மனைவியைக் கூப்பிட்டான்.\n நான் ரொம்ப நாள் இருக்கமாட்டேன். அதனால ஒண்ணு மட்டும் நல்லா கவனம் வச்சுக்க. நம்ம செந்திலை நல்லாப் படிக்க வை. இப்ப அரசாங்கத்தில் நம்மளுக்கு சலுகைகள் தராங்க. புத்தி சாமர்த்தியமா பிழைச்சுக்க. அவனை எப்பாடு பட்டாவது பெரிய படிப்பு படிக்க வச்சிடு.”\nராமக்கா அழுது முடித்த கையோடு, தம்பி வீடு திரும்பியவள், செந்திலை அருகிலிருந்த பள்ளியில் சேர்த்தாள். குழந்தை முதல் பழகிய மிக நெருங்கிய நண்பர்களாகத்தான் செந்திலும், பவளமும் வளர்ந்தார்கள்.\n”பவளமும் படிக்கணும், அப்பத்தான் பள்ளிக்கூடம் போவேன்” என்று அடம் பிடித்தான் செந்தில்.\nதாழ்த்தப்பட்டவர்களை முன்னேறச் செய்ய அரசாங்கம் வசதி செய்துள்ள நிலையில் செம்பவளவல்லியும் அத்தானுடன் போட்டி போட்டுக் கொண்டு படித்தாள்.\n நாளைக்கு உனக்குத் தானே அவளைக் கட்டிக்குடுக்கப் போகுது.” இருளப்பன் மறுத்துப் பார்த்தான்.\nபெரிய பண்ணை பரமசிவம் கூட, “என்னலே மவளைப் படிக்க வைக்கறியாமில்லே. பேசாம உன் அக்கச்சி மவனுக்குக் கட்டிவைடா” என்று மீசையைத் தடவியபடி உபதேசித்தார்.\n“வயசு வந்த பொண்ணுகளை வீட்டோட வக்கறது தான் மருவாதை. காலம் கெட்டுக் கிடக்குது தம்பி ஏதோ ரெண்டு எழுத்துப் படிச்சிட்டுது போதும்.” அத்தை ராமக்கா கூட ஒரு நிலையில் தடுக்கப் பார்த்தாள்.\nஆனால் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கல்யாணராமன் பெரிய காந்தியவாதி, செம்பவளமும், செந்திலும் அவர்களது பள்ளிக்குப் பெருமை தேடித் தரும் மானவச் செல்வங்கள் என்று அவர்களை ஊக்குவித்தார்.\nஒருமுறை பணிவுடன் இருளப்பன் அவரை அணுகினான். ‘ஐயா செம்புக்குப் படிப்பு போதுங்க. அவன் படிக்கட்டும். இனிமே எங்க சாதியில இதுக்கு மேல படிக்க வச்சா ரொம்பப் பாடுங்க.” என்றான் வாயைப் பொத்தியபடி.\n உங்க சாதி சனமெல்லாம் படிச்சு முன்னுக்கு வரனும்னு தானே இவ்வளவு முயற்சிகள் நடக்குது. பேசாம படிக்கவை” என்றார் கல்யாணராமன்.\n செந்திலைத் தானே செம்பு கட்டிக்கப் போவுது. போதுங்க.” பிடிவாதமாகக் கூறினான்.\n நல்லா படிக்கற குழந்தையோட அறிவை வீணாக்காதே. நீ பேசாம போ.” அதட்டி அனுப்பினார் அவர்.\nசெந்தில் பத்தாவதில் முதலாவதாகத் தேர்வு பெற்றான். அருகிலிருந்த நகரத்துத் கல்லூரியில் சேர்ந்து உபகாரச் சம்பளத்தில் பட்டப்படிப்பு கடைசி வருடம் படித்த சமயம்.\nசெம்பவள வல்லி பத்தாவதில் பள்ளி இறுதிப் பரீட்சையில் மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருந்தாள்.\nசெந்திலுக்கும், கல்யாணராமனுக்கும் ஏகப் பெருமை. “ ஏய் பவளம் நீ கட்டாயம் காலேஜ் படிக்கணும். நாம நல்லா படிச்சிட்டு, பிறகு இதே ஊருக்கு வந்து படிச்ச தம்பதிகளாய் வேலை செய்யணும். தாழ்த்தப்பட்டவங்களை முன்னேத்தனும். என்றான் செந்தில்.\nசெம்பவளவல்லி முகமெல்லாம் சிவக்க, உச்சி குளிர்ந்து போனாள்.\nஎனக்குத் தெரிஞ்சவா ஒரு பெரிய மனுஷர் இருக்கார். அவருக்கு லெட்டர் எழுதிப் போடறேன். கட்டாயம் செம்பவளம் படிக்க உதவி செய்வார்.” கல்யாணராமன் ஆசி கூறினார்.\nஆனால், அந்தச் சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் செம்பவளம், இப்படி வீட்டில் இருந்திருக்க மாட்டாள். மனதில் சிறு வேதனையுடன் அவள் மீண்டும் நினைவு கூர்ந்தாள்.\nஊர்ப்பொதுக் கிணற்றில் சேரி ஜனங்கள் சாதாரனமாக நீர் எட���க்க அனுமதி கிடையாது. ஜாதி இல்லை. சமம் என்றெல்லாம் பேசும் இந்தக் காலத்திலும், முளகுப்புறம் கிராமம் போன்ற மிகச் சிறிய கிராமங்களில் இந்த நியதி இருக்கத்தான் செய்தது.\nகோடை நாட்களில் குடி தண்ணீருக்கான சேரி கிணறு வற்றிக்கிடந்தது. அதை விட்டால் மூன்று மைல்கள் நடந்து சென்று மலைச்சுனையிலிருந்து நீர் சுமந்து வர வேண்டும், படித்த பெண்ணான செம்பவளத்திற்கு இந்த நியதி. அநீதி என்ற ஆத்திரம் ஏற்பட்டது இயற்கை.\n நமக்குப் பசி தாகம் இல்லியா\n பழக்கத்தில இல்லாததை நீ விபரீதமா செய்யாதே பஞ்சாயத்துக் கூடி ஏதாச்சும் தகராறு செய்வாங்க.” இருளப்பன் பயந்தபடி மகளைக்க் எஞினான்.\nஅத்தை ராமக்காளுக்குக் கடும் காய்ச்சல். ஊர்ச்சுனை வரை போய் நீர் எடுத்து வர இயலாத நிலை. துணிச்சலாக, பொதுக்கிணற்றிலிருந்து செம்பவளம் நீர் எடுத்து வந்து விட்டாள்.\n” பெரிய பண்ணை பரமசிவம் மீசையை முறுக்கினார்.\nகிழவன் இருளப்பன் அவர் காலில் விழுந்து கெஞ்சி மன்னிப்பு பெற்றான். மகளின் அடாத செயலுக்காக அபராதம் செலுத்தினான்.\nஅன்று தான் செம்பவளத்தின் மனதில் ஒரு ஆவேசம் பிறந்தது. விடுமுறைக்காகவும், காய்ச்சலில் அவதியுறும் தாயைப் பார்க்கவும் வந்த செந்திலிடம் சபதம் விட்டாள்.\n இதே ஓர்ல நாம, பெரிய ஆபீஸரா வரணும். இதே பொதுக்கிணறுல நம்ம மக்களும் தண்ணீர் எடுக்க உத்தரவு போடனும்.”\n“னீ ஏன் கவலைப்படறே பவளம் நாம் பெரிய மாவட்ட கலெக்டரா வருவோம். வந்து நீ சொன்னதை நிறைவேத்துவோம். ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஆண், பெண் இரண்டே ஜாதி தான்னு நிரூபிப்போம்: என்றான் ஆங்காரமாக.\nஅத்தை காய்ச்சல் அதிகமாகி இறந்து போனாள். செந்தில் முதலாவதாகத் தேறிப் பட்டம் வாங்கி ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி விட்டு வந்திருந்தான்.\nகல்யாணரானம் அவனைப் பாராட்ட வந்திருந்தவர் செம்பவளவல்லியைப் பார்த்து புன்னகைத்தார். “ஏம்மா நீ ஏன் மேல படிக்கக் கூடாது நீ ஏன் மேல படிக்கக் கூடாது\n“நான் படிக்கத் தயார், ஆனா முதல்ல அத்தானோட படிப்பு முடியட்டுங்க, அவர் கலெக்டரா வந்து இங்க தன்கிட்ட பிறகு தாங்க நான் படிக்கப் போறேன். அதுவரைக்கும் எனக்காக நீங்க செய்யப்போற சிபாரிசு உதவி எல்லாம் அத்தானுக்கே செய்யுங்க ஸார்” என்றால் குழைவுடன்.\n உங்கத்தானைக் கட்டிக்கப் போறதுக்காக சொல்றியாம்மா.” அவர் வேடிக்கையாகச் சிரித்தார்.\n ஒரு ஆண் முன்னுக்கு வந்தா ஒரு சமூகத்தையே காப்பாத்துவான். நான் பெண் தானே ஒரு குடும்பத்திலே அடங்கிப் போறவ” என்றால் முறுவலித்த படி.\n ஒரு பெண் படிச்சிருந்தா ஒரு பல்கலைக் கழகமே அங்கே உருவாகி விடும் தெரியுமா\n“நான் அவ்வளவு படிச்சவ இல்லே சார் எதுக்கும் அத்தான் முதல்ல ஏணி மேலே ஏறி மேல போகட்டும், பிறகு நான்...” முடித்து விட்டாள் அவள்.\nஇப்போது செந்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி விடுவான். நெஞ்சு கொள்ளா மகழ்ச்சி. நேராக ஆசிரியரிடம் இந்தச் சந்தோச சமாசாரத்தைச் சொல்ல வேண்டும். பரபரத்தாள்.\n“அத்தானுக்கு கடிதம் எழுத வேணுமே” அவளே தபால் ஆபீஸிற்கு ஓடிச் சென்று கடிதம் எழுதிப் போட்ட பிறகு தான் ஓய்ந்தாள்.\nமாதங்கள் பறந்தன. முளகுப்புறம் கிராமம் முழுதும் செந்தில் டெபுடி கலெக்ட்டராகி விட்ட செய்தி பரவியது.\nஇருளப்பன் மாரை நிமிர்த்தி கொண்டு ராஜ நடை போட்டான்.\n எங்கக்கா பார்க்கக் குடுப்பினை இல்லாம போய்ச் சேர்ந்தா.” அங்கலாய்த்தான். நாட்கள் பறந்தன. செந்தில் மிகவும் வேலை இருப்பதாக எழுத ஆரம்பித்தான்.\n உன் செந்தில் ஐ.ஏ.எஸ் ஆபீஸராமே நம்ம ஊருக்கு ‘ டெபுடி கலெக்ட்டராக’ வரப் போறாராமே நம்ம ஊருக்கு ‘ டெபுடி கலெக்ட்டராக’ வரப் போறாராமே’ பரமசிவம் மீசையை முறுக்காமல் வியந்தார்.\n” தனக்குள் ‘ குப்பெனச் சிரித்த செம்பவளம் “பதவி வந்ததும் மனுஷங்க மரியாதையும் சேத்துக்கறாங்க...” என்று நினைத்தாள்.\nஅன்று செந்தில் ஊருக்கு வரப்போகும் செய்தி வந்திருந்தது. மாவிலைத் தோரணங்கள் சகிதம், வரவேற்பு வளையங்கள்\nஎன்ற எழுத்துக்கள் காரில் வந்து இறங்கப் போகும் டெபுடி கலெக்டரைக் கொண்டாட மலர் மாலையுடன் பரமசிவம் முன்னால் நின்று கொண்டார். இருளப்பனும், செம்பவளமும் ஒரு ஓரமாக நின்றனர். கல்யாணராமனும் அருகாக நின்றார்.\nகார், சாலை மண்ணை வாரி இறைத்தபடி வந்து நின்றது. செம்பவளம், கன்னம் சிவக்க, கண்களைக் கொட்டியபடி ஆசை அத்தானை நிமிர்ந்து பார்த்தாள்.\nமுன்னைவிட அழகாக, கம்பீரமாக, அலங்காரமாக வரிசைப் பற்கள் தெரிய செந்தில் காரை விட்டு இறங்கினான். பரமசிவம் பாய்ந்து சென்று மாலையைப் போட்டு பெரிய கும்பிடு போட்டார்.\nஅருகில் இறங்குவது... செம்பவளம் கண்களைக் குறுக்கினாள். மிக அழகாக, ஒய்யாரமாக ஒரு பெண்.\nவேகமாக, செம்பவளத்தருகே வந்தான், “ஹலோ, நிஷா இது தான் என் மாமன் மகள் செம்பவளம், மி���வும் அறிவுள்ள பெண் என்று கூறுவேனே அவள்... செம்பவளம் இது தான் என் மாமன் மகள் செம்பவளம், மிகவும் அறிவுள்ள பெண் என்று கூறுவேனே அவள்... செம்பவளம் இது தான் நிஷா ஐ.ஏ.எஸ் எனது மனைவி” என்றான் செந்தில் நிதானமாக.\nகாலடியில் பூமி பிளந்து ‘படார்’ என்ற ஓசையுடன் அவளை விழுங்கியது போல் நிலைகுலைந்து போனாள் செம்பவளம். நெஞ்சில் ஓங்கி யாரோ அறைந்து அவளது கனவுகளை சுக்குகூறாகச் சின்னாபின்னமாக்கியதைப் போன்ற பயங்கர உணர்வால் ஆடிப்போனாள், வாயில் வார்த்தைகள் இறைந்து போயின.\nஇருளப்பன் உதடுகள் கோபத்தால் துடித்தன. “னீ செய்தது நல்லா இருக்கா\n பேசாதே. போ அப்பால” பரமசிவம் அதட்டினார்.\n நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பயிற்சிக்குப் போனோம். அவங்கப்பா, மந்திரி சபையிலே பெரிய அதிகாரி. நிஷா ரொம்ப நல்லவ.” செந்தில் முடிக்கு முன் “ ஹாய்” நிஷா கையை உயர்த்தினாள். விரலில் வைர மோதிரம் மின்னியது.\n செம்பவளம். எங்கூட வாங்க. உபசரித்தான் அவன்.\nசெம்பவள வல்லி கண்களைத் துடைத்துக் கொண்டாள். அருகில் நின்ற கல்யாணராமனிடம் கூறினாள். ஸார் அவங்க எல்லாம் மேல் சாதிங்க, கார்ல போகட்டும். நாங்க கீழ்சாதி. கீழயே இருக்கோம். வாங்க. நாம போகலாம்.”\n” செந்தில் குற்ற உணர்வுடன் நின்றான்.\n“கூப்பிடாதீங்க, நீங்க ஏணி மேல ஏறிப் போயிட்டீங்க. நான் இனிமேத்தான் ஸார் உதவியால ஏணி மேல ஏறி வரணும். கட்டாயமா நானும் ஒரு கலெக்ட்டரா வருவென். ஏன்னா, சாதி இரண்டொழிய வேறில்லைன்னு அன்னிக்கு சொன்னீங்களே. அந்த சாதி இரண்டு தான்னு இப்ப எனக்கு நல்லாப் புரிஞ்சு போயிட்டுது. உயர்வு, தாழ்வுங்கறது கூட, நமக்குள்ள ஏற்படும்னு விளங்கிட்டுது.” தழ தழத்தது அவளது குரல்.\nகல்யாணராமன் ஆதரவாக அவளைப் பார்த்தார். “அழாதே அம்மா. நான் சிபாரிசு செய்து உன்னை மேலே படிக்க வைக்கிறேன்.”\n”நிச்சயமா படிப்பேன். ஏன் ஸார் இப்ப சாதியில இரண்டு தான் இருக்குதுன்னு தெரியுமா உங்களுக்கு இப்ப சாதியில இரண்டு தான் இருக்குதுன்னு தெரியுமா உங்களுக்கு\n இப்பல்லாம் பணக்காரன், ஏழைன்னு ரெண்டே சாதி தான் இருக்குது தெரியுமா\nசெந்தில் தலையைக் குனிந்தபடி ஊருக்குள் நுழைந்தான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்ச��\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-mar17", "date_download": "2019-09-19T17:51:15Z", "digest": "sha1:TBQYCBNNKOMYJWREFLFK22G7BUE5SPIX", "length": 11285, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - மார்ச் 2017", "raw_content": "\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - மார்ச் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவரலாறு காணாத வறட்சியில் தமிழகம்; தமிழக முதலமைச்சரின் பொறுப்பற்ற செயல்\nநெடுவாசல் எரிவாயுத் திட்டம் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதாகும் எழுத்தாளர்: க.முகிலன்\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் எழுத்தாளர்: இரணியன்\nகாந்தியாரின் கொலையாளி கோபால் கோட்சேவின் விடுதலையும் இராசிவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலையும் எழுத��தாளர்: க.முகிலன்\nபெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும் எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nதொடரும் ஊழல்களும் சுரண்டல்களும் எழுத்தாளர்: குட்டுவன்\nமாணவர் - இளைஞர் எழுச்சி சிறு பொறி மட்டுமே பெரு நெருப்பு அல்ல\nநந்தினி படுகொலை - ஒரு களவு ஆய்வு எழுத்தாளர்: இரா.கலியமூர்த்தி\nஒவ்வொரு பெண்ணும் பெரியாராகும்போது ...\nகாலம் கடந்த வழக்கு எழுத்தாளர்: பூங்குருநல் அசோகன்\nதொல்லியல் ஆய்வாளர்கள், தொல்லியலில் ஆர்வமுள்ள அமைப்பினர்க்கு அன்பான வேண்டுகோள் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 49 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nபுரிந்துகொள்ளப்படாத பசுமைச் சிந்தனையாளர் எழுத்தாளர்: வ.ரகுபதி\nநடுத்தர மக்களை ஏமாற்றும் இந்திய அரசியல் எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nசிந்தனையாளன் மார்ச் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: ம.பெ.பொ.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/caricatures-criticizing-the-state-cartoonist-bala-arrested/", "date_download": "2019-09-19T17:32:51Z", "digest": "sha1:3YUD6MN7P6IEFAJT6LKXNWURK6HLVLBH", "length": 12151, "nlines": 105, "source_domain": "puthiyaagarathi.com", "title": "அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது! - புதிய அகராதி", "raw_content": "Thursday, September 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஅரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\nநெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார்.\nபால�� வரைந்த சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம்.\nஅந்தக் கட்டுரையில், ”கந்து வட்டி கும்பலைவிட புகார் மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், இரு குழந்தைகளின் தகப்பனாக வயிறு எரிந்து சொல்கிறேன். பற்றிய நெருப்பு உங்களை தலைமுறையாக விடாது. மனசும் உடம்பும் எரியுது பாவிகளா,” என்றும் காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.\nஅரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை சித்தரிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட காவல்துறை ஆணையர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முழு நிர்வாணமாக தங்களது ஆணுறுப்பை மட்டும் பணக்கட்டினால் மறைத்துக் கொண்டு நிற்பது போலவும், அவர்களின் முன்னால் ஒரு பச்சிளம் குழந்தை தீயில் எரிந்து கொண்டு இருப்பது போலவும் கார்ட்டூன் வெளியிட்டு இருந்தார்.\nகாண்போரை பதற வைக்கும் விதமாக அமைந்து இருந்த அந்த கார்ட்டூன் அப்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காவல்துறையில் புகார் அளித்தார்.\nநெல்லை மாவட்ட ஆட்சியர், சந்தீப் நந்தூரி\nஇதையடுத்து, சாதாரண உடையில் சென்னை கோவூருக்கு இன்று வந்த காவல்துறையினர் நான்கு பேர், கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். அவரை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றனர். விசாரணைக்காக அவரை திருநெல்வேலிக்குக் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஊடக சுதந்திரமும், ஊடகத்தினர் மீதான பாதுகாப்பும் மறுக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது ஊடகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட பாலா, பிரபலமான ஒரு வார இதழில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ட்டூனிஸ்டாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்\nPrevஇந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்\nNextஎன் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவ��ம்பன்\n8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது\nபல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை\nசேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b87ba8bcdba4bbfbb0ba4ba9bc1bb7bcd-ba4b9fbc1baabcdbaabc2b9abbfb95bb3bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-09-19T17:19:12Z", "digest": "sha1:FY4X4NJHQZAMRO6UE6TAHIVL5D3CT5IR", "length": 35311, "nlines": 661, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இந்திரதனுஷ் தடுப்பூசிகள் திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / அரசு திட்டங்கள் / இந்திரதனுஷ் தடுப்பூசிகள் திட்டம்\nஇந்திரதனுஷ் தடுப்பூசிகள் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசாங்கத்தின் ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2014, டிசம்பர் 25 ஆம் நாள் தடுப்பூசிகள் திட்டத்தை கொண்டு வந்தது. 2009க்கும் 2013க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் விழுக்காடு 61 லிருந்து 65 ஆக, ஆண்டுக்கு ஒரு விழுக்காடு வளர்ச்சியையே காட்டியது.\nஒவ்வொரு ஆண்டும் 5 % அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளுக்கு கூடுதலாக தடுப்பூசி தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்காக இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவானவில்லின் ஏழு நிறங்களைக் குறிக்கும், இந்திரனின் கைஅம்பு என்ற பொருள் தரும், இந்திரதனுஷ் திட்டம் 2020 ஆம் ஆண்டிற்குள் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போட்டுவிடும் இலக்கை கொண்டுள்ளது. கக்குவான், ரனஜன்னி, டெட்டனஸ், இளம்பிள்ளைவாதம், காசநோய், மீசல்ஸ், டீவகை மஞ்சள் காமாலை ஆகியவையை தடுக்ககூடிய 7 வகை நோய்களுக்கு அரைகுறையாக தடுப்பூசி போடப்படுபவர்களும் இந்தத் திட்டத்தின்படி அனைத்து தடுப்பூசிகளையும் பெறுவார்கள்.\nதடுப்பூசிகள் போடப்படாமல் விடுபட்டுப் போயிருக்கும் குழந்தைகள் 7 வகை தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ளாமல் ஒரு சிலவற்றை மட்டுமே போட்டுக் கொண்டுள்ள குழந்தைகள் ஆகிய அனைவரையும் பிரசார வழிமுறையின் மூலம் ஊக்கமளித்து பற்றிக்கொள்வதற்கான திட்டவட்டமான ஒழுங்குமுறை கொண்ட, ஒரு முகப்படுத்தப்பட்ட செயல்திட்டம் தான் இந்திரதனுஷ் தடுப்பூசிதிட்டம். இந்தத் திட்டத்தின் முதல்கட்டம் 201 மாவட்டங்களில் அடுத்தடுத்த 4 மாதங்களுக்கு 2015 ஏப்ரல் 7 முதல் ஒருவாரகால தீவிர முகாம்களின் மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இவர்களில் 20 லட்சம் குழந்தைக்கு எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. 20 லடசத்திற்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் டெட்டனஸ், டாக்ஸாய்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டனர். அரசாங்கம், தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை தொடங்கி இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 352 மாவட்டங்களில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும். இவற்றில் 279 மாவட்டங்களில் நடுத்தரகவனம் தேவைப்படும் மாவட்டங்கள். மீதமுள்ள 73 மாவட்டங்கள் முதல் கட்டதடுப்பூசித் திட்டத்திலும் இடம் பெற்றிருந்த மாவட்டங்களாகும். இரண்டாவது கட்ட இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டத்தின் போது ஒவ்வொன்றும் ஒருவாரகால நீட்சியுடைய மக்களைத் திரட்டும் நான்கு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 2015 அக்டோபர் மாதம் முதல் இது நடைமுறைபடுத்தப்பட்டது.\nஉலக சுகாதார நிறுவனம், யுனிசெப் நிறுவனம், ரோட்டரி அமைப்பு, தானங்கள் தரும் மற்ற பங்காளர்கள் ஆகியோர் அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப ஆதரவைத் தருவார்கள். ஊடகங்கள் தனிநபர் இடைத் தொடர்புகள், தண்ணிய மேற்பார்வை உத்திகள், திட்டத்தின் செயல்பாடு குறித்த மதிப்பீடுகள் ஆகியவை இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டத்தின் மிக முக்கயமான அங்கங்களாகும்.\nஇந்திரதனுஷ் தடுப்பூசித்திட்டம் முதல் கட்டத்தில் 201 உயர் முன்னுரிமை மாவட்டங்களையும். இரண்டாம் கட்டத்தில் 297 மாவட்டங்களையும் இலக்காகக் கொண்டு 2015 ஆம் ஆண்டில் செயல்பட்டது. இதில் தடுப்பூசிகளே போட்டிராத குழந்தைகளும் ஒருசில தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ள குழந்தைகளுமாக ஏறத்தாழ 50 % குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. 201 மாவட்டங்களில் 82 மாவட்டங்கள் உத்திரபிரதேசம், பி���ார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே உள்ளன.\nமுற்றிலும் தடுப்பூசிகள் போடப்படாத குழந்தைகள், ஒருசில தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ள குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். இத்தகைய ஒட்டு மொத்த இந்தியக் குழந்தைகளில் 25 மூபேர் இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்த 82 மாவட்டங்களில் வாழ்கின்றனர்.\nஇந்த மாவட்டங்களுக்குள் அதிக நோய் இடர்கள் நேரக்கூடிய 4 லட்சம் குடியிருப்புகள் இருப்பது போலியோ தடுப்பு நடவடிக்கைகளின் போது கண்டறியப்பட்டது. இந்தக் குடியிருப்புகள் இருக்ககூடிய இடஅமைப்பு, பிறப்பு இறப்பு புள்ளிவிவர ஆய்வுகள் இங்குள்ள மக்களினத்தவர் இவைபோன்ற பல சவால்கள் நிலவுவதுதான் இந்தப் பகுதிகளில் தடுப்பூசிப் பணிகள் நடைபெறாமல் போனதற்கான காரணங்கள்.\nதடுப்பூசி சிறப்பு முகாம்களின் இலக்காகக் கொள்ளப்படும் பகுதிகள் வருமாறு:\n1. போலியோ ஒழிப்புத் திட்டத்தின் போது அடையாளம் காணப்பட்ட அதிக நோய் இடர்கள் நேரக்கூடிய பகுதிகள்.\nமக்கள் இடப்பெயர்வு அதிகமாக இருக்கும் நகர்ப்புற குடிசைப் பகுதிகள்\nபிற இடப்பெயர்வாளர்கள் (மீனவ கிராமங்கள், ஆற்றோரப் பகுதிகளில் அவ்வப்போது குடியேறுவோர்)\nசேவைகள் அதிகம் கிடைக்கப் பெறாத, எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் வசிக்கும் மக்கள் (வனங்கள், ஆதிவாசி மக்கள் குழுக்கள்)\n2. வழக்கமான தடுப்பூசி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகள் (மீசல்ஸ், தடுப்பூசியால் தடுக்கப்படக்கூடிய நோய்கள் பரவும் பகுதிகள்)\n3. காலியிடங்கள் உள்ள துணைமையங்கள் : சுகாதாரப் பணியாளர்கள் மூன்று மாதங்களுக்குமேல் இல்லாத இடங்கள்.\n4. தொடர்ச்சியான தடுப்பூசி நடவடிக்கைகள் இடையில் விடுபட்டுப் போன பகுதிகள் : சுகாதாரப் பணியாளர்கள் நீண்டவிடுப்பில் இருப்பது போன்ற காரணங்களால்\n5. சிறிய கிராமங்கள், குடிசைப்பகுதிகள், தடுப்பூசி நடவடிக்கைகளுக்கான தனிப்பட்ட சேவைகள் கிடைக்காத–பிற கிராமங்களுடன் சேர்க்கப்பட்ட பகுதிகள்.\nஇந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள்\n24 பர்கானாக்கள் - வடக்கு\n24 பர்கானாக்கள் - தெற்கு\nஇரண்டாம் கட்டமாக 352 மாவட்டங்கள்\nமுழு தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்\nஇந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்திற்கான நடப்புமுறை\nநோய் தடுப்பு மருந்துகள் மிகவும் குறைவாகக் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மீது தனிகவனம் செலுத்தி, நாடுமுழுவதும் தடுப்பூசி தரப்படுவதை உறுதிசெய்து ஒரு தேசிய செயல்பாட்டுத் திட்டமாக இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டம் இருக்கும்.\nஇந்திரதனுஷ் தடுப்பூசி செயல்திட்டம் பின்வரும் நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும்.\nஅனைத்து மாவட்டங்களிலும் கவனமாக சிறப்புத் திட்டங்கள் தீட்டிசெயல்படுத்துவது : ஒவ்வொரு வட்டாரத்திலும், நகர்ப்புறத்திலும் நுண்திட்டங்கள் ஆய்வுசெய்து போதுமான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசி போடுபவர்களும் ஒவ்வொரு முகாமின் போதும் இருக்குமாறு உறுதிசெய்து கொள்வது. 4 லட்சம் நோய்பரவும் அதிக நிலைமைகள் உள்ள குடியிருப்புகளில் குறிப்பாக நகர்புற குடிசைகள் கட்டுமானம் நடைபெறும் இடங்கள், செங்கற் சூளைகள், நாடோடிமக்கள், மலைவாழ் பழங்குடி மக்கள் போன்றவர்களை முழுமையாக சென்றடையும் படி சிறப்புத் திட்டங்களை உருவாக்குதல்.\nதிறம்மிக்க தகவல் தொடர்பு, மக்கள் திரட்சி நடவடிக்கைகள்\nதகவல் தொடர்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வதன் மூலமும், மக்கள் திரளைக் கூட்டி அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி தேவைக்கான தேவையை அதிகரிப்பது. அவ்வப்போது நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பது. இதற்கு ஊடகங்கள், இடை ஊடகங்கள், தனிப்பட்ட நபர்களுடனான தகவல் பறிமாற்றம், பள்ளிகள், இளைஞர்களின் அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் உதவியைப் பெறுவது.\nசுகாதார பணியாளர்களுக்கு தீவிரமான பயிற்சிகள்\nசுகாதார பணியாளர்கள், முன்னின்று ஊழியம் செய்வோர் போன்றோரின் திறமைகளை அதிகரித்து தடுப்பூசி முகாம்களில் தரமான சேவையாற்றும்படி செய்வது.\nகடின வேலை செய்யும் குழுக்களின் மூலம் பதில்சொல்லும் பொறுப்பை உருவாக்குதல்: மாவட்ட அளவில் தனிப் பொறுப்பளிக்கப்பட்ட பணிக்கழுக்களை உருவாக்கி மாவட்ட நிர்வாகம் மற்றம் மாவட்ட சுகாதார அமைப்புகளின் ஈடுபாட்டையும், பொறுப்புணர்வையும் அதிகரித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிப் பணிவெற்றிக் காணச் செய்தல். முகாம்கள் நடைபெறும் அதே வேளையிலேயே தரவுகளைப் பெற்று மேற்பார்வை செய்து இடைவெளிகளை அதற்றுதல். மத்திய அரசின் சுகாதார குடும்பநல அமைச்ச��ம் மற்ற அமைச்சகங்களுடன் ஒன்றுபட்டு செயல்படும் ஒத்துழைப்பை உருவாக்கி களப்பிணிகளும், பன்னாட்டு பங்குதாரர்களும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து நாட்டில் தடுப்பூசிகள் அதிகம் பேருக்குக் கிடைப்பதை உறுதி செய்வார்கள்.\nஆதாரம் : மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்.\nFiled under: இந்திரதனுஷ் திட்டம்,தமிழ்நாடு அரசு, சுகாதாரத்துறை, Mission Indhradhanush\nபக்க மதிப்பீடு (66 வாக்குகள்)\nராஜ்-இளநிலை உதவியாளா்-திண்டுக்கல் Aug 22, 2017 03:37 PM\nபெற்றோா்களுக்கும் போட்டித் தோ்வாளா்களுக்கும் மிகவும் பயனுள்ள தகவல்.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nகாசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கான தொடர் கண்காணிப்பு 99-டாட்ஸ் திட்டம்\nபிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)\nஜனனி சிசு சுரக்ஷா திட்டம்\nபிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான்\nகுழந்தைகள் நலன் சார்ந்த சுகாதார நிகழ்வுகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஉயர் கல்வித் துறை பாகம் - 3\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 17, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/cinema/sahao-collects-rs-294-crores-officially-announced", "date_download": "2019-09-19T17:22:58Z", "digest": "sha1:AKIBHIKE3V3KITCME5VQFPJZQC4K5XLA", "length": 7237, "nlines": 54, "source_domain": "www.kathirolinews.com", "title": "விமர்சனத்தை மீறி வசூலில் வாகை சூடும் சாஹோ..! - ரூ. 294 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு! - KOLNews", "raw_content": "\nராதிகா ஆப்தே நடிக்கும் புதிய \"வெப் தொடர்\"..\nப.சிதம்பரத்திற்கு ம���லும் 14 நாட்கள் காவல் நீடிப்பு.. - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nமலச்சிக்கலை போக்கும் ...இயற்கையான 'பைன் ஆப்பிள்' கேசரி..\nகவர்ச்சிகரமாக பேசுவதால் மட்டும் பொருளாதாரத்தை உயர்த்தி விட முடியாது.. - மோடி அரசை சாடும் பிரியங்கா..\nஒரு தும்பியின் வாலில் பாராங்கல்லைக் கட்டி விடுவதா..\nமாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இருக்கு...ஆனா இல்லை.. - திட்டமிடல் குறைபாட்டில் கல்வி துறை..\nஇந்தியை திணிக்குமாறு நான் ஒருபோதும் கூறவில்லை.. - அமித்ஷா புது விளக்கம்\nவிமர்சனத்தை மீறி வசூலில் வாகை சூடும் சாஹோ.. - ரூ. 294 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு\nவசூல் சாதனை புரிந்த பாகுபலி திரைப்படத்திற்கு பின் நடிகர் பிரபாஸின் அதிகம் எதிர்பார்க்கபடபடம் சாஹோ. ரூ. 250 கோடியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி ஆகியோர் நடித்துள்ளார்கள்.\nகடந்த வெள்ளியன்று வெளியான சாஹோ படத்துக்குக் எதிர்பார்த்த அளவிற்கு விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. ஆனால் அதையும் மீறி வசூலை அள்ளியுள்ளது சாஹோ படம்.\nஇந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது.\nஅதாவது, சாஹோ படம் கடந்த ஞாயிறு வரை, அதாவது முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 294 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே நிலை தொடரும்பட்சத்தில் சாஹோ படம் குறைந்தது ரூ. 400 கோடி வசூலையாவது உலகளவில் ஈட்டும் என காத்திருக்கிறார்களாம் படக்குழுவினர்.\nராதிகா ஆப்தே நடிக்கும் புதிய \"வெப் தொடர்\"..\nப.சிதம்பரத்திற்கு மேலும் 14 நாட்கள் காவல் நீடிப்பு.. - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nமலச்சிக்கலை போக்கும் ...இயற்கையான 'பைன் ஆப்பிள்' கேசரி..\nகவர்ச்சிகரமாக பேசுவதால் மட்டும் பொருளாதாரத்தை உயர்த்தி விட முடியாது.. - மோடி அரசை சாடும் பிரியங்கா..\nஒரு தும்பியின் வாலில் பாராங்கல்லைக் கட்டி விடுவதா..\nமாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இருக்கு...ஆனா இல்லை.. - திட்டமிடல் குறைபாட்டில் கல்வி துறை..\nஇந்தியை திணிக்குமாறு நான் ஒருபோதும் கூறவில்லை.. - அமித்ஷா புது விளக்கம்\n​ராதிகா ஆப்தே நடிக்கும் புதிய \"வெப் தொடர்\"..\n​ப.சிதம்பரத்திற்கு மேலும் 14 நாட்கள் காவல் நீடிப்பு.. - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\n​மலச்சிக்கலை போக்கும் ...இயற்கையான 'பைன் ஆப்பிள்' கேசரி..\n​ கவர்ச்சிகரமாக பேசுவதால் மட்டும் பொருளாதாரத்தை உயர்த்தி விட முடியாது.. - மோடி அரசை சாடும் பிரியங்கா..\n​ ஒரு தும்பியின் வாலில் பாராங்கல்லைக் கட்டி விடுவதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70388-local-body-elections-before-december.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-19T16:44:25Z", "digest": "sha1:7KYMIX5CCYZ2AURBO5PEZFRQQHOYM3GJ", "length": 9762, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரும் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பு | Local Body elections before december?", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nவரும் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பு\nதமிழ்நாட்டில் 3‌ ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு, நவம்பர் - டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.\nகடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பழங்குடியினருக்கு ‌உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. இதன் பிறகு பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகிறது.\nஇதுகுறித்த வழக்கு ஒன்றில், அக்டோபர் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று உச்சநீதி‌மன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள தேர்தல் ஆணையம், கிராமப் பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறையிலும், பிற உள்ளாட்சிகளில் மின்னணு இயந்திரங்களைக் கொண்டும் வாக்குப்பதிவை நடத்த முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.\nநவம்பர் மாத இறுதியிலிருந்து டிசம்பர் முதல் வாரத்துக்குள் 2 அல்லது 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nரிசர்வ் வங்கிக்கு நிதி எப்படி வருகிறது\nதிரில்லிங் திருட்டு: டிரம்பின் முன்னாள் இந்திய வம்சாவளி பார்ட்னர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\nபிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\nதமிழக அரசின் கல்வி சேனலுக்கு இனி கட்டணம்..\nயாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு\n“குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர்”- தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு\n“தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை” - உச்சநீதிமன்றம்\nஇங்கிலாந்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர்\n“எல்.கே.ஜி., யூ.கே.ஜி-யில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு” - அசத்தும் தமிழக அரசு\nபால் விலை உயர்வு எதிரொலி: மின் கட்டணத்தை உயர்த்த தயங்கும் தமிழக அரசு\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி..\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரிசர்வ் வங்கிக்கு நிதி எப்படி வருகிறது\nதிரில்லிங் திருட்டு: டிரம்பின் முன்னாள் இந்திய வம்சாவளி பார்ட்னர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/01/blog-post_13.html", "date_download": "2019-09-19T17:21:23Z", "digest": "sha1:7SL6ICZZ4N2JHYPBZ5QOKZ6AW4RAPN7J", "length": 15969, "nlines": 266, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை கழட்டி விடுவது கெத்து காட்டவா? காற்று வாங்கவா?", "raw_content": "\nஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை கழட்டி விடுவது கெத்து காட்டவா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 உங்க ஆயுள் ரேகை எப்படி இருக்குனு பார்க்க ஜோசியரைப்பார்க்கப்போனீங்களே என்னாச்சு\nபாவம்,ஜோசியர் திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து போய்ட்டாரு\n2 வீட்ல இருக்கும்போது குளிச்சிட்டுதான் சாப்பிடுவேன்\nஓஹோ,ஆனா டெய்லி ஹோட்டல்லதானே சாப்பிடறீங்க\nவீட்டுக்கு போகவே டைம் இல்ல.அவ்ளோ வேலை\n3 dr.எதாவது வலிச்சா பல்ல கடிச்சிட்டு பொறுத்துக்கோங்கறாங்க பல் வலினா என்ன பண்ண\nலவங்கப்பட்டையை கடிங்க,பவ் வலி குறையும்.ஆன்லைன்ல கடிக்காதீங்க\n4 FBல பொண்ணுங்களை விட ஆண்ட்டிங்க தான் அதிகமா சுத்துதுங்க\nஓஹோ,ஆண்ட்டி சோசியல் சர்வீஸ் பண்றேன்னு சிலர் கிளம்பறது இதுக்குத்தானா\n5 மேடம்,பிரமாதமா பூ கட்றீங்க\nடெய்லி வெட்டியா 50 ஸ்டேட்டஸ் Fb ல போடறதுக்கு 50 முழம்\"பூ கட்னா வருமானம் மிச்சம்\n6 ஒரு படம் இவ்வளவு வசூல் அவ்வளவு வசூல்னு சொல்றவங்க எந்த டிபார்ட்மண்ட்ல வேலை செய்றாங்கனே தெரியல\nஅள்ளிவிடு அடிச்சு விடு டிபார்ட்மெண்ட்தான்\n7 வயசு ஆக ஆக தான் நொறுக்கு தீனி திங்கிற ஆசை அதிகமாகுது.\nஆமா.பல்லு போனபின்தான் பட்டாணி கைல சிக்குது\n8 சார்,ஈரோட்ல குடி இருக்கற நீங்க ஏன் சம்சாரத்தை சிவகங்கைல குடி வெச்சிருக்கீங்க\nபெண்கள் பாதுகாப்பாக வாழும் மாவட்டங்களில் சிவகங்கை முதலிடமாம்\n9 மாப்ளை.லோ சுகர் உள்ள பெண் தேவைனு விளம்பரம் தந்திருக்கீங்களே ஏன்\nயோவ்,அது தங்கர் பச்சான் படம்,நாம எப்பவும் போல சேப்\n11 டியர்,ஷாப்பிங் பண்ண மட்டும் தனியா டைம் வேணும் டைமே பத்தல\nநான் ஆபீஸ்ல 8 மணி நேரம் டெய்லி ஒர்க் பண்றத 1 மணி நேரத்துல காலி பண்றே,இன்னுமா\n12 மாலை ஒரு பங்சனைச் சிறப்பிக்க செல்ல இருக்கிறேன்\nசாப்பிடும்போது பேசுனா புரை ஏறாதா\n2 ல எது பெஸ்ட்\n மத்தியானத்துல இருந்து இன்னுமா சாப்பிட்டுட்டு இருக்கீங்க\nFB ல போட்ட சாப்பாட்டு போட்டோக்கு வந்த கமெண்ட்ஸ்க்கெல்லாம் ரிப்ளையிங்\n15 சார்.அடிக்கடி உலகப் படம் பாக்குற மாதிரி ஸ்டேட்டஸ் போ��றீங்க,ஆனா டைட்டிலை மட்டும் சொல்ல மாட்டேங்கறீங்க\nயோவ்,பிட்டு படத்துக்கு ஏது டைட்டில்\n16 நான் எல்லாம் ஒரு பொண்ணு சொன்னாங்குறதுக்காகவே க்ரிக்கெட் பார்க்குறத விட்டுட்டேன்.\nபொய் பேசறதை யார் எப்போ சொன்னா விடுவீங்க\n17எதை செய்ய வேண்டும் னு தெரிந்த சிலருக்கு எதை செய்ய கூடாது என்று தெரிவதில்லை\nஓஹோ,உங்க அம்மா இன்னைக்கு உப்புமா செய்யறாங்களா\n18 டாக்டர்,காதலிப்பவர்களின் இதயம் பலவீனமானது\nஆமா,10 ,15 பேருக்கு இதயத்துல இடம் குடுத்துடறாங்க,தாங்குமா\n19 ஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை\nகழட்டி விடுவது கெத்து காட்டவா\n7கழுத வயசாச்சு,என்னத்த கழட்னேனு யாரும் கேட்ரக்கூடாதுனுதான்\nகண்ண கட்டி காட்டுல விட்டா அது காதல்\nகண்ண கட்டாம COTல விட்டா அது கல்யாணம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஆன்மிக\"அரசியல் வர்றப்ப ஆன்மீகத்திருட்டு வருதே\nடீச்சர்.கொழுந்தியா வுக்கு எந்த ழ/ள/ல வரும்\nஎங்க ஹீரோ அவார்டு \"வாங்கிட்டாரு\"\nரஜினிக்கு அடுத்து விஜய்தான் கறதை நான் ஒத்துக்கறேன்...\nபுரட்சி 5 வருசம் ,வறட்சி 5 வருசம்\nமுருங்கைக்கீரை யை செம குத்துப்பாட்டு பர்ட்னு சொல்...\nதனுஷை நினைச்சாதான் பயமா இருக்கு.\nநம்ம\"ஆசிரமத்துல இருக்குற லேடிஸ்லாம் பாக்க ஹ...\nரஜினி அரசியலுக்கு வர்றதை ஆதரிக்கறீங்களா\nகாலா காலி ஆகிட மாட்டாரு.\nசார்.ஒரு பஸ் கண்டக்டர் சிஎம் ஆகலாமா\nஇட்லி\"அட்லி பட்லி- maams இது மீம்ஸ் - வாட்சப் கல...\nகாங்கேயம் காளைகள் vs அந்தியூர் அடிமாடுகள்\nதுரோகிகளின் நிக்கரை உருவிய குக்கர் maams இது மீ...\nஉங்களைப்பார்க்க புஷ்பா வோட புருசன் வந்திருக...\n ஆன்லைன் போல்களில் மட்டும் ஜெயிச்சுடறமே .எ...\nஜெ வுக்கு அடுத்து யார்\ndr.க்ரீன் டீ வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பரும...\nவதந்தி வந்த அதே வாட்சப்\nகாதலா காதலா Vs பச்சோந்திகள்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\nஅதிர்ஷ்ட லட்சுமி் கதவை தட்டும் போது நாம வெளியூர் ப...\nகுலேபகாவலி - சினிமா விமர்சனம்\nஅடிக்கடி டிபி ��ாத்திடறீங்களே அது ஏன்\nதானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்\nஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை கழட்டி விடுவது கெத...\nஉங்களை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ண திருமணம் பண்ணி...\nடாக்டர்.சுருட்டை முடி பெண்கள் அழகை கூட்டுமா\nநெட்டிசன்கள் DMK க்கு ஆதரவு தருவாங்களா\nமழை வந்ததும் தலைவர் மகளிர் அணித்தலைவியை கூட்டிக்கி...\n”சிட்டிசன்\"கள் நம்மை ரவுண்ட் கட்டி அடிப்பாங்க\nசூரியனையும் சனிப்பெயர்ச்சி விட்டு வைக்காது\nஅதிமுகவின் அடுத்த தலைவலி நான்தான்\n500 கோடி ரூபா கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/32178-2017-01-10-02-10-08", "date_download": "2019-09-19T17:15:48Z", "digest": "sha1:OUYG7VVRRT2VYBFCBYHVE663Z5UVI53S", "length": 27341, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு தமிழருக்கே!", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nஅரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு\nதந்தை பெரியாரின் குறிக்கோளை வென்றெடுத்திட, உண்மையான இந்தியக் கூட்டாட்சியே ஏற்ற வழி\n'இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது\nதமிழின உரிமை மீட்பு மாநாடு - கருஞ்சட்டைப் பேரணி\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nவெளியிடப்பட்டது: 10 ஜனவரி 2017\n இந்த நாடும், இந்த இனமும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதைத் தன்மையும் கொண்டதானால் இங்கு 'நேரு பார்க்', 'காந்தி சவுக்', 'திலகர் கட்டடம்' இருக்கலாமா இதற்குப் பெயர்தான் பூரண சுயேச்சை என்பதா இதற்குப் பெயர்தான் பூரண சுயேச்சை என்பதா இவைகளைப் பார்த்து உங்கள் மனம் பதறவில்லையே இவைகளைப் பார்த்து உங்கள் மனம் பதறவில்லையே வயிறு எரியவில்லையே - பெரியார், குடிஅரசு 6.7.1946\nகடந்த தேர்தலில் டில்லி சென்ற மெ��்பர்கள் என்ன சாதித்தார்கள் யாராலும் பார்லிமெண்டை அசைக்க முடியாது. பெரும்பாலும் காங்கிரசே ஜெயிக்கிறது. இப்படிப்பட்ட பாராளுமன்றத்தினால் நாம் ஒன்றும் சாதித்துக் கொள்ள முடியாது. எல்லா வசதிகளும் அவன் கையில். எல்லாச் சாமான்களும் அவனிடம் கேட்டு வாங்க வேண்டும். வடநாட்டானின் அரசாங்கத்தின் தயவில்லாமல் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நிலையில் வைத்துக்கொண்டு, நம்மை அடிமைப்படுத்தி வைக்கிறான். நம் நாடு மற்ற நாடுகளைப் போல் முன்னேற வேண்டுமானால் நம்நாடு பிரிந்தே ஆக வேண்டும். - பெரியார், விடுதலை, 25.7.1957\nஇந்திய அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். - நீதிமன்றத்தில் பெரியாரின் முழக்கம்\nதமிழன் ஈன நிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு என்று கருதி வருவதுமேயாகும். இந்தியத் தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து, பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும். - பெரியார்\nஜின்னா இதற்காக எத்தனை முசுலிம்களைப் பலி கொடுத்தார் அதன்பிறகுதான் அவர்கள் நாட்டை அவருக்கு விட்டுக் கொடுத்தார்கள். அதேபோல், நாமும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்தான் முடியும்போல் இருக்கிறது. எப்படியாவது நம்நாடு நம் கையில் வந்தால் ஒழிய நமக்கு நல்ல வாழ்க்கை இல்லை. இல்லையானால், என்றும் நாம் அடிமையாகத்தான் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் - பெரியார், விடுதலை தலையங்கம் 27.7.1951\nநம் நாட்டு ஆட்சியில் இன்று பிரதம மந்திரி அந்நியர். அதாவது, அவர் நம் இனத்தவரல்லர்; நம் வகுப்பினரல்லர்; நம்மைச் சரிசமமாய் சமுதாயத���தில் கருதுபவரல்லர்; நம் மக்களைவிட எந்தவிதத்திலும் புத்தியில், திறமையில், நேர்மையில் மேம்பட்டவருமல்லர். அப்படிப்பட்ட ஒருவர் இன்று ஆட்சிமன்றத்தில் உங்களுக்குப் பிரதமராய் இருக்கக் காரணம் என்ன திராவிடரின் மான உணர்ச்சியற்றதனம் என்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும் திராவிடரின் மான உணர்ச்சியற்றதனம் என்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும் - பெரியார், திருவல்லிக்கேணி கடற்கரையில் 30.6.1946 அன்று.\n'சுதந்திர இந்தியாவின் கொடியை அவமதிக்காதீர்கள். அவமதித்தால் சும்மா விடேன்' என்று கூக்குரலிடுகிறாயே உனக்குத்தான் பதவி கிடைத்தது; பணம் கிடைக்கிறது; கொள்ளையடிக்க வசதியும் கிடைக்கிறது. கூப்பிட்ட நேரத்திற்குக் குரல் கொடுக்க டவாலி பியூன் உனக்குக் கிடைக்கிறான். அதனால் இந்தக் கொடிக்குத் தலை வணங்குகிறாய்; அதற்கு அர்த்தமும் இருக்கிறது. அந்த வசதிகள் எனக்குத் தேவையில்லை; தேவையிருந்தாலும் அக்கொடிக்கு வணக்கம் செலுத்தாமலே என்னால் அவற்றை அடைய முடிகிறது. அப்படியிருக்க, நான் ஏன் 'ஹிந்துஸ்தான்' கொடியை வணங்க வேண்டும் உனக்குத்தான் பதவி கிடைத்தது; பணம் கிடைக்கிறது; கொள்ளையடிக்க வசதியும் கிடைக்கிறது. கூப்பிட்ட நேரத்திற்குக் குரல் கொடுக்க டவாலி பியூன் உனக்குக் கிடைக்கிறான். அதனால் இந்தக் கொடிக்குத் தலை வணங்குகிறாய்; அதற்கு அர்த்தமும் இருக்கிறது. அந்த வசதிகள் எனக்குத் தேவையில்லை; தேவையிருந்தாலும் அக்கொடிக்கு வணக்கம் செலுத்தாமலே என்னால் அவற்றை அடைய முடிகிறது. அப்படியிருக்க, நான் ஏன் 'ஹிந்துஸ்தான்' கொடியை வணங்க வேண்டும் என்னுடைய சூத்திரப் பட்டத்தைப் போக்குமா அந்தக் கொடி என்னுடைய சூத்திரப் பட்டத்தைப் போக்குமா அந்தக் கொடி என்னை ஒரு மார்வாரி சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுமா அந்தக் கொடி என்னை ஒரு மார்வாரி சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுமா அந்தக் கொடி எங்களுக்கு உங்கள் 'ஹிந்துஸ்தானில்' இருக்கப் பிரியமில்லை. உங்கள் ஆட்சியில் எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். ஆகவே, எங்களைப் பிரித்துவிட்டு விடுங்கள் என்று கூறுகிறோம். எங்களுடைய பாதுகாப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய் எங்களுக்கு உங்கள் 'ஹிந்துஸ்தானில்' இருக்கப் பிரியமில்லை. உங்கள் ஆட்சியில் எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். ஆகவே, எங்கள��ப் பிரித்துவிட்டு விடுங்கள் என்று கூறுகிறோம். எங்களுடைய பாதுகாப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்\nஎங்களை ஆள எங்கள் நாட்டில் அறிவாளிகள் உண்டு. எங்கள் நாட்டில் எங்களைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த போர்வீரர்கள் உண்டு. நாங்கள் ஆண்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால், எங்களுக்குத் தனித்திருக்கச் சகல வசதிகளும் உண்டு.\nஆகவே,'ஆடு நனைகிறதே என்று ஓநாய் கூப்பாடு போடுகிறதாம்' என்பதுபோல, நீங்கள் எங்களுக்காகப் பரிதாபப்படாமல் பிரித்துக் கொடுத்துப் பாருங்கள்\n- பெரியார், ஆழியூரில் 10.1.1948ல் சொற்பொழிவு\nவெள்ளையன் ஒழிந்ததுபோல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா இந்நாட்டைவிட்டு இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின் எதற்காக ஒரு இமயமலைப் பார்ப்பான் ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும் இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின் எதற்காக ஒரு இமயமலைப் பார்ப்பான் ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும் எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும் எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும் கேட்பாரில்லையே இத்தமிழ் நாட்டில்.. எதற்காக இந்நாட்டை வடநாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துவிட்டு இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும் கேட்பாரில்லையே இத்தமிழ் நாட்டில்.. எதற்காக இந்நாட்டை வடநாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துவிட்டு இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும் வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக்கூடாதா வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக்கூடாதா - பெரியார், விடுதலை (19.10.1948)\nநாம் உடனடியாக விடுதலை பெற்று, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்தரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சியில் இன்றைய திமுக ஆட்சி இணங்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அது இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மாகாண சுயாட்சியை விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து ���ொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. - 95வது பிறந்தநாள் மலரில் பெரியார் எழுதியது\n‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’ - 27.11.1950ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் பெரியார்\nபாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளை பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை நாஸ்திகன், தேசத்துரோகி, மக்கள் துரோகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம்.\nஉதைக்கும் காலுக்கும் முத்தமிட்டுப் பூசை செய்கிறோம் மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும் மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும் எழுங்கள் நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம்.\nஇனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை – இழிதன்மை – வேறு என்ன என சிந்தியுங்கள்.\n தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்\n(பெரியார், குடி அரசு – தலையங்கம் – 23.10.1938)\nதொகுப்பு - கீற்று நந்தன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்ற���தழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:07:54Z", "digest": "sha1:VDQZMBHBIOGTL4MSAG3X4L5YW5OG536E", "length": 2248, "nlines": 37, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:தினக்குரல் - நூலகம்", "raw_content": "\nதினக்குரல் பத்திரிகை வீரகேசரி ஆசிரியர்களுக்கு இடையேயான கருத்து முரண்பாடுகள் ஊடாக 1997 ஆம் ஆண்டில் பொன் ராஜகோபால் தலைமையில் பிரிந்து வெளியேறிய ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட பத்திரிகையாகும். செய்திகள், இந்திய செய்திகள், வெளிநாடுசெய்திகள், விளையாட்டு, சினிமா, சோதிடம், பெண்ணியம், அழகு குறிப்புகள், மருத்துவம், நேர்காணல்கள், குறும்பட அறிமுகங்கள் என பலவகையான கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. யாழுக்கு என புறம்பான பாதிப்பும் ஞாயிற்று கிழமைகளில் வெளியாகிறது.\nதினக்குரல் 1997.09.10 (புதன் வசந்தம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2012/11/100.html", "date_download": "2019-09-19T16:44:45Z", "digest": "sha1:7EL7SXYRGQYXT4VHRTHFE3PQVMKA5LUS", "length": 32997, "nlines": 650, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: அரசு உதவியின்றி100அயிரைக் கோல் சாலை:சாதித்த இளம் இ.ஆ.ப. அதிகாரி", "raw_content": "\nவியாழன், 8 நவம்பர், 2012\nஅரசு உதவியின்றி100அயிரைக் கோல் சாலை:சாதித்த இளம் இ.ஆ.ப. அதிகாரி\nஅரசு உதவியின்றி100 கி.மீ., சாலை:சாதித்த இளம் ஐ.ஏ.எஸ்.,\nஅரசு துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து, தங்களது துணிச்சலான நடவடிக்கைகள் மூலம்,ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மக்களின் கவனத்தை கவர்கின்றனர்.இந்த வகையில், கிரானைட் சுரங்கங்கள் கொள்ளை போவதை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மதுரை கலெக்டர் சகாயம்; காங்கிரஸ் கட்சி தலைவர், சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நடத்திய சட்ட விரோத நில பரிமாற்றத்தை தடுத்து நிறுத்திய அசோக் கெம்கா என, சாதிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பட்டியல் நீளுகிறது.\nஇந்த வரிசையில், அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல், மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகை���ில், 100 கி.மீ., தூரத்துக்கு, சாலை அமைக்க ஏற்பாடு செய்து, பிரமிக்க வைத்துள்ளார் ஆம்ஸ்ட்ராங் பமே.\nஇவர், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில், மணிப்பூர், அசாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில், நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களின், பல நாள் கனவை நனவாக்கியுள்ளார்.மணிப்பூர் மாநிலம், டமீங்லாங் மாவட்டத்தில்,நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை வசதி இல்லை . இங்கு சாலைகள் அமைக்க,1982ம் ஆண்டு, மத்திய அரசு 101 கோடி ரூபாய் திட்டத்திற்கு அனுமதியளித்தது.ஆனால், சாலைகள் போடப்படவில்லை. கடந்தாண்டு, டிசம்பர் மாதம், மணிப்பூருக்கு வந்த அமைச்சர் சிதம்பரம், சாலைகள் அமைக்காதது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்தார்.உடனடியாக, துவங்கிவிடும் என மாநில அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பிறகும், சாலைகள் அமைக்கப்படவில்லை.\nகடந்த ஜூன், ஜூலை மாதங்களில் டைபாய்டு, மலேரியா காய்ச்சலால், டமீங்லாங் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.\nமலைப்பாங்கான பிரதேசம் என்பதால், பக்கத்து ஊரில் இருந்து டாக்டர்கள் கிராமங்களுக்கு வர மறுத்தனர். டமீங்லாங் மாவட்ட துணை கலெக்டராக இருந்த ஆம்ஸ்ட்ராங், தன் டாக்டர்கள் நண்பர்களின் உதவியை நாடினார்.\nஇதில், தோழி ஒருவர் உதவ முன்வந்தார். அவர் டமீங்லாங்கில் தங்கி சிகிச்சை அளிக்க வசதிகளை செய்து கொடுத்தார். அவர் உதவியால், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். பலரும் உயிர் பிழைத்தனர்.\nமக்கள் பட்ட அவதியை நேரில் பார்த்த ஆம்ஸ்ட்ராங், சாலைகள் அமைத்தால்தான் நிரந்தர தீர்வு கிடைக்கும் என உணர்ந்தார். கிராம மக்களின் துணையுடன் செயலில் இறங்கினார். டில்லி பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியராக உள்ள, தன் சகோதரர் உதவியுடன் ஆம்ஸ்ட்ராங் சாலை அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டார்.வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் நிதியுதவி செய்தனர். மேலும், அரசு துறையில் பணியாற்றும் சில நல்ல உள்ளம் படைத்த, சக அதிகாரிகளின் உதவியுடன், 100 கி.மீ., தூரத்திறகு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் கிறிஸ்துமசுக்குள் பணிகள் முடிந்துவிடும் என, ஆம்ஸ்ட்ராங் பமே நம்பிக்கையுடன் தெரிவித்தார்.\nமணிப்பூரின் தொலைதூர கிராம் ஒன்றில், மாதந்தோறும் ஆயிரம் ��ூபாய் பென்ஷன் பெற்று வரும், முதியவர் ஒருவர், தன் ஒரு மாத பென்ஷனை வாரிக் கொடுத்துவிட்டு, சாலை வசதியை பார்க்க ஆவலாக உள்ளார். \"என் ஆயுளுக்குள் எப்படியாவது, ஊருக்குள் மோட்டார் வாகனங்கள் வருவதை பார்த்துவிடவேண்டும்' என்கிறார் அந்த முதியவர்.\nஆம்ஸ்ட்ராங் பமே, 2005ம் ஆண்டுதான், டில்லி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். ஜெமி பழங்குடியினத்தை சேர்ந்த, முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற பெருமையுடன், தன் சொந்த மாவட்டமான டமீங்லாங்கிற்கு , துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n- நமது கவுகாத்தி செய்தியாளர், தினமலர் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆம்சுட்ராங் பமே, ஆம்ஸ்ட்ராங் பமே, சாலை அமைப்பு, சொந்த முயற்சி, road, young I.A.S. officer\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் *பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nமாவீரர்களுக்கு அகல் ஒளி ஏற்றி வீர அஞ்சலி செலுத்துவ...\nபரிதி படுகொலை கொடுந்துயர் நிகழ்வு : வைகோ அதிர்ச்சி...\nபூமியைப் போன்று புதிய கோள் கண்டுபிடிப்பு : new pl...\nநாம் தமிழர் ஆட்சி மொழிப்பாசறை\nஇந்தியாவுக்கான நிதியுதவி நிறுத்தப்படும்: பிரிட்டன்...\nஇராமனை எனக்குப் பிடிக்காது - பா.ச.க.தலைவர் இராம்செ...\nஇலங்கைச் சிறைக் கலவரம்: 15 பேர் பலி\nவிழிப்புணர்வு இல்லாத \"விழி'கள் பதிவு\nநிலவேம்பு கிழாயம் (கசாயம்') பொதுமக்கள் ஆர்வம்\nஅரசு உதவியின்றி100அயிரைக் கோல் சாலை:சாதித்த இளம் ...\nசிற்றூர்களுக்கும் வேண்டும் நவீன மருத்துவக் கருவி\nஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு: மு.க. தாலின்\nகவிழ்ந்த கப்பல்.. உதவிய உழைப்பாளிகள்… கைவிட்ட அரசு...\nஆயுதப்படை சிறப்பு அதிகார ச் சட்டம் நீக்கக்கோரி மண...\nஅமெரிக்கத் தலைவர் தேர்தலில் நாளை வாக்குப்பதிவு\nஓடுதளம் இல்லாமல் விண்ணில் பறக்கும் அதிநவீன ஆளில்லா...\nஆளுநர், முதல்வர்,அலுவலகங்கள் சூரிய ஒளி மின்சாரத்தி...\nபேசும்படம், தடை செய்யப்பட்ட இடத்தில் ஊர்தி நிறுத்...\nதவிர்க்க வேண்டிய மோசமான கடவுச் சொற்கள் 25\nசீனாவில் ஒரு குழந்தை த் திட்டம் முடிகிறதா\nஉலகின் பிடித்த விலங்காகப் புலி தேர்வு 73 நாட்டு மக...\nமும்பைப் பார்வை ... -எல்.முருகராசு\nபறவைகளுக்காக வெடி வெடிக்காத சிற்றூர்- எல்.முருகரா...\nமழை நீரை ச் சேமிப்போம்\nகாலத்திற்கேற்ப நாங்களும் மாறி விட்டோம்'- changing ...\nசிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டது...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/20_17.html", "date_download": "2019-09-19T16:45:15Z", "digest": "sha1:TDGI2OV5FVRPDMKDIBYUCF36QFUAJZAG", "length": 4887, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 20வது திருத்தம் பற்றி ஆராய்வதற்காககூட்டமைப்பு கூடுகிறது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n20வது திருத்தம் பற்றி ஆராய்வதற்காககூட்டமைப்பு கூடுகிறது\nபதிந்தவர்: தம்பியன் 17 August 2017\nஅரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் நோக்கில் 20வது திருத்தச் சட்டத்தினை கொண்டு வருதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளது.\nகுறித்த சட்டமூலத்துக்கு பல கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி தமது நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n0 Responses to 20வது திருத்தம் பற்றி ஆராய்வதற்காககூட்டமைப்பு கூடுகிறது\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மர���ித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 20வது திருத்தம் பற்றி ஆராய்வதற்காககூட்டமைப்பு கூடுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/kodi-aruvi", "date_download": "2019-09-19T17:03:18Z", "digest": "sha1:V3ZKT7F3TYIVCVHEVUU43RT5GAHOCPF3", "length": 7237, "nlines": 260, "source_domain": "deeplyrics.in", "title": "Kodi Aruvi Song Lyrics From Mehandi Circus | கோடி அருவி கொட்டுதே பாடல் வரிகள்", "raw_content": "\nகோடி அருவி கொட்டுதே பாடல் வரிகள்\nஅது தேடி உசுர முட்டுதே\nஅது தேடி உசுர முட்டுதே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nஅது தேடி உசுர முட்டுதே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nஅது தேடி உசுர முட்டுதே\nஅது தேடி உசுர முட்டுதே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nKodi Aruvi பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/08/27/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-1-1/", "date_download": "2019-09-19T16:38:41Z", "digest": "sha1:B5OK5THEOJ3N3R6HSFUDVMMYSB4QULG5", "length": 15350, "nlines": 293, "source_domain": "nanjilnadan.com", "title": "சதுரங்க குதிரை 1.1 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n(தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து\nதிருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக\nமாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா\nஎன்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம்.\nஇன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும்.\nஇந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான்.)\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், சதுரங்க குதிரை, நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் and tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n1 Response to சதுரங்க குதிரை 1.1\nமும்பையில் இருப்பது போல் இருக்கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (114)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-30w-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T17:15:38Z", "digest": "sha1:XTZ5PSNCFXWINSQPIN3PNH3ILSBXF4KH", "length": 46191, "nlines": 502, "source_domain": "www.chinabbier.com", "title": "30w வால்பேக்கில் வெளிப்புறம்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷ��ப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > 30w வால்பேக்கில் வெளிப்புறம் (Total 24 Products for 30w வால்பேக்கில் வெளிப்புறம்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு ��ெய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 30w வால்பேக்கில் வெளிப்புறம் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 30w வால்பேக்கில் வெளிப்புறம், சீனாவில் இருந்து 30w வால்பேக்கில் வெளிப்புறம் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n20W 30W சுவர் பேக் விளக்குகள் வெளிப்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W 30W சுவர் பேக் விளக்குகள் வெளிப்புறம்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 100pcs a week\n20W 30W சுவர் பேக் விளக்குகள் வெளிப்புறம் மினி LED Wallpack 70W HPS / MH பல்புகள் சமமாக வாட் ஒன்றுக்கு 20W 110lumen, விளக்கு பொருட்கள் அலுமினிய வெப்ப மடு பயன்படுத்தப்படும், மற்றும் வீட்டின் மற்றும் ஹோட்டல் மற்றும் விளக்குகள் தேவை மற்ற இடங்களில்...\nChina 30w வால்பேக்கில் வெளிப்புறம் of with CE\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nChina Manufacturer of 30w வால்பேக்கில் வெளிப்புறம்\nHigh Quality 30w வால்பேக்கில் வெளிப்புறம் China Supplier\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nHigh Quality 30w வால்பேக்கில் வெளிப்புறம் China Factory\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nChina Supplier of 30w வால்பேக்கில் வெளிப்புறம்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nChina Factory of 30w வால்பேக்கில் வெளிப்புறம்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\n30w வால்பேக்கில் வெளிப்புறம் Made in China\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nProfessional Manufacturer of 30w வால்பேக்கில் வெளிப்புறம்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nLeading Manufacturer of 30w வால்பேக்கில் வெளிப்புறம்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nProfessional Supplier of 30w வால்பேக்கில் வெளிப்புறம்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w வால்பேக்கில் வெளிப்புறம் 30W வால்பேக்கில் வெளிப்புறம் வால்பாக் லைட்ஸ் வெளிப்புறம் வால் பேக் விளக்குகள் வெளிப்புறம் லெட் வால் விளக்கு வெளிப்புறம் 30w எல்இடி வெளிப்புற ஒளி 50w எல்இடி வெளிப்புற ஒளி 150w எல்இடி வெளிப்புற ஒளி\n30w வால்பேக்கில் வெளிப்புறம் 30W வால்பேக்கில் வெளிப்புறம் வால்பாக் லைட்ஸ் வெளிப்புறம் வால் பேக் விளக்குகள் வெளிப்புறம் லெட் வால் விளக்கு வெளிப்புறம் 30w எல்இடி வெளிப்புற ஒளி 50w எல்இடி வெளிப்புற ஒளி 150w எல்இடி வெளிப்புற ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98347", "date_download": "2019-09-19T17:12:00Z", "digest": "sha1:LDY2LSWDWX3VFPETIPEKTPQOOY4POZJX", "length": 7434, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்!! – | News Vanni", "raw_content": "\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்\nஇலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 20 ஆண்டு நிறைவு நிகழ்வில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் மெப் என்பது கூகுள் வழங்கும் இணையத்தள வரைப்பட சேவையாகும். அந்த வரைப்பட சேவையின் மூலம் தற்போது இலங்கைக்கு Google transit வழங்கப்பட்டுள்ளது. Google transit தனியார் போக்குவரத்து தகவல்கள், தனியார் போக்குவரத்துக்கான இடங்கள��� மற்றும் வரைப்பட தகவல்களை வழங்கும்.\nஎனினும் கூகுள் மெப், பொது போக்குவரத்து சேவைகளுக்கான தகவல்களை வழங்கும் Google transit இலங்கைக்கு வழங்கப்படவில்லை. Google transit சேவையை இலங்கையில் பயன்படுத்துவதை ஆரம்பிக்க தேவையான விபரங்கள் கூகுள் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை ஏற்படுத்திய தமிழ் இளைஞன்\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nசற்று முன் நடந்த கோ ர விபத்து.. இருவா் சம்பவ இடத்திலேயே உ யிாி ழப்பு : 3 போ் ப…\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை…\nபாடசாலையில் பற்றியது தீ ; உ டல் கருகி மாணவர்கள் உ யிரி…\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nசட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும்…\n2500ரூபா பணம் கேட்டு வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர்…\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nகிளிநொச்சியில் இப்படியும் ஒர் சுகாதார நிலையமா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு இப்படியும் அநீதி…\nகிளிநொச்சியில் திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் :…\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/indian/page/224", "date_download": "2019-09-19T17:14:14Z", "digest": "sha1:6ILTXI2IIY27LLYD6HTVM6YWTVU6H2GJ", "length": 11947, "nlines": 100, "source_domain": "www.newsvanni.com", "title": "இந்திய செய்திகள் – Page 224 – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இல��்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள் கட்டுரைகள்\n7 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: 7 பேருக்கு மரண தண்டனை\nஇந்தியாவில் மந்திர சக்தி பெறுவதற்காக 7 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில், 7 பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தின், யவாட்மால்…\nசுதந்திர தின விழாவில் பங்கேற்ற 12 வயது சிறுமி கற்பழிப்பு\nஇந்தியாவில் சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய 12 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பஞ்சாப்…\n ராணுவ வீரரை இழந்த நிலையில் கதறும் கர்ப்பிணி மனைவி\nஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார். இவரது உடல் இன்று சொந்த ஊரான காளையார்கோயில் அருகே கண்டனியில் நல்லடக்கம்…\n கள்ளக்காதலியை கொல்ல முயன்ற நபர் கைது\nதமிழகத்தில் கல்லூரிப் பெண்ணை திருமணம் செய்ய தடையாக இருந்த கள்ளக்காதலியை நபர் ஒருவர் அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கலின் கொல்லிமலையில் இளம்பெண்ணை…\nஇவர் தான் மின்சார மனிதன் மின்சாரத்தை உணவாக உட்கொள்ளும் அதிசயம்\nஇந்தியாவில் நபர் ஒருவரின் உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்று ஆகாமல் இருப்பதும், அதையே பசிக்கு உணவாக அவர் எடுத்து கொள்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச…\nஐந்து பிள்ளைகள் பெற்றும்.. விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி\nதமிழ்நாட்டின் அவிநாசியில் வயதான தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவிநாசி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கணபதி(வயது 90), இவரது மனைவி வள்ளியம்மாள்(வயது 86).…\nபாலியல் வன்கொடுமை: குழந்தை பெற்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்\nமதுரை அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி குழந்தை பெற்ற சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் பெரியார்…\nகாவு வாங்கப்பட்ட தாய், மகனின் உயிர்: மின்சாரம் பாய்ச்சி துடி துடிக்க கொலை\nதமிழகத்தில் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி தாய் மகன் படுகொலை செய்ய��்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் அருகில் உள்ள கொங்கராயனூர் என்கிற கிராமத்திலே இக்கொடூர…\n5 பெண்களை திருமணம் செய்து 6வது திருமணம் செய்ய முயற்சித்த இளைஞர்: சிக்கியது எப்படி\nமும்பை மும்ப்ராப் பகுதியைச் சேர்ந்த நபர் தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார், இதனால் மணமகன் தேடியுள்ளார். அப்போது 32 வயதான இளைஞர் ஒருவர் அவரிடம் அறிமுகமாகியுள்ளார். அதன்…\nதபால்காரர் வீட்டில் குவிந்து கிடந்த 14 ஆயிரம் தபால்கள்: நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்\nஇந்தியாவின் மும்பை நகரில் 2 வருட காலமாக தபால்களை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்க்காத தபால்காரரை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து மும்பை மண்டல தலைமை தபால் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.…\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை…\nபாடசாலையில் பற்றியது தீ ; உ டல் கருகி மாணவர்கள் உ யிரி…\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nசட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும்…\n2500ரூபா பணம் கேட்டு வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர்…\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nகிளிநொச்சியில் இப்படியும் ஒர் சுகாதார நிலையமா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு இப்படியும் அநீதி…\nகிளிநொச்சியில் திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் :…\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/854604.html", "date_download": "2019-09-19T16:50:59Z", "digest": "sha1:M2BXX4DJRIPEYM54BYYV7SAQKWT6T6L4", "length": 5921, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அமெரிக்காவில் வெற்றிவாகை சூடிய பிரிமா நடனப்பள்ளி மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅமெரிக்காவில் வெற்றிவாகை சூடிய பிரிமா நடனப்பள்ளி மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்\nJuly 8th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n நிகழ்வில் 40 நாடுகளை சேர்ந்த\nநடன பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசினைத் தனதாக்கிக்கொண்டது பிரிமா நடனப்பள்ளி.\nகனடாவில் இருந்து அமெரிக்கா சென்று Hip Hop Group Category போட்டியில் தமது அபார திறமைகள்மூலம் வெற்றிவாகை சூடி திரும்பிக்கொண்டிருக்கும் பிரிமா நடனப்பள்ளி வெற்றியாளர்களை வாழ்த்துவோம்.\nதமது பிள்ளைகளின் கலைத் தாகம் அறிந்து அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்ற பெற்றோருக்கும்\nமூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 75 இந்தோனேசிய குடியேறிகள்\n: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆஸ்திரேலியா\nமனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா\nஅமெரிக்காவில் தீக்கிரையான வரலாற்று புகழ்மிக்க தேவாலயம்; பெரும் சோகத்தில் கிறிஸ்தவர்கள்\nஉயிர்துறக்கும் நிலையில் கூட தங்கையின் உயிர்காத்த பாலகி\nவெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசமாகின; காயங்களுடன் நடு வீதியில் தவிக்கும் பொதுமக்கள்\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள்\nஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படும் மலேசியர்கள்\nமிசோரமிலிருந்து நாடுகடத்தப்பட்ட 135 மியான்மர் அகதிகள்\nமலேசியாவில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் சட்டவிரோத குடியேறிகள் கைது\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T17:27:38Z", "digest": "sha1:Y5UO2SMRLR3R47AXOLOWAHUOJTAT6EKO", "length": 9338, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஓட்டுநர் உறக்கம்", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\n‘சீட் பெல்ட் அணியாததால் ஓட்டுநர் உரிமம் ரத்து’ - இறந்தவர் வீட்டுக்கு வந்த ரசீது\n60 கிமீ வேகத்தில் பாய்ந்த கார்.. கண்களை மூடி தூங்கிய ஓட்டுநர்.. - வீடியோ\nலுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டிய டிரைவர் : ரூ.2 ஆயிரம் அபராதம்\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\nபோதையில் டிரைவர் ஓட்டிய கார் மோதி 7 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nபகலில் ஆட்டோ ஓட்டுநர்கள்.. இரவில் கொள்ளையர்கள் - மடக்கிப் பிடித்த போலீஸ்\nகர்ப்பிணிக்கு உதவ ரயில் நடைமேடைக்கு வந்த ஆட்டோ..\nகால்டாக்ஸி ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கிய இளைஞர்கள்\nசெல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்\nபேருந்தின் கேபின் முன் அமர்ந்து ஓட்டுநரிடம் தகராறு செய்த பெண் - வீடியோ\n வித்தியாசமான தண்டனை அளித்த மாவட்ட ஆட்சியர்\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமம் போலியானவை - நிதின் கட்கரி\nசுங்கச்சாவடி பெண் ஊழியரை கடுமையாக தாக்கிய கார் டிரைவர்: சிசிடிவி காட்சி\nதண்ணீருக்காக சண்டை - பெண்ணை கத்தியால் கிழித்த சபாநாயகரின் ஓட்டுநர்\nவிபத்தில் ஒருவர் பலி : நிற்காமல் சென்ற ஓட்டுநரை விரட்டிச்சென்ற காவலர்\n‘சீட் பெல்ட் அணியாததால் ஓட்டுநர் உரிமம் ரத்து’ - இறந்தவர் வீட்டுக்கு வந்த ரசீது\n60 கிமீ வேகத்தில் பாய்ந்த கார்.. கண்களை மூடி தூங்கிய ஓட்டுநர்.. - வீடியோ\nலுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டிய டிரைவர் : ரூ.2 ஆயிரம் அபராதம்\nபாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல்\nபோதையில் டிரைவர் ஓட்டிய கார் மோதி 7 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nபகலில் ஆட்டோ ஓட்டுநர்கள்.. இரவில் கொள்ளையர்கள் - மடக்கிப் பிடித்த போலீஸ்\nகர்ப்பிணிக்கு உதவ ரயில் நடைமேடைக்கு வந்த ஆட்டோ..\nகால்டாக்ஸி ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கிய இளைஞர்கள்\nசெல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்\nபேருந்தின் கேபின் முன் அமர்ந்து ஓட்டுநரிடம் தகராறு செய்த பெண் - வீடியோ\n வித்தியாசமான தண்டனை அளித்த மாவட்ட ஆட்சியர்\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமம் போலியானவை - நிதின் கட்கரி\nசுங்கச்சாவடி பெண் ஊழியரை கடுமையாக தாக்கிய கார் டிரைவர்: சிசிடிவி காட்சி\nதண்ணீருக்காக சண்டை - பெண்ணை கத்தியால் கிழித்த சபாநாயகரின் ஓட்டுநர்\nவிபத்தில் ஒருவர் பலி : நிற்காமல் சென்ற ஓட்டுநரை விரட்டிச்சென்ற காவலர்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/10-100.html", "date_download": "2019-09-19T17:33:00Z", "digest": "sha1:5QQOZM4BA5ORJLK6CRAXSMIRMKBCHTUS", "length": 9757, "nlines": 77, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய் வரை இவர் கடன் பெற்று இருக்கின்றார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய் வரை இவர் கடன் பெற்று இருக்கின்றார்\nபதிந்தவர்: தம்பியன் 03 March 2017\nபெரும்பாலும் இந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய்\nவரை இவர் கடன் பெற்று இருக்கின்றார். அவர்தான் விஜய் மல்லையா.\nஅதனால் தான் இவரது சொத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்க யாரும் முன்\nவராததிற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் நாம் இங்குப்\nபார்க்கப்போகும் இவருடைய காஸ்ட்லியானா சொத்துக்களை வைத்து இவர் கடனும்\nவாங்கவில்லை, இவை இந்தியாவிலும் இல்லை..சயின்டே-மார்குயரிடே தீவில்\nமல்லையாவிற்கு ஒரு தீவே உள்ளது. லேரின்ஸில் உள்ள நான்கு காஸ்ட்லியான\nதீவில் இதுவும் ஒன்று. ‘லே கிராண்ட் ஜார்டின்' அல்லது ‘தி கார்டன்\nகிராண்ட்' என்று பிரபலமாக அனைவராலும் இந்த இடம் அடையாளம்\n60 மில்லியன் டாலர் கொடுத்து இந்த இடத்தை மல்லையா வாங்கி உள்ளார். இங்கு\nஉள்ள தீவுகளில் இது மட்டுமே தனிநபர் தீவாகும். 12,000 ஹெக்டேர்\nமதிப்புடைய மாபுலா விளையாட்டு லாட்ஜ் தென் ஆப்ரிக்காவில் மிகவும்\nபிரபலமான தனியார் விளையாட்டு இருப்புக்கள் ஆகும்.25,000 ஏக்கர்\nமதிப்புள்ள இந்த விளையாட்டு இருப்பில் மல்லையாவிற்கு 99.5 சதவீத பங்குகளை\nவைத்துள்ளார். சவுயூசாலிடோவில் உள்ள மல்லையாவின் வீடு சான்\nபிரான்சிஸ்கோவில் இருந்து பே பிரிட்ஜ் செல்லும் வழையில் முக்கியமான ஒரு\nவீடாகும்.11,000 சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த வீட்டை 1.2 மில்லியன்\nடாலர் கொடுத்து மல்லையா 2003-ம் ஆண்டு வாங்கியுள்ளார்.\nநியூ யார்க்கில் உள்ள மிகவும் விலை உயர்ந்த டிரம்ப் பிளாசாவில் 2010-ம்\nஆண்டு மல்லையா பென்ட்ஹவுஸ் ஒன்றை 2.4 மில்லியன் டாலர் கொடுத்து\nவாங்கியுள்ளார். ஆடம்பரமான பார்ட்டிகளை நடத்துவதில் பேர் போனவர் மல்லையா.\nஇவர் 95 மீட்டர் உள்ள இந்தியன் எப்ரஸ் எனப்படும் தனியார் ஆடம்பர படகை\n2010-ம் ஆண்டு 93 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். இந்தப் படகில்\nகாசினோ எனப்படும் சூதாட்டம் நிகழ்வுகளும் நடக்கும். இந்தப் படகு உலகளவில்\n33 வது மிகப் பெரிய தனியார் ஆடம்பர படகாகும்.\nஇது மட்டும் இல்லாமல் 3 மில்லியன் டாலர் செலவில் கலிஸ்மா எனப்படும்\nஇன்னொரு ஆடம்பர படகை 1995 ஆம் ஆண்டு இவர் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.\nமல்லையா தனக்கு உலகம் முழுவதும் உள்ள 2 டஜன்களுக்கும் மேற்பட்ட தோட்ட\nஇல்லங்களுக்குத் தனியார் போயிங் 727 சிறிய ரக விமானத்தை வைத்துள்ளார்.\nஏர்பஸ் ஏ 319 விமானத்தை 40 மில்லியன் செலவில் இவர் வாங்கியதும், இவரது\nதனியார் விமானமும் 50 மில்லியன் டாலர் மதிப்புடையது என்பதும்\nஉலகின் அரிதான கார்களில் ஒன்று ரோல் ராய்சின் கோஸ்ட் கார் , இதுவும்\nமல்லையாவிடம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஜாகுவார் XJ220, ஜாகுவார்\nXJR15 ரேஸ் கார், ஃபெராரி 1965 கலிபோர்னியா ஸ்பைடர் கார்களும்\n0 Responses to இந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய் வரை இவர் கடன் பெற்று இருக்கின்றார்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய் வரை இவர் கடன் பெற்று இருக்கின்றார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2013/10/wedding-marriage.html", "date_download": "2019-09-19T16:58:25Z", "digest": "sha1:U3GF7LQNAL4TEX5UNIVVFOT4UQFQHKIB", "length": 7863, "nlines": 140, "source_domain": "kuselan.manki.in", "title": "Wedding, marriage — என்ன வித்தியாசம்?", "raw_content": "\nWedding, marriage — என்ன வித்தியாசம்\n- அக்டோபர் 21, 2013\n“வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு marriage. கண்டிப்பா வந்திருங்க” என்று திருமண அழைப்பிதழ் கொடுப்பது நம் ஊரில் சாதாரணம். ஆனால் marriage என்ற வார்த்தையை இவ்வாறு உபயோகிப்பது தவறு என்பது உங்களுக்குத் தெரியுமா\nதிருமண உறவு அல்லது சம்சாரம் என்பது கல்யாணம் ஆன நாளில் இருந்து வாழ்வு முடியும் வரை நீடிப்பது. அதுதான் marriage. அத்திருமண உறவு ஆரம்பிக்கும் விழா, கணவனும் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கும் அந்த விழா — அது wedding. ஆகவே wedding invitation என்பது சரி; marriage invitation என்பது தவறு. “வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு wedding. கண்டிப்பா வந்திருங்க” என்று உறவினரை அழைப்பதே சரியானது.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nபொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன்.\nபடம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது.\nமுப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போ��� நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார்.\nஇராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை.\nஇந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப் போலவே…\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஊஞ்சல்\n- செப்டம்பர் 01, 2011\nஇன்றைய வார்த்தை ஊஞ்சல் = swing இத்துடன் எனது 30 நாள் சவால் நிறைவு பெறுகிறது. மேலும் சில வார்த்தைகள்\n17 வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நந்தா படத்தைப் பார்த்தேன். முன்பு போலவே இப்போதும் பிடித்திருந்தது. பாலா எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று நான் நினைப்பது இந்தப் படத்தைத் தான்.\nநந்தா, சேது இரண்டு படங்கள் தவிர அவர் எடுத்த படங்களில் எதுவுமே என்னைக் கவரவில்லை என்பது வேறு விஷயம்.\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nWedding, marriage — என்ன வித்தியாசம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:26:46Z", "digest": "sha1:BJQJGH65HW2WSJG5NKAYGEYGPOVY2VT2", "length": 24714, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகேரள முதலமைச்சர்களின் பட்டியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாலக்காடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலப்புழா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. கு. ஆன்டனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டயம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடுக்கி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தனம்திட்டா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்ணாகுளம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழிக்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலப்புறம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவனந்தபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயநாடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. கருணாகரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎ. கி. நாயனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெ. அச்சுத மேனன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளம் முதலமைச்சர்களின் பட்டியல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏலூர், கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டயம்-மலபார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலப்புறம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ganeshbot/மணல்தொட்டி/பாலக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூவாற்றுப்புழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூணார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டயம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடுக்கி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தனம்திட்டா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்ணாகுளம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழிக்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலப்புறம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவனந்தபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயநாடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீர்மேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னார் கானுயிர்க் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவிகுளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய மாநில முதலமைச்சர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பூணித்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீகார் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூங்குன்னம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவனந்தபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுபுன்னா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரியங்காவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலடி (ஊர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயநாடு காட்டுயிர் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபய்யோலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுட்டம், இடுக்கி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரூர் (கேரளம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி முதல்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னம்பலமேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகரை (கேரளம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரவூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுல்பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமிகாந்த் பர்சேகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவா முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூப்பாறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடும்பன்சோலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடும்பன்சோலை வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலத்தூர், பாலக்காடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிற்றூர், பாலக்காடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மு ��ாசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுத்தியதோடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஜராத் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தீஸ்கர் முதலமைச்சர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்கண்ட் முதலமைச்சர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாம் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியானா முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்பூர் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேகாலயா முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோரம் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜஸ்தான் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிபுரா முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளா முதலமைச்சர்களின் பட்டியல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலப்புழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோமளபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறையூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபந்தளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்குக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்ணாகுளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒற்றப்பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாயம்குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவேலிக்கரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயலார் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கன்னூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலியூர் (கேரளா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெட்டியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கொம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாராரிக்குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீயபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேன்மோனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருவாயூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவ���்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தனம்திட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏற்றுமானூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரிஞ்ஞாலகுடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடக்காவூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலவூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொரட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவர்க்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலம்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடிரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லியாச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபையனூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராமந்தளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளிப்பறம்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலகோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெறுகுன்னு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாப்பினிச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவிலாயி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டனூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிங்கத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிக்குன்னு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியநெல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டணம் (ஊர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிமானூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கேரளம்/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவக்காடு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள சட்டமன்றத் தேர்தல், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள முதலமைச்சர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிணறாயி விஜயன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெம்மரா கிராமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழச்சல் நீர்வீழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-09-19T16:50:05Z", "digest": "sha1:FSCCQMKRZECVCLHLG6V3CM6ZBQQHJDCJ", "length": 4561, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அலட்டுச்சன்னி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகல்லீரலில்Marburg தீநுண்மம் (இந்நோயையும் உருவாக்கும்)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 மே 2013, 18:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2014/09/", "date_download": "2019-09-19T17:41:28Z", "digest": "sha1:Y6T5J5OYQQ4VLMY5OGRE26XI3UUBABWY", "length": 4970, "nlines": 160, "source_domain": "webalfee.wordpress.com", "title": "September | 2014 | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-09-19T17:30:15Z", "digest": "sha1:CUNPWCMYNDYM7YU5LXGYPKGJSR6UI4KX", "length": 44641, "nlines": 469, "source_domain": "www.chinabbier.com", "title": "சுற்று போஸ்ட் சூரிய ஒளி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார��ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > சுற்று போஸ்ட் சூரிய ஒளி (Total 24 Products for சுற்று போஸ்ட் சூரிய ஒளி)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nசுற்று போஸ்ட் சூரிய ஒளி\nநாங்கள் சீனாவில் இருந்து ப���ரத்யேகமான சுற்று போஸ்ட் சூரிய ஒளி உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை சுற்று போஸ்ட் சூரிய ஒளி, சீனாவில் இருந்து சுற்று போஸ்ட் சூரிய ஒளி முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n50W உட்புற துருவ சோலார் லைட்ஸ் ஃபிக்ஸ்டுகள் மவுண்ட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W உட்புற துருவ சோலார் லைட்ஸ் ஃபிக்ஸ்டுகள் மவுண்ட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த கம்பம் சூரிய விளக்குகளை ஏற்றின பெருகிவரும் தேவையான எல்லா வன்பொருள்களையும் கொண்டு, எந்த 3-அங்குல வெளியின் விட்டம் துருவத்திலும் வைக்க முடியும். ஸ்டைலிஷ் மற்றும் நிறுவ எளிதானது, இந்த சுற்று போஸ்ட் சூரிய ஒளி விளக்குகள் , தோட்டம், முற்றத்தில்,...\nChina சுற்று போஸ்ட் சூரிய ஒளி of with CE\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\nChina Manufacturer of சுற்று போஸ்ட் சூரிய ஒளி\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன்...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி...\nHigh Quality சுற்று போஸ்ட் சூரிய ஒளி China Factory\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட்...\nChina Supplier of சுற்று போஸ்ட் சூரிய ஒளி\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்���டி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை...\nChina Factory of சுற்று போஸ்ட் சூரிய ஒளி\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nசுற்று போஸ்ட் சூரிய ஒளி Made in China\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nLeading Manufacturer of சுற்று போஸ்ட் சூரிய ஒளி\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nProfessional Supplier of சுற்று போஸ்ட் சூரிய ஒளி\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிர���ாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W பிபியர் தலைமையிலான சோள விளக்கை ஒளி , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப்...\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm Bbier 100W தலைமையிலான சோள விளக்கை , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான சிறந்த தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன்...\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 Bbier 120W தலைமையிலான கார்ன் லைட் E40, எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன்...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300 வாட் லெட் ஃப்ளட் லைட் 39,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்டு...\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட�� பார்க்கிங் கேரேஜ் லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nசுற்று போஸ்ட் சூரிய ஒளி துருவ மவுண்ட் சூரிய ஒளி சுவிட்சுடன் சூரிய ஒளி 50W லெட் கார்டன் சூரிய ஒளி லெட் போஸ்ட் ஏரியா லைட் லெட் போஸ்ட் ஏரியா 100W லெட் போஸ்ட் ஏரியா லைட் 30W சோலார் லெட் போஸ்ட் ஏரியா லைட்\nசுற்று போஸ்ட் சூரிய ஒளி துருவ மவுண்ட் சூரிய ஒளி சுவிட்சுடன் சூரிய ஒளி 50W லெட் கார்டன் சூரிய ஒளி லெட் போஸ்ட் ஏரியா லைட் லெட் போஸ்ட் ஏரியா 100W லெட் போஸ்ட் ஏரியா லைட் 30W சோலார் லெட் போஸ்ட் ஏரியா லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-bjp-leader-thamilisai-soundarajan-crying", "date_download": "2019-09-19T18:05:30Z", "digest": "sha1:NIELBA5QWPOUPBZMNALCCVK3GTMIJT7G", "length": 11144, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "கண்ணீர் விட்டு அழுத தமிழிசை! | tamilnadu bjp leader thamilisai soundarajan crying | nakkheeran", "raw_content": "\nகண்ணீர் விட்டு அழுத தமிழிசை\nஇந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 351 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது.தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.இந்த நிலையில் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.அதில் \"நேற்று இரவு என் கண்களில் கண்ணீர் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல.\nநேற்று இரவு என் கண்களில் கண்ணீர் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல.ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் அமைச்சரின் பேட்டியை கேட்டதும் ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர் \nஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள�� அமைச்சரின் பேட்டியை கேட்டதும் ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர்\" என்று ட்வீட் செய்துள்ளார்.மேலும் தமிழகத்தில் பாஜக தலைமையில் மாற்றம் ஏற்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜக்கி காட்டும் பில்ட் அப்...பத்தாயிரம் கோடி வசூல் ப்ளான்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜக போடும் மெகா ப்ளான்...தாங்கி கொள்ள மக்களுக்கு சக்தி வேண்டும்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nஊழலை தடுக்க முடியவில்லை என கூறியது காங்கிரஸ்: வானதி சீனிவாசன்\nஇந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த ''சென்னைரெய்ன்ஸ்''ஹேஷ்டேக்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் ஸ்டிரைக்\nவிவசாயி கணவனை வெறுத்து உயிரைவிட்ட ஸ்டெல்லா மேரி\nமினி டெம்போ கவிழ்ந்து விபத்து... 23 பெண்கள் படுகாயம்.\nஆந்திர அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2012/", "date_download": "2019-09-19T17:25:51Z", "digest": "sha1:VZUAQOFKBT33ZMNOL4JAT5OB3DZYR6N5", "length": 38579, "nlines": 903, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: 2012", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 31, 2012\nநேரம் 8:24:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 30, 2012\nநேரம் 10:50:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநமது மத்திய சங்க மத்திய செயற்குழு வரும்\nபிப் 4 மற்றும் 5 தேதிகளில் ஆந்திரா ,ஓங்கோல்\nநகரில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது .\nவிரிவடைந்த மத்திய செயற்குழு நடைபெற உள்ளது .\nநேரம் 10:41:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 27, 2012\nதொடர்ந்து 5 வருடங்களாக NFTE சங்கத்திற்க்கு அங்கீகாரம் பெற்று தந்திட அமைச்சர்களை சந்தித்து,\nமுதற்கட்டமாக சந்தாபிடித்தம், ஒர்க்ஸ்கமிட்டி பெற உறுதுணையாக இருந்தவர். இன்று NFTE சங்கத்திற்க்கு, அங்கீகாரம் பெற்று தந்திட வழி வகுத்தவர். AITUC பொதுச்செயலர்,நமது சங்க வழிகாட்டி குருதாஸ் குப்தா மற்றும் G.L.தார் அவர்களுக்கு நமது நன்றிகள்\nநேரம் 8:07:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், டிசம்பர் 26, 2012\nபுதிய அங்கீகாராவிதிகள் 26/12/2012 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நமது சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து முன் வைத்த ஆலோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.\n2) 50% வாக்கு பெற்றவர்கள் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.\n3) 35% வாக்கு பெற்றவர்கள் முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்\n4) 15% வாக்கு பெற்றவர்கள் இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்\nஅனைத்து பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் முதல் மற்றும் இராண்டாவது சங்கங்களுடன் நட்த்தப்படும்.இரு சங்கமும் இணையாக கருதப்படுவார்கள்.\n2% வாக்கு பெற்ற சங்கம் குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.\nமாநிலத்தில் 50% வாக்கு பெற்றவர்கள் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.\nஅங்கீகார காலம் 3 வருடமாக இருக்கும்.\nதேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 14 மட்டுமே. முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம் செயலர் பதவியையும், இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தலைவர் பதவியையும் வைத்துக்கொள்ளலாம்.\n47% வாக்கு பெற்றவர்களுக்கு 7 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள்\n35% வாக்கு பெற்றவர்களுக்கு 6 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநேரம் 8:58:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 7:30:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 23, 2012\nகாரைக்குடி முன்னாள் கோட்ட செயலர்\nபண்பாளர், மதுரை மாநாட்டுக்கு உடல் நிலை\nபொருட்படுத்தாமல் கலந்து கொண்டார்.சங்க பற்று\nமாறாமல் இருந்துவந்தவர். அவரது மறைவுக்கு நமது\nநேரம் 7:03:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, டிசம்பர் 22, 2012\nநேரம் 8:17:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 8:14:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 8:08:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 17, 2012\nநேரம் 8:12:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 09, 2012\nநேரம் 4:06:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 4:02:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 4:00:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, நவம்பர் 04, 2012\nபாராளுமன்றம் DOT யிடம் BSNL -ஊழியர்கள்,நிதி நிலை, ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பு, சாம்பிட்ரொடா பரிந்துரைஅமுலாக்கம், உட்பட பல கேள்விகளை அனுப்பியுள்ளது.\n1) BSNL ஊழியர்கள் எண்ணிக்கை தற்பொழுது எவ்வளவு ஊழியர்களை குறைத்திட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா\n2) சாம்பிட்ரொடா பரிந்துரைபடி 1 லட்சம் ஊழியர்களை குறைத்திட எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய உண்மை நிலவரம் என்ன\n3) 3 வருடங்களில் ஊழியர்கள் செலவினம் குறித்து வருடவாரியாக விவரம் என்ன\n4) 115-துணை மேலாளர் புதிதாக நியமித்திட எடுக்கப்பட்ட நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது.\n5) ITS அதிகாரிகளை DOT க்கு அனுப்பும் நடவடிக்கையில் தற்போதைய நிலவரம் என்ன\n6) MTNL ஊழியர்களுக்கு பென்சன் விதி37-(A) –கீழ் வழங்கிட எடுத்துள்ள நடவடிக்கை என்ன\n7) BSNL நிறுவனத்திற்க்கு அரசு வழங்கிய நிதி உதவிகள் என்ன அதுபோல இதற்கு முன்னர் வழங்கிய நிதி உதவிகள் என்ன\n8) BSNL நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளில் லாப/நஸ்ட கணக்கு வருடம் வாரியாக என்ன\n9) கடந்த 5 ஆண்டுகளில் BSNL நிறுவனத்தின் தரைவழி தொலைபேசி/அலைபேசி ஆகியவற்றின் மார்க்கட் பங்கு குறித்த விவரம் என்ன\n10) சாம்பிட்ரொடா பரிந்துரைபடி BSNL நிறுவனத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\n11) VPI/GSM/CDMA/BB ஆகிய சேவை கிராமபுறபகுதிக்கு வழங்கப்பட்ட விவரம் என்ன\n12) பாரத் நிர்மான் I- திட்டப்படி பயன் பெற்ற கிராமங்கள் எண்ணிக்கை தற்பொழுது எவ்வளவு திட்டம் முழுமைபெற மேலும் எவ்வளவு காலம் பிடிக்கும்.\n13) கிராம பஞ்சாயத்துக்கு அகல அலைவரிசை வசதி பாரத் நிர்மான் திட்டப்படி வழங்கப்பட்டது.அது குறித்த விவரம் என்ன\n14) 3G- சேவை வழங்கப்பட்ட நகரங்கள், 3 வருடவாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருடம் தோறும் உயர்ந்த வாடிக்கை யாளர்கள் சதவீதம் எவ்வளவு\n15) CMD பதவிகளை ரெகுலராக நிரப்புவது குறித்த வழிமுறைகள் என்ன CMD நிரந்தர முறையில் நியமித்திடுவது எப்போழுது CMD நிரந்தர முறையில் நியமித்திடுவது எப்போழுது\n16) BSNL நிறுவனத்தின் தணிக்கை அறிக்கை வழங்கப்படவேண்டும்.\nஇந்த கேள்விகளின் உள் நோக்கம் BSNL நிறுவனத்தின் நலன் காத்திடுமா அல்லது vrs திட்டம் கொண்டு வர உத்தேசமா\nநேரம் 7:53:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 16, 2012\nமதுரை தமிழ்மாநில செயற்க்குழு கூட்டம் தோழர்.தமிழ்மணி தலைமையில் துவங்கியது. தோழர்முருகேசன் துவக்க உரை நிகழ்த்த, தோழர் லட்சம் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.\nகுடந்தை ஜெயபால் துவக்கவுரையில் மாநாடு நடத்திட உத்வேகத்தை ஊட்டும் உரை நிகழ்த்தினார். தோழர் சேது மாநாடு தயாரிப்பு பணிகளை விவரித்து தோழர்களின் நிதி மற்றும் ஒத்துழைப்பை கோரி உரை நிகழ்த்தினார்.\nமாநிலசெயலர் அறிமுக உரை மற்றும் மாவட்டசெயலர்களின் உரைக்கு பின்னர் நிகழ்த்திய உரை அம்சங்கள்.\nØ 78.2% இணைப்பு குறித்த DOT கோரிய விளக்கங்களுக்கு BSNL தகுந்த விளக்கங்களை விரைவில் வழங்கி 78.2% இணைப்பு பெற மத்திய சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nØ புதிய அங்கீகார விதிகள் குறித்த 16/10/2012 கூட்ட முடிவுகள் இராண்டாவது சங்க அங்கீகாரம் இறுதிசெய்யும்.முடிவு வராவிட்டாலும் தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்.\nØ NE-12-பதவி உயர்வு ஒரு சில ஊழியர்களுக்குமட்டுமெ பலனளிக்கும். பணி ஒய்வுக்கு முன்னர் நாம் பெற்று வந்த ஒரு ஆண்டு உயர்வுத் தொகை அனைத்து கேடருக்கும் கிடைக்கும் NE-12-புதுவையில் 5 ஊழியர்கள் மட்டுமே 2019 வரை பலன் பெறுவார்கள். கேடர் பலன் பெற முடியாது..\nØ BSN L நிறுவனத்தில் ABSORB செய்யப்படாத ஊழியர்கள் தமிழகத்தில் 18 பேர் மட்டுமே. விடுபட்���வர்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.\nØ பரிவு அடிப்படை பணிக்கு 3 ஆண்டுகள் மேல் இருந்தால் மறுக்கும் நிலை மாற்றி DOPT உத்திரவு வெளியிட்டுள்ளது.மேலும் SC/ST வாரிசுக்களுக்கு 55 புள்ளிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் குறைக்க வேண்டும்..\nØ கிராமபுற மாற்றல்கள் 3 ஆண்டுக்கு பின்னர் மட்டுமே TA/DA பெறமுடியும். எனவே 2ஆண்டுக்கு பின்னர் கட்டாயம் ஊழியர்கள் திரும்ப மாற்றல்கள் வழங்கப்பட வேண்டும்.\nØ MTNL ஊழியர்களுக்கு பென்சன் 2007 முதல் நிர்ணயம் என்றாலும்,அமுலாக்கம் 01/10/2012 முதல் என்ற உத்திரவு நம்மை பாதிக்கும்.\nØ பென்சனுக்கு நாம் செலுத்தும் மிக அதிகமான கொடை ஊழியர்கள் அடிப்படை ஊதியம் அளவில் மாற்றப்பட வேண்டும்\nØ பணியில் இருந்து நீக்கப்படும் BSNL ஊழியர்களுக்கு பென்சன் 01/10/2000 வரையிலான சேவைக்கு தர வேண்டும் என்ற தோழர் குப்தா தீர்க்கதரிசன உடன்பாட்டின் அடிப்படையில் தமிழ் மாநிலசஙக தொடர் முயற்சியால் உத்திரவு பெறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கூட இல்லாத பணி பாதுகாப்பு குப்தா தீர்க்கதரிசன உடன்பட்டின் அடிப்படையில் தொடர் முயற்ச்சியால் உத்திரவு பெறப்பட்டுள்ளது.\nØ மேலும் 10 வருட சேவைக்கு முழு பென்சன் மத்தியஅரசு போல பெறவேண்டும்.\nØ TSM ஊழியர்களுக்கு பென்சன் என்ற உத்திரவை முறைபடுத்தி IDA – வில் பெறவேண்டும்.\nØ மாநில மாநாடு சார்பாளர்கள் கட்டுபடுத்தவேண்டும் என்ற கருத்து நிராகரிக்கப்பட்டு அனைவரும் கலந்து கொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.\nØ போன் மெக்கானிக் புதிய ஆளடுப்பு விதிகளில்,அளவீடுகள் மாற்றப்பட்டு,78,000 போன் மெக்கானிக் பதவிகள் உருவக்கப்பட்டுள்ளது.தற்பொழுது பணியாற்றி வரும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட TM ஊழியர்கள் adjust செய்யப்பட்டு மீத ஊழியர்கள் உபரியாக கருத படுவார்கள். புதிய ஆளடுப்பு ஏதும் சாத்தியம் இல்லை.\nØ TM- தேர்வு ,புதிய ஆளடுப்பு விதிகளில் கல்விகுதி SSLC/MATRIC என உயர்த்த பட்டுள்ளது. நமது RM/Gr D ஊழியர்கள் கல்வித்குதி இல்லாமல் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nநேரம் 10:14:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், அக்டோபர் 10, 2012\nநேரம் 8:03:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 8:01:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 7:58:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-19T16:49:30Z", "digest": "sha1:N2R6NTGO55GBYR73AZATEDKV3HDLVK3T", "length": 9871, "nlines": 235, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:உதய தாரகை - நூலகம்", "raw_content": "\nஉதயதாரகை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வாராந்தம் ஒவ்வொரு வெள்ளி கிழமையிலும் வெளியானது. 1841 இல் இதன் முதல் இதழ் வெளியானது. கிறிஸ்தவ வார இதழாக வெளியான இந்த பத்திரிகை ஈழத்தின் முதலாவது தமிழ் பத்திரிகை யாக காணப்படுகிறது. செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் , அறிவியல், மருத்துவம் என பல்துறை சார்ந்த விடயங்களையும் தாங்கி இந்த இதழ் நீண்ட காலமாக வெளியானது. தமிழிலும் ஆங்கிலத்திலும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது. இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/5%20crore.html", "date_download": "2019-09-19T17:02:44Z", "digest": "sha1:RTTRPVC3JZTSX4YN4ES4TJEJT2BYP4EK", "length": 7567, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: 5 crore", "raw_content": "\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங் தாக்கு\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வழங்க மறுப்பு\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா\nகேரளாவுக்கு மேலும் ரூ 5 கோடி - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை (18 ஆக 2018): கேரளாவுக்கு மேலும் ரூ 5 கோடி நிவாரண உதவி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.\nபரூக் அப்துல்லா ��ுறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nபிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்த பாலன் பரபர…\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா…\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=206&si=0", "date_download": "2019-09-19T17:56:12Z", "digest": "sha1:7QMYDPRVMNNCIKI2KYVM7R5FZKBQ5UDS", "length": 13782, "nlines": 265, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 206 » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- 206\nதாமிரபரணி நதிபாயும் நெல்லை பூமியில் தவழ்ந்த இவர். 17 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 10-க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கவிஞர் விக்ரமாதித்யனிடமிருந்து இன்னும் பல கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்புகள் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஎழுத்தாளர் : ஆதனூர் சோழன் (Aathanoor Soozhan)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஇந்திய வரலாறு (கிபி. 1206 வரை) தொகுதி 1\nஉங்கள் கைகளில் தவழும் இந்திய வரலாறு (இந்திய விடுதல்ப்போர்) எனும் இந்நூல், தமிழில் வெளிவரும் இந்திய விடுதலைப்போர் குறித்த விளக்கமான முதல் நூல். 1857 முதல் 1947 வரையிலான விடுதலை வரலாற்றைக் கூறும் நூல் இது. இந்தியாவை அடிமை கொண்ட ஆங்கிலேயரின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பேராசிரியர் கோ. தங்கவேலு\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநீங்களும் வெற்றி பெறலாம், engine, ராஜ கேசரி, குழந்தைகளே, koyilgal, சாத்திரங்கள், வேலவன், சுஜாதா, வன்முறை வாழ்க்கை, அறிவியல் வளர்ச்சி வன்முறை, சி ன் அண்ணாதுரை, Idhamaana, பதினெண் சித்தர் வரலாறு, ஜந்து, மூத்த\nவெற்றிகரமான சில்லறை வியாபாரம் -\nவிடிந்தது எழுந்து நில் - Vidinthathu Ezhunthu Nil\nகிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் - Krishnan Nambi Aakkankal\nமீண்டும் என் தொட்டிலுக்கு -\nதமிழ் அர்ச்சனை வழிபாடு -\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்) -\nகைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை -\nவரலாறும் வழக்காறும் - Varalarum Vazakkarum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70683-new-governors-appointed-to-5-states.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-19T16:37:23Z", "digest": "sha1:BTJGWD4YM5ZBTSIDKQZCU2I4PMJAD6KB", "length": 9030, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் | New Governors appointed to 5 States", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\n5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.\nகேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந��து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து செய்தி குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தெலங்கானா மாநிலத்திற்கு தமிழநாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்குப் பதில் புதிதாக ஆரீப் முகமது கான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதேபோல இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயாவிற்கு மாற்றம்\n63 சதவிகித கிட்னி செயலிழப்பு: லாலு பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிதையில் தள்ளி இளைஞரை கொன்றதாக புகார் -போலீசார் விசாரணை\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nபொது மக்கள் குறைகளை கேட்கிறார் ஆளுநர் தமிழிசை\nதெலங்கானா எம்.எல்.ஏவின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு\nகோயிலுக்குச் சென்ற பெண்ணைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nரூ.17.6 லட்சத்துக்கு ஏலம் போன விநாயகர் லட்டு\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\nமகாராஷ்டிராவில் 20-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்..\n“15 நாளில் தெலுங்கு கற்பேன்” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nRelated Tags : தெலங்கானா , ராஜஸ்தான் , மகாராஷ்டிரா , இமாச்சலப் பிரதேசம் , புதிய ஆளுநர் , தமிழிசை சௌந்திரராஜன்\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி..\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று ப��றந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயாவிற்கு மாற்றம்\n63 சதவிகித கிட்னி செயலிழப்பு: லாலு பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/05/12/", "date_download": "2019-09-19T17:54:29Z", "digest": "sha1:7YQCJDBIBAKUCILFCPF4I5MYQOJ4JP7E", "length": 7815, "nlines": 94, "source_domain": "www.thamilan.lk", "title": "May 12, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது மும்பை அணி – 4-வது முறையாக கிண்ணத்தை வென்று மும்பை அணி சாதனை\nஐதராபாத், ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில், டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஒரு ரன் .. Read More »\nகுளியாப்பிட்டியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டோரை விடுவிக்கக் கோரி ஏராளமானோர் குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். Read More »\nமெட்ரிட் பகிரங்க டென்னீஸ் – இறுதிப்போட்டியில் ஜொக்கோவிக் சிட்சிபாஸ் மோதல்\nமெட்ரிட் பகிரங்க டென்னீஸ் தொடரில், தொடர்ந்து எட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்று முன்னேறிய டொமினிக் தீம், நவோக் ஜொக்கோவிக்கிடம் தோல்வி கண்டார். Read More »\nசீன – அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திக்கவுள்ளனர்.\nசீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்தமாதம் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More »\nவிமானத்தை மூக்கில் நிறுத்தி உயிர்காத்த விமானி\nவிமானத்தின் முன்பக்க சில்லு தொழிற்படாத நிலையில், விமானத்தின் மூக்கு பகுதியை தரையில் தொடச் செய்து பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கி... Read More »\nதேவாலயத்தில் தாக்குதல் – அறுவர் பலி\nஆப்பிரிக்க நாடான பார்க்கினோ ஃபாசோவில் துப்பாக்கிதாரிகள் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தியுள்ளனர். Read More »\nIPL: சென்னைக்கு 150 வெற்றி இலக்கு\nஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. Read More »\nஅனுராதபுரம் பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்துள்ளனர். Read More »\nகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கமில்லை – நாளை மீண்டும் ரணில் தலைமையில் கூட்டம் \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\n“சீனக் கம்பனி மாயமாகவில்லை ” – சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் விசேட அறிவிப்பு \nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nரணிலின் கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்க கட்சித் தலைவர்கள் பலர் முடிவு \nதேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி\nசீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான Chen Min’er ஜனாதிபதியை சந்தித்தார்…..\nசுயநல சந்தர்ப்பவாத நல்லாட்சி – சுமந்திரன் கடும் சாடல் \nமுன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட – முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்கவுக்கு கௌரவ பட்டங்கள்.\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-09-19T16:45:23Z", "digest": "sha1:XJ6CTLFI5APEWZVLM3X5I4I3EFTVGNKM", "length": 7964, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "முடிந்தால் ஆதாரத்தை வெளியிடுங்கள்! ஈபிடிபியினருக்கு சுமந்திரன் சவால்! | tnainfo.com", "raw_content": "\nHome News முடிந்தால் ஆதாரத்தை வெளியிடுங்கள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரம் இருந்தால் அதனை ஈ.பி.டி.பி முதலில் வெளியிட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் சவால் விட்டுள்ளார்.\nசமகால அரசியல் நிலமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.\nஇதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பியுடன் பேச்சு நடத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஈ.பி.டி.பி அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு ஈ.பி.டி.பி என்பது பெரிய கட்சியோ, முக்கியத்துவம் வாய்ந்த கட்சியோ அல்ல.\nநாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதனை வாயால் கூறிக்கொண்டிருக்காமல் வெளிப்படுத்தட்டும் பார்க்கலாம். மற்றபடி ஈ.பி.டி.பி கட்சி பற்றி பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை என்றார்.\nPrevious Postகிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய இளைஞர் ஒருங்கிணைப்பு Next Postஆனந்தசுதாகரனை ஜனாதிபதி விடுதலை செய்ய முடியும் Next Postஆனந்தசுதாகரனை ஜனாதிபதி விடுதலை செய்ய முடியும்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2017/01/", "date_download": "2019-09-19T16:55:08Z", "digest": "sha1:XKWAX7YCV7PW7XYF5JKMWHWG4IPMEJK5", "length": 22722, "nlines": 278, "source_domain": "nanjilnadan.com", "title": "ஜனவரி | 2017 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஇத்தனைக்கும் மேலாக ஒரு எழுத்தாளனாக அவர் இப்போது செய்துகொண்டிருக்கும் காரியமே தமிழுக்கு அவருடைய முக்கியமான பங்களிப்பாக, அவரது வாழ்நாள் பங்களிப்பாகவும் இருக்கும். இன்றைய நம் தலைமுறை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழின் மரபிலக்கியங்களை புத்துயிர்த்துத் தருகிற மகத்தான பணியினை அவர் செய்துகொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் பேராசிரியர்களும் செய்யவேண்டிய சாதனைப் பணியினை அவர் மேற்கொண்டிருக்கிறார். …(எம். கோபாலகிருஷ்ணன்)\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, எம்கோபாலகிருஷ்ணன், எழுத்திலிருந்து ஞானத்துக்கு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது (1)\n”மனித மனங்களின் உள்ளுணர்வுகளை ஊடுருவிக் கொள்ளும் கலையே உண்மையான இலக்கியம்” என முன்வைக்கிறார் நாஞ்சில் நாடன்\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது, குமுதம் லைப், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nவணக்கம் கணையாழியில் 2016 இல் வெளிவந்த கட்டுரைகளில் நாஞ்சில் நாடனுடைய அறியார், அறியார் … கட்டுரை சிறந்த கட்டுரையாகத் தேர்வாகியுள்ளது பரிசளிப்புவிழா 18.2.17 சென்னையில். கலந்துகொள்ள வேண்டுகிறோம் ம.ரா. மற்றும் கணையாழி\nபடத்தொகுப்பு | Tagged அறியார் அறியார்\nஆதி எனும் சொல்லும் செயலும்\nஇந்த சந்தர்ப்பத்தில் வேறு சிலரை எண்ணிப்பார்ப்பது நமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மயிர்பிளக்கும் முற்போக்கு வாதங்களையும் , நவீனத்துவ-பின்நவீனத்துவ சிந்தனைகளையும் போதித்து , சமூக நீதிக்கு போராடிய சிலர், நல்ல வருவாயுள்ள அரசுப்பணியை, வங்கிப்பணியை துறந்துவிட்டு , களத்தில் துணிவுடன் தீப்பாய்ந்து நமது வியப்பையும் நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றனர்.ஆனால் காலம் என்பது கறங்கு போல் சுழன்றது. விழித்து … Continue reading →\n‘காவல்துறையில் மட்டும் உயர் அதிகாரிகளின் வீட்டில், கடைநிலை ஊழியக் காவலர்கள் இன்றும் தரை கூட்டிப் பெருக்கித் துடைக்கிறார்கள்; தோட்ட வேலை செய்கிறார்கள்; மீன் சந்தைக்குப் போகிறார்கள்; மேலதிகாரிகளின் சீருடைகளைத் துவைத்து உலர்த்தி தேய்த்து மடிக்கிறார்கள்; காலணிகளுக்குப் பாலீஷ் போடுகிறார்கள்’ என சினிமாக்களில் காட்சி வைக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு உயிர் கொடுக்க என்றே உயிர் வாழும் தலைவர்கள் எவரும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சிறப்புப் பட்டம், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nமரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது\nமரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது’ நாஞ்சில் நாடனின் பால்ய நினைவு’ நாஞ்சில் நாடனின் பால்ய நினைவு சின்ன வயது ஞாபகங்கள் என்பது நம் எல்லோருக்கும் ரசனையானது. அந்த வரிசையில் தன் சிறு வயது ஞாபகங்களை, நமக்காக தவழ விடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். ” 1955- ஆண்டு வாக்கில் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து இருந்தது. மொழிவாரியாக … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged மரவள்ளிக் கிழங்கு ருசி\t| 1 பின்னூட்டம்\nகும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்க்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சி நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன் (… கீரனூர் ஜாகிர்ராஜா) உயிரெழுத்து(டிசம்பர் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, கும்பமுனியும் தவசிப்பிள்ளையும், ஜாகிர் ராஜா, நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே\nஉலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே நாஞ்சில் நாடன் ———————————————- எம்.எல்.ஏ. மகனா நாஞ்சில் நாடன் ———————————————- எம்.எல்.ஏ. மகனா முந்திச் சென்ற எந்தப் பயலையும் சுட்டுக் கொல்லலாம் சினிமா நடிகனா முந்திச் சென்ற எந்தப் பயலையும் சுட்டுக் கொல்லலாம் சினிமா நடிகனா நடைபாதை துயிலும் நலிந்த மனிதனை நசுக்கிப்போகலாம் நடைபாதை துயிலும் நலிந்த மனிதனை நசுக்கிப்போகலாம் சின்னத் தலைவனா எதிர் தொழிற்கூடம் ஊழியரோடும் எரித்து அழிக்கலாம் கோடிகள் குவித்த அமைச்சன் ஊழலா கோடிகள் குவித்த அமைச்சன் ஊழலா நாற்பத்தெட்டாண்டுகள் விசாரணை நடக்கு���் பதினாயிரம் கோடி அரசை ஏய்த்தால் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே, நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (114)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bala-takes-on-floor-with-surya-again-119061400087_1.html", "date_download": "2019-09-19T17:46:30Z", "digest": "sha1:MDLQKVSLOAJOVHYBTKK3NJXTKNCGHTV2", "length": 11356, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆர்யா இல்லைனா சூர்யா:வெற்றி இயக்குனரின் கவலைக்கிடமான நிலைமை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்ம���‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆர்யா இல்லைனா சூர்யா:வெற்றி இயக்குனரின் கவலைக்கிடமான நிலைமை\nஇயக்குனர் பாலா இயக்கவிருக்கும் திரைப்படத்தில், ஆர்யா நடிக்க மறுத்ததால், தற்போது சூர்யாவை அணுகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nசேது, பிதாமகன், நந்தா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் பாலா. இவரின் கடைசி படமான வர்மா, பிரச்சனைக்குள்ளானதால் படம் வெளிவரவில்லை.\nஆதலால் தற்போது ஒரு வெற்றிப் படத்தை இயக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது.\nஇதனையடுத்து இயக்குனர் பாலா, தற்போது இயக்கவிருக்கிற திரைப்படத்தில் இரண்டு கதாநாயர்கள் கொண்ட திரைப்படம் என்பதால், நடிகர் ஆர்யாவையும், நடிகர் அதர்வாவையும் அணுகியிருந்தார்.\nஅதர்வா எப்போது வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் ஆர்யாவோ சரியான பதில் எதுவும் அளிக்காமல் இருந்திருக்கிறார்.\nஇந்நிலையில் தற்போது பாலா, தான் இயக்கவிருக்கிற திரைப்படத்திற்கு ஆர்யாவிற்கு பதில் சூர்யாவை அணுகியிருப்பதாக, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் நடிகர் சூர்யா, “நந்தா” “பிதாமகன்” ஆகிய திரைப்படங்களுக்கு பின் மீண்டும் இணையவிருக்கும் செய்தி, சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசூர்யா படத்தில் இணையும் முன்னணி தெலுங்கு நடிகர் இவர்தான்\nஅஜித், சூர்யாவை முந்திக்கொண்ட கார்த்தி – கைதி ரிலிஸ் எப்போது \nமுதன்முறையாக விஜய் சேதுபதியுடன் சூர்யா\nஅதிமுகவில் கரை ஒதுங்கிய முக்கியப் புள்ளி – கலக்கத்தில் அமமுக \n’கிரேஸி மோகன் ’மீது நான் பொறாமைப்படும் விஷயம் இதுதான் - கமல்ஹாசன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aaviyai-arulumae-suvaamee/", "date_download": "2019-09-19T17:23:20Z", "digest": "sha1:CHKIBRYMMURYA36YO4UBWIUTL4YVIEBF", "length": 3367, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aaviyai Arulumae , Suvaamee Lyrics - Tamil & English", "raw_content": "\nஆவியை அருளுமே , சுவாமீ , எனக்\n1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ\nநானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ\nமுற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ\nமுழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ\n2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,\nபரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,\nதேவ சமாதானம் , நற்குணம் , தயவு,\nதிட விசுவாசம் சிறிதெனுமில்லை — ஆவியை\n3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;\nதிரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,\nபாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,\nபரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் — ஆவியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2012/03/29/522/", "date_download": "2019-09-19T17:15:06Z", "digest": "sha1:44YBHB3GFNCVO523S6WQHZIEMNEIK7I4", "length": 13630, "nlines": 262, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்மலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்", "raw_content": "\nமலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்\nமார்ச்29, 2012 வே.மதிமாறன்\t4 கருத்துகள்\nதமிழ் திரைப்படங்களில் வெற்றி பெற்று பெரிய நடிகராக ஆகி இருந்தால், மோகன்லால் மலையாள சினிமாவில் தமிழர்களுக்கு எதிரான காட்சி வைத்திருக்க மாட்டார் என்ற உங்கள் கூற்று எப்படி சரி\nதமிழ் உணர்வு பொங்கி வழியும் நமது பச்சைத் தமிழன் விஜய், கேரளாவில் மலையாளிகளிடம் செல்வாக்கு பெற்றவர் என்பதினால் முல்லை பெரியாறில் அமைதி காத்தாரே அதுபோல்.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\nமோகன்லாலும் முல்லைப் பெரியாறும் தமிழ் சினிமா வீரர்களும் ராஜபக்சேவும்\nஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்\nமுல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)\nமுந்தைய பதிவு வெங்காயம்: கலங்க வைத்த கூத்துக் கலைஞன்; இயக்குநர் சேரனுக்கு நன்றி அடுத்த படம்‘நான் தேவன்டா’ சிவாஜியின் பெருமை-‘கண்ணதாசன் குழந்தை மாதிரி’- ; இளையராஜா மட்டும்…\n4 thoughts on “மலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்”\nமார்ச்29, 2012 அன்று, 5:46 மணி மணிக்கு\nசரியாக சொன்னீர்கள் மதிமாறன் அவர்களே அதாவது மலையாள நகை கடை விளம்பரங்களில் இப்போது தலை காட்டி வரும் திரு இளையராஜாவை போல. அதனால் தான் அவரும் முல்லை பெரியார் விஷயத்தில் அமைதி காத்தாரோ உங்கள் இளையரா���ா செய்தால் அதை விமர்சிக்க மனம் வராது. இத்தனைக்கும் விஜயை விட இளையாராஜா பல விதங்களில் ‘உயர்ந்தவர்’. மனசாட்சி யோடு பேசுங்கள்.\nஏப்ரல்8, 2012 அன்று, 4:03 மணி மணிக்கு\nPingback: ‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல | வே.மதிமாறன்\nஆகஸ்ட்18, 2013 அன்று, 1:05 மணி மணிக்கு\n“மித வாதியாக செயல்பட்டு – இசை உலகின் உச்சிக்கு சென்றதில் மகிழ்ச்சியடையும் மக்கள் வாழ்க்கையில் முன்னேற ஏதேனும் செய்தால் சரி தானே” ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் அதானே அவர் என்ன தீவிர கொள்கை பிடிப்பு கொண்ட பெரியாரா/அண்ணாதுரையா/ காமராசரா/ கருணாநிதியா../ நாவலரா..\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nதமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு - தொடரும் ஜாதியின் நிழல்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (659) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/gallery", "date_download": "2019-09-19T17:19:21Z", "digest": "sha1:CM3XRTZPMM3F6CVXNO2CUZSOOOLMYJWZ", "length": 4645, "nlines": 86, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:55:56 PM\nசென்னையில், உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைக்க, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சமூக அக்கறையுள்ள வணிக பொது நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வில்லிவாக்கம் ஏரி தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயந்து வருகிறது.\nசென்னைக்கு தண்ணீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் வறண்டுவிட்ட நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுதால் ஒரு குடம் தண்ணீரை பொதுமக்கள் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் அவல நிலை ���ற்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/95519?responsive=true", "date_download": "2019-09-19T17:33:33Z", "digest": "sha1:55ME4R2G7UVWZXUFQM4UXCZ3XQCCJA5O", "length": 10894, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா நகரில் திடீரேன குவிக்கப்பட்ட இரானுவத்தினர் : மூடப்பட்டது சில வீதிகள் – | News Vanni", "raw_content": "\nவவுனியா நகரில் திடீரேன குவிக்கப்பட்ட இரானுவத்தினர் : மூடப்பட்டது சில வீதிகள்\nவவுனியா நகரில் திடீரேன குவிக்கப்பட்ட இரானுவத்தினர் : மூடப்பட்டது சில வீதிகள்\nவவுனியா நகரில் திடீரேன குவிக்கப்பட்ட இரானுவத்தினர் : மூடப்பட்டது சில வீதிகள்\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினையடுத்து இன்று (12.05.2019) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இரானுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதி மற்றும் வைத்தியசாலையினை சூழவுள்ள வீதி அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பாதுகாப்பு வழமையினை விட அதிகளவிலான இரானுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இரானுவத்தினரால் புதிதாக ஒர் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வவுனியா நகரினுள் உள்செல்லும் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன்,\nவவுனியா மன்னார் வீதி காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பாதையின் இரு பகுதியிலும் இரானுவத்தினர் குவிக்கப்பட்டு வவுனியா நகரினுள் உள்செல்லும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.\nஅதுமட்டுமின்றி வவுனியா மின்சாரசபை வீதியின் ஆரம்ப பகுதியிலும் முடிவு பகுதியிலும் இரானுவத்தினர் குவிக்கப்பட்டு உள்செல்லும் வெளிச்செல்லும் வாகனங்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.\nஅத்துடன் வவுனியா புதிய பேருந்து நிலையத்தினுள் செல்லும் அனைத்து பயணிகளினதும் பொதிகளை பொலிஸாருடன் இணைந்து இரானுவத்தினர் சோதனைக்குட்படுத்திய பின்னரே பேரூந்து நிலையத்தினுள் உட்செல��ல அனுமதியளிக்கின்றனர்.\nமேலும் புகையிரத நிலைய வீதி மற்றும் சுற்றுவட்ட வீதியில் இரானுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா நகரினுள் தேவையற்ற விடயத்திற்கு செல்ல வேண்டாமேனவும் தேவை நிமித்தம் வவுனியா நகரினுள் செல்லும் சமயத்தில் அடையாளஅட்டையினை எடுத்துச்செல்லுமாறு பொதுமக்களிடம் இரானுவத்தினர் வேண்டுகொள் விடுத்தனர்.\nவவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றில் எதிர்வரும் திங்கட்கிழமை வெடிகுண்டு வைக்கப்படவுள்ளதாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்ற கடித்தினையடுத்தே இவ் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளதாக இரானுவத்தினர் தெரிவித்தனர்.\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய முன்வாருங்கள் : பகிர்ந்து…\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு நேர்ந்த கதி\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய் தமிழர் பகுதியில் இப்படி ஒரு துயரமா\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை…\nபாடசாலையில் பற்றியது தீ ; உ டல் கருகி மாணவர்கள் உ யிரி…\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nசட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும்…\n2500ரூபா பணம் கேட்டு வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர்…\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nகிளிநொச்சியில் இப்படியும் ஒர் சுகாதார நிலையமா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு இப்படியும் அநீதி…\nகிளிநொச்சியில் திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் :…\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/varatacaiyaana-kaalanailaai-08-maavatatanakalaai-caeranata-caumaara-05-ilatacatatau-50000", "date_download": "2019-09-19T17:56:18Z", "digest": "sha1:BPZXMZ3LFLIS3LLZDSW6XC6HWXVIT6AP", "length": 6114, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "வறட்சியான காலநிலை 08 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 05 இலட்சத்து 50,000 பேர் பாதிப்பு! | Sankathi24", "raw_content": "\nவறட்சியான காலநிலை 08 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 05 இலட்சத்து 50,000 பேர் பாதிப்பு\nவெள்ளி ஜூலை 12, 2019\nவறட்சியான காலநிலை காரணமாக 08 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 05 இலட்சத்து 50,000 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.வடக்கு,கிழக்கு மாகாணங்கள் மற்றும் புத்தளம் மற்றும் குருணாகலை மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.\nஅந்த மக்களின் குடிநீர் பிரச்சினைக்காக 50 மில்லியன் ரூபா நிதி இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பிரதேசங்களில் 20,000 பவுசர் மற்றும் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் 117 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியும் என்று பிரதீப் கொடிப்பிலி கூறினார்.\nசம்பிக்க, மனோ, திகாம்பரம், ரிஷாத், ஹக்கீம் ஆகியோர் சஜித்துக்கு ஆதரவு\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகாணாமல் போன சித்தார்த்தன் வீதி\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஉடுவிலில் காணாமல் போன கம்பரலிய வீதி ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா \nமட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nஇலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த வேல\nவேலையற்ற பட்டதாரிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம்\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nபட்டதாரிகள் நியமனத்தின் போது தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதுவரை வேலை....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதிரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-eelam.de/index.php?option=com_content&view=article&id=700:2015-11-27-09-52-05&catid=88:heroes&Itemid=136", "date_download": "2019-09-19T16:36:52Z", "digest": "sha1:3IUFZBA4ADOII23O2GUNTDM622Q373MA", "length": 20910, "nlines": 120, "source_domain": "tamil-eelam.de", "title": "நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்\nஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒவ்வொரு பெரும் கதை இருக்கும். சில போராளிகள் காவியம் போன்றவர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்தவர்கள் எழுதும் பொழுது மனம் சற்று சிலிர்த்துக் கொள்ளும். கப்டன் மொரிஸ் என் நிர்வாகத்துள் தனது போராட்ட வாழ்வை தொடங்கினார், என்று எழுதும் பொழுது என் கண்கள் பனித்து மனதில் அவன் முகம் நேராக தன்னில் வந்து தோன்றுகின்றது.\nஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு சிங்கள இராணுவம் எங்கும் எப்பொழுதும் திடீர் திடீர் என்று சுற்றி வளைக்கும். அன்று கப்டன் ரஞ்சன் லாலா வடமராட்சியில் தொண்டைமானாறு பகுதியில் தங்கி இருந்த போராளிகளுக்கு (பைலட்டின் ) வழிகாட்டியாக முன் இருசக்கர வாகனத்தில் வல்வட்டித்துறை நோக்கி செல்கின்றார். எதிர்பாராத விதமாக இராணுவத்தை சந்திக்கின்றார். அவர் பின்னால் மிக முக்கிய தளபதிகள் கிட்டு உட்பட வந்து கொண்டு இருக்க இராணுவம் வந்து விட்டது. உடனடியாக இராணுவம் வந்து விட்டது என்று தனது சக போராளிளுக்கு சமிக்கை செய்ய, துணிந்து தனது உயிரை துச்சமாக கருதி இராணுவத்துடன் தனித்து மோதுகின்றார். ஏறக்குறைய ஐந்து நிமிடம் தனித்து நின்று தாக்கி பின் தொடர்ந்த போராளிகளை தப்பி செல்லும் அளவுக்கு நேரத்தை கொடுத்து பின் இராணுவத்தின் போக்கை திருப்பி வேறு திசையில் தனது பின்னே வேறு திசையில் இழுத்து செல்கின்றார். அவரை பின்தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இராணுவம் அவரை நோக்கி சுட்டவாறு செல்கின்றது. ஏனைய போராளிகள் மற்றைய வீதி ஊடாக தப்பித்து செல்கின்றார்கள். கப்டன் லாலா வீரமரணம் அடைந்து தனது சக போராளிகள் அனைவரையும் காப்பாற்றி இருந்தார். அந்த மாவீரனுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டத்தை தம்பசிட்டி பள்ளிக்கூடம் பின் உள்ள நிலத்தில் நாம் நடத்தி பொதுமக்களுக்கு அவரின் தியாகம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தோம். அங்கு பல இளம் தம்பிகள் கூடி இருந்தார்கள். மிக இரகசியமாக நடக்கும் கூட்டங்களுக்கு நம்பிக்கையான மக்களை மட்டும் தான் எமது பகுதி நேர போராளிகள் அழைத்து வருவார்கள்.\nஅங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான். அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில் ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில் ஒருவித பாசம் உருவாகியது. என் உடன்பிறந்த தம்பிகளின் ஞாபகம் வந்து போனது.\nஅவனது தலையைத் தடவி \"எத்தனாம் வகுப்பு படிக்கிறீங்க\" என்று கேட்டேன். \"ஒன்பதாவது\" என்றான். \"பரதன் (மொரிஸ்) தனது இயற்பெயர்\" என்றான் .\nகாவியங்கள் மனதில் வந்தது. அவன் பரதன் தான்... \"தம்பி இப்போ படியுங்க, நாங்க கட்டாயம் உங்களை எடுப்போம். முதலில் உதவிகளை வீட்டில் இருந்து செய்யுங்கள். இயக்கம் எல்லோரையும் உடனே உள்ளுக்குள் எடுக்காது தெரியும்தானே. ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைய இருக்கணும். நாங்க உங்களைப் பார்ப்போம். சிலகாலம் உங்க செயல்பாடு எல்லாம் எப்படி இருக்கு என்று பார்போம்\" என்று சொல்லி அனுப்பி விட்டேன். பாக்கியும், சஞ்ஜீவனும் அவனிடம் பேசினார்கள். பின் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். பின் சிறிது காலம் நியாயவிலைக் கடைகள் தொடங்கி மக்களுக்கான சேவையை நாம் செய்து கொண்டு இருந்தோம் .\nஅப்பொழுது மீண்டும் அவன் வந்தான். \"சரி பாடசாலை முடிந்து வந்து உதவிகள் செய்யுங்கள்\" என்று சொல்லி வைத்தோம். நியாயவிலைக் கடை ஒன்று தம்பசிட்டியில் லேப்டின்ட் சங்கர் (தொண்டைமானறு வீரமரணம்), மேஜர் கேசரி (ஆனையிறவு)அவரின் தம்பி, அவரின் நிர்வாகத்தில் வைத்து இருந்தோம். \"அந்தக் கடையில் பகுதி நேரமாக வந்து உதவிகள் செய்யுங்கோ\" என்று சொன்னேன் . பரதன் (மொரிஸ்) சங்கருடன் ஆத்தியடியில் கடையில் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்தான். தயாநிதி மாஸ்டரும் அங்கு சில உதவிகளைச் செய்தார். சங்கரும், கேசரியும், தயநிதி மாஸ்டரும், பரதனும் இன்னும் முரளி(சார்ல்ஸ், கணேஷ் எல்லோரும் உறவுகள் போல், அது ஒரு நல்ல குழுவாக எங்கள் ஆலோசனைகளை செய்யல் படுத்தும் குழுவாக செயல்பட்டார்கள். அப்படி சொல்லி ஒரு மாதத்துக்குள் அவனின் செயல்பாடுகள் பிரமிக்க தக்கதாக இருந்தது. தனது நண்பர்கள் முரளி, கணேஷ் ஆகியோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து \"அவர்களும் இருந்தால் இன்னும் ஒரு கடையை சிறப்பாகச் செய்யலாம்\" என்றான் அவன். சரி உனக்கு புதிதாக ஒரு கடை தரலாம் என்று மாஸ்டரும் சொனார்.\nசவனைப் பகுதியில் ஒரு இடத்தில் கடை அமைத்துக் கொடுத்தோம். அப்படி படிப்படியாக அவன் போராட்ட வாழ்வு தொடங்கியது. தபால்கார நண்பர் ஒருவரின் மிதி வண்டி ஒன்றை கடைக்குத் தேவையான பொருள்களை கொண்டு வருவதற்கு பயன் படுத்தினான். பருத்தித்துறை வீதிகளில் கணேஷ் மிதிக்க மொரிஸ் அந்த முன் கூடைக்குள் இருந்து செல்வது வேடிக்கையாக இருக்கும். பாடசாலை ஒன்பதாவது முடித்து பத்தாவது தொடங்கும் பொழுது அவன் \"காவலுக்கு தானும் செல்லவேண்டும்\"(Centryக்கு) என்றான். அப்பொழுது சிங்கள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு அடிக்கடி சண்டை நடக்கும். அப்பொழுதெல்லாம் கடையில் யாரையாவது விட்டு விட்டு களத்தில் வந்து நிற்பான்.\nகடையில் அவன் நண்பர்கள் எல்லோரும் வந்து நிற்பார்கள். ஒருநாள் எங்கோ ஒரு தவறு நடந்து விட்டது. கடைக்கணக்கில் சில சிக்கல்கள். மொரிஸ்தான் கடைக்கு பொறுப்பு. சூசை வந்து மொரிசிடம் சொல்லிவிட்டார் \"இனி உனக்கு கடை சரிவராது\" என்று. \"எல்லோரையும் கடையில் விட்டுப்போட்டு உன் பாட்டுக்கு நீ ப���னால் இப்படித்தான் நடக்கும். நண்பர் என்றாலும் பொறுப்பு உன்னுடையது\" என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். \"வீட்டுக்குப் போ. ஒருமாதம் இங்க வரகூடாது\" என்று. நான் சூசையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். சூசை முடிவு எடுத்தால் அண்ணன் சொன்னலும் மாற்றாது. அவ்வளவு உறுதியானவர். என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மொரிஸ் அழுதான். சிறு போராளி அவன். \"சதா அண்ணா, நான் பிழைவிட்டு இருப்பன் என்று நீங்க நினைகிறீங்களோ\" என்று கேட்கும் பொழுது எனக்கே கண் கலங்கியது .\n\"இது ஒரு பயிற்சி உனக்கு. இயக்கம் அப்படித்தான். உன்னை ஒரு மாதம் வீட்டில் இரு என்றுதானே சூசை சொன்னார். அதைச் செய்\" என்று சொலிவிட்டு நான் கடைப் பொறுப்பை கணேஸிடம் ஒப்படைத்தேன். ஆனால் மொரிஸ் எங்கள் எல்லோரையும் திணறடித்தான். உண்ணாவிரதம் இருந்தான். முதல் நாள் நான் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. \"நான் வீட்டுக்குப் போகப் போவதில்லை\" என்று கடையின் பின்பக்கம் ஒரு மூலையில் இருந்து கொண்டான். மூன்று நாள் அவன் ஏதும் அருந்தவில்லை. சாப்பிடவில்லை. சோர்ந்து போய் இருந்தான். நிலைமையைச் சூசைக்கு அறிவித்தேன். சூசை உடனடியாக வந்தார். அவனை அப்படியே தூக்கி, ஒரு குழந்தையைப் போல அரவணைத்து, சாப்பிட வைத்தார். \"சரி கடையை நடத்து\" என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.\nபின் அண்ணனின் நேரடிப் பார்வையில் ஒரு சிறப்புப்படை அணிக்கான பயிற்சிக்கு ஆட்கள் தெரிவு நடந்தது. அதில் மொரிசும் இடம் பெற்றான். அதற்கான மனதிடம் அவனிடம் இருந்தது. அண்ணனின் பாதுகாப்பு அணியில் சொர்ணத்தின் நிர்வாகத்தில் மொரிஸ் சாதனை படைத்தான்.\nமொரிஸ் சிங்கள இந்திய இராணுவத்துக்கு சிம்ம சொப்பனம். ரவி ராஜின் வீரமரணம் அவனை வெகுவாகப் பாதித்து இருந்தது. பின்னாளில் மொரிசுடன் நின்று இறுதிக் களமாடிய பெரியண்ணா என்னைச் சந்தித்து மொறிஸின், என் மீதான பாசத்தைச் சொன்ன பொழுது நான் கண் கலங்கினேன். என் பார்வையில் வளர்ந்த பல போராளிகளில் மொரிஸின் அந்தச் சிரித்த முகம் என் மனதில் இன்னும் நிலையாக இருக்கிறது.\nஎன்று ஆயிரம் ஆயிரம் போராளிகளை நினவு கூருகின்றேன்.\nஒவ்வோருவரும் ஒவ்வொரு காவியம் இன்னும் எழுதுவேன் என் ஆயுள் போதுமோ தெரியவில்லை\n- சதாவின் நாட்குறிப்பு ..\nQuelle - மனிவன்னன் எஹம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/pages/health/", "date_download": "2019-09-19T17:57:00Z", "digest": "sha1:SZ7IFRZXYHRE24LOVMBTXKKRAPCFCJHC", "length": 66498, "nlines": 150, "source_domain": "www.kalam1st.com", "title": "சுகாதாரம் – Kalam First", "raw_content": "\nDr ஷாபியின் அடிப்படை உரிமை மனு, ஓகஸ்ட் 6ஆம் திகதி ஆராய்ந்து பார்க்க உயர் நீதிமன்றம் தீர்மானம்\nசட்டவிரோத முறையில் சொத்து சேகரித்ததாக சந்தேகத்தின் பேரில், கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷியாப்தீன் தாக்கல் செய்த, அடிப்படை உரிமை மனுவை ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஆராய்ந்து பார்க்க உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்மானித்துள்ளது.\nகுறித்த மனு, இன்று நீதிபதி புவனேகு அலுவிஹார தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு அறிவிப்பு உரிய முறையில் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான, பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசித் முதலிகே தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய, மீண்டும் பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு விடுக்கவும், மனுவை விசாரிக்கவும் திகதி குறிக்குமாறு, பிரதி சொலிஸிட்டர் நாயகம் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தமையால், பிரதிவாதிகளுக்கு மீண்டும் அறிவிக்கவும், மனுவை 6ஆம் திகதி விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.\nமுஸ்லிம் டாக்டர்களிடம் இருந்து, சிங்கள நோயாளர்களைத் தூரமாக்கும் சதித்திட்டம்\nஇவர் சிறந்த வைத்தியர் இவரின் மனைவியும் ஒரு சிறந்த வைத்தியர் இவர்கள் பரம்பரை பணக்காரர்.\nசிசேரியன் அறுவைச் சிகிச்சையை ஒரு டாக்டர் மேற்கொள்ளும்போது அவருக்கு உதவியாக ஒரு டாக்டரும் இரண்டு தாதிமாரும் இருப்பார்கள்.\nஒவ்வொரு கிரியைக்கும் தேவையான உபகரணங்களைத் தாதிமாரே எடுத்துக் கொடுப்பார்கள். அது தவிர மயக்க மருந்து கொடுக்கும் டாக்டரும் அவரது தாதிமாரும் இருப்பார்கள்.\nஇது தவிர பல ஊழியர்கள் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் சிங்களவர்கள்..இந்த நிலையில் 4000 பேரில் நிரந்தர கருத்தடை அறுவைச் சிகிச்சையை எப்படி மேற்கொள்ள முடியும் இது முஸ்லிம் டாக்டர்களிடம் இருந்து சிங்கள நோயாளர்களைத் தூரமாக்கும் ஒரு முயற்சியாகும். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண நோயாளர்களே-\nசம்மாந்துறை வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ�� வாகனம் பைசல் காசிம் வழங்கி வைத்தார்\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமால் நேற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்பட்டது.\nஅந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பைசல் காசிமிடம் இருந்து அம்பியூலன்ஸை பெறுவதையும் அருகில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்ஐ.எல்.எம்.மாஹிர் நிற்பதையும் படங்களில் காணலாம்.\nஅந்த வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்படும் என்று பைசல் காசிம் அண்மையில் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே இன்று அது வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் சுகாதார அமைச்சால் நாட்டில் உள்ள மேலும் பல வைத்தியசாலைகளுக்கும் இன்று அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு -பைசல் காஸிமின் ஏற்பாடு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் வேண்டுகோளுக்கு அமைய சுகாதார அமைச்சு 10,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.\nஇந்த நிதி 6 கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் நவீன வைத்திய கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்தும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nஇது தொடர்பிலான கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ,இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் அதிகாரிகள் ஆகியோரிடையே நேற்று [07.05.2019] சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.\nபைசல் காசிமால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி தொர்பான வேலைத் திட்டம் இதன்போது கலந்துரையாடப்பட்டு மேற்படி தொகையை ஒதுக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி,ஒதுக்கப்படும் இந்த நிதியைக்கொண்டு 6 லட்சம் சதுர அடிகள் கொண்ட 6 மாடிக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதோடு அவற்றுக்கான நவீன வைத்திய கருவிகளும் வழங்கப்படும்.\nவைத்திய கட்டடங்கள்,சத்திர சிகிச்சை பிரிவு,குழந்தை மற்றும் மகப்பேற்றுப் பிரிவு,நரம்பியல் பிரிவு மற்றும் புற்றுநோய் பிரிவு போன்றவை அவற்றுள் அடங்கும்.\nஇந்த வேலைத் திட்டம் பூரணப்படுத்தப்பட்ட பின் கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாண மக்கள் எவரும் கொழும்பு மற்றும் கண்டி போன்ற இடங்களுக்குச் செல்லாமல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே எல்லாவகையான சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.\nமேற்படி வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கடந்த வருடம் வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பைசல் பைசல் காசிம் 2019 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் பின் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.அந்த வாக்குறுதிக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ள வைத்திய கலாநிதி நக்பர் பயணம்.\nஇந்தியா குஜராத் மானில அகமதாபாத்தில் நடைபெறும் 8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத தொற்றாநோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் ஆலோசகரும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபணத்துவ ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் பயணமாகின்றார்.\n60 நாடுகள் பங்குபற்றும் இந்த 8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாடு 13 ஆம் திகதி தொடர்க்கம் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வின்போது உலகளாவிய ரீதியில் 9 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.\nஇதில் இலங்கை சார்பாகச் செல்கின்ற 40 பேர் அடங்கிய அதிகாரிகள் மற்றும் ஆயர்வேத வைத்தியர்கள் கொண்ட குழுவில் இலங்கை சார்பாக நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் ஆலோசகரும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபணத்துவ ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் ஆய்வுக் கட்டுரை ஒன்று சமர்ப்பிக்கபட்டு அதில் உரையாற்றவுள்ளார்.\nஇலங்கையிலுள்ள கிராமப் புரங்களில் வாழுகின்ற மக்களுக்கு சுதேச மருத்துவ முறையை எவ்வாறு கொண்டு சென்று அதனை மக்கள் மயப்படுத்தலாம் என்ற தலைப்பின் கீழ் தனது அனுபவ ரீதியான அந்த ஆய்வுக் கட்டுரை அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n1வது மாபெரும் சர்வதேச சுதேச மருத்துவ ஆய்��ு மாநாடும் கண்காட்சியும் – 2018\nகிழக்கு மாகாண சுதேச திணைக்களமும், கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து நடாத்தும் சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாடும் கண்காட்சியும் ‘சுதேச மருத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புக்களை ஆய்வுகள் மூலம் வெளிக் கொண்டுவருதல்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.\nஇந்த மாநாடும் கண்காட்சியும் எதிர்வரும் மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று தினங்களில் திருகோணமலை மாவட்ட உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டு சகல ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇம்மாநாடும், கண்காட்சியும் 03 பகுதிகளாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் 4, 5 ஆம் திகதிகளில் சுதேச, ஆங்கில மருத்துவம் சார்ந்த வல்லுனர்கள், வளவாளர்கள், சுதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்களினால் பல்வேறு வகையான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கடவுள்ளதாகவும், இம்மாநாட்டில் 20 க்கும் மேற்பட்ட மலேசியா மற்றும் இந்தியா நாட்டைச் சேர்ந்த பேராளர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். மேலும் சுமார் 80க்கும் மேற்பட்ட சுதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்களின்; ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.\nஇம்மாநாட்டின் மற்றொரு நிகழ்வாக கிழக்கு மாகாணத்திலுள்ள பாராம்பரிய மருத்துவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான விடயங்களாகவும் இது இடம்பெறவுள்ளது.\nகுறித்த மூன்று தினங்களிலும் அரச, மாகாண ஆயுள்வேத திணைக்களங்கள், அரச தனியார் சுதேச மருந்து உற்பத்தி நிறுவனங்கள், சுதேச மருத்துவ பல்கலைக் கழகங்கள், பாராம்பரிய வைத்தியர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் இது நடாத்தப்படவுள்ளன. இக்கண்காட்சியில் மூலிகைப் பரம்பல், மூலிகைகளை இனங்காணல் தொற்றாநோய்களின் தீவிரத்தன்மையை குறைக்கவும் நோய் வராமல் தடுக்கவும் உரிய உணவுகள் நாளாந்த பழக்கவழக்கங்கள் யோகா பயிற்சிகள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nஆயுள்வேத மருத்துவ உல்லாசத்துறையில் பிரபல்யமான பஞ்சகர்மம், தொக்கணம், வர்மம், கிஜாமா போன்ற சிகிச்சை முறைகள் மற்றும் உளவள சிகிச்சை என்பனவும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் விசேட இலவச மருத்துவ முகாம் இந்தியா, இலங்கை சுதேச மருத்துவர்கள் கொரியா அக்குபஞ்சர் மருத்துவர்கள் பாராம்பரிய வைத்தியர்கள் உள்ளடங்கிய குழுவினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது\nஇம்மாநாடு கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் ஊடாக சுதேச மருத்துவ துறைக்கு ஓர் அங்கீகாரம் கிடைப்பதுடன் மாணவர்கள் பொதுமக்களிடையே உணவு, வாழ்க்கை நடைமுறை பழக்கவழக்கங்களில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமுதாயம் ஒன்றை கட்டி எழுப்ப நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தொற்றா நோய்களுக்கான மருத்துவ விஞ்ஞான கலந்துரையாடல் மற்றும் ஆயுள்வேத கண்காட்சி என்பன நடைபெறவுள்ளன. என்றார்.\nசர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாடும் கண்காட்சிக்கு சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித செனாரத்ன, சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காசீம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போஹல்லாகம, கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட அமைச்சின் உயராதிகாரிகள், வைத்தியர்கள் என கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபோர் கால வன்செயல்களில் பாதிக்கப்பட்ட மக்களை முகம் நிமிர்த்தி வாழ செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்\nபோர் கால வன்செயல்களில் பாதிக்கப்பட்டு முக பொலிவை இழந்த மக்களுக்கு இலவசமாக முக சீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொண்டு அவர்களையும் சமுதாயத்தில் முகம் நிமிர்த்தி வாழ செய்கின்றார் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முக சீரமைப்பு சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுசன் மதுசங்க தெரிவித்தார்.\nஇவர் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-\nமுக பொலிவில் குறைபாடு உடைய ஏராளமான மக்கள் அதனால் மனம் உடைந்தவர்களாக அவர்களை சமுதாயத்துக்குள் மறைத்து கொண்டு வாழ்கின்றனர். அவர்களை சமூகமும் அருவருப்புடனேயே நடத்தவும் செய்கின்றது. இந்நிலையில் அவர்களையும் பூரண மனிதர்களாக மாற்றி அமைக்கின்ற மகத்தான பணியையே நான் இலவசமா�� மேற்கொண்டு வருகின்றேன். எனது இலவச சேவையை மக்களின் காலடிகளுக்கு கொண்டு செல்கின்றேன்.\nயுத்த வன்செயல்களால் முக பொலிவை இழந்த மக்கள் இருக்கின்றனர். வாகன விபத்துகளில் சிக்கி முக பொலிவை இழந்தவர்களும் உள்ளனர். பிறப்பிலேயே முக குறைபாடு உள்ளவர்களும் உள்ளனர். புற்று நோயின் தாக்கத்துக்கு உள்ளாகி முக பொலிவை இழந்தவர்களும் உள்ளனர். இவர்களில் கணிசமான தொகையினர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றனர். முன்பெல்லாம் இச்சிகிச்சையை மேற்கொள்வதற்கு தூரங்களில் உள்ள வெளிமாவட்டங்களுக்குத்தான் நோயாளர்கள் செல்ல வேண்டி இருந்தது. அத்துடன் இச்சிகிச்சையை மேற்கொள்வதற்கு இம்மக்களுக்கு போதிய பொருளாதார வசதிகளும் கிடையாது. இந்நிலையில் தற்போது இச்சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான மேம்பட்ட வசதிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொண்டிருக்கின்றது.\nஇந்நிலையில் முக பாதிப்பு உடைய மக்களை சரியான வகையில் அடையாளம் கண்டு உரிய சிகிச்சைகளை வழங்குகின்ற முன்னெடுப்புகளை நான் மேற்கொண்டு வருகின்றேன். கிராம மட்டத்தில் இருந்து எனது இவ்வேலை திட்டத்தை ஆரம்பித்து உள்ளேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று ஒரு பழமொழி உள்ளது. பெண்களுக்கு மாத்திரம் அன்றி ஆண்களுக்கும் முக அழகு முக்கியமானது. எனவே முக அழகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதை மீட்டு கொடுக்கின்ற சகிச்சையை எமது வைத்திய குழுவினர் நவீன முறையில் வழங்குகின்றனர். நான் கற்ற கல்வி மூலமாக மக்களின் முக அழகை மீட்டு கொடுப்பதை எனது உயர் தொழில் தர்மமாகவும், இலட்சியமாகவும் கொண்டிருக்கின்றேன்.\nகொழும்பு மாநகர சபை ஆணையாளர் பதவி நீக்கம்\nகொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஎமது செய்திப்பிரிவு மேல் மாகாண ஆளுனர் கே.சி லோகேஸ்வரனிடம் இது தொடர்பில் வினவிய போது அவர் அதனை உறுதி செய்தார்.\nமீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது.\nஇதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் கே.சி லோகேஸ்வரனிடம் அறிவித்திருந்தார்.\nசம்பந்தப்பட்ட விசாரணையை முன்னெடுப்பதற்கா��� கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுரவை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பட்டதாக ஆளுனர் தெரிவித்துள்ளார்.\nவயிறு நிறைய உணவு உட்கொண்ட பின்னர் நல்ல தூக்கம் வரும். இன்னும் சிலர் உணவு உட்கொண்ட பின்னர், அந்த உணவு செரிப்பதற்கு ஒருசில செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் எப்போதுமே வயிறு நிறைய உணவை உட்கொண்ட பின்னர் ஒரு சில செயல்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.\nவயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் தூங்குவது உடலுக்கு கேடு விளைவிக்கும். உணவை உட்கொண்ட உடனேயே தூங்கி எழுவதனால், உண்ட உணவு செரிக்காமல் அப்படியே வயிற்றில் இருக்கும். இப்படி உணவு செரிக்காமல் அப்படியே இருந்தால், அதனால் வயிறு உப்புசத்தை உணரக்கூடும்.\nசில ஆண்கள் உணவை உட்கொண்ட உடனேயே சிகரெட் பிடிப்பார்கள். ஆனால் இப்படி உணவு உட்கொண்ட பின் 1 சிகரெட் பிடிப்பது என்பது 10 சிகரெட் பிடித்ததற்கு சமம். எனவே இப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.\nகுளிக்க நினைத்தால், உணவு உண்பதற்கு முன்பே குளித்து விடுங்கள். உணவை உண்ட பின் குளிப்பதால், செரிமான செயல்பாடு தாமதப்படுத்தப்படும். மேலும் வயிற்றைச் சுற்றிக் கொண்டிருக்கும் இரத்தம் செரிமானத்திற்கு உதவாமல், உடலின் இதர பகுதிகளுக்கு பாய ஆரம்பிக்கும்.\nஎப்போதும் உணவு உண்பதற்கு முன் தான் பழங்களை சாப்பிட வேண்டும். அதுவும் 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் தான் பழங்கள் எளிதில் செரிமானமாகும். அதைவிட்டு உணவு உட்கொண்ட உடனேயே பழங்களை உட்கொண்டால், பழங்கள் எளிதில் செரிமானமாகாமல் அப்படியே தங்கிவிடும்.\nசிலர் வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின், உண்ட உணவு சீக்கிரம் செரிமானமாவதற்கு டீ குடிப்பார்கள். ஆனால் அப்படி டீ குடித்தால், டீயானது அசிட்டிக்கை வெளியிட்டு, செரிமானத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். மேலும் உணவு உட்கொண்ட பின் டீ குடிப்பதனால், உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும்.\nஇரு­தய நோய்க்­குள்­ளா­ன­வர்­க­ளுக்கு உதவும் விற்­றமின் டி :புதிய மருத்­துவ ஆய்வு\nஇரு­தய நோயால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு விற்­றமின் டி ஆனது பெரிதும் உத­வு­வ­தாக புதிய ஆய்­வொன்று கூறு­கி­றது.\nசுமார் 70 வய­து­டைய மார­டைப்­புக்­குள்­ளான 163 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி ஆய்வின் பிர­காரம் சூரிய ஒளியி­லி­ருந்து கிடைக்கப் பெறும் விற்­றமின் டி போஷ­ணை­யா­னது உட­லெங்கும் குரு­தியை விநி­யோ­கிப்­ப­தற்­கான அவர்­க­ளது இரு­த­யத்தின் ஆற்­றலை அதி­க­ரிப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்ளது.\nலீட்ஸ் போதனா வைத்­தி­ய­சா­லையைச் சேர்ந்த குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வின் முடி­வுகள் சிக்­காகோ நகரில் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற அமெ­ரிக்க இரு­த­ய­வியல் கல்­லூ­ரியின் 65 ஆவது வரு­டாந்த உச்­சி­மா­நாட்டில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.\nவிற்­றமின் டி போஷணை ஆரோக்­கி­ய­மான எலும்­புகள் மற்றும் பற்­க­ளுக்கு அவ­சி­ய­மா­க­வுள்­ள­துடன் முழு உட­லி­னதும் நல­னுக்கு மிகவும் அத்தியாவ­சி­ய­மானதாக கரு­தப்­ப­டு­கி­றது. எனினும் பலர் இந்தப் போஷ­ணையை போதி­ய­ளவில் பெறா­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nவய­தா­ன­வர்கள் சூரிய ஒளியில் நட­மா­டு­வது மிகவும் குறை­வாக உள்­ள­துடன் சூரிய ஒளியைப் பயன்­ப­டுத்தி விற்­றமின் டி போஷ­ணையை உற்­பத்தி செய்­வ­தற்­கான அவர்­க­ளது தோலின் ஆற்­றலும் மிகவும் குறை­வா­க­வுள்­ள­தாகக் கூறிய இந்த ஆய்வில் பங்­கேற்ற இரு­த­ய­வியல் நிபு­ண­ரான மருத்­துவ கலா­நிதி கிளோஸ் விட், தாம் ஆய்வில் பங்­கேற்ற வயோ­தி­பர்­களில் ஒரு பகு­தி­யி­ன­ருக்கு வரு­ட­மொன்­றுக்கு தின­சரி 100 மைக்­ரோ­கிராம் விற்­றமின் டி மாத்­தி­ரை­யையும் மற்­றைய பகு­தி­யி­ன­ருக்கு மருந்­தற்ற இனிப்பு மாத்­தி­ரை­யையும் வழங்கி இந்த ஆய்வை மேற்­கொண்­ட­தாக தெரி­வித்தார்.\nஇதன் போது விற்­றமின் டி மாத்­தி­ரையை உள் எடுத்­த­வர்­களின் இரு­த­யத்தின் குரு­தியை உட­லெங்கும் விநி­யோ­கிக்கும்\nஆற்­ற­லா­னது 26 சதவீதத்­தி­லி­ருந்து 34 சத வீதமாக அதிகரிக்கின்றமை அவதானிக்கப் பட்டுள்ளது. விற்றமின் டியை சூரிய ஒளி யிலிருந்து மட்டுமல்லாது எண்ணெய்த் தன்மையான மீன்கள், முட்டைகள் மற்றும் காலை நேர தானிய (சீரியல்) உணவுகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும் .\nஆரோக்­கி­ய­மான வய­தா­ன­வர்­களில் இரு­த­யத்தின் குருதி விநி­யோக ஆற்றல் 60 சத­வீ­தத்­துக்கும் 70 சத­வீ­தத்­துக்கும் இடைப்பட்­ட­தாகவுள்ளது.\nமருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்\nமருந்து விநியோகம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்றை நியமிக்க ��ுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாடு முழுவதும் அமைந்துள்ள மருந்துக் களஞ்சியங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து வகைகளை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅரச ஔடத சட்டவாக்கல் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருத்துவ விநியோகப் பிரிவி தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமருந்துத் தட்டுப்பாடு நிலவுமாயின், அதனை தவிர்த்தல், விலைமனு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மருந்து விநியோகம் போன்ற விடயங்கள் குறித்து இந்த குழு விசேட கவனம் செலுத்துமென அமைச்சு மேலும் கூறியுள்ளது.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 9ஆம் இடத்தைப் பெற்ற மாணவனின் பரிதாப நிலை\nகடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 9ஆம் இடத்தைப் பெற்ற மாணவர் வாகன விபத்தினால் சுய நினைவிழந்துள்ளார்.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்ற எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியின் ஷசீன் கவிந்து நெத்மின உட்பட அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டுவதற்காக சப்ரகமுவ மாகாண சபையினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்வில் பங்கேற்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாணவர் ஷசீன் கவிந்து உள்ளிட்ட சிலர் பயணித்த வேன், தனியார் பஸ்ஸொன்றுடன் மோதியது.\nஇந்த விபத்தின் போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷசீன் கவிந்து நெத்மின, இரத்தினபுரி பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றதை அடுத்து குணமடைந்தார்.\nஎனினும், இந்த நிலை சில தினங்கள் மாத்திரமே நீடித்தது.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் பலவற்றை நினைவில் வைத்து 188 புள்ளிகளைப் பெற்ற ஷசீன் கவிந்து நெத்மினவுக்கு தற்போது எதுவும் நினைவில் இல்லை.\nமாணவனின் தலையினுள் காயமேற்பட்டுள்ளமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று வளமான எதிர்காலத்திற்காக ��ுதல் படியை எடுத்து வைத்த ஷசீன் கவிந்து நெத்மினவின் இந்த பரிதாப நிலையைக் குணப்படுத்துவதற்காகும் செலவைக் கூட ஈடு செய்ய முடியாமல் பெற்றோர் பரிதவிக்கின்றனர்.\nஎச்சில் மூலம் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம்\nடெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான நுளம்புகளின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.\nதாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.\nஇந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ நுளம்புகளால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல்தொடர்புகள் மூலமாகவும் ஸிக்கா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் 1000 இற்கும் அதிகமான குழந்தைகள் ஸிக்கா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள ஸிக்கா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமான “WHO” கவலை தெரிவித்துள்ளது.\nஸிக்கா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார்.\nசுமார் 40 இலட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், நுளம்புகள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கெல்லாம் ஸிக்கா நோய் செல்லக்கூடும். அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் ஸிக்கா நோய் வேகமாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்திலும் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், ஸிக்காவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுட��் உடலுறவு வைத்துகொண்டதன் மூலம் தற்போது இங்குள்ள ஒரு ஆணுக்கும் ஸிக்கா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய அமெரிக்க நாடுகளான ஹோன்டுராஸ் மற்றும் நிகாரகுவா நாடுகளில் தலா ஒரு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸிக்கா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇவர்களுடன் சேர்த்து ஹோன்டுராஸ் நாட்டில் 3,200 பேருக்கும், நிகாரகுவாவில் 29 பேருக்கும் இந்நோய் தொற்று பரவியுள்ளது, தெரியவந்துள்ளது.\nநியூயோர்க் நகரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸிக்கா தாக்கம் உள்ளதா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் வெப்ப பிரதேசமாக கருதப்படும் புளோரிடா மாநிலத்தில் ஸிக்கா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.\nஅங்குள்ள தட்பவெப்ப நிலை ஸிக்கா வைரஸை பரப்பும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாக சாதகமாக அமைந்துள்ளதால், புளோரிடா மாநிலம் முழுவதும் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் ரிக் ஸ்காட் அறிவித்துள்ளார்.\nகுறிப்பாக, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட், மியாமி-டாடே, டம்பா பிராந்தியத்தில் உள்ள ஹில்ஸ்பரோ, தென்மேற்கில் உள்ள லீ கவுன்ட்டி மற்றும் சான்ட்டாரோஸா கவுன்ட்டியில் கொசுக்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை பணியாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபுயலைப்போல இந்த நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஸிக்கா வைரஸ் பரவுவதையடுத்து சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்திய ஐந்தாவது மாநிலம் புளோரிடா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், ஸிக்கா நோய்த்தொற்று உள்ளவர்களின் எச்சில் மற்றும் சிறுநீரகம் மூலமாக இந்நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, வெளிநபர்களை முத்தமிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என பிரேசில் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nஇதேபோல், அமெரிக்காவில் ஸிக்கா பாதித்த நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் பயணிகளுக்கான புதிய மருத்துவ எச்சரிக்கையை அமெரிக்க சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ளது.\nஎண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள் அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்…\n* வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச் சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.\n* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.\n* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.\n* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.\n* எண்ணெய் பசை சருமம் உள்ள வர்கள், மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.\n* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.\n* சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.\n* எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.\n* எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.\n* பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண் ணெய் தன்மை குறையும்.\nமுகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க…\n* குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அதே போல், வேப்பங்கொழுந்தை அரைத்தும் பூசலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தேவையற்ற ரோமங்கள் அகன்று விடும்.\n* பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும்,முகத்தில் ரோமங்கள் வளராது.\n68 வது சுதந்திர தினத்தையொட்டி நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை நாளை (04) அட்டாளைச்சேனையில்\nஇலங்கையின் 68 வது சுதந்திர தினத்தையொட்டி நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை ஒன்றை நாளை காலை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடாத்தவுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் இன்று (03) தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையினால் நடாத்தவுள்ள இந்த நடமாடும் நீரிழிவுப் பரிசோதனை நாளை காலை 7.30 மணிக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12.00 மணிவரை இப்பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது.\nஇந்த நடமாடும் சேவை அட்டாளைச்சேனை பிரதான வீதியினூடாகச் சென்று பிரதேசத்திலுள்ள சகல உள்ளக வீதிகளினூடாகவும் வலம்வரவுள்ளது. இப்பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பும் பொதுமக்கள் அனைவரும் இன்றிரவு 8.00 மணியுடன் தங்களின் இரவுநேர உணவுகளை உட்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-09-19T17:12:34Z", "digest": "sha1:QU2XIA5MVXKWWDNCFAC7WI6ZIVHGVAVH", "length": 11700, "nlines": 142, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சகா News in Tamil - சகா Latest news on maalaimalar.com", "raw_content": "\nஎட்டரை சகாயமாதா ஆலய தேர்பவனி\nசோமரசம்பேட்டை எட்டரை சகாயமாதா ஆலயத்தின் தேர்பவனியை முன்னிட்டு தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியின் வழியாக சென்று அருள்பாலித்து விட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது.\nசெப்டம்பர் 18, 2019 09:12\n2-வது டெஸ்டில் சகா விளையாட தகுதியானவர்: கிர்மானி சொல்கிறார்\nரிஷப் பந்த் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் 2-வது டெஸ்டில் விளையாட சகா தகுதியானவர் என்று கிர்மானி தெரிவித்துள்ளார்.\nசகா, டுபே அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ அணி முன்னிலை\nநான்கு நாள் டெஸ்ட் போட்டியில் சகா மற்றும் டுபே ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா ‘ஏ’ அணி வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக 71 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.\nஇந்த வீரர் கடும் போட்டியாக விளங்கினார்: தேர்வுக்குழு தலைவர் பிரசாத்\nகர்நாடகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேஎஸ் பரத் அணித்தேர்வின் போது கடும் போட்டியாக விளங்கினார் என தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா ஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம் பஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம் 3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nசெப்டம்பர் 19, 2019 21:19\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீச ஓராண்டு தடை\nசெப்டம்பர் 19, 2019 20:35\nமூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலிதான்\nசெப்டம்பர் 19, 2019 19:53\nஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தார் முகமது அசாருதீன்\nசெப்டம்பர் 19, 2019 19:02\nமுதல் தர கிரிக்கெட்டில் 1956-க்குப் பிறகு சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய கைல் அப்போட்\nசெப்டம்பர் 19, 2019 18:40\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/category/other-news/crime/", "date_download": "2019-09-19T16:40:38Z", "digest": "sha1:XQWZN7RMWUK3IWGR6DH6QFOBNOKTVGS7", "length": 29630, "nlines": 146, "source_domain": "puthiyaagarathi.com", "title": "குற்றம் - புதிய அகராதி", "raw_content": "Thursday, September 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்\nகுற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nசேலம் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஒருவர், போலி காசோலைகள் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கும் பகீர் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவருடைய மகன் வெங்கடேஷ் (38). சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் முதல்நிலை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், குப்பை வண்டி ஓட்டுநர்கள் என 1500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக மாதம் 3 கோடி ரூபாய் வரை சம்பள செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மண்டல ஊழியர\nசேலம் கல்லூரி மாணவர் கொலை அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி\nகுற்றம், சேலம், முக்கிய செய்திகள்\nசேலம் அருகே, கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்கும் விதமாக அடுத்தடுத்து மேலும் சில அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற தகவலால் ஒரு கிராமமே திகிலடைந்து கிடக்கிறது. சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி வசந்தி. கூலித்தொழிலாளிகளான இவர்களின் ஒரே மகன் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இறுதியாண்டு படித்து வந்தார். செப்., 5ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன் நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து 20 அடி தூரம் நடந்து சென்ற அவரை வழிமறித்த ஒரு கும்பல் கொடூரமாக குத்திக் கொன்றிருக்கிறது. மகனை யாரோ சிலர் மிரட்டியபடியே, 'அவன இங்கேயே போட்��ுத்தள்ளுங்கடா...' என்றுகூற, வீட்டில் இருந்து\n8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது\nகுற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nFOLLOW-UP சங்ககிரியில், எட்டு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சட்ட விரோதமாக கிரயம் செய்துகொண்ட பிரபல தொழில் அதிபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர். இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை 'பவர்' பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்தில\nபெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல் தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்\nகுற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nசேலம் பெரியார் பல்கலையில் போலி ஆசிரியர்கள் நியமனம், தவறான ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட புகார்கள் மட்டுமின்றி, 28 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்று 2016-2017ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. ஒரு பல்கலைக்கழகம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாதோ அப்படி எல்லாமுமாக இருந்து வருகிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளிவிழாவை எதிர்நோக்கி இருக்கும் இப்பல்கலை, யுஜிசி, பல்கலை விதிகள், உயர்கல்வித்துறை என எதன் சட்ட வரையறைக்குள்ளும் அகப்படாமல் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால், கடும் சீர்கேடுகளை அடைந்திருக்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை மெய்ப்பிக்கும் நோக்கில் 1997ல் தொடங்கப்பட்டதுதான் பெரியார் பல்கலை. இந்நான்கு மாவட்டங்களிலும் த\n பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை\nகுற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nஆசிரியர் நியமனத்தில் ஊழல், போலி சான்றிதழ் விவகாரங்களில் சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலையில் விடைத்தாள் கொள்முதல் செய்ததிலும் பல லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புதிதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை படித்து வருகின்றனர். தவிர, இப்பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் எடப்பாடி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உறுப்புக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலைக்கல்லூரிகள் என 101 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன. பல்கலை மற்றும் உறுப்புக்கல்லூரிகள், இணைவு கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படி\nபல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை\nகுற்றம், சேலம், முக்கிய செய்திகள்\nசேலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின்ஸ்டார் சிவக்குமார், செட்டில்மென்ட் கமிஷன் முன்பும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்த கமிஷனின் தலைவர், சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளார். சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். புதிய பேருந்து நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மற்றும் சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார். வீட்டு மனைகளில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, அத்தொகைக்கு உரிய மதிப்பில் வீட்டு மனை அல்லது ஓராண்டில் முதலீட்டு தொகையை இரட்டிப்பு மடங்காக வழங்கப்படும் என்று செய்தித்தாள்கள், உள்ளூர் சேனல்களில் விளம்பரம் செய்தார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை ந\nசேலம்: சினிமா பாணியில் ஆண்களை மயக்கி பல லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்\nகுற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nசில நேரங்களில் சினிமா காட்சிகளை விடவும், நிஜ உலகின் நிகழ்வுகள் கொடூரமானவையாக இருக்கும். கடந்த 2007ல், சரத்குமார், ஜோதிகா நடிப்பில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படம் வெளியானது. அந்தப்படத்தில், அப்பாவி அல்லது சபலிஸ்ட் ஆண்களை குறிவைத்து, அவர்களிடம் அனுசரணையாக பேசி, ஒருகட்டத்தில் காமத்திற்கு தூண்டில்போட்டு, பணம் பறிக்கும் மோசடி பெண் வேடத்தில் அசத்தியிருப்பார் ஜோதிகா. கடந்த 2017ல் கலையரசன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' படத்திலும்கூட அதன் நாயகி ஷிவதா, பார்வையற்ற வசதிடான இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் வரும் இதுபோன்ற காட்சிகள் திரில்லர் தன்மையுடன் இருந்தாலும், நிஜத்தில் நடக்கும்போது அதன் இழப்பும், மனவலியும் ஈடு செய்ய இயலாததாகி விடுகிறது. கிட்டத்தட்ட 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'அதே கண்கள்' படங்களின் நாயகிகளைப்போ\nகிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை\nகுற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nஆத்தூரில், காவல் ஆய்வாளரின் மிரட்டலால் நிதி நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த காக்கி துறைக்கும் அவப்பெயரை உண்டாக்கி இருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பில் இந்த வழக்கை கிடப்பில் போட்டதால், நிதி நிறுவன அதிபரை பறிகொடுத்த குடும்பம் கடும் அதிருப்தியில் உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் வினாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரேம்குமார் (49), தன் தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து சொந்த ஊரில் தனலட்சுமி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி, திடீரென்று அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார். என்னமோ ஏதோ என்று பதற்றம் அடைந்த மனைவியும், இரு மகன்களும் பிரேம்குமாரை தூக்கிச்சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் காலையில் (மே 15) சிகிச்சை பலனின்றி பிரேம்குமா\nதர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம் காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்\nகுற்றம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்\nஒகேனக்கல் அருகே காட்டுப்பகுதிக்குள் காதலனுடன் ஒதுங்கிய இளம்பெண்ணை சீரழிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் காதலனை கருணையே இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் பண்ணப்பட்டி பிரிவு சாலையில் ஒரு காப்புக்காடு இருக்கிறது. இந்தக் காட்டுப்பகுதிக்குள் அந்நியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், ஒகேனக்கல்லுக்கு ஜோடியாக சுற்றுலா வரும் இளசுகள், இந்த காட்டுப்பகுதியில் ஒதுங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆளரவமற்ற பகுதி என்பதால், எது நடந்தாலும் வெளி உலகுக்குத் தெரியாது. இந்நிலையில், கடந்த மே 1ம் தேதியன்று, தொப்பூர் அருகே உள்ள ஜருகு குரும்பட்டியான் கொட்டாயைச் சேர்ந்த பாலு மகன் முனுசாமி (25), தனது அக்காள் மகள் ரஞ்சனி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் ஒ\nரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸ் உண்மை கண்டறியும் குழு பாய்ச்சல்\nகுற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nசேலத்தில் ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு, என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் நாடகம் ஆடுவதாக உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல், கடந்த மே 2, 2019ம் தேதியன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது. ஒரு கொலை வழக்கில், காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணியம், எஸ்.ஐ.க்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அவரை பிடிக்க முயன்றபோது, கத்தியால் தாக்க முயன்றதாகவும், அதனால் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவும் சொன்னது காவல்துறை. கதிர்வேல் மீது ஏற்கனவே மூன்று கொலை, ஒன்பது வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது ஒருபுறம் இருக்க, அவர் தானாகவே காவல்துறையில் சரணடைந்த நிலையில், திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் மாறுபட்ட\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போ��்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது\nபல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை\nசேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stats.wikimedia.org/DA/TablesWikipediaTA.htm", "date_download": "2019-09-19T16:39:33Z", "digest": "sha1:NAQLG52FTGO4GS5FE54BZAGKBMM4PJ6Z", "length": 168865, "nlines": 977, "source_domain": "stats.wikimedia.org", "title": "Wikipedia Statistik - Tables - tamil", "raw_content": "\nnov 2003: 1 5 முதற் பக்கம் , 2 1 சீரீன் இபாதி\ndec 2003: 1 2 தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் , 2 2 தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் , 3 1 இந்து சமயம்\njan 2004: 1 2 தமிழ் , 2 2 துபாய் , 3 2 தேசியக் கொடிகளின் பட்டியல் , 4 1 யாழ்ப்பாண அரசு\nfeb 2004: 1 1 உரோமை எண்ணுருக்கள்\nmar 2004: 1 2 இலங்கை , 2 1 நெடுங்குழு 3 தனிமங்கள்\napr 2004: 1 1 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nmaj 2004: 1 2 உயிரியல் , 2 1 இந்து சமயம்\njun 2004: 1 2 இராகம் , 2 1 இலங்கையின் பறவைகள்\njul 2004: 1 2 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி , 2 2 கைலாசம் பாலசந்தர் , 3 2 தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல் , 4 1 உரோமை எண்ணுருக்கள்\nsep 2004: 1 1 பண்பாட்டு மானிடவியல்\nokt 2004: 1 3 கருநாடக இசை , 2 1 தமிழ்\ndec 2004: 1 2 முதற் பக்கம் , 2 1 டென்மார்க்\nfeb 2005: 1 1 யாழ்ப்பாண அரசு\nmar 2005: 1 4 இளையராஜா , 2 4 திருக்குறள் , 3 4 மணிரத்னம் , 4 4 மதுரை , 5 4 இந்தியா , 6 3 தமிழ் இலக்கணம் , 7 3 கடலூர் மாவட்டம் , 8 3 பாலு மகேந்திரா , 9 3 தமிழ்நாடு , 10 2 விக்கிப்பீடியா , 11 2 மரபணுப் பிறழ்ச்சி , 12 2 மௌனி , 13 2 வேளாண்மை , 14 2 குருத்துத் திசுள் , 15 2 எட்டயபுரம்\napr 2005: 1 5 வைரமுத்து , 2 5 சார்லி சாப்ளின் , 3 4 ஜெயகாந்தன் , 4 4 தமிழ்நாடு , 5 3 நாயன்மார் , 6 3 மியூசிக் ஹால் , 7 3 ஐகாரக் குறுக்கம் , 8 3 தமிழ் இலக்கணம் , 9 3 திருக்குறள் , 10 3 வெண்பா , 11 3 ஈ. வெ. இராமசாமி , 12 3 பலவகை வீடுகளின் பட்டியல் , 13 2 வினைவேக மாற்றம் , 14 2 ஒளி , 15 2 தமிழ் , 16 2 வஞ்சப் புகழ்ச்சியணி , 17 2 இலங்கை , 18 2 உலகின் சமயங்கள் , 19 2 குற்றியலுகரம் , 20 2 ஏ. ஆர். ரகுமான் , 21 2 உயிரளபெடை , 22 2 ஒற்றளபெடை , 23 2 நியூட்டன் (அலகு) , 24 2 அ. மாதவையா , 25 2 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்\nmaj 2005: 1 4 தமிழ் , 2 4 ஐக்கிய இராச்சியம் , 3 3 அதிர்வெண் , 4 3 ஈமோஃபீலியா , 5 2 இலங்கை , 6 2 பச்சையம் , 7 2 பொன்னம்பலம் இராமநாதன் , 8 2 அகிலன் , 9 2 இல்லறவியல் (திருக்குறள்) , 10 2 ருக்மிணி தேவி அருண்டேல் , 11 2 ���ீயொலி , 12 2 பிரௌனியன் இயக்கம் , 13 2 திசுள் , 14 2 அம்பை , 15 2 திருக்குறள் , 16 2 சிலப்பதிகாரம் , 17 2 சென்னை , 18 2 மணிப்பூர் , 19 2 வானளாவி , 20 2 வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம் , 21 2 பறவை , 22 2 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் , 23 2 சந்திரசேகர வெங்கட ராமன் , 24 2 சட்டம் , 25 2 யாழ்ப்பாண மாவட்டம்\njun 2005: 1 4 தமிழிசை , 2 4 ஐக்கிய இராச்சியம் , 3 3 உடுமலைப்பேட்டை , 4 3 கருநாடகம் , 5 2 காவிரி ஆறு , 6 2 இயற்கை உரம் , 7 2 வஞ்சப் புகழ்ச்சியணி , 8 2 ஆந்திரப் பிரதேசம் , 9 2 அலைபாயுதே , 10 2 மரபியல் , 11 2 அல்கா , 12 2 சுரங்களின் அறிவியல் , 13 2 வினையெச்சம் , 14 2 பெயரெச்சம் , 15 2 குறிப்பு வினைமுற்று , 16 2 தெரிநிலை வினைமுற்று , 17 2 உரிச்சொல் , 18 2 இடைச்சொல் , 19 2 வினைச்சொல் , 20 2 பெயர்ச்சொல் , 21 2 மியூனிக் , 22 2 ருக்மிணி தேவி அருண்டேல் , 23 1 க. நா. சுப்ரமண்யம்\njul 2005: 1 5 விவேகானந்தர் , 2 5 பெங்களூர் , 3 5 கண்ணதாசன் , 4 4 கன்னியாகுமரி (பேரூராட்சி) , 5 4 மன்மோகன் சிங் , 6 4 லினக்ஸ் , 7 3 தைப்பொங்கல் , 8 3 சித்தார் , 9 3 தீபாவளி , 10 3 கோயம்புத்தூர் , 11 3 நேபாளம் , 12 3 ஹெலன் கெல்லர் , 13 3 கனடா , 14 3 இயேசு , 15 3 இசுடீபன் சுவார்ட்சு , 16 3 இளையராஜாவின் திருவாசகம் , 17 3 மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் , 18 3 காமராசர் , 19 3 ஐக்கிய இராச்சியம் , 20 3 செல்லிடத் தொலைபேசி , 21 2 ஆ. மாதவன் , 22 2 காவிரி ஆறு , 23 2 ஒலி , 24 2 இயக்கு தளம் , 25 2 உடுமலை நாராயணகவி\naug 2005: 1 5 சென்னை , 2 5 இந்தியா , 3 4 தோக்கியோ , 4 4 இயேசு , 5 3 அண்ணா பல்கலைக்கழகம் , 6 3 உலக மொழிகளின் பட்டியல் , 7 3 தமிழ் மாதங்கள் , 8 3 பங்குனி , 9 3 செல்லப்பன் ராமநாதன் , 10 3 ஓ கனடா , 11 3 சப்த தீவுகள் , 12 3 ரசினிகாந்த் , 13 3 லக்சுமன் கதிர்காமர் , 14 3 இந்திய இரயில்வே , 15 3 சிலம்பம் , 16 3 ஆண்டாள் , 17 3 ஜன கண மன , 18 3 கனடா , 19 3 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் , 20 3 திருநெல்வேலி , 21 2 ஆர். கே. நாராயணன் , 22 2 எக்சு-கதிர் , 23 2 நெடுந்தீவு , 24 2 உடுமலை நாராயணகவி , 25 2 பணவீக்கம்\nsep 2005: 1 6 தமிழர் , 2 5 இந்தியா , 3 4 நெல் , 4 4 இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு , 5 3 பங்குச்சந்தை , 6 3 இரவு , 7 3 பகல் , 8 3 விஜயகாந்த் , 9 3 பொலன்னறுவை , 10 3 ஒளியியல் , 11 3 அத்திலாந்திக்குப் பெருங்கடல் , 12 3 சிந்து வெளி நாகரீகம் , 13 3 கட்டபொம்மன் , 14 3 கே. வி. சுப்பண்ணா , 15 3 வேலு நாச்சியார் , 16 3 இந்தியாவின் பண்பாடு , 17 3 சிந்துவெளி நாகரிகம் , 18 3 திருகோணமலை , 19 2 கணினி , 20 2 இராமலிங்க அடிகள் , 21 2 இராமர் , 22 2 சீதை , 23 2 இலங்கை , 24 2 வாஞ்சிநாதன் , 25 2 பைசா\nokt 2005: 1 5 தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை , 2 4 கணினி , 3 4 தாமசு ஆல்வா எடிசன் , 4 4 ���ொழில்களின் பட்டியல் , 5 3 லினக்சு கருனி , 6 3 ஈழத்து இலக்கியம் , 7 3 துடிப்பு அகல குறிப்பேற்றம் , 8 3 எனியாக் , 9 3 புதிய தமிழ் யுனிகோடு குறிமுறை , 10 3 காகம் (வகை) , 11 3 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் , 12 3 ஜெனீவா உடன்படிக்கை , 13 3 இந்திய இரயில்வே , 14 3 விவேகானந்தர் , 15 3 யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல் , 16 3 இந்தியா , 17 2 அரிவாள்மனைப் பூண்டு , 18 2 இயக்கு தளம் , 19 2 நெடுந்தீவு , 20 2 திருவனந்தபுரம் , 21 2 உயிரித் தொழில்நுட்பம் , 22 2 ஐதராபாத்து (இந்தியா) , 23 2 ஒருங்குறி , 24 2 கரிம வேதியியல் , 25 2 ஊர்காவற்றுறை\nnov 2005: 1 5 திருக்குர்ஆன் , 2 5 இசுலாம் , 3 4 ஆப்பிள் , 4 4 திருக்குறள் , 5 3 இலங்கை , 6 3 பலா , 7 3 மா , 8 3 ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை , 9 3 நளினம் (மென்பொருள்) , 10 3 உலக வங்கி , 11 3 சாக்கலேட் , 12 3 பிரமிள் , 13 2 ஜே. கே. ரௌலிங் , 14 2 புதுச்சேரி , 15 2 இலங்கையின் தேசியக்கொடி , 16 2 வாழை , 17 2 இணையம் , 18 2 எட்டுத்தொகை , 19 2 இலங்கையில் தொலைத்தொடர்பு , 20 2 இலங்கையின் தேசிய சின்னங்கள் , 21 2 விண்டோசு 2000 , 22 2 உருபனியல் , 23 2 எ-கலப்பை , 24 2 புனித வெள்ளி , 25 2 பிரெஞ்சு மொழி\ndec 2005: 1 4 இணையம் , 2 4 சிகிரியா , 3 4 உலாவி , 4 4 ஆப்பிள் , 5 3 நெல் , 6 3 ஜாவா (நிரலாக்க மொழி) , 7 3 மீயிணைப்பு , 8 3 டி. எஸ். சேனநாயக்கா , 9 3 கண்டிய நடனம் , 10 3 சாக்குக்கணவாய் , 11 3 பி. வாசு , 12 3 கே. எஸ். ரவிக்குமார் , 13 3 மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் , 14 3 ஆதித்த சோழன் , 15 3 சிங்களம் மட்டும் சட்டம் , 16 3 விசயாலய சோழன் , 17 3 அணை , 18 3 வட்டுக்கோட்டைத் தீர்மானம் , 19 3 சாலினி (நடிகை) , 20 3 மேரி கியூரி , 21 3 தேடுபொறி , 22 3 இணைய உரையாடல் , 23 3 பலா , 24 3 மின்னஞ்சல் , 25 3 பிரான்சு\njan 2006: 1 5 சா. ஞானப்பிரகாசர் , 2 5 ஆறுமுக நாவலர் , 3 4 சி. வை. தாமோதரம்பிள்ளை , 4 4 இறைமறுப்பு , 5 4 கரும்பு , 6 4 அகநானூறு , 7 4 வலைப்பதிவு , 8 3 நோர்வே , 9 3 ஈழத்து சித்தர் இலக்கியம் , 10 3 புனித டேவிட் கோட்டை , 11 3 நாலடியார் , 12 3 புறநானூறு , 13 3 வ. அ. இராசரத்தினம் , 14 3 பிரண்டை , 15 3 சமயம் , 16 2 நெல் , 17 2 மக்கள் தொகை , 18 2 பெர்னாவ் தெ குவெய்ரோசு , 19 2 இலங்கை வரலாற்று நூல்கள் , 20 2 தமிழ் இலக்கியப் பட்டியல் , 21 2 சேவியர் தனிநாயகம் , 22 2 மட்டக்களப்பு , 23 2 இணையம் , 24 2 சௌராட்டிரர் , 25 2 அலைத்திருத்தி\nfeb 2006: 1 4 கொடும்பாளூர் , 2 4 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் , 3 3 அஜந்தா குகைகள் , 4 3 ஊனுண்ணி , 5 3 சீன எழுத்துக்கள் , 6 3 வடிவவியல் , 7 3 பெரிய மருது , 8 3 ஜோர்ஜ் எல். ஹார்ட் , 9 3 ஆறுமுக நாவலர் , 10 3 தமிழீழம் , 11 3 பொன்னியின் செல்வன் , 12 3 சுஜாதா (எழுத்தாளர்) , 13 2 கூழ�� , 14 2 விமான கருப்புப் பெட்டி , 15 2 பசுமை வடிவமைப்பு , 16 2 இந்திய அரசியல் கட்சிகள் , 17 2 இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் , 18 2 மருது பாண்டியர் , 19 2 இந்துக் கோயில் கட்டிடக்கலை , 20 2 ஆகமம் , 21 2 விசார்ட் , 22 2 கியூபிசம் , 23 2 பொருள் நோக்கு நிரலாக்கம் , 24 2 மாறி (கணினியியல்) , 25 2 டோவ்\nmar 2006: 1 5 சாதி , 2 5 பாரதி (இதழ்) , 3 5 மல்லிகை (இதழ்) , 4 4 தமிழில் சிற்றிலக்கியங்கள் , 5 4 ஜிமெயில் , 6 4 தமிழீழ தேசிய தொலைக்காட்சி , 7 4 குமரன் (சஞ்சிகை) , 8 4 மூன்றாவது மனிதன் (இதழ்) , 9 4 உதயதாரகை , 10 4 மறுமலர்ச்சி (இதழ்) , 11 4 தேநீர் , 12 4 உணவு , 13 4 விபுலாநந்தர் , 14 3 நெடுங்குழு (தனிம அட்டவணை) , 15 3 பசுமை வடிவமைப்பு , 16 3 விளாதிமிர் லெனின் , 17 3 குவாண்டம் இயங்கியல் , 18 3 பஹாய்கள் , 19 3 கே. டானியல் , 20 3 தினகரன் (இந்தியா) , 21 3 நச்சுநிரல் தடுப்பி , 22 3 காலச்சுவடு (இதழ்) , 23 3 உயிர்மை , 24 3 சாவகச்சேரி , 25 3 கலைச்செல்வி (இதழ்)\n , 3 4 ஈழத்து இலக்கியம் , 4 4 இலக்கிய நினைவுகள் (நூல்) , 5 4 ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள் , 6 4 வ. ந. கிரிதரன் , 7 4 சிந்தன விதானகே , 8 4 ஓமின் விதி , 9 4 தமிழீழம் , 10 3 வடக்கு கிழக்கு மாகாண சபை , 11 3 மொழி இடைமுகப் பொதி , 12 3 ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை , 13 3 ஆம்ப்பியர் விதி , 14 3 மின்காந்த அலைச் சமன்பாடு , 15 3 நேபாள மக்கள் புரட்சி , 16 3 இனி ஒரு விதி செய்வோம் (நூல்) , 17 3 இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் (நூல்) , 18 3 இலக்கியமும் திறனாய்வும் (நூல்) , 19 3 இலக்கியச் சிந்தனைகள் (நூல்) , 20 3 இலக்கியவழி (நூல்) , 21 3 உபுண்டு (இயக்குதளம்) , 22 3 அ. ந. கந்தசாமி , 23 3 பா. அகிலன் , 24 3 கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள் , 25 3 இலை\nmaj 2006: 1 5 விஜயகாந்த் , 2 4 பூஜி மலை , 3 4 அவரை , 4 4 கரடி , 5 4 இமயமலை , 6 4 கட்டபொம்மன் , 7 4 தமிழ்நாடு , 8 3 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் , 9 3 எக்சு-கதிர் , 10 3 ச. வெ. இராமன் , 11 3 சீதையின் அக்னி பிரவேசம் , 12 3 நீரூர்தி , 13 3 கஞ்சஞ்சங்கா மலை , 14 3 கே-2 கொடுமுடி , 15 3 அக்கோன்காகுவா , 16 3 மின்வேதியியல் , 17 3 நுவரெலியா , 18 3 பலதுணை மணம் , 19 3 ஒருதுணை மணம் , 20 3 ஒட்டக்கூத்தர் , 21 3 திண்மப்பொருள் இயற்பியல் , 22 3 தொலைபேசி , 23 3 கலேவலா , 24 3 நிலம் , 25 3 இடைமாற்றுச்சந்தி\njun 2006: 1 6 2006 உலகக்கோப்பை காற்பந்து , 2 5 மடகாசுகர் , 3 5 அ. முத்துலிங்கம் , 4 4 குனூ திட்டம் , 5 4 மறைமலை அடிகள் , 6 4 அனல் மின் நிலையம் , 7 4 சே குவேரா , 8 4 ஏர்னெஸ்ட் ஹெமிங்வே , 9 4 ஹனமி , 10 4 உள் எரி பொறி , 11 4 கொன்றுண்ணிப் பறவை , 12 4 வெண்தலைக் கழுகு , 13 4 கழுகு , 14 4 அல்லி , 15 4 மௌடம் , 16 4 டிங்கோ நாய் , 17 4 வேதநாயகம் பிள்ளை , 18 4 மின்னழுத்தம் , 19 4 இணைகரம் , 20 4 சேரன் (கவிஞர்) , 21 4 ஆத்திரேலியா , 22 4 சுப்பிரமணிய பாரதி , 23 3 ஆல்க்கேன் , 24 3 குறைகடத்தி , 25 3 புவியிடங்காட்டி\njul 2006: 1 7 இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) , 2 5 முத்துசுவாமி தீட்சிதர் , 3 5 உமர் தம்பி , 4 5 சாதி , 5 4 தமிழ் , 6 4 தினத்தந்தி , 7 4 கீற்று (இணையத்தளம்) , 8 4 சூலை 29 , 9 4 நீர்ம இயக்கவியல் , 10 4 ஆளி (செடி) , 11 4 குறமகள் , 12 4 பிடல் காஸ்ட்ரோ , 13 4 சைவ சித்தாந்தம் , 14 4 பயர் பாக்சு , 15 4 ஜிமெயில் , 16 4 சென்னை , 17 4 தமிழ் எழுத்து முறை , 18 3 கம்பர் , 19 3 யாழ்ப்பாண அரசு , 20 3 கிழமை , 21 3 நோபல் பரிசு பெற்ற பெண்கள் , 22 3 ஈமியூ , 23 3 பணவீக்கம் , 24 3 மா சே துங் , 25 3 போரியல் கலைச்சொற்கள்\naug 2006: 1 7 வி. தெட்சணாமூர்த்தி , 2 6 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் , 3 6 வான்புலிகள் , 4 5 வங்கி , 5 5 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) , 6 5 தமிழ்த் திரைப்பட வரலாறு , 7 5 தி. ஞானசேகரன் , 8 5 நயினாதீவு , 9 5 அலைபாயுதே , 10 4 யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் , 11 4 ஆட்சி மொழி , 12 4 நாட்டார் பாடல் , 13 4 ஹே ராம் , 14 4 கொசு , 15 4 மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல் , 16 4 இலங்கை வான்படை , 17 4 ஒலியன்களின் அகரவரிசை , 18 4 அகாதமி விருது , 19 4 கல்கி (அவதாரம்) , 20 4 தாயுமானவன் (நூல்) , 21 4 ஆகத்து 10 , 22 4 இந்துஸ்தானி இசை , 23 4 ஆகத்து 9 , 24 4 இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு , 25 4 கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு\nsep 2006: 1 6 கோணேஸ்வரா இந்துக்கல்லூரி , 2 6 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) , 3 5 தமிழர் சமையல் , 4 5 டி. ஆர். ராஜகுமாரி , 5 5 இசுடீவ் இர்வின் , 6 5 நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் , 7 5 எல் காஸ்ட்டீயோ பிரமிட் , 8 4 தமிழ் , 9 4 வைரம் , 10 4 கிட்டு , 11 4 பரிதிமாற் கலைஞர் , 12 4 கரகரப்பிரியா , 13 4 சக்ரவாகம் , 14 4 தோடி , 15 4 வி. எஸ். அச்சுதானந்தன் , 16 4 திலீபன் , 17 4 அந்நியன் (திரைப்படம்) , 18 4 தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை , 19 4 வேட்டையாடு விளையாடு (திரைப்படம்) , 20 4 உலகின் பிரபல உணவுகள் பட்டியல் , 21 4 கமல்ஹாசன் , 22 4 தமிழ்நாடு , 23 3 கரும்புலிகள் , 24 3 சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் , 25 3 ஆர். கே. நாராயணன்\nokt 2006: 1 6 முகம்மது யூனுஸ் , 2 6 சோழர் , 3 5 ஜோன் கீற்ஸ் , 4 5 தமிழ்நாடு , 5 4 வாயுப் பரிமாற்றம் , 6 4 இணையம் , 7 4 இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் , 8 4 பான் கி மூன் , 9 4 திரிசா , 10 4 சிங்களத் திரைப்படத்துறை , 11 4 செல்லினம் , 12 4 கே. பி. ஹரன் , 13 4 யமத்தா நோ ஒரொச்சி , 14 4 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 15 3 லினக்சு கருனி , 16 3 தனித்தமிழ் இயக்கம் , 17 3 அமர்த்தியா சென் , 18 3 ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி , 19 3 விடுதலைக்கும் தொழிலுக்குமான கட்சி , 20 3 இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று , 21 3 ராஜீவ் காந்தி படுகொலை , 22 3 அல்பிரட் துரையப்பா படுகொலை , 23 3 யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981 , 24 3 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் , 25 3 வெண் படை நோய்\nnov 2006: 1 6 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை , 2 5 மாவீரர் நாள் உரை , 3 5 இலங்கை அரச வர்த்தமானி , 4 5 அறிவுமதி , 5 5 வாகரை குண்டுத்தாக்குதல் , 6 5 வில்லியம் ஷாக்லி , 7 5 பசுமைக்கரங்கள் திட்டம் , 8 4 தமிழ் இலக்கியப் பட்டியல் , 9 4 சத்துருக்கொண்டான் படுகொலை , 10 4 ஆதாமின் பாலம் , 11 4 ஆரியர் , 12 4 குழந்தைத் தொழிலாளர் , 13 4 ரணசிங்க பிரேமதாசா , 14 4 செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006 , 15 4 அடோபி போட்டோசாப் , 16 4 நடராஜா ரவிராஜ் , 17 4 தாசுமேனியா , 18 4 டார்வின் (ஆஸ்திரேலியா) , 19 4 ஹோபார்ட் , 20 4 பேர்த் , 21 4 கான்பரா , 22 4 பிரிஸ்பேன் , 23 4 அடிலெயிட் , 24 4 பைசாந்தியப் பேரரசு , 25 4 இந்தோனேசிய மொழி\ndec 2006: 1 6 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 2 5 கிரந்த எழுத்துமுறை , 3 5 ஓயாத அலைகள் மூன்று , 4 5 பிராமி எழுத்துமுறை , 5 5 உலகின் மொத்த இணைய இணைப்புகள், 2006 , 6 5 ப. ஆப்டீன் , 7 4 இராமர் , 8 4 அன்ரன் பாலசிங்கம் , 9 4 அன்னை தெரேசா , 10 4 தமிழ் குனூ/லினக்சு காலக்கோடு , 11 4 அன்டன் பாலசிங்கம் , 12 4 சைவ சமயம் , 13 3 ஒசைரிஸ் , 14 3 சித்தர்கள் பட்டியல் , 15 3 உலக எயிட்சு நாள் , 16 3 சவூதி அரேபியா , 17 3 அக்னி (இதழ்) , 18 3 வேத சாரம் , 19 3 உப நிடதம் , 20 3 பிறக்டிக்கல் அக்சன் , 21 3 பில்கேட்ஸ் , 22 3 கிழிப்பர் ஜேக் , 23 3 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , 24 3 விக்கிசெய்தி , 25 3 பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\njan 2007: 1 5 மயிலாப்பூர் , 2 5 திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் , 3 5 நாடி சோதிடம் , 4 5 இராவணன் , 5 5 கணினியில் தமிழ் , 6 4 தைப்பொங்கல் , 7 4 ஓவியர் ஜீவன் , 8 4 எம். கண்ணன் , 9 4 ஜோசப் எமானுவேல் அப்பையா , 10 4 ஆர். மகாதேவன் , 11 3 சித்தி அமரசிங்கம் , 12 3 குழாய் , 13 3 மூலதனம் , 14 3 சி. மௌனகுரு , 15 3 கிரிகோரி பெரல்மான் , 16 3 ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா , 17 3 இ. அண்ணாமலை , 18 3 சுரேஷ் கனகராஜா , 19 3 பொ. ரகுபதி , 20 3 வ. கீதா , 21 3 ஆர்ட் புச்வால்ட் , 22 3 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் , 23 3 பெக்கி கிரிப்ஸ் அப்பையா , 24 3 குவாம் ஆந்தனி அப்பையா , 25 3 கங்கை கொண்ட சோழபுரம்\nfeb 2007: 1 5 தமிழ் , 2 4 இலங்கை , 3 4 ஜோர்ஜ் சந்திரசேகரன் , 4 4 ஷாமினி ஸ்ரோரர் , 5 4 பச்சைக்கிளி முத்துச்சரம் , 6 4 ஓட்டப்பிடாரம் , 7 4 கரவெட்டி , 8 4 த. ஆனந்த கிருஷ்ணன் , 9 4 பாலசரஸ்வதி , 10 4 இட ஒதுக்கீடு , 11 4 தாராவி , 12 4 ஆரி பாட்டர் , 13 4 ஆப்கானித்தான் , 14 4 பாஞ்சாலங்குறிச்சி , 15 4 ம. கோ. இராமச்சந்திரன் , 16 3 பன்னாட்டுத் தாய்மொழி நாள் , 17 3 சுயமரியாதை இயக்கம் , 18 3 மணிப்பிரவாள நடை , 19 3 அய்யன்காளி , 20 3 குழாய்க் கிணறு , 21 3 கோழி வளர்ப்பு , 22 3 ஆய்வுகூடக் கருவி , 23 3 டயலொக் , 24 3 இலங்கையில் தொலைத்தொடர்பு , 25 3 காலணி\nmar 2007: 1 7 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 2 6 குமரிக்கண்டம் , 3 6 மாணிக்கவாசகர் , 4 6 தமிழ் இலக்கியம் , 5 5 தமிழ் , 6 5 குநோம் , 7 5 கொங்கு நாடு , 8 5 தேவநேயப் பாவாணர் , 9 4 ஆனந்தி சூர்யப்பிரகாசம் , 10 4 உ. வே. சாமிநாதையர் , 11 4 தொன்மா , 12 4 திருக்கோவையார் , 13 4 தாமிரபரணி (திரைப்படம்) , 14 4 சொத்துரிமை , 15 4 குடும்பிமலைச் சண்டை , 16 4 அவள் ஒரு ஜீவநதி , 17 4 வாடைக்காற்று (திரைப்படம்) , 18 4 மரவேலைக் கருவிகள் , 19 4 மண்வெட்டி , 20 4 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) , 21 4 ஆதி சங்கரர் , 22 4 தமிழர் சமயம் , 23 4 வான்புலிகள் , 24 4 டக்ளஸ் தேவானந்தா , 25 4 யானை\napr 2007: 1 7 வான்புலிகள் , 2 6 சிங்களப் புத்தாண்டு , 3 5 தமிழ் , 4 5 எல்சிங்கி , 5 5 முஸ்லிம் தமிழ் , 6 5 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 7 4 ஆட்டுக்கல் , 8 4 இலங்கை , 9 4 கணித அமைப்பு , 10 4 சாருக் கான் , 11 4 அருவி , 12 4 ரசல் குரோவ் , 13 4 ஆர்னோல்டு சுவார்செனேகர் , 14 4 இடும்பி , 15 4 இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்) , 16 4 வியாசர் , 17 4 பதிப்புரிமை , 18 4 அணிவகை கணினி , 19 4 தேங்காய் , 20 4 அம்மி , 21 4 றசல் ஆர்னோல்ட் , 22 4 மண்ணெண்ணெய் , 23 4 புறா , 24 4 திலகரத்ன டில்சான் , 25 4 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2007\nmaj 2007: 1 5 தமிழ்நாடு காவல்துறை , 2 5 திருவல்லிக்கேணி , 3 5 அப்பைய தீட்சிதர் , 4 5 வீரசோழன் , 5 4 வளையத்தில் சீர்மம் (கணிதம்) , 6 4 வளையம் (கணிதம்) , 7 4 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் , 8 4 அகரவரிசையில் மொழிகளின் பட்டியல் , 9 4 திதி, பஞ்சாங்கம் , 10 4 சீனிவாச இராமானுசன் , 11 4 ஜிமெயில் , 12 3 இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள் , 13 3 மார்கஹிந்தோளம் , 14 3 அமிர்தவாஹினி , 15 3 தரங்கம் , 16 3 கட்கதாரிணி , 17 3 ருக்மாங்கி , 18 3 காசியபி , 19 3 கலஹம்சகாமினி , 20 3 முக்தாம்பரி , 21 3 சிறீமணி , 22 3 மாலினி (இராகம்) , 23 3 ஜன்யதோடி , 24 3 பேனத்துதி , 25 3 லீக்கின்ஸ்டைன்\njun 2007: 1 6 காத்தான்குடித் தாக்குதல் 1990 , 2 5 பெண்ணியம் , 3 5 கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம் , 4 5 வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் , 5 4 நாசிசம் , 6 3 தாலாட்டுப் பாடல் , 7 3 ஒப்பாரிப் பாடல் , 8 3 பறையாட்டம் , 9 3 எம். கே. முருகானந்தன் , 10 3 பதிகணினியியல் , 11 3 காரைக்கால் மாவட்டம் , 12 3 பிரதீபா பாட்டீல் , 13 3 சமூக ஒப்பந்தம் , 14 3 திராவிட இயக்கம் , 15 3 சென்னை அரசுப் பொது மருத்துவமனை , 16 3 சிங்கள எழுத்துமுறை , 17 3 காப்சா , 18 3 முதல் மாந்தர் , 19 3 தம்பட்டம் , 20 3 துச்சாதனன் , 21 3 பி.எச்.பி , 22 2 பூசாரிக் கைச்சிலம்பு , 23 2 ஒளி , 24 2 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் , 25 2 நேரியல் கோப்பு\njul 2007: 1 4 காப்பி , 2 4 நாகூர் ரூமி , 3 3 விளாதிமிர் லெனின் , 4 3 தமிழ் ஒலிப்புமுறை , 5 3 இயற்கணிதம் , 6 3 சம்பல் , 7 3 குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி , 8 3 சேர்வியல் (கணிதம்) , 9 3 மீனாட்சிசுந்தரம் பிள்ளை , 10 3 கிறீன்லாந்து , 11 3 திருநீலநக்க நாயனார் , 12 3 கண்ணப்ப நாயனார் , 13 3 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 14 3 பில் கேட்ஸ் , 15 3 கறுப்பு யூலை , 16 3 உபநிடதம் , 17 3 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் , 18 3 எண் , 19 2 மார்பெலும்பு , 20 2 வடக்கு கிழக்கு மாகாண சபை , 21 2 அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்) , 22 2 சிங்களவர் , 23 2 தமிழ் , 24 2 மட்டக்களப்பு , 25 2 திருமூலர்\naug 2007: 1 4 குலம் (கணிதம்) , 2 4 வீ. பூங்குன்றன் , 3 4 பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் , 4 4 திருவல்லிக்கேணி , 5 4 மாமல்லபுரம் , 6 3 தோவாளை சுந்தரம் பிள்ளை , 7 3 மலேசியத் தமிழர் தந்த தமிழ்ச் சொற்கள் , 8 3 யாழ்ப்பாணத்து சாதிப்பிரிவுகளின் பட்டியல் , 9 3 ஏபெல் பரிசு , 10 3 எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் , 11 3 கணபதி கணேசன் , 12 3 ரவா கேசரி , 13 3 திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி , 14 3 சி. ஜெயபாரதி , 15 3 வில்லுப்பாட்டு , 16 3 கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் , 17 3 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 18 3 காங்கோ ஆறு , 19 3 கணினி நச்சுநிரல் , 20 3 தமிழீழ விடுதலைப் புலிகள் , 21 2 சுப்பிரமணியன் சந்திரசேகர் , 22 2 தமிழ் இலக்கியப் பட்டியல் , 23 2 சிக்ஸ் சிக்மா , 24 2 வகையிடல் , 25 2 நாயன்மார்\nsep 2007: 1 5 தமிழ் கிறித்துவப் பாடல்கள் , 2 5 இந்து சமயப் பிரிவுகள் , 3 5 சுப்பிரமணிய பாரதி , 4 4 மக்கள் தொலைக்காட்சி , 5 4 யு2 , 6 4 பீட்டில்ஸ் , 7 4 சிம்மவிஷ்ணு , 8 4 வீ. பூங்குன்றன் , 9 4 அணி (கணிதம்) , 10 4 கோழி வளர்ப்பு , 11 4 அந்த நாள் , 12 4 தாமிரபரணி ஆறு , 13 3 தங்குதன் , 14 3 சேர்வு (கணிதம்) , 15 3 மயில்வாகனம் சர்வானந்தா , 16 3 தாண்டகம் , 17 3 சி. எஸ். சேஷாத்ரி , 18 3 இசிரோ மிசுகி , 19 3 திரு அல்லிகேணி , 20 3 தமிழ் எண்ணிம நூலகம் , 21 3 உடப்பு , 22 3 கிரேக்கம் (மொழி) , 23 3 உடப்பு பெரி. சோமாஸ்கந்தர் , 24 3 பழ. நெடுமாறன் , 25 3 கியார்கு கேன்ட்டர்\nokt 2007: 1 6 எல்லாளன் நடவடிக்கை 2007 , 2 5 சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் , 3 4 சூசை , 4 4 சிவபுராணம் , 5 4 பூப்புனித நீராட்டு விழா , 6 4 கருதுகோள் , 7 4 மன்னார் , 8 4 ஐக்கிய இராச்சியம் , 9 4 சிங்களம் , 10 3 எல்லாளன் , 11 3 சௌராட்டிர மொழி , 12 3 உலக மொழிகளின் பட்டியல் , 13 3 இயற்பியல் பண்பளவுகள் , 14 3 வீ. கே. சமரநாயக்க , 15 3 டிஸ்கவரி விண்ணோடம் , 16 3 பிளாஸ்மோடியம் , 17 3 ஜான் ஆபிரகாம் , 18 3 அழகிய அழகி மென்பொருள் , 19 3 அமெரிக்க கன்னித் தீவுகள் , 20 3 பிரித்தானிய கன்னித் தீவுகள் , 21 3 இராயவரம் , 22 3 பல் துலக்குதல் , 23 3 சென்னை சென்ட்ரல் , 24 3 வடபழநி , 25 3 கர்மா\nnov 2007: 1 7 சு. ப. தமிழ்ச்செல்வன் , 2 7 மக்களாட்சி , 3 5 க. அன்பழகன் , 4 5 நா. கண்ணன் , 5 5 அவலோகிதர் , 6 4 ஃப்ளேம் ஆஃப் ரெக்கா , 7 4 தமிழ்நாடு அரசியல் , 8 4 மகாயான பௌத்தம் , 9 4 இந்தியாவின் நெடுஞ்சாலைகள் , 10 4 சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை , 11 4 சேலம் , 12 4 பௌத்தம் , 13 4 தமிழீழ விடுதலைப் புலிகள் , 14 4 தமிழ்நாடு , 15 3 பகலொளி சேமிப்பு நேரம் , 16 3 வெண்டி , 17 3 பளிங்கு அரண்மனை , 18 3 அப்பாச்சி டாம்கேட் , 19 3 இக்சிதிகர்பர் , 20 3 மெய்வழிச்சாலை , 21 3 நா. மகாலிங்கம் , 22 3 ஆற்காடு வீராசாமி , 23 3 மு. க. அழகிரி , 24 3 நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் , 25 3 ஆர்வர்டு பல்கலைக்கழகம்\ndec 2007: 1 4 ஹாசன் மாவட்டம் , 2 4 ஜி. என். பாலசுப்பிரமணியம் , 3 4 முரளீதர சுவாமிகள் , 4 4 காம சாத்திரம் , 5 4 குளிர்களி , 6 4 கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் , 7 4 ஆர்க்குட் , 8 4 தெலுங்கு , 9 3 அக்னி தேவன் , 10 3 தமிழ் , 11 3 ஓரம் போ , 12 3 முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி , 13 3 குபேரன் (பௌத்தம்) , 14 3 யோகாம்பரர் , 15 3 கா. அப்பாத்துரை , 16 3 ஸ்ரீதேவி (பௌத்தம்) , 17 3 ரீயூனியன் , 18 3 காமம் , 19 3 முஸ்லிம் , 20 3 குரல்வளை , 21 3 தெலுங்கு எழுத்துமுறை , 22 3 நிஞ்சா , 23 3 வேதிப் பொறியியல் , 24 3 சாறு , 25 3 பரமபதம் (விளையாட்டு)\njan 2008: 1 6 ஹாசன் மாவட்டம் , 2 5 மு. கருணாநிதி , 3 5 நாட்டுக்கோட்டை நகரத்தார் , 4 4 மட்டக்களப்பு , 5 4 பாகிஸ்தானியர் , 6 4 மதீனா , 7 4 திரிசா , 8 4 இந்தியாவின் தட்பவெப்ப நிலை , 9 4 பழனி , 10 3 கருங்கல் (பாறை) , 11 3 உமறு இப்னு அல்-கத்தாப் , 12 3 குஜராத் வன்முறை 2002 , 13 3 தட்சணாமருதமடு மாணவர் படுகொலைகள், ஜனவரி 2008 , 14 3 தமிழம் வலை , 15 3 கோண்டாவில் , 16 3 தக்காணப் பீடபூமி , 17 3 பென்னகர் , 18 3 தீர்ப்பளியுங்கள் , 19 3 அலீ , 20 3 உதுமான் , 21 3 கோசோ , 22 3 பறவைக் காய்ச்சல் , 23 3 பம்மல் சம்பந்த முதலி���ார் , 24 3 கூகிள் வரலாறு , 25 3 ஐதர் அலி\nfeb 2008: 1 5 சுஜாதா (எழுத்தாளர்) , 2 4 பன்னாட்டுத் தாய்மொழி நாள் , 3 4 அபுதாபி (அமீரகம்) , 4 3 ஏவுகணை , 5 3 பீரங்கி , 6 3 மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை , 7 3 முறம் , 8 3 டிரினிடாட் , 9 3 பெண் நண்பர் , 10 3 இந்தியப் பிரதமர் , 11 3 உரும்பிராய் , 12 3 யானை , 13 3 புவி சூடாதல் , 14 3 தமிழீழம் , 15 3 மலேசியா , 16 2 கம்பராமாயணம் , 17 2 சித்தர்கள் பட்டியல் , 18 2 மாடு , 19 2 களவளாவல் , 20 2 காவிரி ஆறு , 21 2 யோகக் கலை , 22 2 முக்குலத்தோர் , 23 2 கயிலை மலை , 24 2 முதுமலை தேசியப் பூங்கா , 25 2 இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்\nmar 2008: 1 6 ஆர்தர் சி. கிளார்க் , 2 5 பொனொபோ , 3 5 பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா , 4 5 திபெத்து , 5 5 பொறியியல் , 6 4 பீட்டர் டிரக்கர் , 7 4 வினவல் அமைப்பு மொழி , 8 4 மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல், 2008 , 9 4 அப்துல் ரகுமான் , 10 4 வன்னியர் , 11 4 பலா , 12 4 லிங்குசாமி , 13 4 பறவை , 14 3 இலங்கை வணிகச் சின்னங்கள் , 15 3 போசளப் பேரரசு , 16 3 தமிழர் பாலியல் வழக்கங்கள் , 17 3 புவி மணிநேரம் , 18 3 இசக்கி அம்மன் , 19 3 தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள் , 20 3 மும்பை பரவர் சங்கம் , 21 3 பொதி (லினக்சு) , 22 3 எம். நைட் சியாமளன் , 23 3 கங்கார் , 24 3 முள்ளும் மலரும் , 25 3 மருத்துவக் கருவிகளின் பட்டியல்\napr 2008: 1 6 ஐப்பாடு , 2 6 ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே , 3 6 பறவை , 4 6 தமிழர் , 5 5 சுருளி அருவி , 6 5 விண்டோசு 7 , 7 5 இயற்கை எரிவளி , 8 5 புவி சூடாதல் , 9 4 கபிலர் (சங்ககாலம்) , 10 4 பாறைநெய் தூய்விப்பாலை , 11 4 பிசுக்குமை , 12 4 தற்கொலைத் தாக்குதல் , 13 4 தேசிய பொறியியல் கல்லூரி , 14 4 நித்ய சைதன்ய யதி , 15 4 ஆங்காங் , 16 4 எகிப்து , 17 3 மேலைச் சாளுக்கியர் , 18 3 மையம் (ஹொங்கொங்) , 19 3 கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை , 20 3 பவான் இராணுவ நடவடிக்கை , 21 3 உயிரி எரிபொருள் , 22 3 பேரினம் (உயிரியல்) , 23 3 டையஸ்கோரடீஸ் ஆவணம் , 24 3 தொல்லெழுத்துக் கலை , 25 3 சொக்டோ மொழி\nmaj 2008: 1 6 இரட்டைத்திமில் ஒட்டகம் , 2 5 சார்ல்ஸ் பிராட்லா , 3 5 ஐராவதி ஆறு , 4 5 கல்விமலர் , 5 5 சீனப் பண்பாடு , 6 4 சிற்றினத்தோற்றம் , 7 4 ம. ப. பெரியசாமித்தூரன் , 8 4 சாயனர் , 9 4 ஆடும் புலியும் , 10 4 2008 சிச்சுவான் நிலநடுக்கம் , 11 4 சிறிநகர் , 12 4 சலீம் அலி , 13 4 தாயம் , 14 4 கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை , 15 4 பாறை எண்ணெய் , 16 4 அடிலெயிட் கணேசர் கோயில் , 17 4 தேராதூன் , 18 4 ஆரியச் சக்கரவர்த்திகள் , 19 3 முக்குலத்தோர் , 20 3 விண்ணோடம் , 21 3 தமிழ் , 22 3 ஐதராபாத்து (இந்தியா) , 23 3 தாவரவியல் பூங்கா , 24 3 சுற்றுலா ஈர்ப்பு , 25 3 ஆபிரிக்கான மொழி\njun 2008: 1 6 தசாவதாரம் (2008 திரைப்படம்) , 2 5 கேழல்மூக்கன் , 3 5 சிரஞ்சீவி (நடிகர்) , 4 5 சுன் இ சியன் , 5 5 தங்கம்மா அப்பாக்குட்டி , 6 4 தீபிகா படுகோண் , 7 4 என். டி. ராமராவ் , 8 4 சோலைமந்தி , 9 4 செம்ப்ரோன் , 10 4 ஜோர்ஜ் சந்திரசேகரன் , 11 4 இரா. புதுப்பட்டி , 12 4 உள் எரி பொறி , 13 3 மாத்தூர் தொட்டிப் பாலம் , 14 3 பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் , 15 3 ஹேமாவதி ஆறு , 16 3 நத்தம் பட்டி , 17 3 சுரோடிங்கரின் பூனை , 18 3 மெல்லுடலி , 19 3 சுரோடிங்கர் சமன்பாடு , 20 3 வெலாசிராப்டர் , 21 3 அமுரி மருத்துவம் , 22 3 ராபர்ட் முகாபே , 23 3 வஸ்தோக் திட்டம் , 24 3 அண்ணீரகச் சுரப்பி , 25 3 துணி உலர்த்தி\njul 2008: 1 5 புல்வாய் , 2 5 நீலகிரி வரையாடு , 3 4 ஓரச்சு வடம் , 4 4 கம்பி வடத் தொலைக்காட்சி , 5 4 மந்தை புத்தி , 6 4 கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் , 7 4 சிலேசிய மொழி , 8 4 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் , 9 4 சோலைமந்தி , 10 4 தசாவதாரம் (2008 திரைப்படம்) , 11 3 வறுமை , 12 3 ஈர்ப்பு விசை , 13 3 மூட்டைப் பூச்சி , 14 3 மூலைவிட்டம் , 15 3 பலூகா (திமிங்கிலம்) , 16 3 கலங்கரை விளக்கம் , 17 3 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் , 18 3 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் , 19 3 சமாஜ்வாதி கட்சி , 20 3 மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் , 21 3 றியல்விஎன்சி , 22 3 பவானி சங்கமேசுவரர் கோயில் , 23 3 நினைவுச் சின்னம் , 24 3 பிரெஞ்சுப் புரட்சி , 25 3 கனேடியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்\naug 2008: 1 6 சுசீல் குமார் , 2 6 கடமான் , 3 6 மாயா நாகரிகம் , 4 6 கம்போடியா , 5 6 அரியானா , 6 5 ஹர்ஷவர்தனர் , 7 4 சேரா பேலின் , 8 4 குட்லாடம்பட்டி , 9 4 அக்கரப்பத்தனை , 10 4 ஏழாம் சுவை , 11 4 ஜெயந்தி சங்கர் , 12 4 மைக்கல் ஃபெல்ப்ஸ் , 13 4 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் , 14 4 விளக்கு , 15 4 புங்காட்டுவலசு , 16 4 பிட்டு , 17 4 பஞ்சாப் (இந்தியா) , 18 4 கணினி வலையமைப்பு , 19 3 குடியுரிமை , 20 3 மலையகத் தமிழர் , 21 3 பால்வினைத் தொழில் , 22 3 நிலைக்கருவிலி , 23 3 படிவளர்ச்சிக் கொள்கை , 24 3 மைக்கேல் மதன காமராஜன் , 25 3 கறி\nsep 2008: 1 6 சக்கீரா , 2 4 உலக வணிக அமைப்பு , 3 4 கதிரலைக் கும்பா , 4 4 முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் , 5 4 பெரிய ஆட்ரான் மோதுவி , 6 4 இலங்கை மத்திய வங்கி , 7 4 தாலி , 8 4 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008 , 9 4 மைகிரண்டு வாட்சு , 10 4 பூவரசு (சஞ்சிகை) , 11 4 பெரிங் பாலம் , 12 4 கூகிள் குரோம் , 13 4 படிவளர்ச்சிக் கொள்கை , 14 4 சூறாவளி குஸ்டாவ் , 15 4 சாங்காய் , 16 3 ஆன்டன் செக்கோவ் , 17 3 மு. கருணாநிதி , 18 3 சமிபாடு , 19 3 போல் கொலியர் , 20 3 எசுப்பானிய உள்ந��ட்டுப் போர் , 21 3 பியாஸ் ஆறு , 22 3 இலங்கைத் திரைப்படத்துறை , 23 3 அயான் கேர்சி அலி , 24 3 உருசியப் புரட்சி, 1917 , 25 3 பெரும் பொருளியல் வீழ்ச்சி\nokt 2008: 1 5 இந்திய ரூபாய் , 2 4 ஹிக்ஸ் போசான் , 3 4 மாந்தவுருவகம் , 4 4 யக் லேற்ரன் , 5 4 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008 , 6 4 மிளகு , 7 3 தேற்றா , 8 3 பெருந் தடுப்புப் பவளத்திட்டு , 9 3 காந்தள் , 10 3 தமிழ் , 11 3 மேப்பிள் , 12 3 கனடா வாத்து , 13 3 இந்திய தேசிய பங்கு சந்தை , 14 3 சுராசிக் காலம் , 15 3 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பு, 2009 , 16 3 நன்றி தெரிவித்தல் நாள் , 17 3 மென்மி , 18 3 மயக்கம் , 19 3 விதிவிலக்கை கையாளுதல் , 20 3 அரவிந்த் அடிகா , 21 3 பால் கிரக்மேன் , 22 3 அங்கவை சங்கவை , 23 3 தமிழ் பஹாய் இணையத்தளம் , 24 3 ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா , 25 3 சிமோன் த பொவார்\nnov 2008: 1 5 அலேட்ச் பனியாறு , 2 5 இரா. முருகன் , 3 4 நாட்சி ஜெர்மனி , 4 4 கொட்டாவி , 5 4 மாவீரர் நாள் (தமிழீழம்) , 6 3 மா. நா. நம்பியார் , 7 3 வானொலிக் கலை , 8 3 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள் , 9 3 சேரமான் பெருமாள் , 10 3 அப்துல் சமது , 11 3 ஜவாஹிருல்லா , 12 3 மயில்சாமி அண்ணாதுரை , 13 3 வீட்டுத் தன்னியக்கம் , 14 3 தி. கா. இராமாநுசக்கவிராயர் , 15 3 கோட்டி , 16 3 இந்திய ரிசர்வ் வங்கி , 17 3 பராக் ஒபாமா , 18 3 மூலதனம் (நூல்) , 19 2 குதிரைப்படை , 20 2 மாவீரர் நாள் உரை , 21 2 மீயுரைக் குறியிடு மொழி , 22 2 காற்றுத் திறன் , 23 2 தமிழ் , 24 2 வாழை , 25 2 கௌரி முகுந்தன்\ndec 2008: 1 5 இசுலாம் , 2 4 மாக் இயக்குதளம் , 3 4 வேலணை சிற்பனை முருகன் ஆலயம் , 4 4 சோனி , 5 4 முள்ளஞ்சேரி , 6 4 ஐரோப்பியத் தமிழ் வானொலி , 7 3 தமிழ் , 8 3 தமிழர் உணவுகளின் பட்டியல் , 9 3 கெல்ட்டியர் , 10 3 ஆலசன் , 11 3 நோர்மானியர் , 12 3 திசைகாட்டி , 13 3 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் , 14 3 ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்ட தமிழ்ச்சொற்கள் , 15 3 அமெரிக்க ஆங்கிலம் , 16 3 ஆங்கில மொழியின் வரலாறு , 17 3 மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா , 18 3 அல்போன்சு டி லாமார்ட்டின் , 19 3 பூரான் , 20 3 போயிங் , 21 3 சுடுகலன் , 22 3 ஜார்ஜ் கோட்டை , 23 3 இல்லத்துப் பிள்ளைமார் , 24 3 முத்துக்கமலம் (இணைய இதழ்) , 25 3 சிக்கப்பட்டி\njan 2009: 1 8 கு. முத்துக்குமார் , 2 4 தொடு வில்லை , 3 4 கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி , 4 4 அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம் , 5 4 தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் , 6 4 இட்லர் , 7 4 தொல். திருமாவளவன் , 8 4 பெனிட்டோ முசோலினி , 9 4 இராகம் , 10 3 தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் , 11 3 பரப்புரை , 12 3 இ���ங்கை , 13 3 அக்னிச் சிறகுகள் , 14 3 காதலாகிக் கனிந்து , 15 3 பியூரர் , 16 3 நீர்மூழ்கிக் கப்பல் , 17 3 சலாகுத்தீன் , 18 3 2009 முல்லைத்தீவுப் போர் , 19 3 ஒக்டோப்பஸ் செலவட்டை , 20 3 பழவேற்காடு பறவைகள் காப்பகம் , 21 3 தமிழர் அமைப்புகளின் பட்டியல் , 22 3 ஒபாமாவுக்கான தமிழர்கள் , 23 3 பூ (திரைப்படம்) , 24 3 க. தம்பையா , 25 3 அனைத்துலக வானியல் ஆண்டு\nfeb 2009: 1 4 இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் , 2 4 ஏ. ஆர். ரகுமான் , 3 4 கதிரவன் கிருட்ணமூர்த்தி , 4 4 நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் , 5 4 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் , 6 4 மெயின் கேம்ப் , 7 4 கர்நாடக உயர் நீதிமன்றம் , 8 4 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 9 4 வான்புலிகள் , 10 4 ஜோசப் ஸ்டாலின் , 11 4 இசுலாம் , 12 3 இலங்கையில் மனித உரிமைகள் , 13 3 கள்ளர் (இனக் குழுமம்) , 14 3 வாணிதாசன் , 15 3 மிக்கைல் கலாசுனிக்கோவ் , 16 3 தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் , 17 3 மகர ஒளி , 18 3 சம்பந்தபுரம் , 19 3 ஐதராபாத் (பாகிஸ்தான்) , 20 3 ஆல்பிரடு அரசல் வாலேசு , 21 3 கூகலூர் , 22 3 வெடிப்பதிர்வு கடத்தி , 23 3 ஜோசப் கோயபெல்ஸ் , 24 3 ஸ்ட்ரோமப்டேலுங் , 25 3 பிணவறை\nmar 2009: 1 6 பழ. நெடுமாறன் , 2 6 இசுலாம் , 3 5 திருச்சி பிரேமானந்தா , 4 5 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் , 5 4 வர்ணம் (இந்து சமயம்) , 6 4 கடாரம் , 7 4 வயல் , 8 4 வே. ஆனைமுத்து , 9 4 வர்ணகுலசிங்கம் முருகதாசன் , 10 4 இந்தியத் தரைப்படை , 11 4 இந்தியப் பொதுத் தேர்தல், 2009 , 12 4 கறுப்பு காண்டாமிருகம் , 13 4 முந்திரி , 14 4 சத்திய சாயி பாபா , 15 4 பை (கணித மாறிலி) , 16 3 சுப்பிரமணியன் சந்திரசேகர் , 17 3 தையல் ஊசி , 18 3 இரைப்பை , 19 3 மீன் வகைகள் பட்டியல் , 20 3 இலங்கை , 21 3 தெருக்கூத்து , 22 3 கிழக்குப் பதிப்பகம் , 23 3 அமர் சோனர் பங்களா , 24 3 அமர் ஷோனர் பங்கலா , 25 3 இராமசாமித் தமிழ்க்கல்லூரி\napr 2009: 1 8 புகழ்பெற்ற இந்தியர்கள் , 2 6 கருநாகம் , 3 6 இந்திய காண்டாமிருகம் , 4 5 நாற்கொம்பு மான் , 5 5 அஜித் குமார் , 6 4 எச்1.என்1 சளிக்காய்ச்சல் , 7 4 தேங்காய் நண்டு , 8 4 கிழக்குப் பதிப்பகம் , 9 4 இந்திய உச்ச நீதிமன்றம் , 10 3 E (கணித மாறிலி) , 11 3 வல்லநாடு வெளிமான் காப்பகம் , 12 3 ஊழல் மலிவுச் சுட்டெண் , 13 3 தமிழ்நூல் காப்பகம் , 14 3 முடிச்சு , 15 3 கிளீசு 581 ஈ , 16 3 தத்துவமசி என்ற மகாவாக்கியம் , 17 3 பாரிசு மான்கோ , 18 3 நான்காம் ஈழப்போர் , 19 3 காற்றுவெளி , 20 3 ஆசிய நெடுஞ்சாலை 1 , 21 3 சனீசுவரன் ஆலயம் திருகோணமலை , 22 3 சமரபாகு , 23 3 வேலைவாய்ப்பு , 24 3 ஜி-20 , 25 3 நஜீப் ரசாக்\nmaj 2009: 1 6 தமிழ்நாடு வனத்துறை , 2 5 மிரா அல்பாசா , 3 5 வேலுப்பிள்ளை பிரபாகரன் , 4 5 அஜித் குமார் , 5 4 மேகநாத சாஃகா , 6 4 ஆசியக் குயில் , 7 4 சாம்பல் தலை வானம்பாடி , 8 4 கே. பாலாஜி , 9 4 செங்குந்தர் , 10 3 சிறு முக்குளிப்பான் , 11 3 செல்வராசா பத்மநாதன் , 12 3 வொல்பிராம் அல்பா , 13 3 அல்கேரோ நகரம் , 14 3 டெக்னாலச்சி ரிவ்யூ , 15 3 ஆங்கில இலக்கணம் , 16 3 சிசிர் குமார் மித்ரா , 17 3 சு. வித்தியானந்தன் , 18 3 கொசு உள்ளான் , 19 3 செந்நாய் , 20 3 அசல் (திரைப்படம்) , 21 3 ஆங்கில மொழியின் வரலாறு , 22 3 பக்மினிசிட்டர் ஃபுல்லர் , 23 3 இராசத்தான் , 24 3 தமிழீழம் , 25 3 தமிழீழ விடுதலைப் புலிகள்\njun 2009: 1 8 பெர்ட்ரண்டு ரசல் , 2 6 பர்பரோசா நடவடிக்கை , 3 6 மைக்கல் ஜாக்சன் , 4 6 இசுலாம் , 5 5 சுருட்டைவிரியன் , 6 5 கண்ணாடி விரியன் , 7 5 செந்நாய் , 8 5 ஈ. வெ. இராமசாமி , 9 4 பூங்குழலி (கதைமாந்தர்) , 10 4 கலைக்கமல் , 11 4 மண் மலைப்பாம்பு , 12 4 டி. டி. சக்கரவர்த்தி , 13 4 கா. ந. அண்ணாதுரை , 14 3 விக்கிப்பீடியா , 15 3 பரேட்டோ கொள்கை , 16 3 மு. கருணாநிதி , 17 3 ஒளிமின் விளைவு , 18 3 வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் , 19 3 பி. கக்கன் , 20 3 சட்ஜம் , 21 3 இடைக்கட்டு , 22 3 ராசேந்திர குமார் பச்சோரி , 23 3 எப்-15 ஈகிள் , 24 3 நீலக்கல் , 25 3 சுப்பிரமணியம் சீனிவாசன்\njul 2009: 1 10 ஐ. என். எசு. அரிகந்த் , 2 7 வாழை , 3 7 நீலான் , 4 5 கீழ்வெண்மணிப் படுகொலைகள் , 5 5 செமினிவிரிடீ , 6 5 சமையலறை , 7 5 தா. கி. பட்டம்மாள் , 8 5 டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி , 9 5 தீ நுண்மம் , 10 5 தீயணைப்பான் , 11 5 பர்பரோசா நடவடிக்கை , 12 5 தூக்கான் , 13 5 மனித மூளை , 14 4 ராஜமன்றி , 15 4 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் , 16 4 கதிரவ மறைப்பு , 17 4 ஆர்.என்.ஏ கூழ்ம மின்புல புரைநகர்ச்சி , 18 4 பக்டிரியல் படிவாக்கம் , 19 4 சிறு ஆர். என். ஏ , 20 4 டி. என். ஏ பாலிமரேசு , 21 4 சென்னை , 22 3 தினமலர் , 23 3 கடவுள் , 24 3 பி. உன்னிகிருஷ்ணன் , 25 3 காயத்திரி தேவி\naug 2009: 1 5 உசைன் போல்ட் , 2 4 தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி , 3 4 ஆடிப்பெருக்கு , 4 4 மும்பை , 5 3 விக்கிப்பீடியா , 6 3 பட்டினத்தார் (புலவர்) , 7 3 திருநங்கை , 8 3 பேர்கன் , 9 3 துருவ ஒளி , 10 3 சபாபதி நாவலர் , 11 3 நிதியறிக்கை , 12 3 நயி அல் அலி , 13 3 தாவூதி போரா , 14 3 ஒளிவடம் , 15 3 அசலாம்பிகை , 16 3 ராமசந்திர குகா , 17 3 கிளாஸ் எப்னர் , 18 3 அஞ்சல் குறியீடு , 19 3 துரை முருகன் , 20 3 எச்1.என்1 சளிக்காய்ச்சல் , 21 3 வெள்ளம் , 22 3 உலக மனித உரிமைகள் சாற்றுரை , 23 3 திப்பு சுல்தான் , 24 3 வேலுப்பிள்ளை பிரபாகரன் , 25 3 எரிமலை\nsep 2009: 1 5 ஈஷா யோக மையம் , 2 5 காச நோய் , 3 4 நீர் மின் ஆற்றல் , 4 4 பாகல் , 5 4 எ. சா. ராஜசேகர் , 6 4 இணையத் தமிழ் இதழ்களின் அகரவரிசைப் பட்டியல் , 7 3 வேகா , 8 3 யாமம் (புதினம்) , 9 3 கணிமி , 10 3 யுவன் சந்திரசேகர் , 11 3 பிஜி பெட்ரெல் , 12 3 தீ எச்சரிக்கை அமைப்பு , 13 3 தமிழீழ விடுதலைப் புலிகள் , 14 3 கா. ந. அண்ணாதுரை , 15 3 சமயம் , 16 2 ஆ. சிங்காரவேலு , 17 2 கள்ளர் (இனக் குழுமம்) , 18 2 வாழை , 19 2 கரிபியன் , 20 2 108 வைணவத் திருத்தலங்கள் , 21 2 புற்று நோய் , 22 2 இராஜராஜேஸ்வரி கோயில், மலேசியா , 23 2 வட்டக்கச்சி , 24 2 பாலினிசா , 25 2 இணைய ஆவணகம்\nokt 2009: 1 6 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் , 2 4 பீடித் தொழில் (தமிழ்நாடு) , 3 4 மின்மினிப் பூச்சி , 4 4 அமர்த்தியா சென் , 5 4 காச நோய் , 6 4 ஜோசப் ஸ்டாலின் , 7 3 ஒலி , 8 3 குவாண்டம் இயங்கியல் , 9 3 நைல் , 10 3 குறைகடத்தி , 11 3 இலங்கை , 12 3 புற்று நோய் , 13 3 சிங்கை பரராசசேகரன் , 14 3 புட்பக விமானம் , 15 3 நடுக்குவாதம் , 16 3 சரயு , 17 3 யுரேனியம் மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு , 18 3 கடிகாரம் , 19 3 கடற்குதிரை , 20 3 முத்துக்குமாரக் கவிராயர் , 21 3 இரண்டாம் நிலை நகராட்சிகள் , 22 3 முதல் நிலை நகராட்சிகள் , 23 3 தேர்வு நிலை நகராட்சிகள் , 24 3 பெருநகராட்சிகள் , 25 3 பேதை உள்ளான்\nnov 2009: 1 5 மழைநீர் சேகரிப்பு , 2 4 குறைகடத்தி , 3 4 சுருளி அருவி , 4 4 நாகூர் (தமிழ் நாடு) , 5 4 ஓதவந்தான்குடி , 6 4 லூ சுன் , 7 4 எறும்பு , 8 3 உயிரினங்களின் தோற்றம் (நூல்) , 9 3 அரிச்சந்திரன் கோயில் , 10 3 1952 எகிப்தியப் புரட்சி , 11 3 பாறை மீன் , 12 3 பல மட்ட சந்தைப்படுத்தல் , 13 3 என்.ரி.எப்.எசு , 14 3 களப் பெயர் முறைமை , 15 3 லாம் ச்சாவ் தீவு , 16 3 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் , 17 3 ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் , 18 3 டாக்டர் க. கிருஷ்ணசாமி , 19 3 உருளைப்புழு , 20 3 எ.பி.சி பகுப்பாய்வு , 21 3 தொற்றுநோய் , 22 3 சி. இலக்குவனார் , 23 3 சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம் , 24 3 சேலம் , 25 3 குமாரபாளையம்\ndec 2009: 1 5 பால்வினைத் தொழில் , 2 4 ஈழை நோய் , 3 4 புற்று நோய் , 4 4 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு , 5 4 திருநெல்வேலி மாவட்டம் , 6 4 இசுலாம் , 7 3 மீயுரைக் குறியிடு மொழி , 8 3 ராகுல் திராவிட் , 9 3 உலக எயிட்சு நாள் , 10 3 மகேந்திரசிங் தோனி , 11 3 தீப்பொருள் , 12 3 பெருமாள் நகர் , 13 3 காற்றுச்சீரமைப்பி , 14 3 மனப்பித்து , 15 3 இந்நேரம் (செய்தி இணையதளம்) , 16 3 செம்பை வைத்தியநாத பாகவதர் , 17 3 அக்பர் , 18 3 யெரொனீமோ , 19 3 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு , 20 3 மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை , 21 3 பூப்பு , 22 3 எயிட்சு , 23 2 அட்லாண்டிஸ் , 24 2 விக்கிப்பீடியா , 25 2 ஜெ. ஜெயலலிதா\njan 2010: 1 7 2010 எயிட்டி நிலநடுக்கம் , 2 5 திலாப்பியா , 3 5 ஜோதி பாசு , 4 5 செமினிவிரிடீ , 5 5 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் , 6 4 சிவப்பு , 7 4 மைக்ரோசாஃப்ட் அக்சஸ் , 8 4 ஏ. ஆர். ரகுமான் , 9 4 அசல் (திரைப்படம்) , 10 4 தமிழ் முஸ்லிம்கள் , 11 4 தமிழ்நாட்டு ஓவியக் கலை , 12 4 இந்தி , 13 3 இந்திய மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்களின் பட்டியல் , 14 3 த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் , 15 3 நைனித்தால் , 16 3 காட்டுயிர் , 17 3 கே. வி. தங்கபாலு , 18 3 சீதக்காதி , 19 3 பல்லூடகம் , 20 3 திருநெல்வேலி (இலங்கை) , 21 3 உடல் உறுப்புகள் கொடை , 22 3 சிறுநீரகக் கொடை , 23 3 ஒற்றுப் பிழைகள் , 24 3 பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் , 25 3 விவேகானந்தர் இல்லம்\nfeb 2010: 1 5 சபரிமலை , 2 5 சச்சின் டெண்டுல்கர் , 3 4 தமிழ் , 4 4 இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்) , 5 4 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் , 6 4 அஜித் குமார் , 7 3 மம்மியூர் சிவன் கோயில் , 8 3 அய்ன் ரேண்ட் , 9 3 அட்சய திருதியை , 10 3 சுப்பிரமணியம் பத்ரிநாத் , 11 3 இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் , 12 3 சில்வியா பிளாத் , 13 3 டேவிட் சுவிம்மர் , 14 3 ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு , 15 3 கிளைக்கோசன் , 16 3 பொதுச் சிறு பொதி அலைச் சேவை , 17 3 குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் , 18 3 டாக்ட் , 19 3 மீதரவு , 20 3 ஆறன்முள கொட்டாரம் , 21 3 இந்தியத் தொல்லியல் ஆய்வகம் , 22 3 அவதார் (2009 திரைப்படம்) , 23 3 கரண் சிங் குரோவர் , 24 3 சி. சி. என். ஏ , 25 3 கோக்கைன்\nmar 2010: 1 7 பாண்டசிய (திரைப்படம்) , 2 7 பேம்பி , 3 6 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு , 4 6 நித்தியானந்தா , 5 5 ஔவை துரைசாமி , 6 5 ந. அருள் , 7 5 பூங்கோதை ஆலடி அருணா , 8 5 டெலிடபீசு , 9 4 காற்றுப் பை , 10 4 கோவைக்கிழார் , 11 4 புஞ்சைப் புளியம்பட்டி , 12 4 கசுபி கல்லறைகள் , 13 4 அனந்தபுர ஏரிக் கோவில் , 14 4 மகாராட்டிரா நவநிர்மாண் சேனா , 15 4 செலெனா கோமஸ் , 16 4 சிரிப்பு , 17 4 ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு , 18 4 வொக்கலிகர் , 19 3 அக்கி , 20 3 மு. கா. சித்திலெப்பை , 21 3 மங்கலதேவி கண்ணகி கோவில் , 22 3 வைக்கம் சிவன் கோவில் , 23 3 ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்) , 24 3 பெரியபட்டினம் , 25 3 தற்காதல்\napr 2010: 1 6 விரைவு ஃபூரியே உருமாற்றம் , 2 5 இலங்கை , 3 5 இயேசுவின் உயிர்த்தெழுதல் , 4 5 உயிரணுக்கொள்கை , 5 4 சொட்டு நீர்ப்பாசனம் , 6 4 பரேட்டோ கொள்கை , 7 4 நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் , 8 4 உடையார் (புதினம்) , 9 4 கெம்மண்ணுகுண்டி , 10 4 ஆறகளூர் , 11 4 சீன நாட்டுப்பண் , 12 4 தமிழ் மின் புத்தகம் , 13 4 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , 14 4 அரசர்குளம் , 15 4 அம்பிகா சோனி , 16 4 சவ்வூடு பரவல் , 17 4 சிரிப்பு , 18 4 யேர்மன் தமிழர் , 19 4 தினத்தந்தி , 20 3 விக்கிப்பீடியா , 21 3 மாற்றுச் சீட்டு , 22 3 ஜெ. ஜெயலலிதா , 23 3 கள்ளர் (இனக் குழுமம்) , 24 3 பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா , 25 3 சௌராட்டிரர்\nmaj 2010: 1 5 ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812 , 2 5 அடைப்பிதழ் , 3 5 அனுஷ்கா சங்கர் , 4 5 பிஎஸ்என்எல் , 5 5 ஆமை , 6 4 நீர் மாசுபாடு , 7 4 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள் , 8 4 குழலியக்குருதியுறைமை , 9 4 நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் , 10 4 மார்த்தாண்ட வர்மா (நாவல்) , 11 4 மார்ட்டின் ஸ்கோர்செசி , 12 4 ஆர்தர் அரசர் , 13 4 பேஜ் தரவரிசை , 14 4 புகாட்டி , 15 4 ஜார்ஜ் சொரெஸ் , 16 4 புலவர் குழந்தை , 17 4 பைரோன் சிங் செகாவத் , 18 4 யாழ் எரிகற் பொழிவு , 19 4 வண்ணாத்திக்குருவி , 20 4 பாட்டாளி மக்கள் கட்சி , 21 3 கூட்டெரு , 22 3 சிங்களவர் , 23 3 பணவீக்கம் , 24 3 கைத்தொலைபேசி , 25 3 மூன்றாம் உலகப் போர்\njun 2010: 1 6 2010 உலகக்கோப்பை காற்பந்து , 2 5 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு , 3 4 இறால் , 4 4 கீழ்வெண்மணிப் படுகொலைகள் , 5 4 திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் , 6 4 சிற்பி பாலசுப்ரமணியம் , 7 4 முடியரசன் , 8 4 ஒற்றைச்சர்க்கரை , 9 4 சீர்காழி கோவிந்தராஜன் , 10 4 இளம் பெண் , 11 4 பசலிப்பழம் , 12 4 சிலம்பு , 13 4 ஆக்சிடாசின் , 14 4 சேரன்மகாதேவி , 15 4 திருச்சிராப்பள்ளி , 16 3 திருச்சி மலைக் கோட்டை , 17 3 புரதம் , 18 3 தமிழ் , 19 3 தேவாரத் திருத்தலங்கள் , 20 3 தமிழர் பருவ காலங்கள் , 21 3 தசைவளக்கேடு , 22 3 நொதியம் , 23 3 அணுக்கரு இணைவு , 24 3 மூச்சுக் கட்டுப்பாடு , 25 3 புரோலாக்டின்\njul 2010: 1 5 உருத்திராட்சம் , 2 5 சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் , 3 5 யூரியா , 4 4 பிரம்மதேசம் (விழுப்புரம்) , 5 4 நான்காம் பத்து (பதிற்றுப்பத்து) , 6 4 விவசாயத் தகவல் ஊடகம் , 7 4 கூகுள் நிகழ்படங்கள் , 8 4 திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் , 9 4 சிங்கப்பூரில் தமிழ் கல்வி , 10 4 திருச்சி லோகநாதன் , 11 4 புகையிலை பிடித்தல் , 12 4 ஆர். பஞ்சவர்ணம் , 13 4 புறநானூறு , 14 4 பதிற்றுப்பத்து , 15 4 காமராசர் , 16 3 சிக்ஸ் சிக்மா , 17 3 சாய்னா நேவால் , 18 3 மாங்குடி-புதுக்கோட்டை , 19 3 கார்ட்டோசாட்-2பி , 20 3 வள்ளி , 21 3 அசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள் , 22 3 ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள் , 23 3 தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள் , 24 3 அன்னா கோர்னிகோவா , 25 3 பால்கோவா\naug 2010: 1 5 தமிழ் , 2 4 மு. கருணாநிதி , 3 4 ஏகாதசி , 4 4 டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி , 5 4 சாகிர் உசேன் கல்லூரி, இளையாங்குடி , 6 4 மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் , 7 4 முருகன் இட்லி கடை , 8 4 சங்க கால ஊர்கள் , 9 4 வ.புதுப்பட்டி , 10 4 பதுருப் போர் , 11 4 இந்து சமய விரதங்கள் , 12 4 குழந்தைத் தொழிலாளர் , 13 3 எல்லாளன் , 14 3 உயர் இரத்த அழுத்தம் , 15 3 16 வயதினிலே , 16 3 மக்களவை , 17 3 திருவிவிலியம் , 18 3 திருக்கடையூர் , 19 3 திமிலைத்துமிலன் , 20 3 எரிக் ஷ்மிட் , 21 3 களவு மணம் , 22 3 பி. சி. ஸ்ரீராம் , 23 3 தொ. சானகிராமன் , 24 3 1987 இடஒதுக்கீடு போராட்டம் , 25 3 ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம்\nsep 2010: 1 5 லக்கூனா காயில் , 2 5 ஆளுர் ஷாநவாஸ் , 3 5 ஏர்டெல் , 4 5 பேர்கன் , 5 5 ஜம்மு காஷ்மீர் , 6 4 சிவன் , 7 4 இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல் , 8 4 யோவாகீன் காசுதாம்பீது , 9 4 இராணிப்பேட்டை , 10 4 அரூர் (சட்டமன்றத் தொகுதி) , 11 4 இப்தார் , 12 4 பீறிடும் வெந்நீரூற்று , 13 4 சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923 , 14 4 ஏ. ஆர். ரகுமான் , 15 4 எந்திரன் (திரைப்படம்) , 16 4 தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்) , 17 4 மள்ளர் , 18 4 இராமேசுவரம் , 19 4 யப்பான் , 20 4 புதுமைப்பித்தன் , 21 3 தாள இசைக்கருவி , 22 3 மணிமேகலை (காப்பியம்) , 23 3 தன்னுடல் தாக்குநோய் , 24 3 ஈகைத் திருநாள் , 25 3 கந்த முருகேசனார்\nokt 2010: 1 5 தமிழகப் பறவைகள் சரணாலயங்கள் , 2 5 ரசினிகாந்த் , 3 5 நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் , 4 4 இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு , 5 4 புலிகள் பாதுகாப்புத் திட்டம் , 6 4 கே. ஏ. மதியழகன் , 7 4 ரோஜர் பேனிஸ்டர் , 8 4 க. அ. நீலகண்ட சாத்திரி , 9 4 முரசங்கோடு , 10 4 ஐயப்பானா , 11 4 வில்லு (திரைப்படம்) , 12 4 கான் மொழி , 13 4 சாதேர்லாந்து விரிசிய மொழி , 14 4 மால்திய மொழி , 15 4 சன் படங்கள் , 16 4 யாளி , 17 4 கிராபீன் , 18 4 வெளிச் சோதனை முறை கருக்கட்டல் , 19 4 இயற்பியலுக்கான நோபல் பரிசு , 20 4 ஆந்தரே கெய்ம் , 21 4 உறையனார் , 22 4 பிரசாந்த் செல்லத்துரை , 23 4 இடைக்காடு (யாழ்ப்பாணம்) , 24 4 பியத்மோந்தியம் , 25 4 சே. ப. இராமசுவாமி\nnov 2010: 1 6 மலாக்கா , 2 6 குங்குமப்பூ , 3 5 நூல்தேட்டம் (நூல்) , 4 5 மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் , 5 5 கணவாய் (உயிரினம்) , 6 5 ஏ. நேசமணி , 7 5 கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி , 8 4 சிதைவுறாச் சோதனை , 9 4 உதயம் (மாத சஞ்சிகை) , 10 4 உடப்பூர் வீரசொக்கன் , 11 4 வை. அநவரத விநாயகமூர்த்தி , 12 4 குரங்கு குசலா , 13 4 புகுபதிகை , 14 4 புகையுணரி , 15 4 ந. சுந்தரம்பிள்ளை , 16 4 பரமேசுவரா , 17 4 பெருமாள் முருகன் , 18 4 மல்லேசுவரம் , 19 4 மஸீதா புன்னியாமீன் , 20 4 பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி , 21 4 ஒட்டியாணம் , 22 4 கிரீன்சுடோன் எண்ணிம நூலக மென்பொருள் , 23 4 சின்ன நீர்க்காகம் , 24 4 த��ராவிட் (பெயர்) , 25 4 ஹற்றன் தேசிய வங்கி\ndec 2010: 1 7 கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை , 2 5 சிவன் , 3 5 ஏற்றப்பாட்டு , 4 5 ஜூலியன் அசாஞ்சு , 5 4 மட்டக்களப்பு , 6 4 சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள் , 7 4 யூ. எல். அலியார் , 8 4 மாங்காடு (புதுக்கோட்டை) , 9 4 அனல்காற்று (நூல்) , 10 4 கொய் , 11 4 வந்தாறுமூலை , 12 4 செங்கலடி , 13 4 அகமுடையார் , 14 4 ஒருங்கிணைந்த பண்ணை முறை , 15 4 1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 16 4 சி. ந. துரைராஜா , 17 4 ச. முருகானந்தன் , 18 4 பனிக்குட நீர் , 19 4 தூதரகங்களின் பட்டியல், இந்தியா , 20 4 ஏர் பிரான்சு வானூர்தி 4590 , 21 4 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை , 22 4 உடுவில் மகளிர் கல்லூரி , 23 4 வரணி , 24 4 இசுமோல் இசு பியூட்டிபுல் (நூல்) , 25 4 விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்\njan 2011: 1 7 உயிரிவளி , 2 6 இசை வேளாளர் , 3 6 மாங்காடு (புதுக்கோட்டை) , 4 5 திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை , 5 5 தமிழ்நாடு , 6 4 இந்திய மாநில ஆளுநர் , 7 4 தமிழ் , 8 4 ஆடையற்ற ஒளிப்படம் , 9 4 யக் பெறய , 10 4 இன வேறுபாடு சட்டமும் நானும் , 11 4 தேசிய அரசுப் பேரவை (இலங்கை) , 12 4 எம். டி. வாசுதேவன் நாயர் , 13 4 முள்ளம்பன்றி , 14 4 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1983 , 15 4 யெகோவாவின் சாட்சிகள் , 16 4 வாசவி கன்னிகாபரமேஸ்வரி , 17 4 சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் , 18 4 வி. கு. சுப்புராசு , 19 4 இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் , 20 4 சவ்வரிசி , 21 4 இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (நூல்) , 22 4 இலங்கை தமிழ் தேசியவாதம் (நூல்) , 23 4 அல் கபோன் , 24 4 சுங்கிங் கட்டடம் , 25 4 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999\nfeb 2011: 1 6 தமிழ் அச்சிடல் வரலாறு , 2 6 ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி , 3 5 தமிழ் இரசாயனவியல் நூல்களின் பட்டியல் (இலங்கை) , 4 5 இலங்கை இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்களின் பட்டியல் , 5 5 இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் , 6 5 அண்ணா நூற்றாண்டு நூலகம் , 7 4 விக்கிப்பீடியா , 8 4 தியடோர் சாமர்வெல் , 9 4 கோபி கிருஷ்ணன் , 10 4 விமலாதித்த மாமல்லன் , 11 4 ஊ. கரிசல்குளம் , 12 4 கதிரேசன் மத்திய கல்லூரி , 13 4 சித்தார்கோட்டை , 14 4 யூம்லா , 15 4 நுரைச்சோலை அனல்மின் நிலையம் , 16 4 இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல் , 17 4 இலங்கை தமிழ் நூற்பட்டியல் - பயன்படுத்தப்படும் வகுப்புப் பிரிவு , 18 4 இலங்கைத் தமிழர் வரலாறு - தமிழ் நூல் பட்டியல் , 19 4 விஞ்ஞானத் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) , 20 4 நாட்டாரியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) , 21 4 பைரவர் , 22 4 இலங்கை பல்துறைசார் தமிழ் நூல்களின் பட்டியல் , 23 4 19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள் , 24 4 இலங்கையில் தமிழில் வெளிவந்த பிறமொழி இலக்கிய நூல்கள் , 25 4 புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல்\nmar 2011: 1 8 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் , 2 8 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 , 3 8 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை , 4 7 நேரு நினைவுக் கல்லூரி , 5 7 திற்பரப்பு அருவி , 6 6 பெருநிலவு , 7 6 2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் , 8 6 2011 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் , 9 6 வதையா இறப்பு , 10 5 இந்தியாவில் வாழும் உரிமை , 11 5 தமிழ் எழுத்துச் சீரமைப்பு , 12 5 ரி. கிருஷ்ணன் , 13 5 செண்டாய் , 14 5 பார்த்தீனியம் , 15 5 மிதவைவாழி , 16 5 இலைக்காடி , 17 4 அய்யன்காளி , 18 4 கடைச்சங்கம் , 19 4 கலைமகள் ஹிதாயா , 20 4 க. சின்னத்தம்பி , 21 4 செண்பகராமன் பிள்ளை , 22 4 திருத்தூதர் (கிறித்தவம்) , 23 4 கூத்தன்குழி , 24 4 2011 இந்தியன் பிரீமியர் லீக் , 25 4 நீலப்பச்சைப்பாசி\napr 2011: 1 9 சத்திய சாயி பாபா , 2 7 அண்ணா அசாரே , 3 7 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 , 4 6 பறக்கும் இடியாப்ப அரக்கன் , 5 6 நகரும் கற்கள் , 6 5 தமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம் , 7 5 ஜன் லோக்பால் மசோதா , 8 5 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை , 9 4 கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் , 10 4 வாஇல் குனைம் , 11 4 சீரடி சாயி பாபா , 12 4 பருத்தித்துறை பெரிய பிள்ளையார் கோவில் , 13 4 அமிழ் தண்டூர்தி , 14 4 கருணாநிதி குடும்பம் , 15 4 கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி , 16 4 கேதர்பேஜ் இணையதளம் , 17 4 இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன் , 18 4 மதுரை மருத்துவக் கல்லூரி , 19 4 மகேந்திரசிங் தோனி , 20 4 முருகன் இட்லி கடை , 21 4 கிண்டி பொறியியல் கல்லூரி , 22 4 பகவத் கீதை , 23 3 அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம் , 24 3 மதுரை முனியாண்டி விலாஸ் , 25 3 பாலை (மரம்)\nmaj 2011: 1 10 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 , 2 9 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் , 3 7 மு. கருணாநிதி , 4 7 உசாமா பின் லாதின் , 5 6 கனிமொழி , 6 5 புதுச்சேரி , 7 5 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் , 8 5 ஜெ. ஜெயலலிதா , 9 5 திருமங்கலம் சூத்திரம் , 10 5 ராஜாமணி மயில்வாகனம் , 11 5 ராதிகா சிற்சபையீசன் , 12 5 சென்னை , 13 5 தமிழ்நாடு , 14 4 பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் , 15 4 கம்பார் நகரம் , 16 4 தம்பூன் , 17 4 சென்னைப் பள்ளிகள் , 18 4 பிண மலர் , 19 4 ஆ. ச. தம்பையா , 20 4 உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியா - 2011 , 21 4 பசி , 22 4 சிபில் கார்த்திகேசு , 23 4 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவள்ளூர் மாவட்டம்) , 24 4 ஈப்போ , 25 4 மிதவைவாழி\njun 2011: 1 6 தினமலர் , 2 5 தொட்டிய நாயக்கர் , 3 5 தெலுங்கு நாயுடு , 4 5 சிலப்பதிகாரம் , 5 4 காப்பிலியர் , 6 4 நீலப்பச்சைப்பாசி (உணவுக் குறைநிரப்பி) , 7 4 முனைவர் சி.மௌனகுரு , 8 4 இரா. பாலகிருஷ்ணன் , 9 4 சிதம்பரநாதன் சபேசன் , 10 4 பிரான்சுவாசு பாரி-சினோசி , 11 4 கோச்செங்கணான் , 12 4 செய்தியாளர் , 13 4 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள் , 14 4 தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா , 15 4 வி. சீ. கந்தையா , 16 4 சங்கீத சபா தமிழ்ப்பள்ளி , 17 4 இருபாலுயிரி , 18 4 செர்லக் ஓம்சு , 19 4 பலிஜா , 20 4 மக்புல் ஃபிதா உசைன் , 21 4 கவுண்டர் , 22 4 தேவநேயப் பாவாணர் , 23 4 மதுரை , 24 3 தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் , 25 3 மிசூரி ஆறு\njul 2011: 1 7 நிகழ்நேர பெருந்திரள் தீர்வு , 2 7 சமச்சீர்க் கல்வி , 3 5 பாண்டியர் , 4 5 பிராந்தி , 5 5 ரவிச்சந்திரன் (நடிகர்) , 6 5 தமிழச்சி (எழுத்தாளர்) , 7 5 இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு - காயல்பட்டினம் , 8 5 ஆகென் கிலிநெர்டு , 9 5 பட்டுத்துறை , 10 5 கருணாநிதி குடும்பம் , 11 5 கடமான் , 12 5 குமரிக்கண்டம் , 13 5 இரமண மகரிசி , 14 4 கடலூர் , 15 4 எடுவார்ட் மனே , 16 4 மயன் , 17 4 தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) , 18 4 ஏமி வைன்ஹவுஸ் , 19 4 நெறிபிறழ்வு (உளவியல்) , 20 4 அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் , 21 4 குருவாயூர் , 22 4 காமாட்சிபுரம் , 23 4 வெட்டியார் , 24 4 தொடுவானம் (மின் ஆளுமைத் திட்டம்) , 25 4 தில்சன் கொலை நிகழ்வு\naug 2011: 1 9 ஹஜ் , 2 8 அண்ணா அசாரே , 3 7 கிறீஸ் மனிதன் , 4 5 உலக இளையோர் நாள் 2011 , 5 5 ந. சுசீந்திரன் , 6 5 மனுவந்தரம் , 7 5 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2011 , 8 5 லண்டன் வன்முறைகள் 2011 , 9 5 அடோப் இன்டிசைன் , 10 5 இணையம் , 11 5 கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள் , 12 5 திரிபுராந்தகர் , 13 5 சமச்சீர்க் கல்வி , 14 4 கேரளப் பல்கலைக்கழகம் , 15 4 தமிழ் , 16 4 ஆய்க்குடி , 17 4 இலங்கையின் பிரதேசச் செயலகங்கள் , 18 4 ஐரீன் சூறாவளி (2011) , 19 4 டோனி டேன் கெங் யம் , 20 4 கியூ தாவரவியற் பூங்கா , 21 4 மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள் , 22 4 கவிதை , 23 4 காந்தி குல்லாய் , 24 4 பெரும் சமயப்பிளவு , 25 4 கலாமோகன்\nsep 2011: 1 5 தண்டட்டி , 2 5 ஒரே மலேசியா , 3 5 தமிழகக் காட்டுவளம் , 4 5 இந்தியாவின் நுழைவாயில் (மும்பை) , 5 5 தஞ்சோங் மாலிம் , 6 5 போராளி (திரைப்பட��்) , 7 5 செங்கொடி , 8 5 ராணா , 9 5 விஜய் (நடிகர்) , 10 4 நண்பன் (2012 திரைப்படம்) , 11 4 புதுப்பிக்கத்தக்க வளம் , 12 4 வாச்சாத்தி வன்முறை , 13 4 எங்கேயும் எப்போதும் , 14 4 அராலி கிழக்கு மலையாளன் காடு ஐயனார் கோயில் , 15 4 பிராகா நகர் குழந்தை இயேசு , 16 4 புர்கானுத்தீன் ரப்பானி , 17 4 2011 சிக்கிம் நிலநடுக்கம் , 18 4 அநுராதபுர சியாரம் உடைப்பு , 19 4 மதுரை சுங்குடி சேலை , 20 4 இரண்டாம் வேற்றுமை , 21 4 மலேசியப் பழங்குடியினர் , 22 4 ழான் ஃபில்லியொசா , 23 4 ஓணம் , 24 4 பில்லா 2 (திரைப்படம்) , 25 4 மாற்றான் (திரைப்படம்)\nokt 2011: 1 10 ஸ்டீவ் ஜொப்ஸ் , 2 8 போதி தருமன் , 3 7 சென்னை , 4 6 ஏழாம் அறிவு (திரைப்படம்) , 5 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/06/blog-post_25.html", "date_download": "2019-09-19T17:19:42Z", "digest": "sha1:BNBQJOIZWCL24EABQTPDMTAYVFXP5TUP", "length": 17004, "nlines": 265, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சினேகனுக்கு அண்ணன் தாடிபாலாஜி", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\nபிசியான ஆளு கூட பகவான்\nஒரு பதில் சொன்னா அதுக்கு சந்தேகம் கேட்டு ஓராயிரம் கேள்விங்க பொண்டாட்டிங்க கேட்டா பாவம் ஒரு புருசன் என்்ன செய்வான்அந்த ஒரு பதிலும் சொல்லாம விட்டுட்டா\nஇந்த ஜோசியம், ஜாதகம்லாம் நிஜம்மாவே இருக்குமோநல்ல காலம் கஷ்டகாலம் அதன்படிதானோ\nஇதெல்லாம் உண்மைனு நம்பறவரை ஜோசியக்காரர்களுக்கு நல்லகாலம்.நம்பலைன்னா அவங்களுக்கு கஷ்டகாலம்\n3 யுவர் ஆனர் ,என் கேசை 2 ஜட்ஜ் ங்க விசாரிச்சு தீர்ப்பு சொல்லனும்\nஅப்பத்தான் 2 பேரும் வெவ்வேற தீர்ப்பை லூசுத்தனமா சொல்வாங்க,நான் தப்பிக்க முடியும்\nபசங்க கண்ண விட பொண்ணுங்க கண்ணு தான் கெத்து & அழகு னு சொல்றாங்களே\nஅழகுனு வேணா சொல்லிக்கட்டும்,ஏன்னா அழகுதான் அவங்களோட சொத்து,\nஆனா கெத்து என்பது ஆண்பால் சொல்.ஒப்பனை இல்லாமலே ஆம்பளைங்க கெத்து\n5உங்க வீட்டு மாடு கன்னு போட்டுடுச்சுங்களா\nதெரிலங்க,இப்ப அதுவா முக்கியம்.கண்ணு போட்டுட்டு இருக்கோம்.eye contest\n6 டாக்டர்.ஒரு முத்தம் குடுத்தா 6.4 கலோரி எரிக்கப்படுதாமேஅப்ப வாக்கிங் ,ஜாக்கிங்க் பதிலா இந்த எக்சசைசே டெய்லி ப்ண்ணினா உடம்பு இளைச்சிடாதா\nBJP ஆட்கள் தவிர, வேறு யாரும், Rajniயை ஆதரித்து பதிவு இடவில்லை. னு சிலர் சொல்றாங்களே\nதிமுக காரனுக்கு தன்னை எதிர்ப்பவர் எல்லாம் காவி.\nஇதே ரஜினி அரசியலில் தனிக்கட்சி துவங்கலை,த��முக ஆதரவுனு சொன்னா ரஜினி வாழ்க\n8 நடுநிலை ஒருவனுக்கு நல்லவன் என்கிற பிம்பத்தை தருமா\nமரக்கன்று நடு நிலை ,செடி நடு நிலை எடுங்க,உலகம் கொண்டாடும்\nடயட் ஃபாலோ பண்ணலாம்னு நினைக்கும்போது ஞாயிற்றுக்கிழமை வந்திடுது.என்ன பண்ண\n6 நாள் கனகச்சிதமா சீரான உணவு உட்கொண்டு ஒரு நாள் புல்கட்டு கட்டினால் நீ டயட்டில் இருந்து என்ன பயன்\nஎந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்...\nவிடிகாலையில் எழுவதைத் தவிர...அப்டினு சொல்றாங்களே அது நிஜமா\nரூம்ல கதவு ,ஜன்னல் அடைச்ட்டுப்படுத்தா அப்டித்தான்.மொட்டை மாடிலயோ ,மரத்தடிலயோ,வாசல்திண்ணைலயோ படுத்தா(கிராமங்களில்)சேவல் 5 Am க்கு டாண்ணு எழுப்பி விட்ராது\n11 ஓவியாக்கு பிக் பாஸில் இருந்ததால் மன நிலை பாதிப்பு ஏற்பட்டதே, ஏன் திரும்ப பிக் பாஸுக்கு வராங்க\nடிஆர்பி எகிறனும்னா விஜய் டிவி க்கு ஓவியா வேணும்.\n12 ஒரு டைம் மோர்க்குழம்பு\nவெச்சப்ப சொதப்பிட்டேன்... தண்ணியா ஆகிருச்சு\nமோர்க்குழம்புன்னா நீர்த்துப்போய்தான் இருக்கும்,தயிர்க்குழம்பு தான் கெட்டியா இருக்கும்னு சமாளிக்கவேண்டியதுதான\n13 சார் ,உங்க பையன் ஆர்மி ல சேரப்போறானாமே\nஆமா,இன்னும் 10 நாள் ஆகும்\nபிக்பாஸ் 2 இப்ப தானே ஸ்டார்ட் ஆகி இருக்குஇனிதான் யாருக்கு ஆர்மி ஆரம்பிக்கறாங்கனு பாத்து சேருவான்\n14 உங்க பையன் சி கா ரசிகனா\nயாசிகா ரசிகன் ஆகிட்டான்.சிவகார்த்திகேயனை இன்னும் 100 நாள் மறந்துடுவான்\n15 big boss ஜனனி அஜித் ரசிகை\nஇங்க எல்லாருமே வின் பண்ணத்தான் \"அல்ட்டிமேட்\" டா வந்திருக்காங்கனு சொல்ச்சே\n16 மம்முட்டிக்கு ஜோடியா ஜனனி நடிச்சா என்னாகும்\nஜனனி அய்யர் த கிரேட் னு பேர் எடுப்பார்\n17 சார் ,பிக்பாஸ் 2 ல ஏகப்பட்ட சிங்கர்ஸ் இருக்காங்க போல\nஆமா,ஆனா அழகிய சிங்கர் இல்ல\n18 ஜனனிக்கும் யாஷிகாவுக்கும் ஒரே கண்ணு\n2 பேருக்கும் தலா 2 கண் இருந்ததே\nஐ மீன் 2 பேருக்கும் முட்டைக்கண் ணு னு சொல்ல வந்தேன்\nஆனா கரு விழியும் இருந்ததே\n19 பிக்பாஸ் 2 ல யாருக்காவது உடம்பு சரி இல்லைன்னா என்ன ஆகும்\nநான் பாத்தவரை எல்லாருக்கும் நல்லாதானே இருக்கு\nயோவ் ,நான் உடல் ஆரோக்யத்தை சொன்னேன்\nஅதான் அனந்து வைத்யநாதன் இருக்காரே\n20 சினேகனுக்கு அண்ணன் தாடிபாலாஜி\nஅவரு கவிதை சொல்லிட்டு பொண்ணுங்களை கட்டிப்பிடிச்சாரு.இவரு தன் சொந்தக்கத ,சோகக்கத,மொக்க ஜோக் எதுனா சொல்லி யாரையாவது கட்டி���்பிடிக்கப்போறாரு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசர்கார் ஜோக்ஸ் VS சர்தார் ஜோக்ஸ்\nவிஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றமும்,கமல்நற்பணிஇயக்கம...\nருத்ராட்ச மாலை அணிந்தா எந்த நோயும் வராதா\nஓவியாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு\nஎந்த புக்கையுமே படிக்காம ஒருவர் எழுத்தாளராக முடியு...\nதமிழ்நாட்டு பசங்களுக்கு ஏன் மலையாள பொண்ணுங்க மேல அ...\n,\"ஆயில்\" குறைத்து உண்டால் \"ஆயுள்\" கூடிவிடும் என்ப...\nபிக்பாஸ் vs பிக் லூஸ் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்...\nதாஜ்மஹால் vs ராம் மஹால்\nசசிகலா ராஜதுரோகம் /ராணி துரோகம்\nஇந்த வேங்கை மகன் ஒத்தைல நின்னு நான் பாத்ததே இல்ல. ...\nபாஜக அடுத்து எதிர்க்க இருக்கும் படங்கள்\nRace3 (hindi)3d - சினிமா விமர்சனம்\nஆப்ரஹாமிண்ட சந்ததிகள் (மலையாளம்)−சினிமா விமர்சனம் ...\nபெரும்பாலான லவ் மேரேஜ் அந்தமான்ல நடக்குதோமேஏன்\nமாப்பிள்ளை முறுக்கு மாப்பிள்ளை ஜாங்கிரி\nநீளமாக நகம் வளர்க்கும் பழக்கம் இல்லாத பெண் டைப்பிஸ...\nபேங்க் ஆபிசர்ஸ் யுவர் அட்டென்சன்ஸ் ப்ளீஸ் - மாம்...\nஎஸ்வி சேகரை ஏன் இன்னும் கைது செய்யல\nகாலா - சினிமா விமர்சனம்\nகமலை எந்த சூழ்நிலையிலும் ரஜினி விட்டுக்கொடுத்ததில்...\nநான் சாமி இல்ல ,பூதம்\nமக்கள் நாயகன் vs செயல் தளபதி- மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nடாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிரா\nவாங்குன சம்பளத்துல 3000 ரூவாய காணோம்..\nபள்ளிபாளையம் சேட்டுவின்\"டைரியிலிருந்து சுட்டது - ம...\nரஜினி பாஜக வோட கையாளா\nதேர்தல் முடிஞ்சதும் இவர் பாட்டுக்கு இமயமலை போய்டுவ...\nநீங்கள் (நாம்)அத்தனை பேரும் உத்தமர்தானா\nடெய்லி விஸ்கி சாப்பிட்டா சுகர் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/list-school-kanyakumari-without-government-approval", "date_download": "2019-09-19T17:59:03Z", "digest": "sha1:GPC7EK2V3RXXO6J75TQDLJ5PCZ3JYR6G", "length": 12766, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த 18 சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க வேண்டாம்... ஆட்சியர் கோரிக்கை... | list of school in kanyakumari without government approval | nakkheeran", "raw_content": "\nஇந்த 18 சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க வேண்டாம்... ஆட்சியர் கோரிக்கை...\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உாிமை சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளும் அரசு அங்கிகாரம் பெற்றே செயல்பட வேண்டும். ஆனால் குமாி மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டு 18 சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கிகாரம் இன்றி செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇதில் நாகா்கோவில் கல்வி மாவட்டத்தில் ஜஇஎல்சி பப்ளிக் பள்ளி, கோட்டவிளை சீயோன் காா்டன் ஆரோக்கிய அன்னை பள்ளி, கொட்டாரம் டாக்டா் அப்துல்கலாம் பள்ளி, குழித்துறை கல்வி மாவட்டத்தில் இணையம் புத்தன் துறை புனித மோி பள்ளி, தொலையாவட்டம் புனித தேவமாதா பள்ளி, காரோடு ஏஞ்சல் குளோபல் பள்ளி.\nஇதே போல் தக்கலை கல்வி மாவட்டத்தில் மாம்பழத்தாறு கிரீன் வேலி இன்டா்நேஷனல் பள்ளி, கண்ணாட்டுவிளை குளோபல் பப்ளிக்பள்ளி, சேரன்மங்கலம் கோல்டன் பள்ளி, கூட்டுமங்கலம் ஷீரடி பாபா வித்யாகேந்த்ரா பள்ளி, பாா்வதிபுரம் விண்மீன் பள்ளிக் பள்ளி. மேலும் திருவட்டாா் கல்வி மாவட்டத்தில் ஆனையடி சான்ட்றோ சிபிஎஸ்இ பள்ளி, அணைக்கரை மோி மவுண்ட் பள்ளி, கழுவன் திட்டை நேஷனல் பப்ளிக் பள்ளி, கணபதிபுரம் பத்மலாயா வித்யாஸ்ரீ பள்ளி, கோழிவிளை இசிஐ பப்ளிக் பள்ளி, களியக்காவிளை நோபிள் பப்ளிக் பள்ளி, சூழல் புஷ்பகிாி லிட்டில் பிளவா் சென்டிரல் பள்ளி ஆகிய பள்ளிகள் அடங்கும்.\nஇந்த பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் அரசால் நடத்தப்படும் பொதுத்தோ்வுகள் எழுத இயலாத நிலை ஏற்படும். மேலும் அந்த பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களும் தகுதியற்றதாக கருதப்படும். எனவே பெற்றோா்கள் இந்த பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சோ்ப்பதை தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா கேட்டுள்ளாா்.\nஇதற்கிடையில் இந்த பள்ளிகளில் பல ஆயிரம் ருபாய் பணம் கட்டி பல பெற்றோா்கள் தங்களின் பி்ள்ளைகளை சோ்த்துள்ளனா். கலெக்டாின் இந்த அறிவிப்பு அந்த பெற்றோா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை கலெக்டா் மாணவர் சோ்க்கைக்கு முன் கோடை விடுமுறையில் அறிவித்திருந்தால் பிள்ளைகளை அங்கிகாரம் உள்ள பள்ளிகளில் சோ்த்திருப்போம் என்றனா்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரயில் நிலையத்தில் சிக்கிய ���ார் திருடர்கள்\nமாட்டு வண்டியில் சென்று திருமணம்... தம்பதிகள் அசத்தல்\nஅத்தப்பூ கோலப்போட்டி & விளையாட்டு போட்டி... குமரியில் களைகட்டிய ஓணம்\nதாயின் காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது மாணவி... கொடூரன் கைது\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் ஸ்டிரைக்\nவிவசாயி கணவனை வெறுத்து உயிரைவிட்ட ஸ்டெல்லா மேரி\nமினி டெம்போ கவிழ்ந்து விபத்து... 23 பெண்கள் படுகாயம்.\nஆந்திர அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/edappadi-palaniswamy-and-tn-ministers-foreign-visit-viral-photos", "date_download": "2019-09-19T16:46:16Z", "digest": "sha1:CG25C6M577ZF42KHGOVNIYEXURZVVHIN", "length": 7629, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "கோட் சூட், வேட்டி சட்டை... வெளிநாட்டில் கலக்கிய முதல்வரும்... அமைச்சர்களும்! | Edappadi Palaniswamy and TN ministers foreign visit viral photos", "raw_content": "\nகோட் சூட், வேட்டி சட்டை... வெளிநாட்டில் கலக்கிய முதல்வரும்... அமைச்சர்களும்\nதொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்குப் பயணமாகியுள்ளது. அங்கு கோட் சூட்டில் முதல்வரும் வேட்டி சட்டையில் அமைச்சர்களும் வலம்வரும் படங்கள் சமூக வலைதளங்களில் நாள்தோறும் வைரலாகிவருகின்றன. அதில் சில இதோ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவுக்குச் சென்றபோது, அங்குள்ள அமெரிக்கவாழ் இந்தியர்கள் மலர்க்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவின் பஃபல்லோ நகரில் உள்ள கால்நடைப் பண்ணைக்குச் சென்று அங்குள்ள கால்நடைகளைப் பார்வையிட்டார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச் - ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்துக்குச் சென்று மின்சார வழிமுறைகள் குறித்து விவாதித்தார்.\nஇங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாகக் கலந்துரையாடினார்.\nஅமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் 'யாதும் ஊரே' திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nபின்லாந்து நாட்டில் பியானோ வாசித்த அமைச்சர் செங்கோட்டையன்.\nபின்லாந்து நாட்டில் கூடைப்பந்து விளையாடிய அமைச்சர் செங்கோட்டையன்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் காபி குடிக்கும் ராஜேந்திர பாலாஜி.\nஅமெரிக்காவில் வேட்டி சட்டையில் கலக்கிய அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி.\nலண்டனில் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.\nஅமெரிக்காவில் டெஸ்லா கார் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/Iran.html", "date_download": "2019-09-19T16:37:27Z", "digest": "sha1:IJQC33JOE2BUERLQMDL64YBLWVMLJ52J", "length": 9729, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Iran", "raw_content": "\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங் தாக்கு\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வழங்க மறுப்பு\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nஹேர்முஷ் (21 ஜூலை 2019): பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் ஒன்றினை ஈரான் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஈரான் வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு 70 பேர் பலி\nஈரான் (07 ஏப் 2019): ஈரான் நாட்டில் பெயத வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகுவைத்தில் மூன்று இடங்களில் நிலநடுக்கம்\nகுவைத் (25 நவ 2018): ஈரான் ஈராக் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது குவைத்தின் மூன்று பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.\nBREAKING NEWS: ஈரான் ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nபாக்தாத் (25 நவ 2018): ஈரான் ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nபாக்தாத் (26 ஆக 2018): ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லைகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nபக்கம் 1 / 2\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இர…\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇளம் பெண்ணிடம் சில���மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் …\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல…\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9336/", "date_download": "2019-09-19T17:54:25Z", "digest": "sha1:74FWPSNIWSG6PQRWMJKVEFP7KT7E3ATK", "length": 5009, "nlines": 15, "source_domain": "www.kalam1st.com", "title": "“வாக்காளர் பதிவுக்கு மேலதிகமாக எந்தவொரு தகவலும் கோரப்படவில்லை.” -தேர்தல் ஆணைக்குழு NFGG யிடம் தெரிவிப்பு- – Kalam First", "raw_content": "\n“வாக்காளர் பதிவுக்கு மேலதிகமாக எந்தவொரு தகவலும் கோரப்படவில்லை.” -தேர்தல் ஆணைக்குழு NFGG யிடம் தெரிவிப்பு-\nதற்போது நாட்டில் 2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை தேர்தல்கள் செயலகம் முன்னெடுத்து வருவது யாவரும் அறிந்ததே. இதனை ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாகவே தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.\nஇம்முறை குறித்த ஒரு சில பிரதேசங்களில் வாக்காளர் படிவத்துடன் சேர்த்து குடியிருப்பாளர்களின் சொத்து விபரங்களைக் கோரும் மேலதிக படிவங்களும் கிராம சேவகர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றன.\nஇதனைத் தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நஜா மொஹமத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அவர்களை சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடினார்.\nஇதன் போது எமது வழமையான வாக்காளர்களை பதிவு செய்யும் ஆவணங்களைத் தவிர குடியிருப்பாளர்களின் சொத்து விபரங்களைக் கோரும் எந்தவொரு படிவமோ,ஆவணங்களோ தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்படவில்லை என்பதை மஹிந்த தேஷப்பிரிய அவர்கள் உறுதிப்படுத்தினார்.\nமேலும் இன்று மாலை கட்சிகளின் செயலாளர்களுடனான தேர்தல்கள் ஆணைக்குழுவின் விஷேட சந்திப்பொன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அவர்கள் குடியிருப்பாளர்களின் சொத்து விபரங்களைக் கோரும் மேலதிக ஆவணங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் அவ்வாறான எந்தவொரு ஆவணமும் விபரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்படவில்லை என்பதையும் எடுத்துக் கூறினார்\nPrevious PostPrevious விசாரணைகளை மேலும் இறுக்குகிறது பாராளுமன்றத் தெரிவுக்குழு – ஹிஸ்புல்லாஹ் – இலங்கக்கோனுக்கு அழைப்பு \nNext PostNext அரபு மொழி தடையை கண்டித்து இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சஹீட் எம். றிஸ்மி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/c271115/", "date_download": "2019-09-19T18:05:34Z", "digest": "sha1:H4V5NYIUN3Z3JAR7GAPVGOGJLEEE47QL", "length": 7140, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "போலீஸ்பாதுகாப்பு வழங்கவேண்டும் -எஸ்.வி.சேகர் | vanakkamlondon", "raw_content": "\nநடிகர் எஸ்.வி.சேகர் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு அடிப்படையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பு அளிக்க பரிசீலிக்கவேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதற்கிடையில், எஸ்.வி.சேகர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்,\n‘எனக்கு செல்போன் வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் ஏராளமான மிரட்டல் தகவல்கள் வருகின்றன. என்னுடைய இறப்பு தேதியை நிர்ணயித்துவிட்டதாகவும் மிரட்டுகிறார்கள். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்’ என்று கூறினார்.\nஎனக்கு பணம் கோடி கோடியாக சேருகிறது ஆனால் என் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க முடியவில்லை | ஷாருக்கான்\n‘பிரபு தேவா ஸ்டூடியோஸ்’ | தயாரிப்பாளராக பிரபு தேவா\nமூன்றாவது முறையாகவும் விஷாலுடன் லட்சுமி மேனன்\nஅனுதாபம் தெரிவிக்கும் முகமாக செந்தூரனுக்கு வடக்கில் பாடசாலைகள் இன்று மூடப்படும்\nஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இணைய வேண்டும் – இங்கிலாந்து பிரதமர்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/category/caspecialarticle/page/2/", "date_download": "2019-09-19T17:20:50Z", "digest": "sha1:HSWGKFATMZGVHNEMYYP5ON7M3HFKMNWT", "length": 106336, "nlines": 357, "source_domain": "iyachamy.com", "title": "SPECIAL ARTICLE | Iyachamy Academy", "raw_content": "\nவாய்ப்பு ஒரு முறைதான் உங்கள் கதவைத் தட்டும்\nபழைய ���ழமொழி ஒன்று ”வாய்ப்பு ஒரு முறைதான் உங்கள் கதவைத் தட்டும் ”எனக்கூறுகிறது. ஆனால் எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை வாய்ப்பு எப்போது உங்கள் கதவைத் தட்டிக் கொண்டிதானிருக்கிறது எப்போதென்றால் உங்கள் இலக்குகளின் மீது நம்பிக்கையும் , அதற்கான தொடர் முயற்சியும் இருக்கும் போது ,எப்போதும் உங்கள் கதவைத் தண்டிக்கொண்டிதானிருக்கும். பரவலாக எதிர்பார்க்கப்பட்ட வீ.ஏ.ஓ தேர்வு குருப் 4 தேர்வுடன் இனைந்து ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருக்கிறது . இந்த மாற்றம் தேர்வர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஏனெனில் இரண்டு தேர்வாக நடத்தப்படும் போது காலம், உழைப்பு , முயற்சி போன்றவை விரயமாகின்றது. இந்தப் புதிய மாற்றத்தின் படி விரைவாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் , இரண்டு தேர்வுகளுக்கு தனியே பயிற்சிக் கட்டணம் கட்ட தேவையில்லை. சுமையாக கருதிய அடிப்படை கிராம நிர்வாக அலுவலர் பகுதியும் நீக்கப்பட்டு விட்டதால் ஒரே இலக்கில் இரண்டு மாம்பழங்களை நமது விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கொள்ளலாம்.\nதேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட உடனேயே பரபரப்பாகவும் , பதற்றமாகவும் , பயம் கலந்த நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்கி இருப்பீர்கள் என கருதுகிறேன் இது மழைக்கு முன் வியர்வை போன்ற நிலைதான் சாதாரணமாக கடந்து செல்லுங்கள். தேர்வர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இந்த 80 நாள் காலகட்டம் ஒரு பயிர் செய்வதைப் போன்றது ஏனென்றால் முறையாக திட்டமிட்டு பயிரிட்டால் மட்டுமே விளைந்த பொருட்கள் வீடு வந்து சேரும் , காலம் தவறி பயிரிட்ட பொருள் முறையான விளைச்சலுமின்றி பின்னர் வரும் மழையினாலும் வயலிலிருந்து வீடு சேராது அது போல முறையான திட்டமிடலைக் கொண்டு வெற்றிக்கனியை பறிக்க தயாராக இருங்கள்.\nபாடத்திட்டத்தினை வைத்து தயார்செய்து படித்தல் என்பது சரியான பாதையில் பயனம் செய்வது போன்றது , பாடத்திட்டம் இல்லாது கண்டவற்றைப் படித்தல் என்பது பெயர் தெரியாத ஊருக்கு வழிகேட்பது போலாகும். தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பல மாணவர்களிடம் நான் கலந்துரையாடிய போது அவர்கள் செய்த தவறு பாடத்திட்டம் இல்லாமல் படித்தது ,மொழிப்பாடம் ,கணிதம் வரலாறு , அரசியலைமைப்பு, அறிவியல் என இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றனர், இதனைத் ��விர்த்து பிற முக்கியப் பகுதிகளான நடப்பு நிகழ்வுகள் , அடிப்படை பொது அறிவு பகுதி ஆகியவற்றிற்கு பாடப்புத்தகங்கள் தவிர்த்து பிற பொதுவான புத்தகங்கள் படிக்காத காரணத்தால் 10-15 வினாக்களில் பணிவாய்ப்பை இழக்கின்றார்கள் எனவே இதனை கவனத்தில் கொண்டு தயார் செய்தால் மாபெரும் பிரமாண்ட வெற்றி அசாதாரணம்.\n( ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்க 9952521550, கட் ஆப் ,தேர்வு அறிவிக்கை போன்ற சந்தேகங்களை தவிர்க்கவும் )\nஅன்பு நண்பர்களுக்கு வணக்கம் பல்வேறு நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த அட்டவனையை தயாரித்துள்ளேன் படித்து பயன்பெறவும். மேலும் ஆப்பரேசன் மங்கல்யான் என நான் தலைப்பிட்டு கால அட்டவனை மூலம் பல நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது அதே வரிசையில் இதற்கு ஆபரேசன் வர்தா எனப் பெயரிட்டுள்ளேன்.\nபடிப்பதற்கான கால அட்டவனை பொதுத்தமிழ் மற்றும் தாவரவியல் விலங்கியல்\nதேதி தலைப்பு /பாட எண் படிக்கவேண்டிய புத்தகம் தலைப்பு படிக்கவேண்டிய புத்தகம்\n18/11/17 பாட எண் , 1,2,3 6ஆம் வகுப்பு முதல் தொகுதி 1. தாவரங்களின் உலகம்\n3. செல்லின் அமைப்பு 6வது முதல் மற்றும் 2வது பருவம்\n19/11/17 பாட எண் 1,2,3 6ஆம் வகுப்பு 2 தொகுதி 1. உயிரினங்களின் பல்வகைத்தன்மை\n2. நமது சுற்றுச்சூழல் 6வது 3 வது பருவம்\n20/11/17 பாட எண் 1,2,3 6ஆம் வகுப்பு 3 தொகுதி 1. அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு\n2. தாவரங்கள் விலங்குகளின் உணவூட்டம்\n3. தாவர, புற அமைப்பாட்டியல்\n4. வகைப்பாட்டியல் 7வது முதல் பருவம்\n21/11/17 பாட எண் , 1,2,3 7ஆம் வகுப்பு 1 தொகுதி 1. மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்\n2. சுவாசித்தல் – தாவரம் மற்றும் விலங்குகள்\n3. சூழ் நிலை மண்டலம்\n4. நீர் ஓர் அறிய வளம் 7வது வகுப்பு பருவம் 2 மற்றும் 3\n22/11/17 பாட எண் , 1,2,3 7ஆம் வகுப்பு 2 தொகுதி 1. பயிர்ப்பெருக்கமும் மேலாண்மையும்\n2. வளரிளம் பருவத்தை அடைதல்\n4. நுண்ணுயிரிகள் 8ஆம் வகுப்பு முதல் பருவம்\n23/11/17 பாட எண் , 1,2,3 7ஆம் வகுப்பு 3 தொகுதி 1. உடல் இயக்கங்கள்\n2. காற்று நீர் நிலம் மாசுபடுதல்\n3. உயிரினங்களின் பல்வகைத் தன்மை\n4. வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல் 8ஆம் வகுப்பு பருவம் 2 மற்றும் 3\n24/11/17 பாட எண் , 1,2,3 8ஆம் வகுப்பு 1 தொகுதி 1. விலங்குலகம்\n2. செல்கள் 9வது முதல் பருவம்\n25/11/17 பாட எண் , 1,2,3 8ஆம் வகுப்பு 2 தொகுதி 1. உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்\n2. மனித உடலும் உறுப்பு மண்டலங்களும்\n3. உயிர் புவி வேதிய சுழற்சி இரண்டாவது பருவம்\n26/11/17 பாட எண் , 1,2,3 8ஆம் வகுப்பு 3 தொகுதி 1. தாவரங்களின் அமைப்பும் செயல்பாடும்\n3. மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும் 9வது 3வது பருவம்\n27/11/17 திருப்புதல் 6 முதல் 8 வரை தமிழ் 6-8 வரையுள்ள\nபுத்தகங்கள் 1. மரபும் பரிமாணமும்\n3. மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் தடைகாப்பும் 10வது அறிவியல்\n28/11/17 பாட எண் , 1,2,3 9ஆம் வகுப்பு 1 தொகுதி 1. தாவரங்களில் இனப்பெருக்கம்\n3. வாழ்க்கை இயக்கச் செயல்பாடுகள் 10வது அறிவியல்\n29/11/17 பாட எண் , 1,2,3 9ஆம் வகுப்பு 2 தொகுதி 1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு\n2. கழிவு நீர் மேலாண்மை 10வது அறிவியல்\n30/11/17 பாட எண் , 1,2,3 9ஆம் வகுப்பு 3 தொகுதி திருப்புதல் உயிரியல் 6 முதல் 10 வரை ——\n01/12/17 பாட எண் , 1,2,3,4 10 ஆம் வகுப்பு 1. செல்லுயிரியல்\n2. மனித உள்ளுறுப்பமைப்பியல் 11வது விலங்கியல்\n02/12/17 பாட எண் , 5,6,7 10 ஆம் வகுப்பு 1. இனப்பெருக்க உயிரியல்\n2. சுற்றுச்சூழல் உயிரியல் 11வது தாவரவியல்\n03/12/17 பாட எண் 8,9,10 10 ஆம் வகுப்பு உடற்செயலியல் 12வது விலங்கியல்\n6 – 10 வரை 6-10 வரை உள்ள புத்தகங்கள்\nDaily Practice maths one hour / தினமும் கணிதம் ஒரு மணி நேரம் பயிற்சி செய்யவும்\nDaily study old Question paper with answer/ தினமும் பழைய வினாத்தாள்களை விடைகளுடன் படிக்கவும்.\n‘குவாட்’ பாதுகாப்பு உரையாடல் என்றால் என்ன\nஇந்திய மற்றும் பசுபிக் கடல் பிராந்தியத்தில் , அமெரிக்கா , இந்தியா மற்றும் ஜ்ப்பான் நாடுகள் இனைந்து தங்களுடைய , கூட்டுறவை அமைதி ,பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒரு உரையாடல் ஆகும். மேலும் இந்த குவாட் உரையாடலில் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் நோக்கத்துடன் அந்த நாட்டுனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை ஜப்பான் 10 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் வல்லாதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் , மேலும் சீனாவின் பட்டுப்பாதைக்கு எதிராக இதனை அமெரிக்கா மற்றும் ஜப்பான் முன்னெடுக்கிறது.\nஉரையாடலின் முக்கிய அம்சம் / நோக்கம்\nவெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அரிக்கைப் படி , இந்த குவாட் திட்டம் இன்னும் ஒரு கருப்பொருளாக மட்டுமே இருக்கிறது. இதன்படி கூட்டாண்மை நாடுகள் வெளிப்படையான , திறந்த மனதுடனும் , அமைதி, நிலைத்தன்மை , வளம் ஆகியவற்றை அடிப���படையாக கொண்டு நீண்ட கால அளவில் கூட்டாண்மை நாடுகளுக்கும் , உலக நாடுகளுக்கும் பலன் தரும் வகையில் குவாட் திட்டம் இருக்கும்.\nஇத்திட்டம் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒரு மைல்கல் எனவும் மேலும் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் ஒரு அதிகாரத்துவமும் கிடைக்கும் என கருதலாம். மேலும் சீனாவின் முத்துசரம் ( String of Pearls) திட்டம் எனப்படும் இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான துறைமுகங்களை நிறுவியுள்ளது. இந்த முத்துச்சரம் திட்டத்திற்கு எதிராக இந்தியா குவாட் திட்டத்தின் மூலம் சீனாவின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடலாம் என நினைக்கிறது.\nஇந்தியா கவனமாக கையாள வேண்டுமா\nஅமெரிக்கா ஏற்கனவே சீனாவின் ஒரே பாதை திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் , இந்தியா குறுகிய கால பயன்பாடுகளுக்காக உடனே இக்கூட்டமைப்பில் சேர்ந்து விடாமல் நீண்ட தெளிவான பேச்சுவார்த்தைக்கு பின்னரே இனைய வேண்டுமேன கொள்கையாளர்கள் கருதுகின்றனர்.\nமேலும் இத்திட்டம் இன்னும் கருத்தளவில் உள்ளாதால் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பின்னர் குவாட் திட்டத்தினை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.\nவரலாற்றுக்கு முந்தைய காலம்|சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்\nவரலாற்றுக்கு முந்திய காலம் : ( Pre Historic Period)\nமனித குல வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளைப் பற்றிய விவரங்களை குறிப்பிடும் காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. இக்காலம் பற்றிய ஆவணங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இயற்கையின் அழிவிலிருந்து மிஞ்சிய சில தடயங்கள், உலகின் பழங்கால மனிதர்கள் உபயோகித்த ஆயுதங்கள், கருவிகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கற்காலம், உலோக காலம் என வரலாற்றுக்கு முந்திய காலத்தை வகைப்படுத்துகின்றனர். மனிதன் கற்களிலாலான ஆயுதங்களையும் கருவிகளையும் உபயோகித்த காலத்தையே கற்காலம் என்று அழைக்கிறோம். கற்காலத்தை பழைய கற்காலம் அல்லது பேலியோலிதிக்காலம்(Palaeolithic Age) என்றும் புதிய கற்காலம் அல்லது நியோலிதிக்காலம் (Neolithic Age) எனவும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.\nபழைய கற்கால வாழ்க்கை : Palaeolithic Age\nபழைய கற்காலத்தில் மனிதன் உணவைத் தேடி நாடோடியாக அலைந்தான். பழங்கள், காய்கள், கிழங்குகள் மற்றும் கொட்டைகளை சேகரித்து உண்டான். பின் மிருகங்களை வேட்டையாடினான். சிக்கி முக்கிக் ��ற்களை உரசி நெருப்பைக் கண்டு பிடித்தான். இலைகளாலும், மரப்பட்டை களாலும், மிருகங்களின் தோலினாலும் தன் உடலைப் பாதுகாத்துக் கொண்டான்.\nஇந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலேயே உள்ளன. பழைய கற்கால மக்கள் வசித்த பாறை இடுக்குகளும், குகைகளும் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் அவர்கள் இவைகளால் வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்தனர். இந்தியாவில் காணப்படும் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் வருமாறு :\nவடமேற்கு இந்தியாவில் சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி\nநர்மதைப் பள்ளத்தாக்கில் ஆதம்கார் குன்று\nபுதிய கற்கால வாழ்க்கை : Neolithic Age\nபுதிய கற்காலத்தில் மனிதன் வேளாண்மையில் ஈடுபட ஆரம்பித்தான். பயிர்களின் வளர்ச்சிக்கு செழுமையான சமவெளிகளைத் தேர்ந்தெடுத்து நாகரிக வாழ்க்கைக்கு வழிவகுத்தான். மிருகங்களை வளர்க்கக் கற்றுக் கொண்டான். இந்த காலகட்டத்தில் சக்கரம் கண்டு பிடிக்கப் பட்டது. இக்கண்டுபிடிப்பு மனிதனின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சக்கரங்களின் உதவியினால் வண்டிகள் செய்து பெருஞ் சுமைகளை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல மனிதன் கற்றுக் கொண்டான். இதை அறிவியல் வளர்ச்சியின் முதல்படி என்று கூறலாம். மிகச்சிறிய நேரம் காட்டி (கடிகாரம்) முதல் பிரம்மாண்டமான ஆகாய விமானம் வரை சக்கரமே அடிப்படையாக உள்ளது. சக்கரத்தின் உதவியினால் கற்கால மனிதன் மட்பாண்டங்கள் உருவாக்கவும் கற்றுக் கொண்டான். இப்படியாக புதிய கற்கால மனிதன் நாகரிக வளர்ச்சிக்கு அடிகோலினான்.\nமனிதகுல வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை இடைக் கற்காலம் என்று அழைக்கிறோம். இது சுமார் கி.மு. 10000 முதல் கி.மு. 6000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும். பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களை இக்கால வரலாறு எடுத்துரைக்கிறது. இடைக்கற்கால சின்னங்கள், குஜராத்தில் லாங்கன்ச், மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிலிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி ஒரளவு யூகிக்க முடிகிறது.\nஉலோக கால வாழ்க்கை : Chalcolithic\nஉலோகங்களின் கண்டு பிடிப்பு மனிதனின் மிகப்பெரிய சாதனையாகும். ஆயுதங்கள் செய்வதற்கு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கால கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளின் அருகிலேயே வசித்தனர். எனவே ஆற்றங்கரைகளில் நாகரிகம் வளர்ந்தது. உலோக காலத்தை செம்புக்காலம், வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இரும்புக் காலத்தில் கலப்பைகளும், கத்திகளும் இரும்பால் செய்யப் பட்டன. எல்லா வகைகளிலும் மனித குலத்தின் முன்னேற்றம் ஏற்பட இக்காலம் வழிவகை செய்தது.\nபொதுவாக, ஆற்றங்கரைகளிலேயே செம்பு – கற்காலப் பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிப்பாக, ஹரப்பா பண்பாடு செம்பு – கற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும். தென்னிந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, பெண்ணாறு, காவிரி ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குகளில் இக்காலத்தில் குடியானவ சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. உலோக காலத்தின் தொடக்கத்தில் இவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவில்லை என்றாலும், சுமார் கி.மு. 2000 ஆண்டுவாக்கில் செம்பும் வெண்கலமும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன\nசான்றுகள் Resources : மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா என்னு மிடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலமாக ஹரப்பப் பண்பாடு பற்றி நமக்கு தெரிய வந்துள்ளது. சர் ஜான் மார்ஷல் தன் குழுவுடன் மொகஞ்சதாரோவின் பல இடங்களில் ஆராய்ச்சி செய்தார். இந்த அகழ்வாராய்ச்சிJ.M. மக்கே, G.F. டேல்ஸ் மற்றும் M.S. வாட்ஸ் ஆகியோரால் தொடரப்பட்டது. இதன் விளைவாக மிக மேன்மையான நாகரிகம் இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்பே இருந்தது என நமக்குத் தெரிகின்றது. சர் ஜான் மார்ஷல் குழுவினரின் கண்டுபிடிப்புகள் ஹரப்பப் பண்பாடு பற்றிய அடிப்படைச் சான்றுகளாகத் திகழ்கின்றன.\nகி.பி.1921-ல் ஹரப்பா என்னுமிடத்தில் நடந்த அகழ் வாராய்ச்சியின்போது இந்த சான்றுகள் கிடைத்ததால் இதை ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கிறோம். சிந்து நதியின் உபநதியான ராவி (Ravi) நதிக்கரையில் அமைந்த இடம் ஹரப்பா. பாக்கிஸ்தானிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் ஒடும் நதி ராவி, ஹரப்பா நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டிற்கு அடுத்த ஆண்டு, கி.பி.1922-ல் சிந்து மாகாணத்தில் உள்ள (தற்போது பாக்கிஸ்தானைச் சேர்ந்தது) லர்கானா மாவட்டத்தில் உள்ள மொகஞ்சதாரோ என்னும் நகரம் தோண்டி எடுக்கப்பட்டது.\nநகரம் நதிக்கரை கண்டுபிடித்த ஆண்டு கண்டுபிடித்தவர்\nஹரப்பா ராவி 1921 தயாராம் சஹானி\nமொஹஞ்சதரோ சிந்து 1922 ஆர் டி பானர்ஜி\nரோபார் சட்லஜ் 1953 சர்மா\nலோத்தல் போகவா 1957 எஸ் ஆர் ராவ்\nகாளிபங்கன் காக்கர் 1959 பி.பி லால்\nபன்வாலி காக்கர் 1974 ஆர் எஸ் பிஸ்ட்\nஹரப்பப் பண்பாடு சிந்து நதிக்கரையில் செழித் தோங்கியது. பழைய நாகரிகங்கள் ஏன் ஆற்றங்கரையிலேயே வளர்ந்தன என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவைகளில் ஒரு சில பின்வருமாறு :\nபெரிய குடியிருப்புகளுக்குத் தேவையான தண்ணிர் ஆறுகளிலிருந்து தாராளமாகக் கிடைத்தது.\nஆறுகளைச் சார்ந்துள்ள நிலப்பகுதிகள் செழுமை வாய்ந்தவை. எனவே பலதரப்பட்ட பயிர்களை எளிதாகப் பயிர்செய்ய முடிந்தது.\nசாலைகள் இல்லாத காலகட்டத்தில் ஆறுகள் மிக மலிவான, எளிதான போக்குவரத்திற்குச் சாதகமாய் அமைந்தன.\nசிந்து, ஹரப்பா பிரதேசங்கள் ஈரப்பதம் நிலவிய நிலங்களைக் கொண்டதாகக் காணப்பட்டன. எனவே புலி, யானை மற்றும் காண்டாமிருகங்கள் வசித்த அடர்ந்த காடுகள் அங்கு இருந்தன. நகரங்களுக்குத் தேவையான செங்கற்களை தயாரிக்கும் செங்கல் சூளைகளுக்கு வேண்டிய மரங்கள் அக்காடுகளிலிருந்து கிடைத்தன.\nஇந்நாகரிகம் சால்கோலித்திக் காலம் (Chalcolithic Period) அல்லது செம்பு கற்காலம் என்று அழைக்கப்பட்ட புதிய உலோக காலத்தைச் சேர்ந்தது. இக்காலத்தில் தகரத்தையும், தாமிரத்தையும் சேர்த்து வெண்கலம் என்ற புதிய உலோகம் தயாரிக்கப்பட்டது. இந்த வெண்கலம் உறுதியாகவும், மக்களின் தேவைக்கு ஏற்பவும் இருந்தது. தரத்தில் மேம்பட்ட கருவிகள் விவசாய வளர்ச்சிக்கு உதவின. சிந்து சமவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது. சர் ஜான் மார்ஷலின் கருத்துப்படி சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஹரப்பப் பண்பாடு சிந்து, குஜராத், ஹரியானாவை உள்ளடக்கிய பிரிக்கப்படாத பஞ்சாப், ஜம்மு, உத்திரப் பிரதேசத்தின் மேற��குப் பகுதி, ராஜத்தானத்தின் வடபகுதி (காலிபங்கன்) ஆகிய இடங்களில் பரவியிருந்தது. இப்பகுதிகளில் காணப்பட்ட தடயங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் காணப்பட்ட சான்றுகளை ஒத்திருந்தன.\nமற்ற நாகரிகங்களுடன் தொடர்பு : சிந்து சமவெளி மக்கள் சுமேரியா, பாபிலோனியா, எகிப்து போன்ற நாடுகளுடன் கடல் கடந்து வாணிபம் செய்தனர். மேற்கு நாடுகளான சுமேரியா, அக்காட், பாபிலோனியா, எகிப்து, அசிரியா ஆகிய நாடுகளுக்குச் சமமாக சிந்து சமவெளி மக்கள் திகழ்ந்தனர்.\nமொகஞ்சதாரோவும், ஹரப்பாவும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்கள். மிகப்பெரிய இந்த இரு நகரங்களுக்கும் இடையில் 600 கி.மீ. இடைவெளி இருந்தாலும் தொழில்நுட்பமும் கட்டட அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்தன. அவைகள் அநேகமாக இரட்டைத் தலைநகரங்களாக (Twin Capitals) இருந்திருக்கக் கூடும். மொகஞ்சதாரோ என்றால் “இறந்தவர்களின் நகரம்’ என்பது பொருள். மொகஞ்சதாரோ நகர அமைப்பை மூன்று வகை யாகப் பிரிக்கலாம். அவை நகரின் உயரமான பகுதியான கோட்டை அல்லது சிட்டாடல் (Citadal), சற்றே தாழ்ந்த பகுதியில் அமைந்த நகரம் (Lower Town), ஊருக்கு வெளியே அமைந்த சிறிய குடிசைகள் ஆகியன ஆகும்.\nகோட்டைப்பகுதி அல்லது சிட்டாடல் :\nஇந்த இடம் நகரின் உயரமான பகுதியில் காணப்பட்டது. அது சாதாரணமாக கோட்டை அல்லது நிர்வாகம் செய்யும் பகுதியாக அழைக்கப்பட்டது. அங்கு மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும். அவர்களில் ஆட்சியாளர் களும், சமயத்தலைவர்களும், செல்வந்தர்களும் அடங்குவர். சிந்து நதியின் வெள்ளப் பெருக்கிலிருந்து நகரைக் காக்க பிரம்மாண்ட சுவர்கள் கோட்டையைச் சுற்றிக் கட்டப்பட்டன. அக்கோட்டையில் மிகப் பெரிய தானியக் களஞ்சியம், மக்கள் கூடும் நகர மன்றம் (Town Hall), அமைந்திருந்தன.\nகோட்டையில் காணப்படும் இந்த பெரியகுளம் 11.88 மீட்டர் நீளமும் 7.01 மீட்டர் அகலமும் 2.43 மீட்டர் ஆழமும் உடையதாகக் காணப்பட்டது. இருபக்கங் களிலும் படிக்கட்டுகள் அமைந்த அக்குளம் செங்கற்களும், சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவையைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. அக்குளத்தின் மேல்பகுதியில் சுத்தமான தண்ணிர் உள்ளே வரவும், கீழ்பகுதியில் உபயோகித்த நீர் வெளியே செல்லவும் வழி வகைகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் குளத்து நீர் எப்போதும் சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. குளத்தின் அருகில் காணப்படும் சிறிய அறைக��் உடை மாற்றும் அறைகளாக இருந்திருக்கக்கூடும். அந்த அறைகள் ஒன்றில் பெரிய கிணறு ஒன்று அமைந்திருந்தது.\nமொகஞ்சதாரோவில் காணப்படும் மிகப்பெரிய கட்டட அமைப்பு தானியக் களஞ்சியம் ஆகும். அது 45.71 மீட்டர் நீளமும், 15.23 மீட்டர் அகலமும் கொண்டது. ஹரப்பாவில் 6 தானியக் களஞ்சியங்கள் இருந்தன. தானியக் களஞ்சியங்களின் தென்பகுதியில் வட்ட வடிவில் அமைந்த செங்கற்களாலான மேடைகள் காணப்பட்டன. இவை தானியங்களை பிரித்தெடுக்கும் இடமாகக் கருதப்படுகின்றன.\nநகரமன்றம் அல்லது பொதுக்கூடம் 61 மீட்டர் நீளமும் 23.4 மீட்டர் அகலமும் கொண்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்டது. நகரமன்ற கட்டடச்சுவரின் அடர்த்தி 1.2 மீட்டரிலிருந்து 1.5 மீட்டர் வரை அமைந்திருந்தது. அது நிர்வாகச் சம்பந்தமான கட்டடமாகவும், மக்கள் கூடும் இடமாகவும், பிரார்த்தனை கூடமாகவும், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கமாகவும் இருந்திருக்கக்கூடும்.\nதாழ்ந்த பகுதியில் அமைந்த நகரம் :\nஅது கோட்டைப் பகுதியை ஒட்டிய தாழ்வானப் பகுதி நகரப்பகுதியாகும். அங்கு சிறு வியாபாரிகளும், கைவினைக் கலைஞர்களும் வசித்தனர். அந்த நகரம் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு அகல சாலை களைக் கொண்டதாகக் காணப்பட்டது. சாலைகள் கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சாலைகள் ஒன்றையொன்று செங்கோண நிலைகளில் வெட்டும் வகையில் அமைந்திருந்தன. எனவேதான் எஞ்சிய செங்கற்களின் வரிசையை அங்கு நம்மால் காண முடிகிறது. அங்கு செயல்பட்ட கழிவுநீர் கால்வாய் திட்டம் பாராட்டிற்குரியது. தெரு விளக்குகளுக்கான வசதிகளும் இருந்தன.\nவீடுகள் ஒரிரு மாடிகள் கொண்டதாக இருந்தன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரியான சுட்ட செங்கல் கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள், ஒரு குளியலறை, ஒரு சமையலறை மற்றும் வீட்டுடன் சேர்ந்த முற்றம், வெளியிடம் ஆகியன கொண்டதாக இருந்தன. வீடுகளில் கதவுகளும், சிறிய ஜன்னல்களும் காணப்பட்டன. சமையல் அறைக்கு வெகு அருகில் தானியங்கள் அரைக்கும் கற்களாலான அரவைக் கற்கள் (Grinding stones) காணப்பட்டன.\nகழிவுநீர் கால்வாய் திட்டம் :\nசமையலறையிலிருந்தும் குளியல் அறையிலிருந்தும் வெளியேறிய கழிவுநீர் வெளியே செல்ல வழி செய்யப்பட்டிருந்தது. தெருக்களின் ஒரங்களில் கழிவுநீர���கால்வாய்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. கழிவுநீர் ஓட்டம் சரிவர அமையுமாறு பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அப்பாதைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டன.\nசிந்து சமவெளி மக்களில் விவசாயிகள், நெசவாளர்கள், மண்பானைகள் செய்வோர், உலோக வேலையில் வணிகர் என பலதரப்பட்ட மக்கள் காணப்பட்டனர். விவசாயம் மக்களின் முக்கியத் தொழில் ஆகும். வளமான நிலங்களில் விவசாயிகள் இருமுறை விவசாயம் செய்தனர். நெற்பயிர் மற்றும் பருத்தி ஆகியவற்றை முதன்முதலில் விளைவித்தவர்கள் சிந்து சமவெளி மக்களேயாவர். நீர்பாசன முறையின் பல வகைகளும் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. கரும்பு பயிரிடுதல் பற்றி அவர்களுக்கு தெரியாது. அவர்கள் கலப்பையையும், அரிவாளையும் உபயோகித்தனர். மட்பானை செய்தல் பெயர் பெற்ற தொழிலாகத் திகழ்ந்தது. குயவர்கள் பானை செய்யும் சக்கரத்தை உபயோகிப் பதில் மிகத்திறமை பெற்றவர்களாக இருந்தனர்.\nகால்நடை வளர்ப்பு : சிந்துசமவெளி மக்கள் காளை, எருது, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி, கழுதை, ஒட்டகம் ஆகிய வற்றை பழக்கி வைத்திருந்தனர்.\nநூல் நூற்றலும் நெசவுத் தொழிலும் :\nசிந்து சமவெளி மக்கள் நூல்நூற்பதிலும் ஆடைகள் நெய்வதிலும் திறமை பெற்றிருந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளின் உரோமத்திலிருந்து கம்பள ஆடைகளைத் தயார் செய்தனர்.\nபொம்மை செய்தல் மற்றும் சிற்ப வேலை : டெர கோட்டா எனப்படும் சுடு மட்பாண்டத் தொழில் மக்களின் முக்கியத் தொழிலாகத் திகழ்ந்தது. பொம்மைகள், மிருகங்களின் சிறு உருவச் சிலைகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் எருதுகளால் இழுக்கப்படும் ஒட்டுனருடன் கூடிய பொம்மை வண்டி குறிப்பிடத்தக்கது. மக்கள் வணங்கிய திமில்காளை, புறா போன்றவைகளின் உருவம் பொறித்த சில சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பெண் கடவுளர்களின் உருவங்கள் சமய நோக்கிற்கு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.\nசின்னங்கள் : இங்கு 2000க்கும் மேற்பட்ட சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் மிருகங்களின் உருவங்களும் சித்திர எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. சுடுமண் சுதையினால் வேகவைக்கப்பட்ட இந்தச் சின்னங்கள் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். மேலும் சிந்துசமவெளி மக்களின் வாழ்க்கை முறை, சமயம், தொழில், பழக்கவழக்கம் மற்றும் வாணிபம் பற்றிய விவரங்களை அறிய இவை உதவுகின்றன.\nஏராளமான மக்கள் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். செங்கற்கள் உற்பத்தியும் முக்கியதொரு தொழிலாக இருந்தது. செங்கற்கள் அனைத்துமே ஏறக்குறைய ஒரே அளவில் இருந்தன.\nபல்வேறு கைத்தொழில்களில் தேர்ச்சிபெற்ற கைவினைஞர்கள் இக்காலத்தில் வாழ்ந்தனர். பொற்கொல்லர்கள், செங்கல் செய்வோர், கல் அறுப்போர், நெசவுத் தொழிலாளர், படகு கட்டுவோர், சுடுமண் கலைஞர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். வெண்கலம் மற்றும் செம்பாலான பாத்திரங்கள் ஹரப்பா பண்பாட்டு உலோகத் தொழிலுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தங்கம் மற்றும் வெள்ளியாலான ஆபரணங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பெரும்பாலும் சாதாரணமாக இருந்தன. ஒருசில இடங்களில் சிகப்பு மற்றும் கருப்பு வண்ணம்பூசிய மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அரிய வகை கற்களாலான மணிகளும் உற்பத்தி செய்யப்பட்டன. வெண்கலத்திலான நாட்டிய மங்கையின் சிலை மற்றும் தாடியுடன் கூடிய மனிதன் சிலை ஆகியவை மொகஞ்சதரோவில் காணப்பட்டது.\nசிந்து சமவெளி மக்கள் உள்நாட்டு, வெளி நாட்டு வாணிகங்களிலும் ஈடுபட்டிருந்தனர். மெசபட்டோமியோவின் சின்னங்கள் பல சிந்து சமவெளி நகரங்களிலும், சிந்து சமவெளிச் சின்னங்கள் பல மெசபட்டோமியா பகுதியிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. குஜராத்தில் உள்ள லோத்தல் என்ற இடத்தில் துறைமுகம் ஒன்று இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி நடந்திருக்கக்கூடும். வியாபாரிகள் செல்வச் செழிப்பான வாழ்க் கையை நடத்தினர். பொருட்களை அளக்க அளவுகோலைப் பயன்படுத்தினர். மேலும் எடைக் கற்களும், அளவுகளும் உபயோகத்தில் இருந்தன. அவர்கள் 16ன் மடங்குகளை அளவுகளாக பயன்படுத்தினர்.\nசெல்வமுடைய வணிகர்களும், சமயத் தலைவர்களும் நகர நிர்வாகத்தை மேற்கொண்டனர். அங்கு உள்ளாட்சி அமைப்பும் காணப்பட்டது. அவை நகரத்தின் சுகாதார வசதிகளில் கவனம் செலுத்தின. அவை வணிகத்தினையும் ஒழுங்குபடுத்தின. நகர நிர்வாகம் வரியை தானியமாக வசூலித்தது. நகராட்சி நகரின் சட்டம், ஒழுங்கினைப் பராமரித்தது.\nசமுதாயம் மூன்று வித சமூக குழுக்களைக் கொண்டிருந்தது. முதல் குழு அல்லது ஆளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கோட்டைப் பகுதியில் வசித்தனர். செல்வம் மிக்க வணிகர்களும் சமயத் தலைவர்களும் அக் குழுவில் இடம் பெற்றனர். இரண்டாவது பிரிவில் சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், கைத்தொழிலாளர்கள் இருந்தனர். மூன்றாவது வகையைச் சேர்ந்த தொழிலாளிகள் சிறு குடிசைகளில் வசித்தனர். பொதுவாகக் கூறினால் சமூக அமைப்பானது வரையறுக்கப்பட்ட கட்டுக்கோப்புடன் காணப்பட்டது.\nசிந்து சமவெளி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஒய்வுநேரம் அவர்களுக்கு நிரம்பக் கிடைத்தது. மக்களின் உணவு, பழக்கவழக்கங்கள், உடை, பொழுது போக்கு ஆகியவற்றில் பெருத்த முன்னேற்றம் காணப்பட்டது.\nகோதுமையும், பார்லியும் முக்கிய உணவாகக் கருதப்பட்டன. அதைத் தவிர பால், மாமிசம், மீன், பழங்கள், பேரீச்சை ஆகியவற்றையும் அவர்கள் உபயோகித்தனர்.\nஇடுப்பைச் சுற்றி ஒட்டியாணம் (அரைக்கச்சை) போன்ற அமைப்புடன் கூடிய குட்டைப் பாவாடைகளை பெண்களும், தைக்கப்படாத, நீண்ட, தளர்ச்சியான ஆடைகளை ஆண்களும் அணிந்தனர். பெண்கள் கழுத்து ஆரம், வளையல், கடகம் எனப்படும் கைக்காப்பு (bracelets), காதணி, இடுப்புக் கச்சை போன்றவற்றை அணிந்து கொண்டனர். இவைகள் தங்கம், வெள்ளி, எலும்பு, கற்கள், கிளிஞ்சல்கள் மற்றும் தந்தத்தினால் செய்யப்பட்டிருந்தன.\nஆண்களும் கையைச் சுற்றி அணியும் காப்பு வளையங்களை (Armlets) அணிந்தனர். செல்வந்தர்கள் தங்கம், வெள்ளி, தந்த ஆபரணங் களையும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் கிளிஞ்சல், தாமிரம், வெள்ளி ஆகியவற்றால் செய்த ஆபரணங்களையும் உப யோகித்தனர். பெண்கள் சீப்பினால் தங்கள் கூந்தலை சீவும் பழக்கம் இருந்தது.\nசிந்து எழுத்து முறை :\nஇங்கு கிடைத்துள்ள சின்னங்களின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை ஒரு சில வார்த்தைகளே. படங்களைக் கொண்ட எழுத்து முறை வளர்ச்சி யுற்றிருந்தது. மொத்தம் சுமார் 250 முதல் 400 வரை இத்தகைய பட எழுத்துக்கள் கொண்ட சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த எழுத்துக்களின் பொருள் இன்னமும் அறியப்பட வில்லை என்பது வியப்புக்குரிய தொன்றாகும்\nசமய வாழ்க்கை : அவர்களது சமய வழிபாட்டின் சின்னமாக அரசமரம் விளங்கியது. அம்மக்கள் பசுபதி என்ற சிவனையும் பெண் கடவுளையும் வணங்கினர். பெண் கடவுள் உயிரோட்டத்தைப் பிரதி பலித்தது. அங்கு காணப்படும் புதை பொருட்���ளில் கோயில் போன்ற அமைப்பு கொண்ட கட்டடம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. சிந்து சமவெளி பசுபதி சின்னம் மக்கள் மறுபிறவியில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகின்றது. ஏனெனில் அவர்கள் இறந்தவர்களை புதைத்த போது அச்சடலங்களுடன் உணவு, அணிகலன்களையும் சேர்த்து புதைத்தனர். மேலும் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்திய பொருட்களையும் மிகப்பெரிய தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.\nஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சி ;\nஹரப்பா நாகரிகம் ஏறக்குறைய 500 ஆண்டுகள் சிறப்புற்றிருந்தது. அந்த காலத்தில் மக்கள் ஒரே விதமான வீடுகளில் வசித்தனர். உணவு மற்றும் அவர்கள் உபயோகித்த கருவிகளிலும் மாற்றம் ஏதும் இல்லை. மொகஞ்சதாரோ நகரம் பலமுறை அழிவுக்குள்ளாகி மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. அந்த அழிவிற்குச் சரியான காரணங்கள் இன்னமும் நமக்குக் கிடைக்கவில்லை. இயற்கைச் சீற்றங்களான பூகம்பம், வெள்ளம் போன்றவற்றாலோ அல்லது சிந்துநதியின் திசை மாற்றத்தாலோ அந்த அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். அந்நகரங்கள் ஆரியரின் படையெடுப்பினாலும் அழிந்தன. காடுகள் அழிக்கப்பட்டதும் அந்த நாகரிகம் வீழ்ச்சியுற மற்றொரு காரணம் எனலாம்.\nTypes of Rocks / பாறைகளின் வகைகள்\nபாறைகளின் வகைகள் / Types of Rocks\nபாறைகள் அவை உருவாவதின் அடிப்படையை வைத்து மூன்று பிரிகளாக வகைப்படுத்தப்படுகின்றன\nஉருமாற்றப் பாறைகள்: Sedimentary Rocks\nஇக்னியஸ்’ என்ற சொல், ‘தீ’ என பொருள்படும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். ஆனால் உண்மையில், இக்னியஸ் பாறை என்பது எரிந்துக் கொண்டு இருக்கும் நெருப்பு போன்றது என பொருள் கொள்ளக் கூடாது. மிக அதிக வெப்பத்தைக் உடைய திரவ நிலையிலுள்ள பொருள்களால் ஆனது என பொருள்படும். பசால்ட் பாறையும் கிரானைட் பாறையும் தீப்பாறையின் இரண்டு வகைகளாகும்.\nபசால்ட் பாறை உந்துப்பாறைப் பிரிவையும். கிரானைட் பாறை தலையீடு பாறைப் பிரிவையும் சார்ந்தவை. பசால்ட் தீப்பாறை எரிமலை தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஒட்டின் பெரும்பகுதி குறிப்பாக, மத்திய-அட்லாண்டிக் தொடர் பசால்ட் வகைப் பாறையினால் ஆனது. புவி ஒட்டில் காணப்படும் பாறைகளில் 95 சதவீதம், தீப்பாறை வகையைச் சார்ந்தவைகளாக இருக்கின்றன. தீப்பாறைகளை இரண்டாகப் பிரிக்கலாம். அவையாவன:\nஉந்துப்பாறைகள் மற்றும் 2. தலையீடு பாறைகள்.\nஉந்துப்பாறைகள் : ஆழமான விரிசல்களின் வழியாக புவியின் மேற்பரப்பை வந்தடைகிற மாக்மாவினாலும், எரிமலை முகட்டுவாய் அருகிலும் உந்துப்பாறைகள் உருவாகின்றன. புவியின் மேற்பரப்பில் வழிந்து ஒடுகிற மாக்மாவை “லாவா” என அழைக்கிறோம். புவி பரப்பில் வழிந்தோடுகிற லாவா, சமமான பரந்த விரிப்புகளை போல உருவாகிறது. அல்லது முகட்டு வாயிலிருந்து அடிக்கடி வெடித்து வெளியேறுகிற லாவா எரிமலையாக உருவாகிறது. பெரும்பாலான லாவா வகைகள் அதிவேகமாக குளிர்ந்து விடுகின்றன. இதன் விளைவாக உருவாகின்ற பாறைகள் மிக நுண்ணிய படிகங்களைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் பசால்ட் பாறைகள் உந்து வகை தீப்பாறைகளாகும், ஹவாய் மற்றும் ஐஸ்லாந்து போன்ற பல எரிமலை தீவுகள் பசால்ட் பாறைகளை கொண்டு இருக்கின்றன.\nஅக்கினிப் பாறைகள் இயற்கைச் சக்திகளால் அழிக்கப்படுகின்றன. அரிக்கப்பட்ட தூள்களைக் காற்று, மழை, ஆறு, பனிக்கட்டியாறு, கடல் அலைகள் ஆகியவை சுமந்து சென்று வெவ்வேறு இடங்களில் படிவிக்கின்றன. இப்படிவுகள் நாளடைவில் உறுதியாகிப் படிவுப் பாறைகளாக உருவாகின்றன.\nமுதலில் படிவுகள் மிருதுவாகவும். தளர்வாகவும் இருக்கின்றன. இப்படிவுகள் ஒன்றன்மேல்ஒன்றாக அடுக்குகளை போல படிய வைக்கப்படுகின்றன.மேலடுக்கின் சுமையினால் கீழடுக்கிலுள்ள பொருள்கள் அழுத்தப்படும் அதேநேரத்தில், பாறைகளில் உள்ள தாதுக்களும் நீரில் கரைந்து, அப்பாறையிலுள்ள துகள்களை சுற்றித் தங்குகின்றன. தாதுக்களின் கரைசல் படிவப்பொருள்களை ஒன்றோடுஒன்றாக உறுதியாகப் பிணைக்கிறது. இதனால் மிருதுவான படிவுகள் திடமானதாக மாறுகிறது. இவ்வாறு மாறிய படிவுகளே கடைசியாகப் படிவுப்பாறையாக உருபெறுகிறது.\nரசாயனச் சக்திகளோ பிற சக்திகளோ அழிக்க முடியாத சில உலோகங்கள் உண்டு. அவற்றைச் சேர்ந்ததுதான் படிகக்கல் இது அதிகமாகக் கலந்துள்ள படிவுகளிலிருந்துதான் மணற்கற்கள் உண்டாகின்றன. சில படிவுகளில் களிமண் அதிகமாயிருக்கும். அவற்றிலிருந்து களிப்பாறைகள் உண்டாகின்றன. சில களிமண் படிவுகளில் இரும்பும் கலந்திருக்கும். இவற்றிலிருந்துதான் படிவு இரும்புத் தாது மூலங்கள் உண்டாகின்றன. சில சமயங்களில் இதைப் போலவே மாங்கனிஸும் உற்பத்தியாகும். சுண்ணும்பு அதிகமுள்ள படிவுகளிலிருந்து சுண்ணும்புப்பாறைகளும் டாலமைட்டும் உற்பத்தியா��ின்றன. கடல் கீரில் சோடியம் குளோரைடு (உப்பு) உள்ளது. சில பகுதிகள் வறண்ட் வெப்ப நிலை காரணத்தால் கடல் நீர் வற்றி உப்பளங்களாக மாறுகின்றன. இவ்வாறு மாறும்பொழுது சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை அடியில் படிந்து விடுகின்றன. உலகின் சில இடங்களில் ஒருவிதக் கருப்புக் களிப் பாறைகள் உள்ளன. இவற்றில் , நிலக்கரி, செம்பு, ஆர்சனிக்கு, வெள்ளி, காட்மியம், காரீயம், வனேடியம், மாலிப்டினம், அன்டி மனி, பிஸ்மத்து, தங்கம், பிளாட்டினம், யுரேனியம் ஆகிய தனிமங்கள் காணப்படுகின்றன.\nபாறைச் சுழற்சி ROCK CYCLE\nஉருமாற்றப் பாறைகள்: Sedimentary Rocks\nஉருமாறியப்பாறைகள் என அழைக்கப்படும் பாறைகள், மூன்றாவது வகைப் பாறையாகும். மெடமார்ஃபிக் என்ற இச்சொல், வடிவமாற்றம் (Change of form) என பொருள்படும் கிரேக்கச் சொலி லாகும். தீப்பாறைகளிலிருந்தும். படிவுப்பாறைகளிலிருந்தும் உருமாறிய பாறைகள் உருவாகின்றன\nவண்டல் மண் அடுக்கடுக்காய்ப் படிகின்றது. அதனுல் பலகோடி ஆண்டுகள் கழித்து இப்படிவுகள் அதிக கனமுள்ளவையாகி விடுகின்றன. படிவுகளின் கீழ்அடுக்குகளின் மேல், அதிக அழுத்தம் இருக்கும். இவ்வடுக்குகள் ஒன்றேடொன்று உராய்வதால், அவற்றுள் அதிக வெப்பம் உண்டாகிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் தனித்தனியாகவோ சேர்ந்தோ இந்தப்படிவுகளின் உருவையே மாற்றிவிடுகின்றன. இதன் விளைவாக உண்டாகும் பாறைகளுக்கு உருமாற்றப் பாறைகள் என்று பெயர். படிகக்கல் படிவுப் பாறைகள், குவார்ட்சைட்டு என்ற உருமாற்றப் பாறைகளாகவும், சுண்ணாம்புக்கல் பாறைகள் சலவைக்கல்லாக அல்லது படிகச் சுண்ணாம்புக் கல்லாகவும் மாறிவிடுகின்றன. அதைப் போலவே களிப்பாறைகள் பில்லேட்டு மற்றும் கற்பலகைகள் என்னும் பாறைகளாக மாறிவிடுகின்றன.\nமேற்கூறிய பாறைகள் யாவும் உலோகங்களால் ஆனவை. உதாரணமாக, அக்கினிப் பாறைகள் பொதுவாக சிலிக்கேட்டுகளால் ஆனவை. அவற்றில் சிறப்பாகப் பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னிசியம், இரும்பு, அலுமினியம் ஆகிய தனிமங்கள் இருக்கும். பிற தனிமங்களும் சிறிளவு கலந்தோ கலவாமலோ இருக்கலாம்.\nRansomware and Bitcoins ரேன்சம்வேர் மற்றும் பிட்காயின்\nஉலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாக ‘வான்னா க்ரை’ (Wanna Cry or Wanna Crypt) ரான்சம்வேர் மாறியுள்ளது. இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கணினிகள் ‘வான்னா க்ரை’ மூலம் பாதிப்படைந்துள்ளன. இதுவரை நடந்த சைபர் அட்டாக்குகளில் இது தான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.\nஅமெரிக்க உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு அமைப்பின் “இணைய ஆயுதங்கள்’ கசிந்ததைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் முக்கிய அரசு வலைதளங்கள் உள்ளிட்ட ஏராளமான வலைதளங்கள் பாதிப்புக்கு உள்ளாகின.\nகணினியைத் தாக்கி அதில் தீங்கு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் மால்வேர் என அழைக்கப்படும். இவற்றில் ஸ்பைவேர், வார்ம்ஸ் (Worms), ட்ரோஜன் வைரஸ், ரான்சம்வேர், பாட்ஸ் (Bots) எனப் பல வகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்யும். ஆனால் ரான்சம்வேர் கொஞ்சம் அபாயகரமானது. இது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை மறைத்துவைத்துக் கொள்ளும்.\nஇது எவ்வாறு கனினியைத் தாக்குகிறது\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மேம்படுத்தாத மென்பொருள் மூலம் வைரஸ் பரவியதாகத் தெரிகிறது. “வான்னாகிரை’ என்று அறியப்படும் அந்த இணைய வைரஸ், மின்னஞ்சல் மூலமாகப் பரவுகிறது. இந்த வைரஸ் ஓர் அமைப்பின் கணினியைத் தாக்கினால், பணம் அளித்து மட்டுமே அதன் வலைதளத்தை விடுவித்துக் கொள்ள முடியும். வின்டோஸ் இயங்குத்தளத்தை பயன்படுத்தி இயங்குகிற கணினிகளை மட்டுமே வான்னாகிரை வைரஸ் தாக்கியுள்ளது. மீண்டும் நாம் நமது பைல்களை இயக்க வேண்டுமானால் அவர்கள் கேட்கும் குறிப்பிட்ட அளவு பணத்தினை நாம் பிட் காயினாக செலுத்த வேண்டும் அப்போதுதான் நாம் நமது பைல்களை பயன்படுத்த முடியும்\nஒவ்வொரு நாட்டிலும், லீகல் டெண்டர் என்று சொல்லப்படும் தனிப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவற்றின் புழக்கம், அந்தந்த நாடுகள் சார்ந்த பொருளாதார விதிகளுக்கு உள்பட்டவை. அம்மாதிரி விதிகளை பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் முறைப்படுத்தி, நாணய புழக்க செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகின்றன. மேலும், அச்சடிக்கப்படும் நாணய மதிப்பை தங்கம் போன்ற அரசாங்க சொத்துகள், தாங்கி நிற்க வேண்டும். நாணயங்கள், எல்லை தாண்டுவதற்கு பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.\nஇம்மாதிரி, பாரம்பரிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் உடைத்து எறிந்து, சுதந்திரமான சர்வதேச புழக்கத்திற்காக பிறந்ததுதான் பிட் காயின் என்ற நாணய மாற்று முறை. 1998இல் வீடே என்பவரின் கற்பனையில் உதித்த யோசனைக்கு, 2009இல், சதோஷி நகமோட்டோ என்பவர் செயல் வடிவம் கொடுத்து, அதற்கான மென்பொருளை அறிமுகப்படுத்தி, பிட்காயின் டிஜிட்டல் கஜானாவை திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தில் சேருபவர்களுக்கு தனி கடவு சொல்லும், சங்கேத வார்த்தையும் வழங்கப்படுகின்றன.\nஅங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் நாணயங்களை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி, அங்கத்தினர்கள் பிட்காயின்களை வாங்கலாம். அவ்வாறு வாங்கப்பட்ட தொகை, ப்ளாக் செயின் என்ற இணைய கணக்குப் புத்தகத்தில் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, இருப்பிற்கு ஏற்ப, அங்கத்தினர்கள் செலவு செய்து கொள்ளலாம். ஆகவே, இதை ஒரு டிஜிட்டல் நாணயம் என்று சொல்லலாம்\nமறையீட்டுச் செலாவணி (CryptoCurrency) என்பது எண்ணியல் செலாவணியில் ஒரு நவீன வகை. நேரடியாக அல்லாமல் மறையீடுகளின் (Cryptography) அடிப்படையில் எண்ணியல் செலாவணியைப் பயன்படுத்துகிறது இது. I LOVE YOU என்பதை 143 என்கிறார்களே, அதுவே ஒரு மறையீடு தான். இதைப்போலவே தான் பிட்காயினும் நடந்த பரிமாற்றம் Block Chain என்ற பகிரப்பட்ட பொது கணக்கேட்டில் பதியப்படும். இந்தக் கணக்கேட்டின் பிரதி பயனர் மென்பொருள் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும். எந்தவொரு பரிமாற்றமும் நடந்த 10 நிமிடங்களுக்குள் உலகம் முழுக்க இருக்கும் பயனர்களின் கணக்கேட்டில் அது பதியப்பட்டு விடும்.\nஇந்த பிட் காயின் ஒரு சாதாரண பயனீட்டாளர் பார்வையில் ஒரு மொபைல் அப்ளிகேசன். ஒரு சொடக்கிட்டு பணம் அனுப்பி விடலாம் ஆனால், இந்த கம்ப்யூட்டர் புரோகிராம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிட் காயினின் வாலெட் (wallet) ஏற்படுத்துகிறது. இதன் மூலம் நாம் பிட் காயின் வாங்கலாம், விற்கலாம், கொடுக்கலாம். இப்படி பணம் பெற அல்லது அனுப்ப உப்யோகப்படுத்த வேண்டியது டிஜிட்டல் கையெழுத்து. இப்படி உபயோகப்படுத்தும்போது சில specialized hardware உபயோகப்படுத்தினால் அதற்கு வெகுமதியாக சில பிட் காயின்ஸ் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு கொடுப்பதற்கு mining என்று பெயர்.\nஇந்தியாவில் பிட்காயின் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nIndian Computer Emergency Response Team (CERT-In) இந்தியக் கணினி அவசரகால முன்னெச்சரிக்கை அமைப்பு (சிஇஆர்டி-இன்)\nஇராமானுசர் (1017-1137) – ஆயிரமாவது ஆண்டு – விசிஷ்டாத்துவைதம் – பக்தி இயக்கம்\nமத்திய அரசு இராமனுசருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பபித்துள்ளது.\nசென்னைக்கு அடுத்த ஸ்ரீபெரும்பூதூரில் பிறந்தார். தங்தை ஆகுரிகேசவப் பெருமாள், தாய் காந்திமதி. குழந்தையைப் பார்க்க வந்த தாய்மாமன் திருமலைநம்பி குழந்தையின் இலட்சணங்களைப் பார்த்ததும் இலட்சுமணன்போல் இருப்பதால் இராமானுசர் என்று பெயரிடும்படி கூறினர். இவர் 16 வயதுவரை வேகங்கள் கற்றர். மணமும் நடந்தது. அதன்பின் வேதாந்தம் கற்பதற்குக் காஞ்சிபுரத்தில் இருந்த யாதவப் பிரகாசரிடம் சென்றார், அப்போது பூச்சங்கக்கிலிருந்த ஆளவந்தார் என்னும் யாமுனுசாரியார் இராமானுசருடைய திறமையைக் கேள்வியுற்று, அவரைப் பார்ப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்தார். அவரைக் கண்டவுடன் அவரே தமக்குப் பின்னர் வைணவ ஆசாரியராக இருக்கவேண்டுமென்று ஸ்ரீவரதராசரிடம் வேண்டிக்கொண்டு பூரீரங்கம் போய்ச்சேர்ந்தார். யாதவர் வேதாந்த சுலோகங்களுக்குக் கூறிய வியாக்கியானங்கள் இராமானுசருக்குப் பிடிக்காதுபோகவே இராமானுசரும் அவரிடமிருந்து விலகிக்கொண்டார். ஆளவந்தார் நோயுறவே, இராமானுசரை அழைத்து வரும்படி தம் சீடராகிய பெரிய நம்பியைக் காஞ்சிக்கு அனுப்பினர். இராமானுசர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தபோது ஆளவந்தார் காலம் அடைந்துவிட்டிருந்தார். அப்போது அவருடைய கையில் மூன்று விரல்கள் மூடியிருந்தன. அதற்குக் காரணம் அவருக்கு மூன்று விருப்பங்கள் இருந்தமையே என்று அறிந்தார். அவைகளே நிறைவேற்றுவதாக இராமானுசர் சொன்னதும் விரல்கள் விரிந்தன என்பர். சிறிதுகாலம் சென்றபின் இராமானுசர் துறவறம் பூண்டு, எதிராசர் என்ற பெயருடன் பூரீரங்கத்தில் வசித்து வந்தார். அப்போது அவர் திருமந்திரத்தின் பொருளே அறிந்துகொள்வதற்காகத் திருக்கோட்டியூர் நம்பியிடம் சென்று உபதேசம் பெற்ருர், குரு அதை யாருக்கும் கூறக்கூடாது என்று ஆணையிட்டிருந்தார். ஆனல் இராமானுசர் எல்லோரும் உய்யவேண்டு மென்று கருதி, மக்களைக் கூட்டுவித்து எல்லோருக்கும் விளக்கிக் கூறினர். குரு கோபம் கொண்டார். இராமானுசர் தாம் நரகம் அடைந்தாலும் பிறர் நன்மையடையவேண்டுமென்று கருதியே வெளியிடுவதாகச் சொன்னர், அதைக் கேட்டுக் குரு மகிழ்ச்சியடைந்து, அவருக்கு உடையவர் என்ற பெயரை அளித்தார். அதன்பின் இராமானுசர் பிரம சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதி முடித்தார். திருக்குருகைப் பி���்ளானேக்கொண்டு திருவாய்மொழிக்கு ஆருயிரப்படி என்ற பாஷ்யத்தை எழுதச் செய்தார். தம் சீடரான பராசர பட்டரைக்கொண்டு சகஸ்ரநாம பாஷ்யத்தை வெளியிடச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாருடைய விருப்பங்களே நிறைவேற்றினர். அதன்பின் மைசூர் முதலிய பிரதேசங்களில் 12 ஆண்டு வைஷ்ணவ மதப் பிரசாரம் செய்து வந்தார். மைசூர் பிரதேசத்திலிருந்தபோது தாழ்த்தப்பட்டோர்கள் சாதியார்கள் அவருக்கு அதிக உதவியாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்குத் திருக்குலத்தார் என்னும் பெயரை அளித்து, அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் கோவிலுக்குள் போகவும், குளங்களில் குளிக்கவும் அனுமதி அளித்தார். வேதங்களைக் கற்கவும் பஞ்ச சம்ஸ்காரம் பெறவும் அனுமதியளித்தார். அது இன்றுவரை நடைபெற்று வருகிறது. பிறகு ஸ்ரீங்கம் வந்து ஆசாரியராக இருந்து வந்தார். தம்முடைய இறுதிக்காலம் நெருங்கியதை அறிந்ததும் அடியார்களேக் கூட்டுவித்துத் தம்முடைய குறைகளைக் குறித்து மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். அற நெறி வழுவாமல் நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். 1137ஆம் ஆண்டு எம்பெருமான் அடி சேர்ந்தார். இராமானுசர் உபய வேதாந்தத்தை வெளிப்படுத்தினவர். வடமொழியிலுள்ள உபநிஷதம், பிரமகுக்திரம், கீதை என்பவைகளின் முடிபுகளேயும், தமிழ் வேதமாகிய ஆழ்வார் பிரபந்தங்களின் போதனைகளே =யும் சமரசப்படுத்தி ரிஷிகளும் ஆழ்வார்களும் ஒரே உண்மையைப் போத\nித்தவர்கள் என்பதை அவர் நிலைநாட்டினர். அவரிடத்துத் தத்துவமும் அனுபவமும் ஒன்றாக இணைந்து நின்றன. இராமானுசர் தமது நூற்றுண்டிலேயே பாரதநாடு முழுவதும் சென்று, மூன்றுவிதப் பிரமாணங்களால் பேதம், அபேதம் முதலிய சுருதிகளைச் சமரசப்படுத்தி, ஞானம், பக்தி இரண்டும் ஒன்றே என்று வற்புறுத்தி வைணவ மதத்தை எங்கும் நிலைநாட்டினர். விசிஷ்டாத்துவைதம் என்பதை அறிமுகப்படுத்தினார்.\nவிசிஷ்ட + அத்வைதம் = விசிஷ்டாத்வைதம். அத்வைதம் இரண்டற்ற ஒன்றாக உள்ளது. விசிஷ்டம் – விசேஷம். விசிஷ்டாத்வைதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து.பிரம்மம் ஒருவரே. அவர் சித்து என்றும் பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார்.\nஅவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர் சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு சுருதி, ஸ்மிருதி – நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/kamakathaikal-tamil-tamil-cinema-sex-story-part-1/", "date_download": "2019-09-19T17:37:01Z", "digest": "sha1:HE35PEG5LYHXQTS5VDBVFUDOK3VFKZEE", "length": 13716, "nlines": 45, "source_domain": "tamilkamaverihd.net", "title": "kamakathaikal in tamil – Tamil Cinema Sex Story – Part 1 | Tamil Sex Stories", "raw_content": "\nதமிழ் சினிமா செக்ஸ் கதை – பகுதி 1\nஅந்த நிகழ்ச்சியின் பின் சென்னையில் இருக்கப்பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என்னைப் பார்த்த தெலுங்கு நடிகர் வெங்கட் தன் ‘மகாலட்சுமி’ படத்தில் நடிக்க வர்றியாம்மா என்று கேட்டார். எனக்கு பயமாக இருந்தது. தெலுங்கு கொஞ்சம் பேச வரும் , அவ்வளவுதான். நான் பயத்தை அவரிடம் சொல்ல முதலில் அப்படி இப்படி தான் இருக்கும் அப்புறமா சரியாகிடும் வா பார்க்கலாம் என்றார். எனக்கும் வம்பரசனால் ஏற்பட்ட மனத்தாக்கம் குறைய ஒரு மாற்றம் தேவையாய் இருந்தது. அவர் சொல்படி அப்படத்தை ஏற்றுக்கொண்டேன்.\nஇதில் இரண்டு ஹீரோயின்கள். இன்னொருவர் சார்மினி. இருவருக்கும் இப்படத்தில் சமமான பாத்திரங்கள்தான். இருந்தாலும் யார் பெரியவர், யாருக்கு முக்கியத்துவம் என்பதில் இருவருக்கும் இடையே ஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்தே போட்டி. போட்டியில் வெல்ல இருவரும் எடுத்த ஆயுதம் கிளாமர். நான் முந்தி, நீ முந்தி என்று இருவரும் கிளாமர் கோதாவில் குதிக்க நான் கொஞ்சம் அதிக கிளாமராகவும் நடித்தேன். அதில் எனக்கு தயக்கமே இல்லை. இந்தப் படம் கிடைத்த நேரமோ என்னவோ தெலுங்கில் மேலும் சில பட வாய்ப்புகள் வந்தது. இதனாலோ என்னவோ மகாலட்சுமி ஷூட்டிங் நாட்களை என்னால் மறக்கவே முடியாது. படம் ரொம்ப நன்றாக வந்துகொண்டிருந்தது. ரசிகர்கள் உன்னை என்ஜாய் பண்ணிப் பார்ப்பார்கள் என்று வெங்கட் என்னை உற்சாகப்படுத்தினார்.\nமகாலட்சுமி ஷூட்டிங் ஏறத்தாழ முடிந்து படம் ரொம்ப நன்றாக வந்திருந்ததால் அன்று அப்படத்தில் நடித்த அனைவருக்கும் நாங்கள் தங்கியிருந்த ஹொட்டலில் பார்ட்டி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. பார்ட்டியில் ஏறத்தாழ எல்லாருமே மது அருந்திகொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தார்கள், சாப்பாடு முடித்த பின் விளக்குகள் அனைத்து மெல்லிய வெளிச்ச விளக்குகள் மட்டும் ஒளிர, இசை விருந்து ஆரம்பமானது. அனைவரும் உற்சாகத்துடன் நடனமாட, என் அருகில் வந்த வெங்கட்,\nசரி வாயேன் கொஞ்ச நேரம் நாங்களும் நடனமாடலாம்” என அழைக்க, நானும் அவரோடு நடனமாட எழுந்தேன். இசைக்கேற்ப என்னை அருகே இழுத்து தன் ஒரு கையை என் தோளிலும் மறுகையால் என் இடுப்பை பிடித்து ஆட தொடங்கினார். அவரின் மெல்லிய அணைப்பு என்னை அவருடைய அகண்ட மார்புடன் சேர்க்க, என் கூறான முலைகள் நெஞ்சில் அவ்வப்போது லேசாக அவரை குத்தியது. சிறிது நேரம் கழித்து, ஆடிகொண்டே மெல்ல என் சேலைக்குள் கையை நுழைத்து என் இடுப்பு மடிப்பை மெல்ல தடவினார். தடுக்கலாமா என ஒரு கணம் எண்ணிய நான் எங்களை சுற்றி அனைவரும் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டுருப்பதை பார்த்ததும், தானாக மனம்மாறி அமைதியானேன். எந்தவித எதிர்ப்பும் வராததை கவனித்த அவர் மெல்ல என் மார்பு பகுதி சேலையை விலக்கி, குத்திட்டு நின்ற என் முலைகளின் மேல் கை வைத்து கசக்க ஆரம்பித்தவர் மறுகையால் என் பின்புறங்களை கசக்கினார்.\nஏற்கனவே வம்பரசினால் பட்ட வலி மனதை உருத்த உணர்ச்சி புயலில் இருந்து விடுபட்ட நான் “ சே ஏன் இப்படி எல்லா ஆண்களும்” நினைத்தவாறு வலுக்கட்டாயமாய் அவரிடமிருந்து விடுபட்டு அருகில் இருந்த சேயாரில் போய் அமர்ந்தேன்.\nஎன்னை பின் தொடர்ந்து வந்த வெங்கட் “ ஐஅம் சாரி நாவதாரணி” என்றார்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here\n“ இட்ஸ் ஓகே வெங்கட். உங்க மேல தவறுமில்ல. எனக்கு தான் என்ஜோய் பண்ணுற மூடில் இல்லை” என்றேன்.\n“டூ யூ வோண்ட் எனி கெல்ப்” என்றவரை பார்த்து வேண்டாம் என்பது போல் தலையாட்டிவிட்டு,\n“இட்ஸ் ஓகே நான் மேல என் ரூமுல போய் ரெஸ்ட் எடுக்கிறன். ஐ கோள் யூ லேட்டர்” என்றவாறு லிfட்டை நோக்கி நகர்ந்தேன்.\nரூமுக்குள் வந்த பின் தான் மனதுக்குள் உருத்தலாய் இருந்தது. வம்பரசன் மீதிருந்த கோபத்தை இந்த நல்ல மனிதர் வெங்கட்டிடம் காட்டிவிட்டோமே. காலையில் மன்னிப்பு கேட்கவேண்டும் என எண்ணியவாறே, என் சேலையை கலைந்து நைட்டிக��கு மாறினேன். உடலும் மனமும் சோர்வாக இருக்கவே, மெத்தையில் படுத்து சிறிது நேரத்திலேயே உறங்கிபோனேன்.\nதிடீரென பலமாக கதவை தட்டும் சத்தம் தூக்கம் கலைந்தேன். யாராக இருக்கும்….. ஒரு வேளை வெங்கட் தான் என்னை தேடி வந்துள்ளாறோ என யோசித்தவாறே கதவை திறந்த எனக்கு அதிர்ச்சி. இடி விழுந்தது போல் இருந்தது. வெளியே வம்பரசனும் அவன் நண்பர்களும் தள்ளாடியவாறு நின்றிருந்தார்கள். அவன் வாயில் இருந்து வந்த மணம் அவன் நல்ல குடிபோதை என பறைசாற்றியது. என்னை பார்த்தவன்,\n“என்டீ வேச, இந்த ஹொட்டல்ல என்னடீ செய்யிறா செல்போனுக்கு கோள் பண்ணுனா ஆன்சறே பன்னிறாயில்ல. நீ என்ன உலகழகின்னு நினைப்பாடீ. வேசமகளே என் சுண்ணி போதாதுன்னு இங்க தெலுங்குகாரன் சுண்ணிய ஊம்ப வந்துட்டியாடீ….” என வாய்க்குவந்தபடி பேசினான். இதற்குமேல் காதுகுடுக்க விரும்பாமல் ரூம் கதவை சாத்த எத்தனித்தேன். அவன் விடுவதாக இல்லை. கதவுக்கு வெளியே நின்றபடி அவன் போட்ட கூச்சலில் ஹோட்டல் ஊழியர்களே ஓடி வந்திருக்கிறார்கள். ஹோட்டல் ஊழியர்கள் பாவம் அவர்களும் என்னசெய்வார்கள் பெரிய இடத்து பையன் என்ற பயத்தில் வாய்பொத்தி நின்றனர். யாரும் வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று மனம் நொடிந்தவேளையில் சத்தம் கேட்டு மேலே வந்த வெங்கட், பொலிஸ் கமிசனரை கூப்பிட்டு அவர்களை வோன் பண்ணிய பின்னே அவர்கள் ஹொட்டலைவிட்டு வெளியேறினார்கள். எல்லா ஆரவாரமும் அடங்கிய பின் உள்ளேவந்த வெங்கட்,\nமேலும் செய்திகள் கதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருந்தனர் – பகுதி 1\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1832092", "date_download": "2019-09-19T17:43:56Z", "digest": "sha1:5LLG4JIDNWMYUYNOOKXLZGMIEEKEVN7U", "length": 14059, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க...! கெடு விதிக்கிறார் தினகரன்| Dinamalar", "raw_content": "\nபன்னீர் அணி புதிய மனு\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017,23:17 IST\nகருத்துகள் (43) கருத்தை பதிவு செய்ய\nஒரு வாரம் வெயிட் பண்ணுங்க...\nதஞ்சாவூர்:''ஒரு வாரம் பொறுத்திருங்கள், பல்வேறு முடிவுகள் தெரியவரும்,'' என, சசிகலாவின் உறவினர் தினகரன் கூறினார்.\nதஞ்சையில், நேற்று அவர் அளித்த பேட்டி:\nஅ.தி.��ு.க.,வில், சில நண்பர்கள், பயம், சுயநலம் காரணமாக, 'சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்' என சொல்கின்றனர். போலீசார் அனுமதி மறுத்தாலும், மேலுாரில் கூட்டம் நடக்கும்.\nபொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி, தீர்மானம் வெளியிட்டுள்ளனர். தேர்தல் கமிஷனில் புகார் அளித்தால்,\nகையெழுத்திட்டவர்களின் பதவி பறிபோகும். சசிகலா அறிவித்த பொருளாளர் பதவி செல்லும் போது, துணை பொது செயலர் பதவி ஏன் செல்லாது. துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. எங்களுக்கு பதில், ஓ.பி.எஸ்., - ஈ.பி.எஸ்., பங்கேற்றுள்ளனர்.\nஅ.தி.மு.க.,வில், 23 வயதில் இருந்து இருக்கிறேன். சட்டதிட்டங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். அ.தி.மு.க., நலன் கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வேன்.திவாகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து, சசிகலா முடிவு செய்வார். ஆட்சியும், கட்சி யும் இரட்டை தண்டவாளங்கள். தடம் மாறாமல் சென்றால், ஆட்சிக்கு பிரச்னை வராது. ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிக்குமா என்பதை, முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேட்க வேண்டும்.\nபொதுக்குழுவை கூட்டாமல், யாரையும் நீக்கும் அதிகாரம்எனக்கு உள்ளது. ஒரு வாரம் பொறுத்து இருந்து பாருங்கள். மேலுார் பொதுக்கூட்டத்தில், அனைத்து விபரங்களையும் தெரிவிப்பேன். இவ்வாறு தினகரன் கூறினார்.\n12 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு:தஞ்சையில் நேற்று\nநடந்த தினகரன் மாமியார் சந்தனாலட்சுமி பட திறப்பு விழாவில், தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.,க்கள், 12 பேர் பங்கேற்றனர்.அவர்கள் விபரம்:\nதஞ்சாவூர் - ரங்கசாமி, அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி, ஆண்டிபட்டி - தங்க. தமிழ்செல்வன், விளாத்திகுளம் - உமாமகேஸ்வரி, சாத்தனுார் - சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன், மானாமதுரை - மாரியப்பன் கென்னடி, நிலக் கோட்டை - தங்கதுரை, தர்மபுரி - பழனியப்பன், கம்பம் - ஜக்கையன், பெரியகுளம் - கதிர்காமு, பரமக்குடி - முத்தையா.\nTamilachi - crawley,யுனைடெட் கிங்டம்\nமுதலில்ம சசி யை பார்த்துவிட்டு வந்து 60 நாட்கள் கெடு கொடுத்தார் ஒன்றும் செய்ய முடியவில்லை, பின்பு AUG 5 தேதிக்கு மேல் என் நடவடிக்கைகளை பாருங்கள் என்று சொன்னார். அதுவும் ஆகவில்லை, இப்போது ஒரு வாரம் கெடு கெடுங்காலம் கிட்ட வந்து நின்னா இப்படித்தான் கெடு சொல்லிக்கொண்டே போவார்களோ கெடுங்காலம் கிட்ட வந்து நின்னா இப்படித்தான் கெடு சொல்லிக்கொண்டே போவார்களோ \nஇவர் ஒரு டுபாக்கூர் இவரை போன்ற கொள்ளையர்கள் பொது வாழ்வில் இருந்து தூக்கி ஏறிய பட வேண்டியவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2293063", "date_download": "2019-09-19T17:40:36Z", "digest": "sha1:RJ63NNBH47H2HKH5X4IX6CE27JKK3HT7", "length": 24038, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "விரக்தியில் ராகுல்: களத்தில் பிரியங்கா| Dinamalar", "raw_content": "\nநடிகர் நாகார்ஜூனா பண்ணை வீட்டில் எலும்புகூடு\nகிராமத்தை தத்தெடுக்கும் நாகாலாந்து எம்.எல்.ஏ.க்கள்\nமுதல்வர் தலைமையில் உயர்நிலை அதிகார குழு அமைப்பு\n50:50பங்கீடு இல்லையெனில் தனித்து போட்டி:பா.ஜ.,வை ... 2\nசர்ச்சை சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி 1\nசென்னை எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு மையம் நிர்வகிக்க குழு ...\nபருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் பணியாளர்கள் 1\nகங்கைகொண்டான் பூங்கா அருகே நாய்கள் கடித்து ...\nஜம்மு-காஷ்மீரில் போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் ...\nமத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: ஜாதவ்பூர் ... 13\nவிரக்தியில் ராகுல்: களத்தில் பிரியங்கா\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 40\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 18\nகாவி உடை, குங்கும பொட்டு : பிஷப்பின் சர்ச்சை ... 98\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\nநாட்டின் ஒரே மொழி ஹிந்தி: அமித்ஷா ஆசை 387\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 246\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்துள்ள ராகுல் மற்றும் சோனியா போல அல்லாமல் களத்தில் இறங்கி விட்டார் பிரியங்கா.\nராகுல் மீது பழி ஏற்படக் கூடாது என நினைக்கும் பிரியங்கா, தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். உ.பி.,யில் ரேபரேலியில் சோனியா வெற்றி பெற்றதைத் தவிர வேறு எங்கும் காங்., ஜெயிக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று அம்மாநில காங்.,, தலைவர் ராஜ்பாபரிடம் விசாரணை நடத்தினார் பிரியங்கா.ஜூன் 9ம் தேதி உ.பி., செல்லும் பிரியங்கா, அமேதியில் ராகுல் ஏன் தோற்றார் என்பது பற்றி ஆராய இருக்கிறாராம். இந்த தொகுதியில் ராகுலுக்கு எதிராக யாரையும் நிறுத்த மாட்டோம் என்று சமாஜ்வாதியும் பகுஜனும் அறிவித்து இருந்தன. இருப்பினும் இந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் ராகுலுக்கு எதிராக வேலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உ.பி.,யில் பா.ஜ., பெற்ற ஓட்டு 49.6 சதவீதம். காங்., பெற்ற ஓட்டு வெறும் 6.3 சதவீதம். ராஜ்பாபர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததும், புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பும் பிரியங்கா தலை மீது விழுந்துள்ளது.\nஓட்டுச்சாவடி மட்டத்தில் இருந்து விசாரணை நடத்தி கட்சி தோற்றதற்கான காரணங்களை கூறுமாறு கட்சியினருக்கு சோனியா உத்தரவிட்டுள்ளார். ஜூன் 11ம் தேதிக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதில் ராகுல் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். தங்கள் குடும்பத்தை சாராத ஒருவர் தலைவர் ஆக வேண்டும் என்கிறார் ராகுல். இதனாலேயே சோனியா, பிரியங்காவைத் தவிர வேறு யாரையும் ராகுல் சந்திப்பதில்லை.\nஏற்கனவே மோடியின் தலைமையில் நாடு இருக்கும்போது, எதிர்க்கட்சிகளின் நிலை என்ன ஆகுமோ என்று சோனியா அச்சப்பட்டுக்கொண்டு இருக்கிறார். அடுத்து மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் நிலைமை பரிதாபகரமாக இருப்பதும் சோனியாவை கவலை அடைய வைத்துள்ளது.\nகர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் கூட்டணி கட்சியான காங்.,கிற்கும் இடையே முட்டிக்கொண்டு நிற்கிறது. உ.பி.,யில் சமாஜ்வாதி - பகுஜன் இடையே தகராறு ஏற்பட்டு விட்டது. ராஜஸ்தானில் காங்., முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பூசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. ம.பி.,யில் முதல்வர் கமல்நாத் - திக்கவிஜய்சிங் - ஜோதிராதித்ய சிந்தியா இடையே தகராறு. ஆதித்யாவை மாநில காங்., தலைவராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்கின்றனர். இந்த பதவியில் இப்போது இருப்பவர் கமல்நாத். அப்பதவியை அவர் விட்டுத் தருவாரா. இப்படி ஆளாளுக்கு மோதிக்கொண்டு இருப்பது காங்.,கை கவலை அடைய வைத்துள்ளது.\nRelated Tags Congress Rahul Rahul Gandhi Priyanka Priyanka gandhi காங்கிரஸ் ராகுல் ராகுல் காந்தி பிரியங்கா பிரியங்கா காந்தி\nஎந்த நேரத்திலும் கர���நாடகா தேர்தல்: முதல்வர் மகன் பேச்சால் பரபரப்பு(7)\nவயநாட்டில் வாக்காளர்களுக்கு ராகுல் நன்றி(18)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇலங்கை தமிழர்களை அநியாயமாய் கொன்றுகுவித்த பாதக குடும்பம். இனி காங்கிரஸ் முழுவதுமாக அழித்து ஒழிக்கப்படும்.\nஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா\nராகுல் சேர்த்தது உள்நாட்டு சொத்து எனவே கவலை......பிரியங்காவின் சொத்து வெளிநாட்டில் எனவே கவலையில்லை.......அவரவர் கஷ்டம் அவர்களுக்கு....... இந்த தேர்தலில் செல்லாகாசாகியது ஊழல்திமுக .....ஆனால் கம்பெனி சீட் கொடுத்தவகையில் தலா 25 கோடிகள் வருமானம்......எந்த வரியும் இல்லாமல்..........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் க���ுத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎந்த நேரத்திலும் கர்நாடகா தேர்தல்: முதல்வர் மகன் பேச்சால் பரபரப்பு\nவயநாட்டில் வாக்காளர்களுக்கு ராகுல் நன்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2019/aug/29/saaho-12177.html", "date_download": "2019-09-19T17:29:35Z", "digest": "sha1:4L3ICKS42TO3CLUF6BH2CFZSRO3ZWDWA", "length": 6362, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "saaho- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:56:32 PM\nபெரும் பொருட்ச்செலவில் உருவாகியுள்ள பிரபாஸின் 'சாஹோ' படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலிஸாக உள்ளது. பிரபாஸின் 19-வது படமான இதனை சுஜீத் இயக்கியுள்ளார். இதில் பிரபாஸுக்கு நாயகியாக ஷர்தா கபூர் நடித்துள்ளார். மேலும், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், சங்கி பாண்டே, ஜாக்கி செராஃப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்சரேகர், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா, லால், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்து உள்ளனர்.\nசாஹோ ஷர்தா கபூர் அருண் விஜய் நீல் நிதின் முகேஷ் சங்கி பாண்டே ஜாக்கி செராஃப் டினு ஆனந்த் மகேஷ் மஞ்சரேகர் மந்திரா பேடி ஈவ்லின் ஷர்மா லால்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செ���்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/rss-ias-ips-ips/rss-ias-ips-ips", "date_download": "2019-09-19T17:54:50Z", "digest": "sha1:U7NCPIWDVDTT3QSC7AFHLC6BCFQ2CWVT", "length": 12444, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆர்.எஸ்.எஸ்.மயமாகும் ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ்! -தென்னிந்தியர்களுக்கு வேட்டு! | RSS-IAS IPS-IPS! | nakkheeran", "raw_content": "\nஅரசு நிர்வாகத்தின் அஸ்திவாரமாக இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றங்களைப் புகுத்த மத்திய அரசு எடுத்திருக்கும் முயற்சி பட்டதாரி இளைஞர்களை அதிர வைத்திருக்கிறது.மத்திய-மாநில அரசு நிர்வாகத்தின் அடிப்ப... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"நான் முதலில் இந்து அப்புறம் தான் எல்லாம்\"...அதிரடியாக பேசிய ஓபிஎஸ் மகன்\ntik tok, hello செயலிகளை தடை செய்ய வேண்டும் என மோடிக்கு R.S.S. கடிதம்\nபாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியா\nநக்கீரன் குறித்து பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது காவல்துறையிடம் புகார்...\n -பிரதமர் வேடத்தை மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை\nமயிலாடுதுறையில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள்\nதமிழ்நாட்டில் கலவர அரசியலை முன்னெடுக்கிறதா இந்துத்துவ அமைப்புகள்\n\"கார்ப்பரேட் - காவி பாசிசம் எதிர்த்து நில்\" - பிரமாண்டமாக துவங்கிய மாநாடு\nமுஸ்லிம்கள் அப்துல்கலாம் போல் இருக்க வேண்டும், அஜ்மல் கசாப் போல அல்ல அமீர்கான் ஒரு துரோகி; பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் பேச்சு...\nஆன்டி இந்தியன்கள் தான் இதற்கு காரணம்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விமர்சனம்...\nபாஜகவை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் - சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே\nபடேலுக்கு சிலையமைக்கும் போது ராமருக்கு கோவில் கட்ட முடியாதா\n’ஆர்.எஸ்.எஸ்’காரர்கள் தாலிபான்களை போல நடந்துகொள்கிறார்கள்- கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு...\nம.பி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ் அடாவடிக்கு கடும் எதிர்ப்பு\nசபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.��ஸ்தான் காரணம்- பினராயி விஜயன்\nமகாத்மா காந்தி 150 வது பிறந்த நாள் விழா நாடு முழுக்க கொண்டாட கம்யூனிஸ்ட் கட்சி முடிவு\nகாங்கிரஸின் முக்கிய பங்கு - ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nகல்வியை காவி மயமாக்காதே... மாணவர்கள் போராட்டம்\n\"நான் முதலில் இந்து அப்புறம் தான் எல்லாம்\"...அதிரடியாக பேசிய ஓபிஎஸ் மகன்\ntik tok, hello செயலிகளை தடை செய்ய வேண்டும் என மோடிக்கு R.S.S. கடிதம்\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842852.html", "date_download": "2019-09-19T16:54:23Z", "digest": "sha1:SIQGLM7CGVMIFB576QDXI7M7OSWHHZYJ", "length": 7650, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வெடிக்கும் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் – தந்தையும் மகனும் கைது", "raw_content": "\nவெடிக்கும் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் – தந்தையும் மகனும் கைது\nMay 16th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nறிச்மண்ட் ஹில் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து வெடிமருந்து மற்றும் வெடிக்கும் பொருட்கள் ஆகியற்றைக் கைப்பற்றிய யோர்க் பிராந்திய பொலிஸார், குறித்த பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனை கைது செய்துள்ளனர்.\nகடந்த 9ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளாலும், கனேடிய எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇதனை அடுத்து மறுதினம் லார்ட் லேன் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் ஒன்ராறியோ மாநில பொலிஸார் மற்றும் யோர்க் பிராந்திய பொலிஸார் இணைந்து நடத்திய திடீர் சோதனையின்போது ஒரு தொகை வெடிமருந்து மற்றும் வெடிக்கும் பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டு ஆண்களைக் கைது செய்த அதிகாரிகள், அவர்கள் மீது வெடிப் பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் 47 வயதான றேசா மொஹமடியாசல் மற்றும் அவரது மகனான 18 வயதான மஹ்யார் மொஹமடியாசல் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய பொதுப் பாதுகாப்பு அமைச்சர், இந்த கைது நடவடிக்கை மற்றும் வெடிப்பொருட்கள் மீட்பு தொடர்பாக எந்தவித, “தேசிய பாதுகாப்பில் பிரச்சினைகள் எவையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.\nஅச்சுவேலி ம.வியின் கனடாகிளை கோடைகால ஒன்றுகூடல்\nதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்றக்குழு கோரிக்கை\nநஃப்டா உடன்படிக்கை பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா விரையும் பிரதமர் ட்ரூடோ\nபணியாளருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத நிறுவனத்துக்கு அபராதம்\nபொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் – கனேடிய பிரதமர்\nஎட்மன்டன் விபத்தில் மூவர் படுகாயம்\nபேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி\nவயோதிப தம்பதியினரை கொலை செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை\nமாகாண பொலிஸ் பிரிவிற்கான ஒதுக்கீடுகளை குறைக்க ஒன்ராறியோ நடவடிக்கை\nகனேடிய நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் சிங்கக் கொடியுடன் போர்க் கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/what-happened-in-meera-mitun-case", "date_download": "2019-09-19T16:41:15Z", "digest": "sha1:ORDFWPDWPX7LLOHT7IIUPYJYWDWGZGVA", "length": 14586, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "’ நடிகையானால்கூட 50 சதவிகித பணம் கொடுக்க வேண்டும்!’ - மீரா மிதுன் ஆடியோ விவகாரத்தில் நடந்தது என்ன?| what happened in meera mitun case", "raw_content": "\n`நடிகையானால்கூட 50 சதவிகித பணம் கொடுக்க வேண்டும்’ - மீரா மிதுன் ஆடியோ விவகாரத்தில் என்ன நடந்தது\nமீரா மிதுன் சாதாரணமாகத் தன் நண்பரிடம் பேசிய ஆடியோவை வைத்து தவறாகப் புகார் அளித்துள்ளதாக மீரா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\n`மிஸ் சவுத் இந்தியா’, ‘மிஸ் தமிழ்நாடு’ போன்ற பல பட்டங்களை வென்றவர் மீரா மிதுன். மாடல் அழகியும் நடிகையுமான இவர் 'தானா சேர்ந்த கூட்டம்’, `8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.\nசமீபத்தில் இவர் `மிஸ் தமிழ்நாடு திவா’ என்ற பெயரில் அழகிப் போட்டியை நடத்துவதற்கு முயற்சி செய்தார். அதற்குள் தமிழ்நாடு அழகிப் போட்டியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி இவரது பட்டம் திரும்பப் பெறப்பட்டது. பல்வேறு காரணங்களால் மிஸ் தமிழ்நாடு திவா போட்டியை நடத்த முடியாமல் போனது. இதற்குக் கொச்சியைச் சேர்ந்த ஜோ மைக்கேல் என்பவர்தான் காரணம் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் மீரா.\nபின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மீரா சென்றுவிட்டார். அவர் உள்ளே இருக்கும்போது ஜோ மைக்கேல், `மீரா மிதுனை நிகழ்ச்சியைவிட்டு வெளியேற்றுவேன். அவர் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்’ எனக் கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மீரா, நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்.\nஇந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய ஜோ மைக்கேல் தரப்பினர், `மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியை நடத்த உதவி கோரி, மீரா மிதுன் ஜோவிடம் வந்தார். அதற்கு ஒப்புக்கொண்ட ஜோ, நிகழ்ச்சியின் மொத்த பட்ஜெட்டில் 25 சதவிதத்தைத் தனது நிறுவனத்துக்கு ஊதியமாகக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், கடைசியாக 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். பெரிய நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு மாடல்களை ஏமாற்றிவருகிறார். மீரா மிதுன் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணைக்கு ஆஜராக போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்��ினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. விரைவில் அவர் கைதுசெய்யப்படும்போது உண்மை வெளியில் வரும்'' என்றனர்.\nஇந்நிலையில் ஜோ மைக்கேலை மிரட்டும் தொனியில் மீரா பேசியுள்ள ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. மீரா பேசியுள்ள ஆடியோவில், `என்ன பண்ணி வச்சிருக்கான் ஜோ மைக்கேல். என்னைப் பத்தி தப்பா பேசியிருக்கான். அவனை ஆளை வச்சி தூக்கு அவ்வளவுதான். இதுக்கு மேல என்னால முடியல... அவன் கை, கால ஒடச்சி ஆறு மாசம் ஹாஸ்பிடல்ல படுக்க வைக்கணும்’ எனக் கோபமாகப் பேசியுள்ளார்.\n\"எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது\nஇதனால் மீரா மீது அவதூறாகப் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மீரா மிதுனின் வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் பேசினோம். ``இது மிகச் சாதாரண உரையாடல். இரு நண்பர்கள் பேசிக்கொள்வது எப்படிக் குற்றமாகும். சாதாரணமாகப் பேசும்போதுகூட கொன்னுடுவேன் என்று பலர் சொல்கிறார்கள், இதற்காக எப்படி எஃப்.ஐ.ஆர் போட முடியும். இந்த ஆடியோ யாரோ ஒரு மூன்றாவது ஆள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇருவரும் பேசிக்கொள்கிறார்கள் என்றால் இருவரும்தானே குற்றவாளி ஆவார்கள், மீராவை மட்டும் குறை சொல்வது எப்படிச் சரியாகும். வெறும் ஆடியோவை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும். அப்படிப் பார்த்தால் நாளொன்றுக்கு ஆயிரம் ஆடியோக்கள் வெளியாகின்றன. அதற்காக அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியுமா\nஜோ மைக்கேலின் பின்னால், ஆல் இந்தியா அளவில் ஃபேஷன் ஷோ நடத்துபவர்கள் உள்ளனர். அவர்களுக்குப் போட்டியாக வேறு யாரையும் துறைக்குள் நுழைய விடமாட்டார்கள். அதையும் மீறிச் செய்தால், முதலில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது போலக் காட்டிவிட்டு, பின்னர் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிகழ்ச்சியை நடக்கவிடாமல் செய்துவிடுவார்கள். எதிர்த்துக் கேட்டால், ’நாங்கள் எந்த மாடலையும் அனுப்ப மாட்டோம்’ என மிரட்டுவார்கள். அவர்களுடன் சேர்ந்தவர்தான் ஜோ மைக்கேல்.\nமாடலாக இருக்கும் பெண், நடிகையானால்கூட இவர்களுக்கு 50 சதவிகிதம் பணம் அளிக்க வேண்டும். மாடல்களுக்கான கால்ஷீட் போன்ற அனைத்தையும் இவர்களே பார்த்துக்கொள்வார்கள். மூன்று படங்களுக்கு மேல்தான் அந்தப் பெண்ணை தனியாகச் சம்பாதிக்க விடுவார்கள் அதற்கு ஒத்துவரவில்லை எ��்றால் சினிமாவில் இருந்தே அனுப்பிவிடுவார்கள். இவை அனைத்துக்கும் மீரா மிதுன் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் இப்படிக் குற்றம் சுமத்துகிறார்கள்.\nஆடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த ஆடியோவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள். கொலை மிரட்டல் என வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது சாதாரணமான உரையாடல் மட்டுமே. அதுமட்டுமல்லாமல், இந்த ஆடியோ மிகவும் பழையது. அப்போதே ஆடியோவை இணையத்தில் விட்டுவிடுவேன் எனக் கூறிவந்தனர். மீரா மீது தவறு இருந்திருந்தால் அடுத்தநாளே ஆடியோவை வெளியே விட்டிருக்க வேண்டும். ஏன் அப்படிச் செய்யவில்லை. இது தவறான குற்றச்சாட்டு” எனக் கொந்தளிப்போடு கூறி முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T16:55:46Z", "digest": "sha1:L6VB5372YIEGEVXWMKNZUSFKVXJZSWKL", "length": 8999, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கிரிக்கெட் அணி", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nஇரண்டாவது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nபாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஷ்பா அதிரடி\nகிரிக்கெட் வீராங்கனையிடம் சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\n“சும்மா படத்தை பதிவிட்டேன், ஆனால் செய்தியாகிவிட்டது” - விராட் கோலி\nபாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்\nமூன்��ு டக் அவுட், 8 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பு - இது வார்னரின் சோதனை காலம் \nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\n“தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம்” - தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர்\nஜாக் லீச்சை கிண்டல் செய்தாரா ஸ்டீவ் ஸ்மித்\nஇரண்டாவது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nபாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஷ்பா அதிரடி\nகிரிக்கெட் வீராங்கனையிடம் சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\n“சும்மா படத்தை பதிவிட்டேன், ஆனால் செய்தியாகிவிட்டது” - விராட் கோலி\nபாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்\nமூன்று டக் அவுட், 8 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பு - இது வார்னரின் சோதனை காலம் \nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\n“தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம்” - தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர்\nஜாக் லீச்சை கிண்டல் செய்தாரா ஸ்டீவ் ஸ்மித்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/jigneshmevani/", "date_download": "2019-09-19T16:51:30Z", "digest": "sha1:UOP734CGDXX2MCWWNXMOTHOX2OMVE7XX", "length": 14518, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத்தில் தலித்துகள் பாதுகாப்பாக இல்லை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nநாட்டில் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகள்: விசாரிக்க ரூ.762 கோடி\nஅஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த பாஜக முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக அமைச்சரின் பேச்சை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்\nகாஷ்மிரில் உள்ள பகுதிகளில் ஜும்ஆ தொழுகை நடத்த தடை\nஜம்மு காஷ்மிர் மறுகட்டமைப்பு மசோதாவில் தவறுகள்\nஅதிகரிக்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை\nNRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தொடங்கிய மம்தா… ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்த மோடி அரசு\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்\n“உபர் – ஓலா” நிர்மலா சீத்தாராமனை அறிவுப்பூர்வமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகுஜராத்தில் தலித்துகள் பாதுகாப்பாக இல்லை\nBy IBJA on\t March 23, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுஜராத் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னெஷ் மெவானி வியாழன் அன்று, தலித் மக்களுக்கு எதிராக செயலாற்றிவரும் மத்திய அரசை கண்டித்து தாக்கி பேசியுள்ளார்.\nகுஜராத் மாநில காவல்துறை, தலித் மக்களுக்கு எதிரான நடைபெறும் அட்டூழியங்களை சகித்துக்கொள்ள முடியாது என்று கூற இயலவில்லை. மேலும் சமுதாயத்திற்கு ஒரு வலுவான செய்தியைக் கூட அவர்களால் வழங்க முடியவில்ல���. இந்த அரசு தலித்துகளுக்கு எதிராகவும், சாதிக்கு ஆதரவாகவும் செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமெஹ்ஷானா தெருவிலுள்ள ஒரு பள்ளியிலிருந்து வந்த ஒரு தலித் சிறுவனை, ஒரு குழுவினர், கடத்திச் சென்று, இரக்கமற்ற முறையில் மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.\nஹோலி பண்டிகை காலத்தில், பாஜகவினர் தலித் மக்களின் இரத்தத்துடன் விளையாடி வருகிறது. தலித் மக்கள் அவர்களின் மீதுள்ள பயத்தின் காரணமாக வெளியில் சொல்ல முடியாத அளவிற்கும், அவர்களுக்கு எதிராக ஒரு புகார் பதிவு செய்ய கூட பயப்படுகின்றனர்.\nமேலும் இந்த சம்பவம் குறித்து அவர் பேசுகையில், அடுத்த 48 மணி நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய விட்டால், ஒரு போராட்டத்தை தொடங்குவோம். “நாங்கள் வடக்கு குஜராத் மக்களை எதிர்த்து போராடுவோம். மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிய பாஜகவினரை அனுமத்திக்க மாடோம். என்றும் கூறினார்.\nPrevious Articleஊழல் குற்றச்சாட்டில் மீண்டும் எடியூரப்பா\nNext Article பாகிஸ்தானுக்கு போ ஹரியானாவில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nபாபர் மஸ்ஜித் இடத்தில் எந்த கோவிலும் இருந்ததாக ஆதாரம் இல்லை- வழக்கறிஞர்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_105.html", "date_download": "2019-09-19T17:00:31Z", "digest": "sha1:WSLCZRMQG7BRSSGUKPRXTF4XROOTFPW2", "length": 4976, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்க சபாநாயகருக்கு அரசு கொறடா பரிந்துரை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்க சபாநாயகருக்கு அரசு கொறடா பரிந்துரை\nபதிந்தவர்: தம்பியன் 24 August 2017\nதினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு அரச கொறடா ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.\nஅரசுக் கொறடா ராஜேந்திரன் கூறியுள்ளதாவது, “முதலமைச்சருக்கு அளித்த ஆதரவை மீளப் பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ளேன். 19 சட்டமன்ற உறுப்பி���ர்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். கட்சித் தாவல் தடைச்சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றுள்ளார்.\n0 Responses to தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்க சபாநாயகருக்கு அரசு கொறடா பரிந்துரை\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்க சபாநாயகருக்கு அரசு கொறடா பரிந்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954376/amp", "date_download": "2019-09-19T17:00:01Z", "digest": "sha1:IKEWDPQMJRYJ5TSY4FHPHIVCJJZF52RU", "length": 11323, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணாவிடில் நடவடிக்கை நில அளவைத்துறையினருக்கு கலெக்டர் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\nநிலுவையில் உள்ள மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணாவிடில் நடவடிக்கை நில அளவைத்துறையினருக்கு கலெக்டர் எச்சரிக்கை\nதிருச்சி, ஆக.21: திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக, ஆர்டிஓக்கள், தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் ஆகிய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் பட்டா மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது தாசில்தார்கள் உடனடியாக பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். நிலஅளவை துறையில் மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் நிலஅளவை தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி 30 நாட்களுக்குள் உரிய தீர்வு காண வேண்டும். குறிப்பாக, மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய தால��காக்களில் நிலஅளவை தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் நிலுவை இல்லாமல் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மற்ற 9 தாலுகாக்களிலும் நிலஅளவை துறையில் அதிக அளவில் மனுக்கள் நிலுவையில் உள்ளது. அடுத்து வருகின்ற ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் நிலஅளவை பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.\nவருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ஒருமாத காலத்திற்குள் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும். பட்டா மாற்றம் வேண்டி ஆன்லைனில் வரப்பெற்ற மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். ஆர்டிஓ அலுவலகங்களில் எஸ்.சி, எஸ்.டி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் மீது ஆர்டிஓ தனி கவனம் செலுத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ரங்கம் சார் ஆட்சியர் சிபி.ஆதித்யா செந்தில் குமார், ஆர்டிஓக்கள் திருச்சி அன்பழகன், முசிறி ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.\nவையம்பட்டி வட்டார விவசாயிகள் 50% மானிய விலையில் விதைகள் பெறலாம் வேளாண் துறை அழைப்பு\nவன உயிரின வார விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் 22ல் நடக்கிறது\nதகராறை விலக்கிவிட்ட சிறப்பு எஸ்ஐயை மிரட்டிய 2 பேர் கைது\nகூட்டு ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்த என்ஐடி-டிஐ புரிந்துணர்வு ஒப்பந்தம்\nடேலி, ஜிஎஸ்டி பயிற்சி பட்டறை\nதனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு விமான நிலைய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்\nகண்டக்டர் வராததால் டிக்கெட் எடுக்கவில்ைல எனக்கூறியும் பார்வையற்ற வாலிபருக்கு அபராதம் டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்\nவிபத்தில்லாத பாதுகாப்புக்காக பெல் குழுமத்திற்கு 9 தேசிய விருதுகள்\nமுசிறி அருகே விவசாய நிலத்தில் புதையல் எடுக்க பொதுமக்கள் திரண்டதால் பரபரப்புஅதிகாரிகள் தடுத்ததால் சேவலை காவு கொடுத்து விட்டு திரும்பி சென்றனர்\nதுறையூர் அருகே கல்லூரி மாணவிகளை ஏற்றிச்சென்ற வேன் சால���யோரம் கவிழ்ந்தது 20 மாணவிகள் காயம்\nவடகிழக்கு பருவமழை துவங்குவதால் அனைத்துதுறையிலும் 24 மணிநேரமும் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் முன்னேற்பாடு ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்\nதிருச்சியில் வெளுத்து வாங்கிய மழை\nநடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை\nஆதரவற்றவர்களை பராமரிக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் மனு\nதாசில்தாரிடம் மனு கொடுக்க மாட்டு வண்டியில் வந்த இளைஞர்கள்\nஇலவச நிலவேம்பு குடிநீர் சூரணம் விநியோகம் மாவட்ட சித்த மருத்துவர் தகவல்\nபாசன வாய்க்கால் தண்ணீர் தெருக்களில் புகுந்தது பொதுமக்கள் அவதி\nவையம்பட்டி அருகே மழைவேண்டி தேக்கமலையான் கோயிலில் கிராமமக்கள் சிறப்பு வழிபாடு\nமண்ணச்சநல்லூர் அருகே விழும் நிலையில் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்\nதுப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/02/27/53", "date_download": "2019-09-19T17:21:15Z", "digest": "sha1:YVEOEMDDGPFOI6RXXDK7KDKZEJBSWLBG", "length": 13070, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 19 செப் 2019\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்\nதமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் தொடக்க காலத்தில் லாப நோக்கத்துடனோ, வியாபார நோக்கத்துடனோ கட்டப்படவில்லை.\nஜமீன்தார்கள், பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் தங்கள் பெயரில், தங்கள் சுய கௌரவத்திற்காகவும், சிலர் சேவை மனப்பான்மையுடன் தங்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத இடங்களில் தியேட்டர்களை கட்டினார்கள். இதனால் இடத்துக்கான முதலீடு கிடையாது. கட்டிடம், புரொஜக்டர், பிற அலங்கார அமைப்புகளுக்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டி இருந்தது.\nதங்களது பொழுதுபோக்குக்காக நகர்புறங்கள், தொலைதூர நகரம் சென்ற ஜமீன்களும், பண்ணையார்களும் மாலை நேரங்களில் தியேட்டர்களில் கூட தொடங்கினர். வியாபார ரீதியாக தியேட்டர் கட்டியவர்கள் மட்டுமே முதலீடு - லாப கணக்கு பார்த்து தொழில் செய்தனர்.\nகெளரவத்துக்காக தியேட்டர் கட்டியவர்கள் லாப நஷ்டம் பார்க்கவில்லை என்றாலும் கடந்த ஐம்பது ஆண்டு கால சினிமா தொழில் லாபகரமான தொழிலாகவே இருந்து வந்துள்ளது. தயாரிப்பாளர் - வ���நியோகஸ்தர் - தியேட்டர் உரிமையாளர்கள் இடையே நம்பக தன்மையும், நாணயமும் அபரிமிதமாக இருந்ததால் முத்தரப்புக்கும் நஷ்டம் ஏற்படுத்தாத தொழிலாக சினிமா இருந்தது.\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் தமிழ் சினிமாவில் முழுக்க ஆதிக்கம் செலுத்த தொடங்கிய போது சினிமா லாப நோக்குடன் கூடிய தொழிலாக மாறியது. சினிமா தயாரிப்பு, அதற்காக ஸ்டுடியோக்களை நிர்மாணித்தல், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் ஸ்டுடியோ ஆகியவற்றில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டன.\nவரையறுக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாக இல்லாமல் இயங்கி வந்த சினிமா தொழில் காலமாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, வியாபார வளர்ச்சி ஏற்பட்ட போது தங்களுக்குள் தொழிலாளர் அமைப்புகள், விநியோகஸ்தர்கள் அமைப்புகள், தயாரிப்பாளர்கள் அமைப்புகள் என தனி தனி சங்கங்கள் உருவாகின. இவ்வமைப்புகள் தயாரிப்புத் துறை வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்களிப்பை செய்தனர்.\nதியேட்டர் தொழிலை கெளரவத்திற்காக, தங்கள் ஊர் பெருமைக்காக நடத்தி வந்தவர்களின் வாரிசுகள் நிர்வாக பொறுப்புக்கு வந்த போது தியேட்டர்கள் நவீனப்படுத்தபட்டன; குளிர் சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்காக பெரும் பணம் முதலீடு தேவைப்பட்டது. இதனை சிலர் சொந்தமாகவும், பலர் வங்கி கடன் மூலமாகவும் சமாளித்தனர். போட்ட முதலீட்டை குறிப்பிட்ட காலத்திற்குள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nவருமாைனத்தை அதிகரிக்க வெற்றி பெறக்கூடிய படங்களை திரையிடுவதில் தியேட்டர்களுக்கிடையில் போட்டி ஏற்பட்டது. இதனை விநியோகஸ்தர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கினர். ஒரு தியேட்டரில் புதிய படங்களை திரையிட அட்வான்ஸ், மினிமம் கேரன்டி விலை, ஹையர் என மூன்று நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.\nஅட்வான்ஸ் முறை : படம் ஓடி முடிகிறபோது வசூலான தொகை கூடுதலாக இருந்தால் விநியோகஸ்தருக்கு தியேட்டர் உரிமையாளர் கூடுதல் தொகையை கொடுக்க வேண்டும். குறைவாக இருந்தால் விநியோகஸ்தர் எஞ்சிய தொகையை திருப்பித் தர வேண்டும்.\nமினிமம் கேரண்டி : தியேட்டரில் திரையிட நிர்ணயிக்கப்படும் 10 லட்ச ரூபாய்க்கு (உதாரணத்திற்கு ) படம் வசூலாகி கூடுதல் தொகை வந்தால் விநியோகஸ்தருக்கு பங்கு கொடுக்க வேண்டும். 7 லட்ச ரூபாய் மட்டுமே வசூல் ஆகியுள்ளது என்றால் 3 லட்சம் நஷ்டம் தியேட்��டர் உரிமையாளரைச் சார்ந்தது.\nஹையர் : படத்தை திரையிட 10 லட்சம் ஹையர் என விலை நிர்ணயம் செய்யப்பட்ட தியேட்டரில் 15 லட்சம் வசூல் ஆனாலும் விநியோகஸ்தருக்கு பங்கு கொடுக்க வேண்டியதில்லை. இந்த நடைமுறை 1990க்கு பின் பெரும் மாற்றத்திற்கு உள்ளானது.\nவியாபார முக்கியத்துவம் உள்ள நடிகர்களின் படங்கள் அவுட் ரேட் முறையில் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு வியாபாரம் செய்யப்பட்டது. கொடுத்த விலையை தியேட்டர்களில் அட்வான்ஸ், மினிமம் கேரன்டி முறையில் விநியோகஸ்தர்கள் ஒன்று திரட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. படங்கள் வெற்றி பெறுகிற போது முதலீடு முடக்கம், இழப்பு என்பது தியேட்டர்களுக்கு இல்லை. படம் தோல்வி அடைகிற போது தியேட்டர் உ ரிமையாளர்களுக்கு முதலீடு முடக்கம், இழப்பு தொடர்கதை ஆனது.\nதியேட்டர் நடத்துவது ஆடம்பரமான செலவாக மாறியதால் நகர்புறங்களில் இருந்த திரையரங்குகள் வணிக வளாகங்களாக, திருமண மண்டபங்களாக மாறியது. கேளிக்கை வரி, தியேட்டர் பராமரிப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் குறைய தொடங்கி வசூல் வீழ்ச்சியடைந்ததால் திரையரங்குகளை நடத்துவது சுமையாக மாறியது.\nஇந்த சூழலில் திரையரங்கு தொழிலில் கார்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்ய தொடங்கியிருந்தன. சினிமா தயாரிப்பு, திரையிடல் இரண்டிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. ஹாலிவுட் ஆங்கில படங்கள் குக்கிராமம் வரை திரையிடும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. நவீன மாற்றங்களுக்கு மாறாத தியேட்டர்கள் தங்களை புனரமைத்துக் கொண்டால் மட்டுமே தொழிலில் நீடித்திருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. லட்சக்கணக்கில் முதலீடு செய்ய தயங்கினர். அவ்வாறு முதலீடு செய்தாலும் அதனை திரும்ப எடுக்க இன்றைய சினிமாவில் முடியுமா என்று தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கத்தில் தடுமாறிய போது எல்லாமே இலவசம் என்ற கோஷத்துடன் வந்தார்கள் டிஜிட்டல் நிறுவன பிரதிநிதிகள். இதற்கு உடந்தையாக இருந்து உரம் போட்டு வளர்த்தவர்கள் வேறு யாருமல்ல. இந்நிறுவனங்களுக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கும் தயாரிப்பாளர்களே.\nநாளை...... இலவசமாக நவீன வசதிகளை பெற்ற தியேட்டர் உரிமையாளர்கள் விட்டுக் கொடுத்தது என்ன\nசெவ்வாய், 27 பிப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/luxury-cars-suvs-to-become-costlier-in-additional-cess-tax/", "date_download": "2019-09-19T17:24:34Z", "digest": "sha1:XALFIH4HSGFWF2EXBVZDNGFIKXAOC7VI", "length": 12950, "nlines": 123, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மீதான ஜிஎஸ்டி வரி உயருகின்றது | Luxury cars and SUVs will be costlier as govt clears cess hike15% to 25%", "raw_content": "வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\n10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., மாருதி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகமாகிறது\nரூ.82.15 லட்சத்தில் ஆடி Q7 பிளாக் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்\nஇரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிடும் பிஒய்டி\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\nவரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்\nவிரைவில்., புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nரூ.4,000 வரை பஜாஜ் பல்சர், அவென்ஜர் பைக்குகள் விலை உயர்ந்தது\nகுறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nசொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மீதான ஜிஎஸ்டி வரி உயருகின்றது\nஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் ஆட்டோமொபைல் சார்ந்த பிரிவுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் செஸ் வரியாக சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க மத்திய அமைச்சரவை இன்று, ஒப்புதல் அளித்துள்ளது.\nஜிஎஸ்டி எஸ்யூவி வரி உயர்வு\nஆடம்பர சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு முந்தைய வரி விதிப்பில் 55 சதவீதமாக இருந்த நிலையில் ஜிஎஸ்டிக்கு பிறகு 43 சதவீதமாக குறைந்த நிலையில் லட்சங்கள் முதல் கோடிகள் வரை கார்கள் மற்றும் எஸ்யூவி விலை குறைந்தது.\nதற்போது, ஜிஎஸ்டி வரி வதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்.யூ.வி மாடல்களுக்கு 43 சதவீதமாக இருக்கும் நிலையில் , எனவே செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதால், விரைவில் எஸ்யூவி மற்றும் சொகுசு கார்கள் விலை லட்சங்கள் அதிகரிக்கும் என்பதனால் ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்யுவி மாடல்களை வாங்குவதற்கு இதுவே சரியான தருணமாகும்.\nமேலும் படிங்க – ஆட்டோமொபைல் ஜிஎஸ்டி சிறப்பு கட்டுரை\nஎனவே, புதிதாக வரவுள்ள இந்த வரி விதிப்பால், எஸ்.யூ.வி மற்றும் அனைத்து ஆடம்பர சொகுசு கார்களும் 28 சதவிகதம் வரி மற்றும் கூடுதலாக 25 சதவிதம் செஸ் வரியை பெறும். இதன் காரணமாக விரைவில் எஸ்.யூ.வி கார் அல்லது ஆடம்பர சொகுசு கார்களுக்கு, இனி மொத்தமாக நீங்கள் 53 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வாடிக்கை��ாளர்கள் தள்ளப்படுவார்கள்.\nஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை வீழ்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் டாப்...\nநிசான் இந்தியா நிர்வாக இயக்குனராக ராகேஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்\nநிசான் இந்தியா மற்றும் டட்சன் பிராண்டுகளின் புதிய நிர்வாக இயக்குநராக ராகேஷ் ஸ்ரீவஸ்தவா...\n2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஜிப்ட்ரான் மின்சார வாகன நுட்பத்தை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.99 லட்சத்தில் வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் விற்பனைக்கு அறிமுகம்\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள்\nசெப்., 23-ல் கேடிஎம் 790 டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16595/sago-upma-in-tamil.html", "date_download": "2019-09-19T17:18:09Z", "digest": "sha1:KRXKIZVRYLQZGJHJEG3YXNABG3XYROVY", "length": 4224, "nlines": 115, "source_domain": "www.awesomecuisine.com", "title": " ஜவ்வரிசி உப்புமா - Javvarisi Upma Recipe in Tamil", "raw_content": "\nஜவ்வரிசி – ஒரு கப் (சுடு தண்ணிரில் உப்பு போட்டு அரை மணி நேரம் ஊறவைத்தது)\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nகடுகு – கால் டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)\nவெங்காயம் – ஒன்று (நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு விழுது – கால் டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nகரம் மசாலா – கால் டீஸ்பூன்\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, கரிவேபில்லை, மஞ்சள் தூள், கரம் மசாலா, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபிறகு, ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2349071", "date_download": "2019-09-19T17:42:30Z", "digest": "sha1:4YC3FEHJVHFHBSZ6N6GEXYI3J3AFD7HO", "length": 31645, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அதிகரிப்பு!| Dinamalar", "raw_content": "\nநடிகர் நாகார்ஜூனா பண்ணை வீட்டில் எலும்புகூடு\nகிராமத்தை தத்தெடுக்கும் நாகாலாந்து எம்.எல்.ஏ.க்கள்\nமுதல்வர் தலைமையில் உயர்நிலை அதிகார குழு அமைப்பு\n50:50பங்கீடு இல்லையெனில் தனித்து போட்டி:பா.ஜ.,வை ... 2\nசர்ச்சை சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி 1\nசென்னை எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு மையம் நிர்வகிக்க குழு ...\nபருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் பணியாளர்கள் 1\nகங்கைகொண்டான் பூங்கா அருகே நாய்கள் கடித்து ...\nஜம்மு-காஷ்மீரில் போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் ...\nமத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: ஜாதவ்பூர் ... 13\nகாஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அதிகரிப்பு\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 40\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 18\nகாவி உடை, குங்கும பொட்டு : பிஷப்பின் சர்ச்சை ... 98\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\nநாட்டின் ஒரே மொழி ஹிந்தி: அமித்ஷா ஆசை 387\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 246\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\nபுதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகள், நம் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 'இது, இரு தரப்பு பிரச்னை; மத்திய அரசு சமீபத்தில் எடுத்துள்ள முடிவு உள்நாட்டு விவகாரம்' என, அவை கருத்து கூறியுள்ளன. 'பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும்; எல்லை தாண்டி நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்' என்றும், அவை கூறியுள்ளன. இதனால், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.\nஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, அண்டை நாடான பாகிஸ்தான், சர்வதேச அரங்கில் இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளது.\nசமீபத்தில் நடந்த, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாக்.,குக்கு ஆதரவாக, சீனா இந்தப் பிரச்னையை எழுப்பியது. ஆனால், கவுன்சிலில் உள்ள மற்ற, 14 நாடுகள் அதற்கு ஆதரவு அளிக்கவில்லை.\nஐரோப்பிய நாடான, பிரிட்டனின் புதிய பிரதமராக, கடந்த மாதம் பதவியேற்ற, போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை, தொலைபேசியில் அழைத்து நேற்று முன்தினம் பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்றும், அதில் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\n'இந்தியா, பிரிட்டன் உறவு குறித்தும், வேறு பல பிரச்னைகள் குறித்தும், இரு தலைவர்களும் பேசியுள்ளனர். குறிப்பாக, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினர்' என, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரான்சில், வரும், 24 - 26 வரை, 'ஜி - 7' நாடுகள் அமைப்பின் மாநாடு நடக்க உள்ளது. அதில், சிறப்பு விருந்தினராக, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அப்போது, ஜான்சனை முதல் முறையாக சந்திக்க உள்ளார். இந்நிலையில், மோடிக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nபாக்., வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி, ஐரோப்பிய நாடான, பிரான்சின் வெளியுறவு அமைச்சர், ஜூன்யீவ்ஸ் லீ டிரையனை, நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது பற்றி குரேஷி குறிப்பிட்டுள்ளார்.அதற்கு, 'காஷ்மீர் விவகாரம், இரு தரப்பு பிரச்னை. இதில் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காணப்பட வேண்டும். 'அதோடு, எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையும் தணித்து, பிராந்தியத்தில் அமைதி ஏற்படச் செய்ய வேண்டும்' என, பிரான்ஸ் அமைச்சர் கூறியதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி, பாக்., பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பேசினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது:காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். எல்லை தாண்டி நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் முடிவு கட்ட வேண்டும்.\n'தங்களுடைய மண்ணை, பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என, பாக்., பிரதமர் இம்ரான் கான், அதிபர் டொனால்டு டிரம்பிடம் கூறியுள்ளார். இதற்காக சில நடவடிக்கைகள் எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இரு நாடுகளும், பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என்பதையே, அதிபர், டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.\nநம் வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர்,வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் பிரதமர், ஷேக் ஹசீனா உள்ளிட்டோரை சந்தித்து உள்ளார். இந்த நிலையில், வங்கதேச வெளியுறவு அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவு என்பது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தப் பிராந்தியத்தில், அமைதியும் வளர்ச்சியும் நிலைத்திருக்க வேண்டும் என்பதையே, வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே, மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 'இது இரு தரப்பு பிரச்னை; இதில், மற்ற நாடுகள் தலையீட்டை விரும்பவில்லை' என, மத்திய அரசு உறுதியுடன் கூறியிருந்தது.காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து, பிரதமர் மோடி மற்றும் பாக்., பிரதமர் இம்ரான் கானுடன், டிரம்ப் சமீபத்தில் பேசினார்.\nஇந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்தியா - பாகிஸ்தான் இடையே, மத்தியஸ்தம் செய்வது குறித்து, டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அதன் விபரம்:பிரதமர், நரேந்திர மோடியை, ஜி - 7 மாநாட்டில் சந்திக்க உள்ளேன். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்தும், அதற்கு தீர்வு காண உதவி செய்வது குறித்தும் பேச உள்ளேன்.\nகாஷ்மீர் விவகாரத்தால், இந்தியா, பாக்., இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் உதவக் கூடிய வாய்ப்பு, எனக்கு கிடைத்துள்ளது. இரண்டு தலைவர்களும், மிகச் சிறந்தவர்கள். இருவரும், எனக்கு நண்பர்கள். ஆனால், அவர்கள் இடையே நட்பு இல்லை.இந்தப் பிரச்னை மிகவும் சிக்கலானது. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைக்கு முக்கிய காரணம் மதம். ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே, அந்தளவுக்கு பிணைப்பு கிடையாது.\nகாஷ்மீர் பிரச்னை, பல ஆண்டுகளாக, பல்வேறு பெயர்களில் நடந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, மத்தியஸ்தம் செய்யவும், உதவவும் தயாராக உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.\nRelated Tags இந்தியா அதிகரிப்பு சிறப்பு அந்தஸ்து ஆதரவு\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்(8)\nராணுவத்தில் சீர்திருத்த நடவடிக்க���: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் (2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (14+ 3)\nashak - jubail,சவுதி அரேபியா\nஇந்தியா மிகப்பெரிய சந்தை, அதனால் இந்தியாவை பகைத்துக் கொண்டு உலக நாடுகள் வியாபாரம் செய்ய முடியாது, இந்தியா சக்திவாந்த நாடு எனில் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கட்டும் , அப்பறம் பாக்கலாம்\nநீர் பிறப்பால் இந்தியன் என்ற உணர்வு முதலில் இருக்கட்டும். ஏன் பாகிஸ்தானிற்காக இவ்வளவு சின்னத்தனமான சப்போர்ட் .......... சபதமெல்லாம் .முதலில் மனித நேயம் இருக்கட்டும். சவுதியில் இந்தியன் எல்லாம் வெளியேறுங்கள் என்றால் நீங்கள் பாகிஸ்தானிற்கு செல்வீர்களோ\nஅதனால் என்ன எங்க சீமான் ஆதரவு இல்லை, உங்களால் ஒன்னும் பண்ண முடியாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்\nராணுவத்தில் சீர்திருத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/industrial-grow-light/54798762.html", "date_download": "2019-09-19T17:20:27Z", "digest": "sha1:O6ETUBOUBTGW7N47NE7QLQPU6RRJOC7R", "length": 15185, "nlines": 200, "source_domain": "www.philizon.com", "title": "சிறந்த தரம் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் க்ரோ லைட்ஸ்,முழு ஸ்பெக்ட்ரம் LED தொழிற்சாலை விளக்குகள்,சிறந்த தரம் விளக்குகள் வளரும் LED\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > ஒளி வளர > வணிக வளர விளக்குகள் > சிறந்த தரம் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ்\nசிறந்த தரம் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ்\n இப்போது அரட்டை அடி���்கவும்\nசிறந்த தரம் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ்\nஉட்புற ஆலை வளர விளக்குகள் ஒளி, தீவிரம் (லுமன்ஸ் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் ஒளி வெளியீட்டின் வெப்பநிலை ஆகியவற்றின் மூலம் சூரியனுக்கு ஒத்த ஒளி ஸ்பெக்ட்ரம் அளிக்கின்றன.\nஎண்ணற்ற ஆய்வுகள் பல்வேறு வண்ணங்களை ஒளி மாறுபடும் வண்ணங்கள் மற்றும் ஒளியின் தீவிரங்களை நன்கு பிரதிபலிக்கின்றன, எனவே உட்புற வளர்ப்பு கருவிகளை பயன்படுத்தி தாவரங்கள் பெறும் வகையிலான ஒளி உற்பத்தியை மொத்த உற்பத்தியை அனுமதிக்கிறது.\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி தாவரம் வளர விளக்குகள் ஐடியல் இலக்கு ஸ்பெக்ட்ரம், குறைந்த ஆற்றல் செலவுகள், எந்த வெப்பம், மெல்லிய மற்றும் இலகுரக, நீண்ட ஆயுட்காலம் உள்ளன. நாம் அவர்களின் காய்கறி தோட்டங்கள் ஒரு ஊக்கத்தை தொடங்க அல்லது குளிர்காலத்தில் மகிழ்ச்சியாக வீட்டு தாவரங்கள் வைத்திருக்க விரும்பும் எவருக்கும் எங்கள் வளர்ச்சி ஒளி பரிந்துரைக்கிறோம்.\nவணிக வளர்ச்சி விளக்குகளின் விவரக்குறிப்பு\nஇந்த சிக்கல்களில் நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபிளக் நீங்கள் தேர்வு செய்யலாம்\nஒளி வளர உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துதல்\n1. ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை வீடு ஆகியவற்றிற்கு ஏற்றது\n2. வளர்ந்து வரும் தாவரங்கள், பூக்கும் மற்றும் பழம்தீர்க்குமிடத்து Suitale\n3. விளக்கு நேர அமைப்பு: காய்கறி நிலை: 12-14 மணி நேரம்; பூக்கும் நிலை: 9-12 மணி. பழம்தரும் நிலை: 7-8 மணி\n4. தாவரங்கள் மேலே தூரம் பரிந்துரைக்கின்றன: 1.5-2.5 மீ\nஎல்.ஈ. க்ரோ லைட் மற்றும் எல்இடி க்ரோ அட்வாரியம் லைட் உற்பத்தியாளர் சீனாவில் பிலியோன் கவனம் செலுத்துகிறது , சிறந்த விளைபொருட்களை உற்பத்தி செய்கிறது, மேலும் திறம்பட இயக்கவும், இரட்டை முடிக்கப்பட்ட ஹெச்பி மின்சாரத்தை பாதி பயன்படுத்தவும்.\nஎங்கள் தொழில்துறை வளர்ச்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு லைட், தயவு செய்து எங்களை நேரடியாகவும் அன்புடன் W ELC OME OU ஆர் நிறுவனத்தில் வருகை தொடர்பு மற்றும் நாம் நீங்கள் எடுப்பான்.\nதயாரிப்பு வகைகள் : ஒளி வளர > வணிக வளர விளக்குகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n100W LED தோட்டக்கலை லைட் ஆலை தொழிற்சாலை கிரீன் ஹவுஸ் இப்போது தொடர்பு கொ��்ளவும்\nஹைட்ரோபோனிக் க்ரோமிங் சிஸ்டம்ஸ் 100W ஹோல்டிங் லைட்ஸ் க்ரோ லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nHydroponic தோட்டம் 300w LED லைட் வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த லெட் அகவிரி ஒளி லைட் 165W முழு ஸ்பெக்ட்ரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் க்ரோ லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் LED தொழிற்சாலை விளக்குகள் சிறந்த தரம் விளக்குகள் வளரும் LED முழு ஸ்பெக்ட்ரம் ஆலை லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி அட்லாரிஸ் லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் பார் முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் க்ரோ லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் LED தொழிற்சாலை விளக்குகள் சிறந்த தரம் விளக்குகள் வளரும் LED முழு ஸ்பெக்ட்ரம் ஆலை லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி அட்லாரிஸ் லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் பார் முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/852575.html", "date_download": "2019-09-19T17:26:41Z", "digest": "sha1:DF2AREXIMBPVGWELVP6RHY33GJV5AVQA", "length": 7659, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "படகு வழியே ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது: ஆஸ்திரேலிய அரசு", "raw_content": "\nபடகு வழியே ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது: ஆஸ்திரேலிய அரசு\nJune 28th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபடகு வழியே ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது: ஆஸ்திரேலிய அரசு\nசட்டவிரோத படகு பயணத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் எவரும் நுழைய முடியாது என்றும் ஆஸ்திரேலிய அரசு சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் தாரா கவானக் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த ஜூன் 25 அன்று சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் ‘ஜீரோ சான்ஸ்(Zero Chance)’ பிரசார பணிகளை தொடங்கி வைத்த அவர், “ஆஸ்திரேலியாவின் வலிமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. அண்மையில் நடந்த தேர்தல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை,” எனக் கூறியுள்ளார்.\nகடந்த 2013 முதல் ஆஸ்திரேலிய அரசு எடுத்து வரும் எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கையில், 35 ஆட்கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டு 847 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nகடலில் மூழ்குவதிலிருந்து உயிர்களை காப்பாற்றவும் ஆட்கடத்தல்காரர்கள் கையில் மக்கள் சிக்குவதையும் தடுக்க\nதற்போது புதிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசாரம் வாயிலாக சட்டவிரோத படகு பயணத்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் தாரா கவானக் குறிப்பிட்டிருக்கிறார்.\nமூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 75 இந்தோனேசிய குடியேறிகள்\n: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆஸ்திரேலியா\nமனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா\nஅமெரிக்காவில் தீக்கிரையான வரலாற்று புகழ்மிக்க தேவாலயம்; பெரும் சோகத்தில் கிறிஸ்தவர்கள்\nஉயிர்துறக்கும் நிலையில் கூட தங்கையின் உயிர்காத்த பாலகி\nவெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசமாகின; காயங்களுடன் நடு வீதியில் தவிக்கும் பொதுமக்கள்\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள்\nஅமெரிக்காவில் வெற்றிவாகை சூடிய பிரிமா நடனப்பள்ளி மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படும் மலேசியர்கள்\nமிசோரமிலிருந்து நாடுகடத்தப்பட்ட 135 மியான்மர் அகதிகள்\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadai-dec-18/36280-2018-12-13-15-38-47", "date_download": "2019-09-19T17:25:51Z", "digest": "sha1:3QZCWFVMOXVR66IILW23QDSBXUBODG3B", "length": 26589, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "மார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி", "raw_content": "\nகைத்தடி - டிசம்பர் 2018\nதமிழகத்தில் ஐரோப்பியர் மருத்துவ அறிவியலைப் பரப்பிய முறைகள்\nஉடல் பருமனாக���ப் போவதற்கு காரணம் என்ன\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\nகளை எடுக்காவிடில் வலிப்பு வருகிறது\nஅறிவுகளின் சங்கமம் - நவீன அறிவியல்களில் அய்ரோப்பிய தமிழக ஊடாட்டம், 1507 - 1857\nஅறிவியல் தமிழ் இதழ்களால் தமிழ் வளர்ச்சியுற்று இருக்கிறதா\nஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nபிரிவு: கைத்தடி - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 13 டிசம்பர் 2018\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு உதவ உருவாக்கப்பட்டது தான் மார்பகப் பம்ப். ஆரம்பத்தில், வேலைக்குச் செல்லும் தாய்ப்பாலூட்டுபவர்கள் தங்கள் தாய்ப்பாலினை சேமித்து வைப்பதற்காக, அதனை வெளியேற்றும் பொருட்டு தங்கள் கைகளை உபயோகித்தனர். இதனைச் செய்வதற்கு நேரம் நிறைய ஆகும் என்பதாலே தான் பெரும்பான்மையானோர் குழந்தைகளுக்கான செயற்கை உணவுகளை கொடுக்க ஆரம்பித்தனர். அது தாய்ப்பாலுக்கு நிகரானது என்று சொல்லப்பட்டாலும் அதன் தன்மை அப்படியானது அல்ல. குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து குணநலன்களையும் கொண்டிருப்பதால் தான், வல்லுநர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கின்றார்கள்.\nவேலை செல்லும் பெண்களில் பலர் வேலையில் இருக்கும் நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலினை எவ்வாறு தருவது என்ற கவலையோடு இருக்கின்றனர். அதோடு தாய்ப்பாலினை வெளிக்கொணரும் மார்பகப் பம்பினைப் பயன்படுத்துவது சரியா என்ற கேள்வியோடு மார்பகப் பம்பினை எப்படி, எந்நேரத்தில் பயன்படுத்துவது போன்ற தொடர் கேள்விகளுக்கு விடை தேடுகிறார்கள்.\nமார்பகப் பம்ப் பயன்பாட்டின் ஆக முக்கிய காரணம் குழந்தையினைப் பிரிந்து இருக்கும் நேரத்தில் பால் சுரப்பினை ஊக்குவிக்கவும் சுரப்பு அளவினை தக்க வைப்பது. காரணம், பால் புகட்ட புகட்டத்தான் பால் சுரப்பின் அளவும் மேம்படும்.\nமார்பகப் பம்பின் வழி, தாய் தன் குழந்தைக்கு பால் புகட்ட முடியாத வேளையில் மார்பில் இருந்து தாய்ப்பாலினை வெளிக்கொணர முடிகிறது. தற்பொழுது சந்தையில் பல்வேறு விதமான மார்பகப் பம்புகள் உள்ளன என்ற போதும் எல்லா மார்பகப் பம்புகளும் எல்லா பெண்களுக்கும் பொருத்தமானதல்ல என்பதனை கவனம் கொள்ள வேண்டும். அதன் தேர்வென்பது ஒவ்வொருவரின் தேவைக்கேற்றது. சந்தையில் உள்ள பல மார்பகப் பம்ப் வடிவங்கள் ஒரே நேரத்தில் இரண்டு மார்பகங்களில் இருந்து பாலினை வெளிக்கொணருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது\nமார்பகப் பம்பின் பயன்பாடென்பது ஒரு நாளில் பல முறை இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் பால் சுரப்பினை தக்க வைக்க முடியாது. குழந்தைக்கு நேரடியாக தாய்ப் பால் புகட்டுவதும் சுரப்பினைத் தக்க வைப்பதில் அவசியமாய் இருக்கின்றது.\nஇம் மார்பகப் பம்ப்களில் மூன்று வகைகள் இருக்கின்றன. கையினால் இயக்கக்கூடியது, பேட்டரிகளால் இயக்கக்கூடியது மற்றும் மின்சாரத்தால் இயக்கக்கூடியது.\nஆக, இப் பம்பினை இயக்குவது எப்படி\nபம்பினை இயக்குவதற்கு முன்பு கையினை சோப் மற்றும் நீர் கொண்டு நன்கு கழுவவும். மார்பினையோ அல்லது மார்பு காம்பினையோ கழுவ வேண்டிய அவசியமில்லை.\nபம்ப் மற்றும் தாய்ப்பாலினை சேகரித்து வைக்கும் பாட்டில் சுத்தமாக இருக்கிறதா என்று உறுதிசெய்துக்கொள்ளவும். ஆரோக்கியமான குழந்தைக்கு பால் சேகரம் செய்யும் போது பம்பினையோ பாட்டிலினையோ sterilize செய்ய வேண்டிய அவசியமில்லை. முக்கியமாக பம்பினைப் பயன்படுத்துவதற்கிடையே அதனை நீரினில் ஊறவைக்கக்கூடாது. பம்பில் இருக்கும் ட்யூபினை கழுவ வேண்டாம். காரணம் அது உலர நேரமாகும். ட்யூப்களில் ஈரம் கோர்த்தாலோ அல்லது பாலோ தங்கினால் வேறு ட்யூப் வாங்கவேண்டிவரும். நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க பம்பின் பாகங்கள் நாளொரு முறை சுடு நீர் கொண்டு sterilize செய்து கொள்ளலாம்.\nபம்பினைக் கொண்டு தாய்ப்பாலினை வெளிக்கொணரும் முன் மார்பகங்களினை மெதுவாய் மசாஜ் செய்யவும். அதன் பின் ஈரமான வெதுவெதுப்பான துணியினை மார்பின் மீது பரப்பவும். பம்ப் செய்யும் போது அமைதியான, சற்று வெளிச்சம் குறைவான இடத்தில் இருத்தல் நலம். காரணம், கவனச்சிதறலினை மட்டுப்படுத்த. குழந்தையின் படத்தினையோ அல்லது அதன் ஸ்பரிசத்தினை நுகர, அதனைச் சுற்றி வைக்கும் துணியோ வைத்துக்கொள்ளுதல் வேண்டும். பயன்படுத்தும் முன் மார்பகப் பம்பின் விளிம்பினை சுடு நீர் கொண்டு வெதுவெதுப்பாக்கிக் கொள்ளவும்.\nபம்பினைப் பயன்படுத்தும் பெண்களில் பலர், அதனை உட்கார்ந்த நிலையிலேயே பயன்படுத்த விரும்புகின்றனர். மின்சாரத்தினால் இயங்கும் பம்பினைப் பயன்படுத்தும் போது பம்பின் உறுஞ்சு திறனை உறுத்தாத அளவில் வைத்துக்கொள்ளவும். சில பம்ப் வடிவங்களில் பம்பின் சுழற்சி வேகத்தினை நமக்கு ஏற்றார் போல் வைத்துக் கொள்ள வசதி தருகிறது. சில பெண்கள், ஆரம்பத்தில் அதிகமான சுழற்சி வேகத்தினை வைத்து பின்னர் பால் சீராய் வெளிவர ஆரம்பித்த உடன் பம்பின் சுழற்சி வேகத்தினைக் குறைத்துக்கொள்வார்கள்.\nமார்பின் மீதும் காம்பின் மீதும் பொருந்துமாறு இருக்கும் கூம்பு போன்ற மார்பகப் பம்பின் பகுதி, சரியான அளவாய் இருத்தல் வேண்டும். பம்பினை உபயோகிக்கும் போது, காம்பானது பம்பினுடைய கூம்பின் சுவர்களில் உராய்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். மார்பகங்களை முறையாய் பம்ப் செய்து பாலினை வெளிக்கொணர எதுவாக சரியான அளவிலான, பொருத்தமான கூம்பினை உடைய பம்பினை வாங்குதல் நலம்.\nவேலை நேரத்தில் பாலினை வெளிக்கொணர பம்பினைப் பயன்படுத்தும் பொழுது, குழந்தையின் தாய்ப்பால் அருந்தும் நேரம் மற்றும் அளவிற்கு ஏற்றார் போல் இருந்தால் போதும். 8 மணிநேரத்தில் மூன்று முறை பம்ப் செய்தல், இயற்கையான தாய்ப் பால் சுரத்தலுக்கு ஏதுவானது.\nதாய்ப் பால் சுரத்தலினை அன்றாடம் கவனித்தல்:\nமார்பகப் பம்பினை மாத்திரம் பயன்படுத்தும் பெண்களும் வேலை நேரத்தில் தாய் பால் சுரத்தலினை உறுதிசெய்யும் பொருட்டு பம்பினைப் பயன்படுத்தும் பெண்களும் தங்கள் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பாலினை நாம் சுரக்கிறோமா என்ற கேள்வியோடு இருப்பார்கள். அதனை முறையாக கணிக்கும் பொருட்டு, எத்தனை முறை பம்ப் செய்கிறோம், எவ்வளவு பால் வெளிக்கொணரப் பட்டிருக்கின்றது என்பதனை அட்டவணை போடுதல் அவசியமானது. மார்பகப் பம்பினை மாத்திரம் பயன்படுத்தும் பெண்கள் இரண்டாவது வார இறுதியில் ஒரு நாளைக்கு 850 முதல் 900 மில்லி லிட்டர் அளவிற்கான தாய்ப்பால் சுரத்தலினைக் காணவேண்டும். குறைப்பிரசவத்தினில் பிறந்த குழந்தைக்கு ஆரம்பத்தில் தாய்ப்பாலின் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தை வளர வளர அதன் தேவை அதிகமாகும் என்பதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nநமது சமூகத்தில் ஒரு புறம் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதின் நன்மைகள் குழந்தைக்கு மாத்திரம் அல்ல பெற்ற தாய்க்கும் நலம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். அதே சமயம், வேலையிடத்தில் இருக்கும் பெண்களுக்கு வேலைக்கு நடுவே இடைவெளியென்றொன்று இருப்பதில்லை அல்லது அவர்களது கூலி ஒரு மணிநேரத்திற்கு இத்தனை என்று சொல்லப்பட்டிருப்பதால் இடையே இடைவெளி எடுத்துக்கொள்ளாமல் வேலை செய்கின்றனர். பிள்ளை பெற்ற நாட்களில் பணம் எத்தனை முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும், அதனால் தான் பல சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கூட கொடுக்காமல் வேலைசெய்ய சில பெண்கள் உந்தப்படுகின்றனர் என்பதும் புரிந்துக்கொள்ளக்கூடியதே. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டு என்று சொல்லத்தெரிந்த சமூகம் புதியதாய் பிள்ளையைப் பெற்றெடுத்த தாயின் நேரத்தேவைகளை, தாயாய் அவள் செய்யும் கடமைகளை உணர்ந்துகொள்ள மறுப்பதால் தான், மார்பகங்களைப் பம்ப் செய்து தாய்ப்பாலினை வெளிக்கொணர்தல் என்றொன்று இன்று தாய்மார்களால் வழக்கப்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றது. மாறி வரும் சமூக பொருளாதாரச் சூழலில் ஒரு தாய், தாயாய் இருப்பதனால் மேற்கொள்ள வேண்டிய கடமையினை முறையாய் மேற்கொள்ளும் தனிப்பட்ட போராட்டத்தின் ஒரு வெளிப்பாடு தான் இது.\nஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது கடமையென்றால் அதை உணர்ந்து, அதற்கான சூழலினை அத்தாய்க்கு வழங்குவது சமூகத்தின் கடமை. இது சமூகத்தின் பொறுப்பு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_jupiter_in_different_houses12.html", "date_download": "2019-09-19T16:42:56Z", "digest": "sha1:RSFXEFLHVMZJ4TARBM643U4NARDDYHBM", "length": 5454, "nlines": 53, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெவ்வேறு பாவங்களில் வியாழன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள் - வியாழன், பரிகாரங்கள், வெவ்வேறு, பாவங்களில், ஜோதிடம், person, கிதாப், லால், விளைவுகள், ஏற்டுத்தும், pipal, head, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள்", "raw_content": "\nவியாழன், செப்டெம்பர் 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெவ்வேறு பாவங்களில் வியாழன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் வியாழன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n12 வது வீட்டில் வியாழன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெவ்வேறு பாவங்களில் வியாழன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், வியாழன், பரிகாரங்கள், வெவ்வேறு, பாவங்களில், ஜோதிடம், person, கிதாப், லால், விளைவுகள், ஏற்டுத்தும், pipal, head, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T17:04:53Z", "digest": "sha1:GVKXCTIE6V6YJ5JEOPDYBBX4DV5NXM2L", "length": 9306, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் பணி", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nநபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் பணி\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nஆற்றைக் கடந்து மருத்துவ சேவை: சுகாதார பணியாளருக்கு குவியும் பாராட்டு\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n’கோழைத்தனம்...’: சக காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த 3 போலீசார் டிஸ்மிஸ்\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\nதயாரிப்பாளரிடம் மோசடி: பிரபல நடிகர், மனைவியுடன் கைது\nநபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\nசந்திரயான் 2- ஆர்பிட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா\n“பண்பாட்டு ஆய்வு பணிகளை விரைவில் விரிவுபடுத்துவோம்” - உதயசந்திரன் ஐஏஎஸ்\nநீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து பணிகளும் பறிப்பு\nஅரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி: 2,340 காலியிடங்கள் அறிவிப்பு\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nஆற்றைக் கடந்து மருத்துவ சேவை: சுகாதார பணியாளருக்கு குவியும் பாராட்டு\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n’கோழைத்தனம்...’: சக காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த 3 போலீசார் டிஸ்மிஸ்\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\nஎஸ்பிஐ வங்��ியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\nதயாரிப்பாளரிடம் மோசடி: பிரபல நடிகர், மனைவியுடன் கைது\nநபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\nசந்திரயான் 2- ஆர்பிட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா\n“பண்பாட்டு ஆய்வு பணிகளை விரைவில் விரிவுபடுத்துவோம்” - உதயசந்திரன் ஐஏஎஸ்\nநீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து பணிகளும் பறிப்பு\nஅரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி: 2,340 காலியிடங்கள் அறிவிப்பு\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9khyy", "date_download": "2019-09-19T17:38:12Z", "digest": "sha1:MZEEGRR7D4ZUQPUBAKPPCLWAONSOMJKZ", "length": 5289, "nlines": 74, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஅறிவியல் கலைச்சொல்லகராதி வேளாண்மையியல், மண்ணறிவியல்\n245 0 0 |a அறிவியல் கலைச்சொல்லகராதி வேளாண்மையியல், மண்ணறிவியல் |c பதிப்பாசிரியர் முனைவர் இராம. சுந்தரம்\n250 _ _ |a முதற்பதிப்பு\n700 1 _ |a சுந்தரம், இராம. |e பதிப்பாசிரியர்\n850 _ _ |8 அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_935.html", "date_download": "2019-09-19T16:39:51Z", "digest": "sha1:A4JWIKKWJ3HTCXPYPW76O7TVIDD5IZTB", "length": 8754, "nlines": 70, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு\nபதிந்தவர்: தம்பியன் 28 February 2017\nதிருச்சி மாவட்டம், பெட்டாவாய்த்தலை பேருந்து நிலையம் எதிரே ஜெயலலிதா\nபிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.\nகூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாக ஸ்ரீரங்கம் தொகுதி அமைச்சர்\nவளர்மதியும், திருச்சி கிழக்கு தொகுதி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும்\nகலந்த கொண்டனர். இரவு 9.00 மணிக்கு கூட்டத்திற்கு வந்தனர்.\nஏற்கனவே சேம்பரசம் பேட்டை பகுதியில் இதே போல பள்ளி குழந்தைகளுக்கு\nசைக்கில் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அங்க அமைச்சர்\nசென்றால் திரும்ப வர முடியாத சூழல் ஏற்படும். அந்த பகுதி மக்கள்\nகொதிப்புடன் இருக்கிறார்கள் என்கிற தகவல் முன் கூட்டியே கிடைத்ததால் அந்த\nஅதனால் மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் முதலில் அவசர அவசரமாக பேசி முடித்தார்.\nஅடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும்போது, கூட்டத்தின் ஒரு\nமூலையிலிருந்து, மூன்று முறை கல் வீசப்பட்டது. ஒரு கல், பேசிக்\nகொண்டிருந்த அமைச்சரின் கால் அருகே விழுந்தது. கல் வீச்சில் யாரும் காயம்\nஅடையவில்லை. இதை பார்த்த அமைச்சர் நடராஜன், 'எப்படி மிரட்டினாலும்,\nஎங்களின் பொதுச்செயலர் சசிகலா தான் அதை யாராலும் மாற்ற முடியாது' என\nஆவேசமானார். கற்கள் வந்த பகுதியை நோக்கி போலீசாரும், கட்சி யினரும்\nசென்று பார்த்த போது, அங்கு யாரும் இல்லை. அதன்பின், சிறிது நேரம்\nகூட்டம் நடந்தது. பின், போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர்களும், கட்சி\nநிர்வாகிகளும் கிளம்பினர். அமைச்சர் வளர்மதி மீதுள்ள வெறுப்பில் தான் கல்\nவீச்சு நடந்ததாக, அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.\nபொதுக் கூட்டத்துக்கு, 100க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர்.\nஅவர்களில், 80 பேர் பெண்கள். கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக,\nநலத்திட்ட உதவி என்ற பெயரில், இலவச சேலைகள் கொடுப்பதாக, பெண்கள்\nஇதே போல திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, எம்.எல்.ஏ., சந்திரசேகர்,\nதுவரங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றார்.\nஅப்போது, தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில், 37\nபேர் கறுப்பு சட்டையுடன், எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை\n0 Responses to சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2010/12/blog-post_29.html?showComment=1361505206591", "date_download": "2019-09-19T16:47:50Z", "digest": "sha1:VFT4SM6444VF7UZDWLFYW3PVSJHRVTPE", "length": 12247, "nlines": 157, "source_domain": "kuselan.manki.in", "title": "மன்மதன் அம்பு", "raw_content": "\n- டிசம்பர் 28, 2010\nகாதலா காதலா மாதிரியான கமல் படங்களைப் பார்த்தவர்களுக்கு மன்மதன் அம்பு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தாத படம் தான். காதலா காதலா போன்ற படங்களை ரசித்தவர்கள் மன்மதன் அம்பையும் ரசிப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. புரிந்துகொள்ள அவகாசம் கொடுக்காமல் வரிக்கு வரி நகைச்சுவையாக இருக்கும் வழக்கமான் கமல் படம். எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இன்னும் ஒருமுறை கூட பார்க்கும் அளவுக்குப் பிடித்திருக்கிறது :-)\nபடத்தில் எனக்குப் பிடித்திருந்த இன்னொரு விஷயம் சின்னச் சின்ன விஷயங்களில் லாஜிக் சரியாக இருந்த���ு. உறவுகளில் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், பெரிய விஷயங்களில் பொய் சொல்பவர்களை நாம் எளிதில் மன்னிப்போம், ஆனால் சின்னச் சின்னப் பொய் சொல்பவர்களை நம்மால் மன்னிக்க முடியாது. அதே மாதிரி, முக்கியக் கதை கொஞ்சம் கிழிஞ்ச துணி மாதிரி இருந்தால் கூட சின்னச் சின்ன விஷயங்கள் சரியாய் இருந்ததால் எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. ஒரு உதாரணம். ஒரு கார் விபத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த ஆண் சின்ன அடியுடன் பிழைத்துக் கொள்கிறான், ஆனால் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் செத்துப் போகிறாள். அதெப்படி சாத்தியம் என்று கேட்பவர்களுக்காகவே நடந்ததைக் காட்டுகிறார்கள். அந்தப் பெண் தனது சீட் பெல்ட்டைக் கழற்றி விட்டு தனது கணவனை முத்தமிடுகிறாள். அதே நேரத்தில் விபத்தும் நிகழ்ந்து விடுகிறது. எப்படி லாஜிக் (நம்ம ஷங்கரை யாராவது இதையெல்லாம் நோட் பண்ண சொல்லுங்கப்பா (நம்ம ஷங்கரை யாராவது இதையெல்லாம் நோட் பண்ண சொல்லுங்கப்பா\nதங்கர் பச்சான், சீமான் படங்கள் மாதிரி எல்லாம் இல்லாமல் நிஜமாகவும் இயல்பாகவும் இந்தப் படத்தில் நல்ல தமிழ் பேசுகிறார்கள். என்னைக் கேட்டால் இந்த மாதிரி படங்கள் தான் தமிழை வாழ வைக்க முடியுமே தவிர காது கிழியப் போடுகிற கூச்சல்கள் அல்ல.\nநீலவானம் பாடல் படமாக்கப் பட்ட விதம் அட்டகாசம். பாடல் முடிந்ததும் திரையரங்கில் சிலபேர் கைதட்டுகிற அளவுக்கு பிரமாதமாய் இருந்தது. படம் பார்த்தால் அந்தப் பாட்டை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.\nSubathra G 21 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:53\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nSubathra G 21 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:55\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல் அது .......அதில் எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள் ...\n1.இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆளில்லையே.\n2.நாம் வாழ்ந்த வாழ்விற்க்கு சான்றாவது இன்னொரு உயிர் தான்னடி.\nஇதை நான் பிரித்து சொல்லுவது கடினம் .......... என்னை பொருத்தவரை எல்லா வரிகளுமே அருமையான வரிகள் தான்.\nI love this song.......... இந்த பாடலை என் கணவருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்.. :)\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nபொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன்.\nபடம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது.\nமுப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போல நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார்.\nஇராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை.\nஇந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப் போலவே…\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஊஞ்சல்\n- செப்டம்பர் 01, 2011\nஇன்றைய வார்த்தை ஊஞ்சல் = swing இத்துடன் எனது 30 நாள் சவால் நிறைவு பெறுகிறது. மேலும் சில வார்த்தைகள்\n17 வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நந்தா படத்தைப் பார்த்தேன். முன்பு போலவே இப்போதும் பிடித்திருந்தது. பாலா எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று நான் நினைப்பது இந்தப் படத்தைத் தான்.\nநந்தா, சேது இரண்டு படங்கள் தவிர அவர் எடுத்த படங்களில் எதுவுமே என்னைக் கவரவில்லை என்பது வேறு விஷயம்.\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/08/15", "date_download": "2019-09-19T17:01:07Z", "digest": "sha1:RHR6UU2NUZUZ7PJDGFGL7L3KCR6CT336", "length": 5250, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உதவியாளர் மறைவு: அமைச்சர் அஞ்சலி!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 19 செப் 2019\nஉதவியாளர் மறைவு: அமைச்சர் அஞ்சலி\nஅமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளராக இருந்த லோகநாதன் நேற்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nமீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கூடுதல் சிறப்பு நேர்முக உதவியாளராக இருந்துவந்தவர் லோகநாதன். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லோகநாதன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான கரூர் மாவட்டம் தான்தோன்றிமலைக்குச் சென்றிருந்தார். பண்டிகையைக் கொண்டாடி முடித்த பிறகு அவர்கள் நேற்று அதிகாலை திருச்சியிலிருந்து காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.\nகார் கடலூர் மாவட்டம், வேப்பூர், ஐவதகுடி கிராமம் அருகே கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியதில், காரில் பயணம் செய்த லோகநாதன் அவரது மகன்கள் நிர்மல்குமார், சிவராமன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், மூன்று வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.\nலோகநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விபத்தில் உயிரிழந்த லோகநாதன் உள்ளிட்ட மூவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் செய்தி குறித்து அறிந்தவுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும், காயமடைந்தவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் காயமடைந்தவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிரேத பரிசோதனை முடிந்த நிலையில் லோகநாதன் மற்றும் அவரது மகன்களின் உடல் அஞ்சலிக்காகச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மூவரின் உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர்.\nபுதன், 7 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubegana.com/videofile/%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8.html", "date_download": "2019-09-19T16:39:18Z", "digest": "sha1:4DUOM6AQHEGL4ZRJ5RA6ZVF4PXHH5QLH", "length": 8175, "nlines": 95, "source_domain": "tubegana.com", "title": "Download சத க ர வ டன உட க க யட க க ந Video 3GP Mp4 FLV HD Mp3 Download - TubeGana.Com", "raw_content": "\nசத க ர வ டன உட க க யட க க ந\nக ங ச வார்த்தைகள் தமிழ் பயிற்சி \nசு'ட்டுகொ'ல்ல'ப'ட்ட பய'ங்க'ர'வா'தி மு'ஸா யா'ர்தெ'ரியுமாவெ'டி'த்'த க'ல'வ'ரம்\nச'ற்றுமுன் கை'துசெய்'துள்ள மு'ஸ்'லிம்'க'ளுக்கு எ'ன்ன ந'���ந்தது தெ'ரியுமா\nTami Alphabets | தமிழ் எழுத்துக்கள் - Tamil Aruvi | தமிழ் அருவி\nர'ம்ஜா'னை மு'ன்னிட்டு மு'ஸ்லி'ம்'களுக்கு ஏற்பட்டதி'டிர்சோ'கநி'லைஎன்னநடந்தது தெரியுமா\nன - வரிசை எழுத்துக்கள் / சொற்கள் உதாரணங்களுடன் - NA - Serial Letters with Example - 28\nதமிழ் மெய் எழுத்துக்கள் | Learn Tamil Letters |Tamil Rhymes For Kids | தமிழ் குழந்தை பாடல்கள் |\nதமிழ் எழுத்துக்கள் | Learn Tamil Letters | Tamil Rhymes For Kids | தமிழ் குழந்தை பாடல்கள் |\nஆத்திச்சூடி - உயிர்மெய் வருக்கம் / Aathichudi - Uyirmei varukkam\nஆரம்ப தமிழ் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/indian-team-player-kedar-jadhav-team", "date_download": "2019-09-19T18:05:13Z", "digest": "sha1:5HOP4LZODR6JT4IVTNYYE4XL3MHIBSJ3", "length": 10913, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இங்கிலாந்துக்கு மே 22-ம் தேதி புறப்படும் இந்திய அணியில் கேதர் ஜாதவ்...? | Indian team player kedar jadhav is in team | nakkheeran", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு மே 22-ம் தேதி புறப்படும் இந்திய அணியில் கேதர் ஜாதவ்...\nஇங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30-ம் தேதி முதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், தனது இடது கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டுவந்தார். தற்போது காயம் குணமடைந்து முழு உடல் தகுதியை பெற்றுள்ளார்.\nநடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை எதிர்கொண்டது. அப்போது ஜடேஜா எரிந்த பந்தை கேதர் ஜாதவ் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கேதர் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது.\nஆனால் தற்போது கேதர் ஜாதவின் காயம் குணமடைந்து அவர் முழு உடல் தகுதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி இந்த மாதம் 22-ம் தேதி இங்கிலாந்துக்கு பயணிக்கிறது. தற்போது கேதர் ஜாதவின் காயம் குணமடைந்துள்ளதால் 22-ம் தேதி கிளம்பும் இந்திய அணியுடன் ஜாதவும் புறப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலக சாம்பியன் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... மீம் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்...\nமேற்கிந்திய தீவுகள் உடனான தொடரிலிருந்து தோனி விலகல்- பிசிசிஐ அதிகாரி தகவல்...\nஎனது முடிவு தவறு தான்- உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் சூப்பர் ஓவர் குறித்து மன்னிப்பு கேட்ட தர்மசேனா...\nஐசிசி அறிவித்துள்ள புதிய விதி... தப்பித்த கேப்டன்கள்... சிக்கிக்கொண்ட வீரர்கள்...\nஎதற்காக ஸ்டெம்பை உடைத்தார் கோலி..\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்\nதோனி குறித்த வதந்திக்கு இந்திய கேப்டன் கோலி பதில்...\nமைதானத்திலேயே சுருண்டு விழுந்த ரஸல்... ரசிகர்கள் அதிர்ச்சி...\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+901+cn.php", "date_download": "2019-09-19T17:05:45Z", "digest": "sha1:X7B6T24NPIMQAKQ75QXRHAP6X2O7LWGB", "length": 4308, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 901 / +86901 (சீனா)", "raw_content": "பகுதி குறியீடு 901 / +86901\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 901 / +86901\nபகுதி குறியீடு: 901 (+86 901)\nஊர் அல்லது மண்டலம்: Tacheng\nபகுதி குறியீடு 901 / +86901 (சீனா)\nமுன்னொட்டு 901 என்பது Tachengக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tacheng என்பது சீனா அமைந்துள்ளது. நீங்கள் சீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பின��ல், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சீனா நாட்டின் குறியீடு என்பது +86 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tacheng உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +86 901 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Tacheng உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +86 901-க்கு மாற்றாக, நீங்கள் 0086 901-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/supreme-court-ayodhya-case-mediation-fails-supreme-court-appointed-panel-did-its-best-to-arrive-at-c-2079333?ndtv_related", "date_download": "2019-09-19T17:21:33Z", "digest": "sha1:KFIN2LJHH4BIAXLBF7QM7LZAGLVI2BUL", "length": 11394, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "Ayodhya Case: Mediation Fails. Daily Hearing From August 6, Says Supreme Court | பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி! திங்கள் முதல் அயோத்தி வழக்கு தினந்தோறும் விசாரணை!!", "raw_content": "\n திங்கள் முதல் அயோத்தி வழக்கு தினந்தோறும் விசாரணை\nமத்தியஸ்த குழு மூலம் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மனுதாரர்களில் ஒருவர், உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, தற்போதைய முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற அறிவிப்பால் அயோத்தி வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nஅயோத்தி வழக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் வழக்கை தினந்தோறும் விசாரிக்க முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூற���கையில், 'பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க முயற்சி மேற்கொண்டோம். அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் வழக்கை தினந்தோறும் விசாரிக்க முடிவு எடுத்திருக்கிறோம்' என்றார்.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்யா. இங்குள்ள ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது.\nஅந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. அதன் பின்னர்தான் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.\nமுன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மூவர் குழுதான், அயோத்யா வழக்கில் மத்தியஸ்தம் செய்தது. அந்த குழுவில் ‘ஆர்ட் ஆஃப் லிவ்விங்' அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் மற்றும் மத்தியஸ்தம் செய்வதில் பெயர் போன ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இருந்தனர். வழக்கில் மத்தியஸ்த குழு சுமூக தீர்வு காண, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.\nமத்தியஸ்த குழு மூலம் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மனுதாரர்களில் ஒருவர், உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, தற்போதைய முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.\nஇந்த நிலையில் மத்தியஸ்த பேச்சுவார்த்தையால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு: வங்��ி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்\n''புல்லட் புரூஃப் ஆடைகளை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது இந்தியா'' - மோடி பெருமிதம்\nதமிழகத்தில் அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n''புல்லட் புரூஃப் ஆடைகளை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது இந்தியா'' - மோடி பெருமிதம்\nடிவி விவாதத்தின்போது ரிப்பேரான நாற்காலி தொப்பென்று தரையில் விழுந்த விருந்தினர் தொப்பென்று தரையில் விழுந்த விருந்தினர்\nAyodhya Case : அயோத்தி விவகாரத்தில் சட்டத்தை மதியுங்கள்; சர்ச்சை கருத்துகள் வேண்டாம் - மோடி\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nAyodhya Case: அக்.18க்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nதமிழகத்தில் அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n''புல்லட் புரூஃப் ஆடைகளை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது இந்தியா'' - மோடி பெருமிதம்\nடிவி விவாதத்தின்போது ரிப்பேரான நாற்காலி தொப்பென்று தரையில் விழுந்த விருந்தினர் தொப்பென்று தரையில் விழுந்த விருந்தினர்\n65 அடி நீளத்திற்கு ஆற்றில் மிதந்து வந்தது அனகோண்டாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/mullaithivu-news", "date_download": "2019-09-19T17:14:58Z", "digest": "sha1:URDSTOGTMVD2RNXQ7G2PGIMNCVC2AHYF", "length": 11784, "nlines": 99, "source_domain": "www.newsvanni.com", "title": "முல்லைத்தீவு – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இந்திய செய்திகள் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய் தமிழர் பகுதியில் இப்படி ஒரு துயரமா\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய் தமிழர் பகுதியில் இப்படி ஒரு துயரமா தமிழர் பகுதியில் இப்படி ஒரு துயரமா பிள்ளைகள் இருவரையும் செல்வீச்சில் இழந்து வயதிற்கு வந்த பேரப்பிள்ளைகளுடன் நோய்வாய்ப்பட்ட…\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி அறிவிப்பு வெளியீடு\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி அறிவிப்பு வெளியீடு வட மாகாணத்தில் நாளைய தினம் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய…\nவன்னியில் உழவு இய���்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப ரிதா பமாக ப லி\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப ரிதா பமாக ப லி முல்லைத்தீவு - பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உழவு இயந்திரத்தில் சி க்கி…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலச் சுறா\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலச் சுறா முள்ளிவாய்க்கால் கடற்கரையில் திமிங்கிலச் சுறாவொன்று உயிருக்குப் போராடிய நிலையில் நேற்று கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு இந்த வாய்ப்பினை தவறவிடாதீர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள்…\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த காரணம் இதுதானாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சி.வி விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு…\nமுல்லைத்தீவு – குமரி குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற நபர் ச டல மாக மீட்பு\nவவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 ,…\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம்\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம்கைது செய்தவர்மீதும் மூர்க்கத்தனமான தாக்குதல்கைது செய்தவர்மீதும் மூர்க்கத்தனமான தாக்குதல்பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நேற்றிரவு(06.08.2019) இடம்பெற்ற சம்பவம் தொடர்பான…\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..\nபாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி.. முல்லைத்தீவில் சோகம்.. முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய மாணவி தி டீா் வலிப்பு நோய் காரணமாக உ யிாி ழந்துள்ளாா். தரம்…\nகேப்பாப்புலவு – இராணுவ முகாமில் இருந்து சட லம் மீட் பு\nகேப்பாப்புலவு - இராணுவ முகாமில் இருந்து சட லம் மீட் பு முல்லைத்தீவில் 59ஆவது படைப்பிரிவு கட்டுப்பாடு பகுதியில் தூக் கில் தொங் கிய நிலையில் சட ல மொன்று இன்று மீட்கப் பட்டுள்ளதா��…\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை…\nபாடசாலையில் பற்றியது தீ ; உ டல் கருகி மாணவர்கள் உ யிரி…\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nசட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும்…\n2500ரூபா பணம் கேட்டு வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர்…\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nகிளிநொச்சியில் இப்படியும் ஒர் சுகாதார நிலையமா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு இப்படியும் அநீதி…\nகிளிநொச்சியில் திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் :…\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/?obituaries=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-09-19T17:36:26Z", "digest": "sha1:EEE6B6S3DK6CPSKZXAK3IN3N34Q5F6FU", "length": 4396, "nlines": 38, "source_domain": "www.tamilcnn.lk", "title": "திரு.வேலுப்பிள்ளை கந்தசாமி - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nகச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி (கு ஞ்சி) அவர்கள் நேற்று 06/07/2019 சனிக்கிழமை மரணமானார். அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும் வேலாயுதப்பிள்ளையின் அன்புச்சகோதரனும் கமலாம்பிகையின் மைத்துனரும் திலகரத்தினம்(இத்தாலி) தில்லைநாயகி, செல்வரத்தினம்(சுவிஸ்),அரியரட்ணம்(சுவிஸ்) நவரட்ணம் (ஜேர்மனி), வசந்தநாயகி ஆகியோரின் சிறியதந்தையும் புஷ்பலதா, றஞ்சிதமலர், காலஞ்சென்ற குமாரசாமி, மதிவதனி,அகிலா,துஷ்யந்தன் ஆகியோரின் மாமனாரும் திலீபன், தினேஸ், காலஞ்சென்ற திவாகரன், திலக்ஷனன், பூர்வஜா, மிதுனா, சுபாசினி, மதுஷன், மாதினி, நிதர்ஷன், நிஷாந்தன், நிதர்ஷனா, பாதுர்ஜன்,அபிராமி, அர்ஜுனா, அரிஹணன், அம்பிகன், அஜனிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 07/07/2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக எறியால்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஇடம் : எறியால்பிட்டி இந்து மயானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/856985.html", "date_download": "2019-09-19T16:50:43Z", "digest": "sha1:I6SQ6ZU23FUPOFGYXRPM5VSZ2R6PBAIQ", "length": 6871, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நெளுக்குளம் வேம்படி விநாயகர் - முள்ளிப்புலவு விவசாயவீதி திருத்தத்திற்காக சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!", "raw_content": "\nநெளுக்குளம் வேம்படி விநாயகர் – முள்ளிப்புலவு விவசாயவீதி திருத்தத்திற்காக சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு\nJuly 22nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக நெளுக்குளம் வேம்படி விநாயகர் – முள்ளிப்புலவு விவசாயவீதி திருத்தத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் நிதியுதவியில் 0.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் கோரிக்கைக்கிணங்க, வவுனியாவின் நெளுக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட நெளுக்குளம் வேம்படி விநாயகர் – முள்ளிப்புலவு விவசாயவீதி திருத்தத்திற்காக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், தமிழ் அரசுக் கட்சியின் அகில இலங்கை துணைப் பொதுச்செயலாளரும், வவுனியா மாவட்ட தலைவருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் கம்பரெலிய பகுதி 02 திட்டத்தின் கீழ் தமிழ் அரசுக் கட்சியின் அகில இலங்கை துணைச் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் இந்த நிதி ஒதுக்கீட�� செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 19 தடவை ஏமாற்றினார் மஹிந்த\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் – யஸ்மின் சூக்கா\nமுன்னாள் இராணுவ தளபதிக்கு பதவி உயர்வு\nஅவுஸ்ரேலியா செல்ல முயன்ற 10 பேர் கைது\nசதொச நிறுவனத்தில் ஊழல்: விமல் பெரேராவிற்கு ஒரு வரு சிறைத் தண்டனை\nசவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு ஐ. நா. அதிருப்தி\nஅரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேசத்தின் கண்களுக்கு தெரியவில்லையா\nகுமரநகர் தாச்சிச் சுற்றுப் போட்டிக்கு விருந்தினர்களாக சிறிதரன், சயந்தன்\nதமிழரசு தர்மரின் மறைவு; தர்மத்தின் மறைவே ஆகும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 19 தடவை ஏமாற்றினார் மஹிந்த\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் – யஸ்மின் சூக்கா\nமுன்னாள் இராணுவ தளபதிக்கு பதவி உயர்வு\nஅவுஸ்ரேலியா செல்ல முயன்ற 10 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wisdomtechnical.in/2018/09/blog-post_12.html", "date_download": "2019-09-19T17:00:54Z", "digest": "sha1:5PL7KBNHF3ISVAD4SLBH5AEQNSDLJKBU", "length": 7098, "nlines": 84, "source_domain": "www.wisdomtechnical.in", "title": "தமிழ் தெரிந்தால் போதும் மற்ற எந்த மொழிகளிலும் மெசேஜ் செய்யலாம் ~ WISDOM TECHNICAL", "raw_content": "\nHome » Apps » தமிழ் தெரிந்தால் போதும் மற்ற எந்த மொழிகளிலும் மெசேஜ் செய்யலாம்\nதமிழ் தெரிந்தால் போதும் மற்ற எந்த மொழிகளிலும் மெசேஜ் செய்யலாம்\nSnapTrans - Whatsapp translate, Chat Translator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fun and Hi Tool என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 8.2 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.6 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.\nஇது ஒரு Translate Tool என சொல்லலாம். இந்த அப்ளிகேஷன் நாம் மற்றவருடன் தொடர்பு கொள்ளக்கூடிய அனைத்து சோசியல் மீடியா அப்ளிகேஷனுக்கும் இது பயன்படும். இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் சோசியல் மீடியாவில் வரக்கூடிய மற்ற மொழி மெசேஜ்களை உங்கள் தாய் மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும். ஆகையால் இனி கவலை வேண்டாம் உங்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும் இந்த செயலியை பயன்படுத்தி அவர்களுக்கு அவர்களுடைய மொழியில் மெசேஜ் செய்து கொள்ள முடியும்.\nஇந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nவீடியோ வடிவில் தெரிந்து கொள்ள\nஇந்த செயலி பற்றிய முழுவிபரமும் மற்றும் இதைப் பயன்படுத்துவது எப்படி என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஉங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை\nஇதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.\nஉங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்\nசெயலியின் அளவு Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயல...\nஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil TV online என்று சொ...\nசுலபமாக பாடல்களை டவுன்லோட் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி பாடல்களை மிக சுலபமாக பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகி...\nமொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி\nசெயலியின் அளவு மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்...\nதமிழ் தெரிந்தால் போதும் மற்ற எந்த மொழிகளிலும் மெசேஜ் செய்யலாம்\nசெயலியின் அளவு SnapTrans - Whatsapp translate, Chat Translator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fun and Hi Tool என்ற நிறுவனம் உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9113/", "date_download": "2019-09-19T17:56:22Z", "digest": "sha1:U37HCBCCFGJDYBXPEUIZYCUAKRGA4JRR", "length": 3053, "nlines": 13, "source_domain": "www.kalam1st.com", "title": "முஸ்லிம் நாடுகள் சிங்களவர்களை திருப்பியனுப்பினால், என்னவாகுமென சிந்திக்க வேண்டும் – மங்களவின் அதிரடிப் பேச்சு – Kalam First", "raw_content": "\nமுஸ்லிம் நாடுகள் சிங்களவர்களை திருப்பியனுப்பினால், என்னவாகுமென சிந்திக்க வேண்டும் – மங்களவின் அதிரடிப் பேச்சு\nநாட்டின் பெரும்பான்மை சிங்களவர்கள் வேலைவாய்ப்பிற்காக மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலேயே பணிபுரிகின்றனர்.\nஎமது நாட்டில் குறுகிய நோக்கத்தில் முஸ்லிம் மக்கள் துன்புறுத்துதல், அவர்களது வணிக செயற்பாடுகளை நாசமாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மத்திய கிழக்கில் தொழில்புரியும் சிங்களவர்கள் திருப்பியனுப்பப்பட்டால் எமது நாட்டின் பொருளாதாரம் என்னவாகும் என்பது குறித்து சற்றேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nநிதியமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nPrevious PostPrevious உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து\nNext PostNext அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக இறக்காமம் பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_978.html", "date_download": "2019-09-19T17:22:58Z", "digest": "sha1:AHNYVZKN6KN7EDLYN7VTSOBSDXTN3IOC", "length": 5027, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிமராமத்து திட்டம்: பழனிச்சாமி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுடிநீர் பிரச்னையை தீர்க்க குடிமராமத்து திட்டம்: பழனிச்சாமி\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nகுடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் குடிமராமத்து திட்டம்\nசெயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஇத்திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்படும். இத்திட்டம் மூலம் 30\nமாவட்டங்களில் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும். வரும்\nநிதியாண்டுகளில் கூடுதலாக நிதி ஒதுக்கி, நபார்டு நிதி உதவியுடன்\n2017-18ம் ஆண்டில் ரூ.300 கோடி செலவில் மாநிலம் முழுவதும் மக்கள்\nஇயக்கமாக செயல்படும். மார்ச் மாதம் முதல்வாரத்தில் இப்பணிகள் துவங்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்: முதல்வர் டைப்பாடிபழனிச்சாமி அறிவித்துள்ளார்.\n0 Responses to குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிமராமத்து திட்டம்: பழனிச்சாமி\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிமராமத்து திட்டம்: பழனிச்சாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_92.html", "date_download": "2019-09-19T17:00:58Z", "digest": "sha1:QTSKW4YEVDYMJW4DEDJ4KMY7ZWIVIA24", "length": 4135, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாஜக பலத்தை அதிகரிப்பதற்காக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டி: தமிழிசை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாஜக பலத்தை அதிகரிப்பதற்காக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டி: தமிழிசை\nபதிந்தவர்: தம்பியன் 12 March 2017\nபாஜக பலத்தை அதிகரிப்பதற்காக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும் ஓ.பி.எஸ். அணிக்கு நாங்கள் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.\n0 Responses to பாஜக பலத்தை அதிகரிப்பதற்காக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டி: தமிழிசை\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nசாவு எண்ணிக்கையை குறைக்க சடலங்களை ஆற்றில் வீசிய போலீசார் : நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் (படங்கள் இணைப்பு)\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாஜக பலத்தை அதிகரிப்பதற்காக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டி: தமிழிசை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519070/amp", "date_download": "2019-09-19T16:38:29Z", "digest": "sha1:JXTWBUOXT7CNBIWFBUZMQGDSYVOHXQFL", "length": 10243, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Pujara Apara Chatham in the training match | பயிற்ச�� ஆட்டத்தில் புஜாரா அபார சதம் | Dinakaran", "raw_content": "\nபயிற்சி ஆட்டத்தில் புஜாரா அபார சதம்\nஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா சதம் விளாசினார். வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. முதல் டெஸ்ட் ஆன்டிகுவா, நார்த் சவுண்டு மைதானத்தில் 22ம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் விளையாடி வருகிறது. ஆன்டிகுவா, கூலிட்ஜ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் களமிறங்கினர்.\nஅகர்வால் 12, ராகுல் 36 ரன்னில் வெளியேற, கேப்டன் அஜிங்க்யா ரகானே 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். புஜாரா - ரோகித் ஷர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்தது. ரோகித் 68 ரன் (115 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடி சதம் அடித்த புஜாரா 100 ரன்னுடன் (187 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) பேட்டிங்கை முடித்துக் கொண்டார் (ரிடயர்டு). ரிஷப் பன்ட் 33 ரன் எடுத்து (53 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேறினார். மழை காரணமாக நேற்று 2ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன் என்ற முதல் நாள் ஸ்கோருடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஹனுமா விஹாரி 37 ரன், ஜடேஜா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் ஏ பந்துவீச்சில் ஜொனாதன் கார்ட்டர் 3, ஹார்டிங், பிரேசர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது.\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக ஸ்டம்ப்பை உடைத்ததால் அதிர்ச்சி\nபி.வி.சிந்து 50 நிமிட போராட்டத்திற்கு பிறகு தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்கிடம் தோல்வி\nசீன ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து முன்னேற்றம்: சாய்னா அதிர்ச்சி தோல்வி\nதென் ஆப்ரிக்கா ஏ ரன் குவிக்க திணறல்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் வினேஷ் போகத் தகுதி\nஇரண்டாவது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nரிஷப் பந்த் போன்ற இளம்வீரர்கள் பயமின்மை - கவனக்குறை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியம்: பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர்\nஇரண்டாவது டி-20 போட்டி: இந்திய அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்க அணி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் பொகத்\nஇந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கவுசிக் 63 கிலோ எடை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்\nஆசிய விளையாட்டு போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்கு முன்னேறினார்\nசீன ஒபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் வெளியேறினார் சாய்னா நேவால்\nநெதர்லாந்துடன் டி20 போட்டி ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்ஸி 56 பந்தில் 127 ரன் விளாசல்\nஇந்தியாவில் கால்பந்து மேம்படுத்த ஐரோப்பிய கிளப் கூட்டு முயற்சி\nஉலக பாக்சிங் கால் இறுதியில் அமித் பாங்கல்\nஷுப்மான் கில் 92, கருண் நாயர் 78* இந்தியா ஏ ரன் குவிப்பு\nமொகாலியில் 2வது டி20 போட்டியில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் இந்தியா மோதல்: இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது\nஆஷஸ் டெஸ்ட் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/category/other-news/spirituality/horoscope/", "date_download": "2019-09-19T16:53:19Z", "digest": "sha1:OVY6TBB2SEH2S7DNOZYXP3WUU4SR4EAU", "length": 9060, "nlines": 96, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ராசிபலன் - புதிய அகராதி", "raw_content": "Thursday, September 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசேலம், முக்கிய செய்திகள், ராசிபலன்\n''குலத்தொழிலை மறக்காத இளம் தலைமுறையினர்'' சேலத்திற்கென்று இருக்கும் சில தனித்த அடையாளங்களில், வீராணம் கிராமத்திற்கும் இடம் உண்டு. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது வீராணம். இந்த ஊரில், சுமார் 25 குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஒரே பொருளை விற்கும் கடைகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருந்தால��� தொழில் போட்டி வந்து விடும் அல்லது வியாபாரம் படுத்து விடும். ஆனால் இங்குள்ள ஜோதிடர்களுக்கு அப்படி அல்ல. வீராணத்தில் அடுத்தடுத்து 'ஜோதிட நிலையம்' பெயர் பலகை இருப்பதைக் காண முடியும். வள்ளுவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறை களாக ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஒரே குடும்ப வகையறாவைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு வசிக்கின்றனர். சமீப காலங்களாக வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலரும் இப்பகுதிய\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\nமேஷம் ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது\nபல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை\nசேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2020", "date_download": "2019-09-19T17:39:42Z", "digest": "sha1:GS6XWTGEF62WG67H5WNOVQ2RMD2H4SH4", "length": 13809, "nlines": 365, "source_domain": "ta.wikipedia.org", "title": "2020 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2773\nஇசுலாமிய நாட்காட்டி 1441 – 1442\nசப்பானிய நாட்காட்டி Heisei 32\nவட கொரிய நாட்காட்டி 109\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2020 ஆம் ஆண்டு (MMXX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு நெட்டாண்டாகும். இது கி.பி. 2020ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 20ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 20ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் இது 2020களின் கடைசி ஆண்டாகவும் இருக்கும்.\nசப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) ஆனது மனிதர்களைத் தொடர்ந்து எந்திர மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.\n2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் – நடத்தும் நகரமானது 2013இன் இடையில் அறிவிக்கப்படும்.\nஜெர்மனியின் கடைசி அணுக்கரு உலை தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும்.\nபல வளர்ந்து வரும் நாடுகள் தங்களை 2020க்குள் வளரும் நாடுகளாக நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளன,\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் உறுதிமொழியின்படி இந்தியா வளர்ந்த நாடாகும்.\nமுன்னாள் பிரதமர் பாட்ரிக் மேனிங்கின் உறுதிமொழியின் படி டிரினிடாட் & டொபாகோ வளர்ந்த நாடாகும்.\nமுன்னாள் பிரதமர் மகாத்திர் முகமது முன்மொழிந்தத் திட்டமான வாவசன் 2020இன் படி மலேசியா வளர்ந்த நாடாகும்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் குளோரியா மக்கபகல் அர்ரோயோவின் உறுதிமொழியின்படி பிலிப்பைன்ஸ் வளர்ந்த நாடாகும்.\nநீண்ட காலத் திட்டங்களின் பலனாக பாகிஸ்தான் வளர்ந்த நாடாகும்.\nநெடுஞ்சாலைகளில் தானே ஓட்டிக் கொள்ளக் கூடிய மகிழுந்துகள், முப்பரிமாண காணொளிக் காட்சி, செயற்கை மூளை உயிரணுக்கள், செயற்கைச் சிறுநீகங்கள், நோய்கள் தொடர்புடைய மரபியல் தொடர்பு – இவையனைத்தும் 2020 ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-09-19T17:54:17Z", "digest": "sha1:KB2IDOIT5ZWISAEPUXDWVM6RVUOQAR6V", "length": 7021, "nlines": 114, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது? அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது\nஉங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது\n 2018-யிலிருந்து ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஐ.சி.எஸ்.இ போர்டு எக்ஸாம் நடத்தக்கூடும்\nசராசரி குழந்தையோடு உங்கள் குழந்தை ஸ்மார்ட் என்று தெரிந்து கொள்ள 11 அறிகுறிகள்\nநீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத 5 ஆபத்தான பொம்மைகள்\n 2018-யிலிருந்து ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஐ.சி.எஸ்.இ போர்டு எக்ஸாம் நடத்தக்கூடும்\nசராசரி குழந்தையோடு உங்கள் குழந்தை ஸ்மார்ட் என்று தெரிந்து கொள்ள 11 அறிகுறிகள்\nநீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத 5 ஆபத்தான பொம்மைகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/100.html", "date_download": "2019-09-19T17:27:01Z", "digest": "sha1:HEYNTA5ELB53IULJHW5NADPV6RLWFMSB", "length": 32184, "nlines": 264, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : 100 ஆண்டு பார்த்திராத சோகம்!", "raw_content": "\n100 ஆண்டு பார்த்திராத சோகம்\nசி.பி.செந்தில்குமார் 6:00:00 PM 100 ஆண்டு பார்த்திராத சோகம்\n100 ஆண்டு பார்���்திராத சோகம்\nநாட்டின் நான்காவது பெரிய நகரமான சென்னை, தன்னைவிட 3 பெரிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவைவிட பாதுகாப்பான நகரம் என பெயர் பெற்றிருந்தது. மும்பை, ஒடிசா, ஆந்திராவில் வெள்ளப் பாதிப்புகள் குறித்த செய்தி வரும்போதெல்லாம் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என சென்னை மக்கள் பெருமிதப்பட்டனர். இந்த வட கிழக்குப் பருவமழை அந்தப் பெருமிதத்தைச் சிதைத்துவிட்டது.\n100 ஆண்டு சாதனையை முறியடித்த மழை\nகடந்த 100 ஆண்டுகளில் சென்னை சந்தித்திராத மழை என்கின்றன புள்ளிவிவரங்கள். ‘வரலாறு காணாத மழை’ என்ற வாக்கியத்தை உண்மையாக்கி உள்ளது சென்னையில் இந்த மாதத்தில் கொட்டிய மழை. கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் பெய்த 108.8 செ.மீ. மழைதான் இன்றைய அளவுக்கு மிக அதிகபட்ச மழையாக இருந்து வருகிறது. நவம்பர் மாத இறுதிநாளில் இடைவிடாது பெய்த மழையால், இந்தச் சாதனையை முறியடித்து உள்ளது நடப்பு ஆண்டில் பெய்த மழை. இந்த ஆண்டில் நவம்பர் மாதம் பெய்த மழையின் அளவு 119.73 செ.மீ. 1918-ம் ஆண்டு பெய்த மழையைவிட 10 சதவிகிதத்துக்கும் அதிகம். 1918-க்குப் பின்னர் 1985-ம் ஆண்டு சென்னை ஒரு பெருமழையைச் சந்தித்தது. அந்த ஆண்டில் சென்னையில் பெய்த மழை 97 செ.மீ. என்கிறது புள்ளிவிவரம்.\n“இது, நிச்சயம் பேய் மழைதான். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த கனமழையைவிட இந்த மழை அதிகமாகப் பெய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 23.5 மி.மீ. மழை பெய்துள்ளது. திங்கட்கிழமையும் இதே அளவு மழை பெய்தது. இதனால், நவம்பர் மாதத்தின் மழை அளவு 119.73 செ.மீ. என பதிவாகியுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள் அதன் கொள்ளளவைத் தாண்டிவிட்டன. இதனால் பல ஏரிகளைத் திறந்துவிட வேண்டியதாகிவிட்டது. சில இடங்களில் மக்கள் அவர்களாகவே ஏரிகளில் இருந்து நீரை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். அதனால், மக்கள் வசிக்கும் இடங்களில் நீர் பெருக ஆரம்பித்தது’’ என்கிறார்கள் பொதுப்பணித் துறையினர்.\nசென்னையில் மட்டும் 65 பேர் பலி\nசென்னையில் சாலைகள் எல்லாம் மழை நீரில் மூழ்கி, போக்குவரத்து கிட்டத்தட்ட முழு பாதிப்பைச் சந்தித்து இருந்தது. ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி ரயில் போக்குவரத்து முடங்கியது. விமான நிலைய ஓடுதளங்கள் மழைநீரால் மூழ்க, அனைத்து விமானங்களும் ரத்து ��ெய்யப்பட்டு, விமான நிலையமே தற்காலிகமாக மூடப்பட்டது. பெரும்பாலான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தன. நகரமெங்கும் வெள்ளநீர் சூழ, வீட்டில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இப்படி சென்னை மக்கள் கடந்த சில தினங்களாகப் பட்ட துன்பத்தை வார்த்தைகளால் நிச்சயம் விவரித்துவிட முடியாது. நோயாளிகள் மருந்து மாத்திரைகளுக்காகவும் குழந்தைகள் பாலுக்காகவும், குடிநீருக்காகவும், உணவுக்காகவும் தவித்தனர். எல்லாவற்றையும்விட இந்த கனமழை, 65 பேர் உயிரை சென்னையில் மட்டும் பழிவாங்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180-ஐ கடந்துள்ளது. புயல் தாக்கினால் இப்படியான விளைவுகள் ஏற்படலாம். ஆனால், புயல் தாக்குதல் இல்லாமல் இடைவிடாது பெய்த மழைக்கே சென்னை திக்குமுக்காடி போனது.\n14 மணி நேர தொடர்ச்சியான மழை\nகடந்த திங்கள்கிழமை தொடங்கி, செவ்வாய்க்கிழமை வரை பெய்த கனமழைதான் மிக மோசமாக இருந்தது. தொடர்ச்சியாக 14 மணி நேரம் பெய்த மழையின் அளவு 20 செ.மீ-க்கு அதிகம் என்கிறது புள்ளிவிவரங்கள். சென்னையில் வேளச்சேரி, நுங்கம்பாக்கம், பெரும்பாக்கம், முடிச்சூர், மணப்பாக்கம், வில்லிவாக்கம், மதுரவாயல், கொரட்டூர், அண்ணா நகர் என நகரின் முக்கியப் பகுதிகளே வெள்ளத்தில் தத்தளித்தன. சில பகுதிகளில் முதல் மாடி அளவுக்கு மழை நீர் சூழ, சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர் சென்னை மக்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என பலர் மருத்துவச் சிகிச்சைக்குக் கூட வெளியே வர முடியாமல் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். பல பகுதிகளில் மூன்று நான்கு நாட்களாக மின்சார சப்ளை இல்லை. அதனால் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியாமல் இருட்டில் தத்தளித்தனர். சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈ.சி.ஆர். சாலை, ஓ.எம்.ஆர். ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றதால், போக்குவரத்துக் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மழையில் சிக்கும் ஆர்.கே.நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதிகள் இந்த ஆண்டு வெகுவாகப் பாதிக்கப்பட்டன. புதிதாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளால் இந்தப் பழைய பகுதிகளின் பாதிப்புகள் மீது பலரின் க��னம் திரும்பவில்லை.\nபேரிடரை எதிர்கொள்ளும் நிலையில் தமிழகம் இல்லை\nமழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது வானிலை ஆய்வு மையம். இதை அலட்சியப்படுத்திய விளைவுதான், கடந்த சில வாரங்களாக மழை வெள்ள நீரில் தத்தளித்தது. இந்தச் சூழலில் அடுத்த இரு தினங்களில் சென்னையில் 500 மி.மீ. மழை கொட்டும் என்று எச்சரித்தது பி.பி.சி. அதன் பின்னரும் மழை வெள்ள நீர் சூழும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்கு உணவு, உறைவிடத்தை வழங்க அரசு தவறிவிட்டது. இதனால் மழை வெள்ளத்தில் பல இடங்களில் சிக்கித்தவித்தனர் மக்கள்.\nஇதுபோன்ற பேரிடர் நேர்ந்தால் அதை எதிர்கொள்ளும் நிலையில் தமிழகம் இல்லை என்பதை மீண்டும் அடித்துச் சொல்லியிருக்கிறது மழை. மோசமான பாதிப்புகளுக்குக் காரணம் மழை மட்டும் அல்ல.\n- ச.ஜெ.ரவி, படம்: தி.ஹரிஹரன்\nஉதவி கேட்க உதவிய சமூக வலைதளங்கள்\nசமூக வலைதளங்கள் இந்த மழையின்போது பெரும் உதவி புரிந்தன. வெள்ளத்தில் சிக்கிய பலர், தங்களை காத்துக்கொள்ள சமூக வலைதளங்களின் மூலம் உதவி கேட்டனர். ஃபேஸ்புக், ட்விட்டரில் ‘சென்னை ரெயின்ஸ் ஹெல்ப்’ எனும் ஹாஸ்டாக் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதேபோல் பலர், சமூக வலைதளங்கள் மூலம் எந்தெந்த ஏரியாக்களில் எங்கு தங்குவதற்கு இடம் உள்ளது என்ற விவரங்களையும் பதிவுசெய்தனர்.\nவழக்கமான பருவமழை இந்த முறை தாமதமாகத்தான் தொடங்கியது. அக்டோபரில் தொடங்கி பெய்யும் மழை, இந்த முறை நவம்பர் முதல் வாரத்தில்தான் தீவிரமடைந்தது. நவம்பர் 9-ம் தேதி 13.6 செ.மீ. மழை பெய்ய, திக்குமுக்காடி போனது சென்னை. இதோடு முடிந்தது என நினைத்திருக்க, நவம்பர் 13, 16, 23-ம் தேதிகளில் மழை கொட்டியது. நவம்பர் 16-ம் தேதி அதிகபட்சமாக 24.6 செ.மீ. மழை பெய்ய, மழைநீரில் மூழ்கியது சென்னை. தொடர்ந்து 23-ம் தேதி 14 செ.மீ. மழை கொட்டியது. இதன் உச்சமாக நவம்பர் இறுதியில் இரு தினங்கள் தொடர்ச்சியாக 20 செ.மீ. மழை பதிவானது. இதனால், நவம்பர் மாதத்தில் மட்டும் 120 செ.மீ. என்ற அளவை எட்டியுள்ளது கனமழை. இதுவே கடந்த 100 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழையாகும்.\n20 நாட்களைக் கடந்து தொடரும் விடுமுறை\nதொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 22 பணி நாட்களை விடுமுறை என அறிவித்துள்ளது அரசு. இந���த மழைக்காலத்தில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மழை சீசனில் மட்டும் மழை காரணமாக 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது டிசம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்க வேண்டிய அரையாண்டுத் தேர்வுகளும் ஜனவரி மாதத்தில் நடக்கும் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகொட்டிய கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட, அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மட்டும் விடுமுறையின்றி செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொட்டிய கனமழையால், பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்தது. ஐ.டி. கம்பெனிகள், மோட்டார் கம்பெனிகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்தது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேய��் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169584&cat=31", "date_download": "2019-09-19T17:46:47Z", "digest": "sha1:JRCAW4ZXPQLYLGQCJL4NRXBWCGFF6CFD", "length": 31225, "nlines": 642, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை ஜூலை 14,2019 19:00 IST\nஅரசியல் » கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை ஜூலை 14,2019 19:00 IST\nதிருவண்ணாமலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர் கர்நாடகாவில் நடப்பது ஜனநாயக படுகொலை, கட்சி தாவல் தடை சட்டத்தை சிதைத்து, கிழித்து, புதைத்து எறிந்துவிட்டு, கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை ஆசை காட்டி, என் கட்சிக்கு வா, அங்கு பதவி விலகிவிட்டு வா, என் கட்சியில் உறுப்பினராக சேர்த்து கொள்கிறேன், இடைத்தேர்தலிலே என் கட்சி சின்னத்திலே போட்டியிட அனுமதி தருகிறேன், பிறகு வென்று அமைச்சராகலாம் என்று, கட்சி தாவல் தடை சட்டத்தை சிதைத்து குலைக்கிறது பா.ஜ.க., ஒவ்வொரு அரசையும் கவிழ்ப்பது, அல்லது மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுப்பது என்பது ஜனநாயக படுகொலை என்றார்.\nபள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள்\nபல மொழிகளில் பதவி ஏற்பு\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதினமலரின் \"உங்களால் முடியும்\" நிகழ்ச்சி\nமழை நீருக்கு மாற்று இருக்கா\nஅத்திவரதர்:10 லட்சம் பேர் தரிசனம்\nகுதிரையில் வந்த சுயேச்சை வேட்பாளர்\nகோவிலுக்கு மீண்டும் வந்த ஜெக��்நாதர்\nஎம்.எல்.ஏ.,க்களை விலை பேசுவது வெட்கக்கேடு\nதுபாய் கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி\nதண்ணீர் தட்டுபாடு வதந்தி: அமைச்சர் வேலுமணி\nகோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி\nஉலகின் முதல் தோல் மாற்று சிகிச்சை\nஆடையால் வந்த சிக்கல் - அமலாபால்\nபுது தலைமைச்செயலர், டி.ஜி.பி. பதவி ஏற்பு\nஎன் கருத்தல்ல தமிழக மக்களின் கருத்து\nஹெல்மெட் அணியாதது என் உரிமை என்கிறார்\nபட்ஜெட்டுக்காக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்\nதோழர் என்பது கம்யூனிச வார்த்தை அல்ல\nமங்களமாருதி கோவிலில் கிருஷ்ணாநந்த சுவாமிகள் தரிசனம்\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nதனியார் பள்ளிகளில் தண்ணீர் இல்லாவிட்டால் அங்கீகாரம் ரத்து...\nலஞ்ச ஒழிப்பு விசாரணை கவர்னருக்கு அமைச்சர் எதிர்ப்பு\nசட்ட சபை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி\nநளன் குளத்தில் ஆடைகள் விட தடை விதிப்பு\n7 நாளில் 6 லட்சம் பேர் தரிசனம்\nடாக்டருக்குள் ஆக்டர் வந்த கதை.. தீரஜ் பேட்டி\n4 டன்கள் போதை பாக்கு பதுக்கிய வி.சி கட்சி நிர்வாகி\nஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nதனியார் பஸ் கார் மோதல் : 5 பேர் பரிதாப சாவு\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\n'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்\nவிஜய் 65: பேரரசு விளக்கம்\nசிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி\nலாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்\nவிக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு\nநாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு பேட்டி\nநாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nமழை சென்னையில் டிராபிக் ஜாம்\nசர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவளர்ச்ச��யை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்\nஇந்தி விவகாரம் அமித்ஷா விளக்கம்\nஇந்தியை திணிக்க முடியாது; ஜி.கே.வாசன்\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\n'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்\nசிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி\nலாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்\nவிக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nமழை சென்னையில் டிராபிக் ஜாம்\nஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு\nபோதை பொருள் வைத்திருந்த நைஜீரிய தம்பதி கைது\nபுதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்\nஇருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி\nஉப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்\nசர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி\n RTO ஆபீஸ்ல இனி, கப்பம் கட்டவேண்டாம்\nதமிழ் படிக்கும் 'இந்தி' குழந்தைகள்\nஆயுதபூஜைக்கு 'பக்கா'வாக தயாராகும் பொரி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்\nபாடாய்படுத்தும் பாதாள சாக்கடை பணிகள்\nரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு\nபாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்\nபோக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்\nஇந்தியை திணிக்க முடியாது: ரஜினி\nகாலிமனை உரிமையாளர்களுக்கு சேலம் மாநகராட்சி எச்சரிக்கை\n'காவிரி கூக்குரல்' திட்டத்தால் காவிரியாறு உயிர்பெறும்\nமாணவர்களை தாக்கிய விடுதி காப்பாளர்\nசிலம்பாட்டத்தில் சாதித்த சீர்காழி வீரர்கள்\nஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த திருடன்\nமகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை\nகார்-லாரி மோதல் இருவர் பலி\nமுன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் கொள்ளை\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்���ைகள்\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nமாநில வாலிபால்: ஜமால் முகமது சாம்பியன்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nஉலக சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு வரவேற்பு\nமண்டல கிரிக்கெட் என்.ஜி.எம்.கல்லூரி பைனலுக்கு தகுதி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nவிஜய் 65: பேரரசு விளக்கம்\nநாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு பேட்டி\nநாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Rajenold.html", "date_download": "2019-09-19T17:48:21Z", "digest": "sha1:7OBE5SED6AVXE43IL5J4WZEEBCWWOQLB", "length": 8952, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம்\nதமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம்\nநிலா நிலான் July 25, 2018 இலங்கை\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை ஒருபோதும் கொண்டுவராது என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வடமாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் மக்களுக்கு அபிவிருத்தியை, சேவையை ஒருபோதும் கொண்டுவராது. இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.\nமுஸ்லீம் அரசியல்வாதிகளை நீங்கள் பாருங்கள் அவர்கள�� இந்த நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பாரிய அபிவிருத்தியை கொண்டு வந்திருக்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடாத்திக் கொண்டும் இருக்கின்றார்கள் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2015/03/gudalur-adhinathar.html", "date_download": "2019-09-19T16:56:24Z", "digest": "sha1:5QWWZ5JCTXJRECWPNHGOOZOGKOONVN4S", "length": 13412, "nlines": 191, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: GUDALUR (adhinathar) - கூடலூர் (ஆதிநாதர்)", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கூடலூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை →கூடலூர் =21 கி.மீ.\nசெஞ்சி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 33கி.மீ.\nவந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 17கி.மீ.\nவிழுப்புரம் →திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 60 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nகூடலூர் கிராமம் திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் வந்தவாசி சாலையில் உள்ளது. அதன் பழைய குந்துநாதர் கோவிலுக்கு செல்லும் வழியிலிருந்து பிரதான சாலையில் அரை கி.மீ. பயணம் செய்தால் மேற்புறம் ஸ்ரீஆதிநாதருக்காக தனியாக கட்டப்பட்ட நூதன ஜிநாலயம் ஒன்று உள்ளது.\nகூடலூரில் ஸ்ரீசந்தானகீர்த்தி என்ற நாமத்துடன் வாழ்ந்து கொல்லாபுரம் சென்று துறவு மேற்கொண்டு, ஸ்ரீலஷ்மி சேன பட்டாரக பட்டாச்சாரியார் புனித பீடத்தில் அமர்ந்திருக்கும் ஸ்வாமிஜி அவர்களால் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜிநாலயம் ஆகும். கொல்லாபுரத்தின் (கோலாப்பூர், கர்நாடகா மாநிலம்) மடத்தில் உள்ள ஸ்ரீஆதிநாதரின் 28 அடி உயர சிலையை போன்றே 12 அடி உயரத்தில் கரும் பளிங்குக் கல்லால் செதுக்கப்பட்டு, வழவழப்பான, நின்ற நிலையிலான சிலை ஒன்று உயரமான மேடையில் நிறுவப்பட்டுள்ளது. அருகில் சென்று வணங்க படிக்கட்டுகளும், சுற்றி வருவதற்கு ஏற்றவாறு திருச்சுற்றும் அமைக்க���்பட்டுள்ளது. அவரைச் சுற்றி கட்டிடம் எழுப்பப் பட்டு இரும்புக் கதவுகள் போடப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. அக் கருவறைக்கு மேலே ஆறு பட்டை கூம்பு (ப்ரிஸம்) வடிவில் விமானம் அமைக்கப்பட்டு உச்சியில் பத்ம கலசத்துடன் காட்சி யளிக்கிறது..........\nஅவ்வாலயம் நடுவிலும் அதனைச் சுற்றிலும் திறந்த வெளியாக, ரம்மியமாக அமைந்துள்ளது. மேலும் ஆலயம் விரிவாக்கம் செய்யவும் , தங்கும் இடம் கட்டவும் ஏதுவாக அவ்விடம் அமைந்துள்ளது. அருகிலுள்ள தெள்ளாறு உபாத்தியாயர் தினமும் பூஜை செய்து வருகிறார். அவ்வழியே செல்பவர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்து வந்தால் சிறப்புடன் நீண்ட காலம் காக்கப்படும்.\nGUDALUR (JWALAMALINI) - கூடலூர் (ஜ்வாலாமாலினி)\nKAVANOOR (Arakonam)- காவனூர் (அரக்கோணம்)\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nMuktha giri - முக்தாகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1971_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:40:11Z", "digest": "sha1:EMEBZBEIJJFQZFJBUBUUA2FAYV27BXVR", "length": 5507, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1971 நிகழ்வுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1971 நிகழ்வுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1971 நிகழ்வுகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1974 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1975 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1979 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1970 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1977 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1978 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1973 நிகழ்வ���கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1976 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2019/aug/31/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3224672.html", "date_download": "2019-09-19T17:39:46Z", "digest": "sha1:GPPO4FMMW7VK2674IRQ76Z6O5EGUSQAL", "length": 17674, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "உபரிதான், அதனால் தவறில்லை!- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:56:32 PM\nBy ஆசிரியர் | Published on : 31st August 2019 01:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது குறித்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு, மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ரிசர்வ் வங்கியே திவாலாகிவிட்டது போலவும், மத்திய அரசு மிகப் பெரிய முறைகேடு செய்துவிட்டது போலவும் சிலர் இந்த முடிவை மிகைப்படுத்தி விமர்சிப்பது அரசியலே தவிர, நேர்மையான கண்ணோட்டமாகத் தெரியவில்லை.\nரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசுக்கு வழங்குவது என்கிற முடிவு ஒரு நாளில் எடுக்கப்பட்டதல்ல. இந்த ஆலோசனை கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. இதுபோல, ரிசர்வ் வங்கி உபரி நிதியை அரசுக்கு வழங்குவது என்பதும் புதிதொன்றுமல்ல. இதற்கு முன்னாலும் உபரி நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அளவு இப்போது மிக அதிகமாக இருக்கிறது என்பதுதான் வேறுபாடு.\nகடந்த 2018 நவம்பர் 6-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கியிடம் அதன் கைவசம் இருக்கும் உபரி நிதியில் ரூ.3,60,000 கோடி கோரியிருப்பதாக தகவல் கசிந்து பொதுவெளியில் விவாதிக்கவும்பட்டது. ஒரு பகுதியைக் கோரியிருப்பதாக தகவல் வெளியானது. நிதியமைச்சகமோ, இந்திய ரிசர்வ் வங்கியோ அதை மறுக்கவும் இல்லை. அது குறித்து எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உபரி நிதியைக் கோருவதற்கு வலுவான காரணங்கள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன.\nஅன்றைய நிலையில், அதிக மதிப்புச் செலாவணி செல்லாததாக்கப்பட்டதில், ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5 லட்சம் கோடி வரை கணக்கி���் இல்லாத பணம் திரும்பி வராது என்கிற அரசின் எதிர்பார்ப்பு பொய்த்தது. அதேபோல, ஜிஎஸ்டி மூலம் மிகப் பெரிய அளவில் வரி வருவாய் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நடைமுறை சாத்தியமாகவில்லை. வங்கிகளின் வாராக் கடன் சுமை அதிகரித்திருப்பதால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. இவையெல்லாம்தான் இந்தியப் பொருளாதாரம் செயலிழந்து ஸ்தம்பித்திருப்பதற்கான காரணங்கள்.\nரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசுக்கு வழங்குவது என்கிற முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டுவிடவில்லை. ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசுக்கு எந்த அளவுக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆராய, ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அரசு எதிர்பார்த்தது போல ரூ.3,60,000 கோடி அளவில் ரிசர்வ் வங்கி உபரி நிதியை வழங்குவதை பிமல் ஜலான் குழு அனுமதிக்கவில்லை என்பதை விமர்சிப்போர் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇருப்பு நிதியில் அரசு கை வைக்காமல், உபரி நிதியிலிருந்து மட்டுமே ஒரு பகுதியை மாற்றிக் கொடுப்பதற்கு பிமல் ஜலான் குழு பரிந்துரைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் மொத்த கையிருப்பில் 5.5% அவசரகாலக் கையிருப்பு (கன்டின்ஜன்சி ரிசர்வ்) தொடர்ந்தாக வேண்டும் என்பதையும் அந்தக் குழு உறுதிப்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ரிசர்வ் வங்கியின் ஏனைய கையிருப்புகளில் காணப்படும் பற்றாக்குறைகளை, கையிருப்புகளை மறுமதிப்பீடு செய்வதன் மூலம் நியாயப்படுத்தக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.\nகடந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிகர உபரி நிதியான ரூ.1,23,414 கோடி, அதற்கு முந்தைய நிதியாண்டைவிட இரு மடங்கு. உபரி நிதியின் திடீர் அதிகரிப்புக்கு என்ன காரணம் என்பது, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை வெளிவரும்போதுதான் தெரியும். ரிசர்வ் வங்கி அதிகமான உபரி நிதியுடன் இருக்கிறது என்பதன் தெளிவுதான் மேலே தரப்பட்டிருக்கும் புள்ளிவிவரம்.\nஇந்தப் பின்னணியின் அடிப்படையில்தான், பிமல் ஜலான் குழு அரசுக்கு குறிப்பிட்ட அளவு உபரி நிதியை வழங்குவதற்குப் பரிந்துரைத்திருந்தது. பிமல் ஜலான் குழுவின் பரிந்துரையை ஏற்று ரூ.1,76,051 கோடி உபரி நிதியை அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் கணிசமான அவசரகாலக் கையிருப்பிலிருந்து வழங்கப்படும் ரூ.52,637 கோடியும் இதில் அடங்கும்.\nஇந்தியப் பொருளாதாரம் மந்தகதியில் இயங்குகிறது என்பதும், உற்பத்தித் துறையில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்கொள்கிறோம் என்பதிலும் சந்தேகமில்லை. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், மேலும் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டு அதுவே சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாகக்கூட மாறலாம். உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்தால் ஏற்றுமதிகள் குறைந்திருப்பதும், உள்நாட்டில் பொருளாதார மந்தகதியால் மக்களின் வாங்கும் சக்தி இல்லாமல் இருப்பதும் பிரச்னையை மேலும் கடுமையாக்குகிறது. இப்படிப்பட்ட சூழலில் அரசு மெத்தனமாக இருந்துவிட முடியாது. பிரச்னையை எதிர்கொள்ளாமல் தள்ளிப்போடவும் முடியாது.\nஇந்திய ரிசர்வ் வங்கி என்பது, இந்திய அரசின் ஓர் அமைப்புதானே தவிர, அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்பு அல்ல. அரசின் செலாவணிக் கொள்கையை தீர்மானிப்பதற்காகவும், செலாவணிப் பரிமாற்றத்தை கண்காணிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியில் உபரியாக நிதியை வைத்துக்கொண்டு முடங்கிக் கிடக்கும் வங்கிகளை உயிர்ப்புடன் செயல்பட வைக்காமல் அரசு வேடிக்கையா பார்க்க முடியும் கையிருப்பை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வட்டிக்கா கடன் வாங்க முடியும்\nபொருளாதாரக் கப்பல் தரை தட்டிவிடாமல் பாதுகாக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவு. குற்றம், குறை கூறுவதற்கான நேரமல்ல இது தேவைக்கு உதவாத செல்வம் இருந்தென்ன பயன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு ந���்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/rasipalan-today-27052019", "date_download": "2019-09-19T18:04:32Z", "digest": "sha1:4JUWIAF7E3ZYRILSXVCFW2DE5UBZSOFD", "length": 17017, "nlines": 190, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 27.05.2019 | rasipalan today-27.05.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 27.05.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n27-05-2019, வைகாசி 13, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.16 வரை பின்பு தேய்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 27.05.2019\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிட்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் வெளி வட்டார நட்பு கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் தரும். எதையும் சிந்தித்து செய்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். பேச்சில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.\nஇன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்��ேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது உத்தமம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து சற்று முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோருடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 05.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 1.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 25.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 10.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.09.2019\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/ph-b-l4/57139435.html", "date_download": "2019-09-19T17:24:57Z", "digest": "sha1:Q5I6GACFLN4BIPP72SMNF4XEH4HSDUSK", "length": 20414, "nlines": 205, "source_domain": "www.philizon.com", "title": "450W COB லைட் க்ரோத் லைட் ஃபிக்ஸ்டு வளர்ச்சியடைந்தது China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:4500W COB லைட் ஃபிக்ஸ்டு க்ரோ லைட்,சிறந்த COB லைட் ஃபிக்ஸ்டு க்ரோ லைட்,450W COB Led வளர்ச்சி லைட் ஃபிக்ஷர்\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > PH COB தொடர் > PH-B-L4 > 450W COB லைட் க்ரோத் லைட் ஃபிக்ஸ்டு வளர்ச்சியடைந்தது\n450W COB லைட் க்ரோத் லைட் ஃபிக்ஸ்டு வளர்ச்சியடைந்தது\n இப்போது அரட்டை அடிக்கவும்\n450W COB லைட் க்ரோத் லைட் ஃபிக்ஸ்டு வளர்ச்சியடைந்தது\nசீனாவில் எல்.ஈ. டி வளர்ந்து வரும் விளக்குகள் உற்பத்தியாளர்களாக இருப்பதால், உங்கள் தாவரங்கள் அல்லது தாவரங்களிலிருந்து வெளியேறுவதற்கு பாரம்பரிய கிரீன்ஹவுஸ் முறைகள் மூலம் எல்.ஈ.டி பயன்படுத்துவதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.\nCOB வளர்ந்து வரும் விளக்குகளின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, மற்ற வகை தாவரங்களை விட வளங்களைக் காட்டிலும் மிகவும் திறமையானதாக இருக்கிறது. HPS, பீங்கான் மெட்டல் ஹாலைடு மற்றும் ஃப்ளோரசன்ட் லைட்டிங் உட்பட. இந்த விளக்குகளின் செயல்திறன் umol / j அலகுகளில் அளவிடப்படுகிறது. இது ஒளி மூலம் தயாரிக்கப்படும் ஒளிச்சேர்க்கை செயலூக்கமான புரோட்டான்களின் அளவைக் குறிக்கிறது. COB எல்.ஈ. வளர விளக்குகள் 1.8 - 2.5 யூமொல் / ஜே உற்பத்தி செய்யும்போது, ​​மற்ற வளர விளக்குகள் இதைவிட மிகக் குறைவாக உற்பத்தி செய்கின்றன. இரட்டை-முடிந்த HPS விளக்குகள் 1.4 - 1.8 யூமொல் / ஜே மட்டுமே உற்பத்தி செய்யும். Fluorescents 0.6 - 1.1 umol / j.\nஇந்த ஒளி மிகவும் விலையுயர்ந்த பார்வை 4 க்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது, அதனால்தான் அவர்கள் இருவருக்கும் துணை டையோட்கள் சூழப்பட்ட 4 COBS உள்ளன. ஆனால் இந்த ஒளி அரை ஏறக்குறைய அதிகம் செலவிடுகிறது மற்றும் அதிக சக்தி தருகிறது.\n1000watt 2000watt 3000watt COB உட்புற தாவரங்கள் விளக்குகள் வளர வழிவகுத்தது , உங்கள் தாவரங்கள் வெளிச்சம் பல்வேறு வலிமை வேண்டும் போது அது இன்னும் விருப்பங்களை கொடுக்கும்.\nCOB லென்ஸ் தொடரானது, உயர் சக்தி மதிப்பு உயர் மதிப்பு மற்றும் ஆழமான ஊடுருவலுடன் CREE COB முத்திரை\nVEG / BLOOM மற்றும் STRONGER ஒவ்வொரு வளரும் நிலைக்கு சுவிட்சுகள்.\nமகசூல் அதிகரிக்க வளரும் ஆலைக்கு சிறப்பு ஸ்பெக்ட்ரம்.\nஅறுவடைக்கு கட்டடம்: பழம்தரும் நிலைக்கு விதைப்பதற்கு நன்மை பயக்கும்.\nகுறைந்த இரைச்சல் கொண்ட நல்ல தரமான ரசிகர்கள்.\nஎரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு\n1000w 2000w 3000w 400w ஒளி அளவுரு வளர வழிவகுத்தது\nபாரம்பரிய HPS / MH ஒளி வளர வழிவகுத்ததுடன் ஒப்பிடுக\n1.PPFD மதிப்பு: PPFD ஒளிச்சேர்க்கையான ஃபோட்டான் ஃப்ளக்ஸ் அடர்த்தி. நீங்கள் ஒரு ஆலை ஒளி தேர்வு போது, ​​நீங்கள் வெவ்வேறு ஆலை விளக்குகள் PPFD மதிப்புகள் ஒப்பிட வேண்டும். பெரிய மதிப்பு, ஆலை வளர்ச்சிக்கு சிறந்தது.\n2. ஆற்றல் பவர்: தாவர ஆலைகளின் உண்மையான சக்தி எப்போதும் மாறுபட்ட நிலைகளோடு மாறுபடுகிறது, ஏனென்றால் அமேசான் விற்பனையாளர்கள் ரேட்டட் ஆற்றலைப் பயன்படுத்துகின்றனர், ஏனென்றால் ரேட்டட் மின்சாரம் நிலையானது என்பதால், தயாரிப்பு சக்தியை விவரிக்கிறது. நீங்கள் ஒரு எல்.ஈ. டிலைட் லைட்டைத் தேர்ந்தெடுத்தால், ஆலை ஒளியின் மதிப்பிடப்பட்ட சக்தி ஒரு குறிப்பு ஆகும், மேலும் முக்கியமாக உண்மையான சக்தி.\n3.கீரல் பாதுகாப்பு: மேலே உள்ள இரண்டு கூடுதலாக, நீங்கள் ஒரு ஆலை ஒளி தேர்வு போது, ​​நீங்கள் நிச்சயமாக, பல்வேறு பாதுகாப்பு விளக்குகள் கவர் பகுதியில் ஒப்பிட்டு வேண்டும், நிச்சயமாக, முக்கிய கவரேஜ் பகுதியில் அளவு. பொதுவாக, முளைப்புக் கட்டத்தில், நீங்கள் ஆலை ஒளி அதிகப்படுத்தலாம் மற்றும் கவர் பகுதி பெரியது. பூக்கும் பருவத்தில் நீங்கள் தாவர ஆலை குறைக்கலாம் மற்றும் கவர் பகுதி சிறியதாக இருக்கும், ஏனெனில் ஆலை இந்த கட்டத்தில் அதிக ஒளி தேவைப்படுகிறது. நீங்கள் பொருந்தும் என்று தாவர ஒளி தேர்வு வெவ்வேறு கவரேஜ் பகுதிகளில் ஒப்பிட வேண்டும்.\nஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, விவசாயம் மற்றும் கிரீன்ஹவுஸ்\nபண்ணை, கண்காட்சி, தோட்டம், வீடு, நகர்ப்புற, பொன்சாய் மற்றும் பல்கலைக்கழக ஆய்வகம்\n1. யுபிஎஸ் / டிஎச்எல் / ஃபெடெக்ஸ் / டி.என்.டி / ஈ.எம்.எஸ் மாதிரிகள் , கதவு-க்கு-கதவு;\n2. பி.எல்.சி- க்கு ஏர் அல்லது கடல் மூலம் விமான நிலையம் / போர்ட் பெறுதல்;\n3. சரக்கு அனுப்புபவர்கள் அல்லது பேச்சுவார்த்தைக்குட்பட்ட கப்பல் முறைகளை வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்\n4. விநியோக நேரம் : பங்கு கிடைக்கும் மாதிரி உடனடியாக வழங்கப்படும்; விசாரணைக் கட்டளைக்கு 3-7 நாட்கள்; 7-7 நாட்கள்\nகொடுப்பனவு: T / T, L / C, Paypal, 30% வைப்பு, 70% பரிமாற்றம் முன் செலுத்த வேண்டிய சமநிலை\nMOQ: மாதிரி ஒழுங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது\nமருத்துவ, அரசு, இராணுவம், வர்த்தக மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளுக்கு எல்.ஈ. டி லைட் லைட்ஸில் நிபுணத்துவம் பெற்றது. 10 வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் வளர்��்சியை மையமாகக் கொண்டது. பலர் தேசிய காப்புரிமையை பெற்றனர், அனைத்து தயாரிப்புகளும் FCC மற்றும் ETL சான்றிதழ் . மிகவும் விலையுயர்ந்த விலை கொண்ட உயர் தரத்தை நாங்கள் வழங்குகிறோம்.\nதயாரிப்பு வகைகள் : PH COB தொடர் > PH-B-L4\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதாவர Hydroponic வளர்ந்து வரும் ஒளி வளரும் LED இப்போது தொடர்பு கொள்ளவும்\nஇரட்டை சிப்ஸ் ஹைட்ரோபோனிக் சிஸ்டம்ஸ் லைட் க்ரோ லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக் உட்புற தாவரங்களுக்கு எல்.ஈ.ஜி. இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் லைட் AC85-265V உட்புற ஆலை விளக்கு வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n4500W COB லைட் ஃபிக்ஸ்டு க்ரோ லைட் சிறந்த COB லைட் ஃபிக்ஸ்டு க்ரோ லைட் 450W COB Led வளர்ச்சி லைட் ஃபிக்ஷர் COB லைட் ஃபிக்ஷர் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் COB லைட் ஃபிக்ஸர் க்ரோ 400W COB லைட் க்ரோ லைட் லைட் பிளாண்ட் லைட் க்ரோ லைட்\n4500W COB லைட் ஃபிக்ஸ்டு க்ரோ லைட் சிறந்த COB லைட் ஃபிக்ஸ்டு க்ரோ லைட் 450W COB Led வளர்ச்சி லைட் ஃபிக்ஷர் COB லைட் ஃபிக்ஷர் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் COB லைட் ஃபிக்ஸர் க்ரோ 400W COB லைட் க்ரோ லைட் லைட் பிளாண்ட் லைட் க்ரோ லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/tvs-srichakra-launches-19-new-tyres-under-eurogrip-brand", "date_download": "2019-09-19T17:09:35Z", "digest": "sha1:RB3VOY3J2SLKNDHGB5VNKJTAEC2QORAY", "length": 10446, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "19 பிரிமியம் டயர்களுடன் அறிமுகம்.... டிவிஎஸ் யூரோகிரிப் பிராண்டு! \\ TVS Srichakra Launches 19 New Tyres Under EuroGrip Brand!", "raw_content": "\n19 பிரிமியம் டயர்களுடன் அறிமுகம்... டிவிஎஸ் யூரோகிரிப் பிராண்டு\nஜீரோ டிகிரி ஸ்டீல் பெல்ட் ரேடியல் டயர்களும் இதில் அடங்கும் என்பதுடன், அவை 270 கிமீ வேகம் வரை பயணிக்கக் கூடியவை\nஇந்தியாவில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர்களின் உற்பத்தியில், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. மாதந்தோறும் 2.8 மில்லியன் டயர்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு டயர்களை ஏற்றுமதி���ும் செய்கிறது. மேலும், நவீன மாற்றங்களுக்கு ஏற்றபடி 2/3 சக்கர வாகன டயர்களின் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களைச் செய்தும், புதிய வகை டயர்களையும் ஒருசேர விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது டிவிஎஸ் ஸ்ரீசக்ரா. இந்த நிலையில் தற்போது ரேஸர்கள் மற்றும் மில்லினியல்களைக் குறிவைத்து, யூரோகிரிப் பிராண்டின் கீழ் 19 பிரீமியம் டயர்களை இந்த நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. ஜீரோ டிகிரி ஸ்டீல் பெல்ட் ரேடியல் டயர்களும் இதில் அடங்கும் என்பதுடன், அவை 270 கிமீ வேகம் வரை பயணிக்ககூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான யூரோ கிரிப் டயர்களைப் பொறுத்தவரை, அவை உயர் வேகங்களில் முன்பைவிட அதிகமான ரோடு கிரிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிகழ்ச்சியில் பேசிய டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன், ``இருசக்கர வாகனச் சந்தையில் வேகமாகவும் நம்பிக்கையளிக்கும் விதமாகவும் இந்தியா வளர்ந்துவருகிறது. எனவே, இளைய தலைமுறை வாகன ஓட்டுநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், யூரோகிரிப் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை அறிமுகம் செய்வதில், நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். தொடர்ந்து பல முன்னேற்றங்களை இந்தத்துறையில் தருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.\nடிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீனிவாசவரதன் பேசும்போது, ``1984-ம் ஆண்டிலிருந்து இன்று வரை எங்களின் தயாரிப்புகளைப் பலவழிகளில் முன்னேற்றம் செய்துகொண்டே வருகிறோம். இதனாலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இருசக்கர வாகனங்களின் டயர் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை எப்போதும் புரிந்துகொண்டிருக்கிறோம். தற்போதைய தலைமுறை வாகனப் பிரியர்கள் எதிர்பார்க்கிற வடிவமைப்பு, தரம், செயல்திறன் என அனைத்து அம்சங்களையும் யூரோகிரிப் கொண்டுள்ளது” என்றார்.\nடிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் செயலாக்கத் துணைத்தலைவர் மாதவன் ``இளைய தலைமுறையினரை நாங்கள் தொடர்ச்சியாகக் கவனித்துவருகிறோம். த்ரில்லை விரும்புபவர்களாக, சாகசங்களில் ஈடுபடுபவர்களாக, பயணங்களை அதிகம் விரும்புபவர்களாக உள்ளனர். மேலும், பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் ��னுபவிக்க ஆசைப்படுகிறார்கள். எனவேதான் Outlive, Out Perform, Outdo என்பதை மைய சிந்தனையாகக் கொண்டே, புதிய யூரோகிரிப் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையின் நிலை எப்படி இருந்தாலும், அதைச் சமாளித்துப் பயணிக்கும் வகையில் எங்களின் டயர்கள் இருக்கும். யூரோகிரிப் அணிவரிசையின் மூலமாக, வாடிக்கையாளர்களை எதிர்காலத்துக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறோம்” என்றார். உலகின் பல நாடுகளிலிருந்தும், டயர் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai2.blogspot.com/", "date_download": "2019-09-19T16:39:34Z", "digest": "sha1:B3CSZJ64YBEV4DNQETZ7G6QQPNPKW5MZ", "length": 43689, "nlines": 182, "source_domain": "sangappalagai2.blogspot.com", "title": "என் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு", "raw_content": "என் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nபத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் நிச்சயம் ஒத்துக் கொள்கிறேன்.\nஆனால் உங்கள் கட்டுரையின் பொத்தாம் பொதுவான மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிய கிண்டல் ஒத்துக் கொள்ள இயலாதது. ஆங்கில(அலோபதி) மருத்துவ முறை திட்டமிட்டு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளைக் கிட்டத்தட்ட சிதைத்து விட்டது. ஆனால் இன்றைய ஆங்கில மருத்துவ முறையில் தீர்வற்ற சில நோய்களுக்கு இந்திய பாரம்பரிய முறைகளில் தீர்வு இருப்பதை நான் நேரடியாவும் நெருங்கிய நண்பர்கள் குடும்ப நிகழ்வு மூலமும் உணர்ந்திருக்கிறேன்.\nஇது போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அமையாமல் போன 'நிறுவனப் படுத்தலில்' தான் குறை இருக்கிறதே தவிர அந்த மருத்துவ முறைகளில் அல்ல.\nஅலோபதியில் 5000 ரூபாய் தேவைப் படும் சிகிச்சைக்கு 500 ரூபாய்க்குள் சித்த மருத்துத்தில் தீர்வு இருக்கிறது. நமது வாழ்வியல் அறிவுக் கருவூலத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத் தேவை நமது இன்றைய சமூகத்திற்கு இருக்கிறது.\nஎனது வகுப்புத் தோழன் மற்றும் மீடியாவில் பணியாற்றும் கௌதமின் கட்டுரையையும், மூலிகைமணி கண்ணப்பரின் நம்நாட்டு மூலிகைகள் கட்டுரைகளையும் நேரம் ��ண்டாக்கிக் கொண்டு அவசியம் படியுங்கள்.\nதயவு செய்து உங்களைப் போன்ற 'படித்தவர்கள் தோற்றம் கொண்டவர்கள்' கூட பொத்தாம் பொதுவாக அடித்து விடுவதை செய்யாதீர்கள்.\nஇந்தியாவைத் தவிர பல ஆசிய நாடுகளில் தத்தம் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பேணி வளர்க்கிறார்கள்;அவற்றால் பயன் பெறுகிறார்கள்.\ntcm மருத்துவ முறைகளைப் பற்றி இணையத்தில் தேடுங்கள்,சிறிது தெளிவும் சீன, சீனம் சார்ந்த நாடுகள் அவற்றை எப்படிப் பேணுகின்றன என்பதும் தெரியும்.\nகம்பன் – மதுவும் மாமிசமும்..\nகம்பன் – மதுவும் மாமிசமும்..\nஉலக சரித்திரத்தில் காலத்தை வென்று நிற்கும் இலக்கியங்களை ஆக்கிய இலக்கியகர்த்தாக்கள் எல்லோரும் தான் வாழ்ந்த காலத்தின் சமூகத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் அந்த சமூகத்தை ஆற்றுப் படுத்துவதையும் தனது கடமையாக் கொண்டே செயல்பட்டிருக்கிறார்கள்.\nசில வெகு சிறப்பான இலக்கியங்கள்(திருமந்திரம் போன்றவை) சமூகத்தையும் தாண்டி இகவாழ்வு தாண்டிய விதயங்களைப் பற்றி ஆராய்ந்திருக்கின்றன.ஆனால் அவ்வித இலக்கியங்கள் உலக வரலாற்றில் வெகு சிலவே;அவற்றிலும் அவை தமிழ் மொழி தாண்டி வேறு மொழிகளில் நிலவுகின்றனவா என்பது மிகுந்த ஆய்வுக்குரியது.\nஉலகில் உயிர் தோன்றிய காலம் முதல் மனித இனம் தோன்றிய காலம் முதல் மனிதனும் தன் இருப்புக்கான தேவைகளையும் கருவிகளையும் ஓயாது கூர்மைப் படுத்திக் கொண்டே இருக்கிறான்; அதுவே வாழ்வியல் சிறப்புகளாகவும் அறிவியல் அதிசயங்களாகவும் இன்றுவரை மனித குலத்தை தேர்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.\nஆனால் உடல் தாண்டிய விதயங்களைப் பற்றிப் பேசிய நூல்கள் இலக்கியங்கள் மிகக் குறைவே; அவ்வாறு பேசிய நூல்கள் பெரும்பாலும் இகவாழ்வில் வாழும் முறைகள் பற்றியும் அவ்வப்போது பேசிச் சென்றிருக்கின்றன.\nமனிதன் உட்கொள்ளும் உணவுக்கும் அவனது சிந்தனைக்கும் விளைவான செயலுக்குமான விளைவை பல சிந்தனையாளர்கள் அறிவியலாளர்கள் இந்தக் காலத்தில் விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.\nஅவ்விதமான விளைவைப் பற்றிய சிந்தனைகளையும், மேற்சொன்ன பேரிலக்கியங்களில் தமிழ் பெருமகனார்கள் அவ்வப்போது தொட்டுச் சென்றிருக்கிறாரகள்.அவ்விதமான செய்திகள் தமிழில் கிடைப்பது தமிழனாகப் பிறந்தவனின் கொடை.\nமனிதனின் வாழ்வியல் தாண்டிய சிந்தனைகள் சீன மற்றும் தமிழ் இலக்கியங்கள் தவிர வேறு எவற்றிலும் பேசப் படவில்லை என்பது நான் அறிந்த வரை உண்மை.ஆனால் உடல் தாண்டிய உயிர் தாண்டிய ஆன்மாவைப் பற்றிய விதயங்களைத் தொடும் போது மட்டுமே இவ்விதமான சிந்தனைக் கொடைகள் சமூகத்திற்குக் கிடைக்கின்றன.\nஅந்தக் கொடையை, இலக்கியங்கள்,நிலவிய காலத்தின் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது என்ற பொத்தாம் பொதுவான அடைப்புக்கள் வைப்பது, நமது விளக்க அறிவுக்கு நாமே செய்து கொள்ளும் தடை என்பது எனது தாழ்மையான கருத்து.\nLabels: ஆ பக்கங்கள் அம்மாஞ்சி\nசெய்து காட்டுவார் மோதி - பத்ரி\nசெய்து காட்டுவார் மோதி - பத்ரி\nநான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டுரையை எழுத நினைத்த அத்தனை விதயங்களையும் தொட்டு எழுதியிருக்கும் பத்ரிக்கு வாழ்த்துக்கள்...\nபத்ரி, இதை உங்கள் தளத்திலும் பகிருங்கள்..\nகடைசி மஞ்சள் வரி கமெண்ட் பத்ரியினுடையதா அல்லது இட்லி வடையினுடையதா\nஆர்எஸ்எஸ் காரர்கள் படித்துத் தெளியவேண்டியது எதுவும் இல்லை;ஆர்எஸ்எஸ் மோடியின் தேர்வில் தெளிவாகவே இருக்கிறது; அத்வானியைச் சமாதானப் படுத்த வேண்டிய மட்டும் முயற்சி செய்வார்கள்,ஆனால் கோவா முடிவில் மறு பரிசீலனை இருக்காது..அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்..\nஅத்வானி கடைசிக் காலத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டதோடு, தனிமைப் படுத்தப் பட்டு விட்டார் என்றே தெரிகிறது..\nகாந்தி எனும் மனிதர் - பிடிவாதம்\nகாந்தி எனும் மனிதர் - பிடிவாதம்\nகாந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..\nஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ஆத்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.\nஇன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது \nஇந்த ���ூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..\n1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.\n2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் \nகாந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..\nஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ஆத்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.\nஇன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது \nஇந்த சூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..\n1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.\n2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் \nஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்\nஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்\nஒரு விமர்சகருக்கு இடது வலது என்று சாயாத பார்வை வேண்டும். இது தனது நண்பர்களையோ அல்லது வேண்டயவர்களையோ விமர்சிக்கும் வேளையிலும் பொருந்தும்.\nநீங்கள் நடிகர் சிவகுமாருடன் பழக்கம் உள்ள, நண்பர் என்று சொல்லத்தக்க அளவில் உள்ளவர் என்பது உங்கள் பல பத��வுகளில் தெரிகிறது.உங்களது நட்பைப் பாராட்டும் நேரத்தில் ஒரு விமர்சகராக நீங்கள் சாய்கிறீர்கள் என்பதை சுட்டாமல் இருக்க முடியவில்லை.\nநடிகர் சிவகுமார் ஒரு பன்முகத் திறமையாளர்;ஆனால் எந்த ஒரு துறையிலும் ஒரு சாதனையாளர் அல்ல.\nநடிகர் என்று எடைபோட்டால் அவரை விட சந்திரபாபு கூடத் திறமையானவர்; ஒரு பேச்சாளர் என்று எடுத்தால் அறிவொளியின் அருகில் கூட வரமாட்டார்; ஒவியராக நீங்கள் கோபுலுவுக்கு அருகில் சிவகுமாரைக் கொண்டு செல்வது, எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.இதில் சிவகுமாரின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறாயா என்று என்னைக் கேட்கிறீர்கள்..நீங்கள் கோபுலுவின் ஓவியங்களைக் கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா\nசிவகுமாரின் ஓவியங்களை கோட்டோவிய வடிவங்களில்,நுண்மைச் சிறப்பு வகையில் சேர்க்கலாம்;கோபுலு நீர்நிறம் மற்றும் எண்ணெய்வண்ண ஓவியங்களில்-வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயிண்டிங்கில்- நுண்மை வகையில் உச்சங்களைத் தொட்டவர்.(அவரது ஓவியங்களை பலவற்றைப் பார்க்க நேரிடா விட்டாலும் நீங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலு கோபுலுவைப் பற்றி எழுதிய கட்டுரையைத் தேடி வாசியுங்கள்). சிவகுமார் ஒரு நல்ல ஓவியர், அவ்வளவே.\nஒரு நல்ல தந்தை;ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த நடிகர் என்பதெல்லாம் 'சாதனை' என்ற வட்டத்தில் அவரைச் சேர்ப்பதற்குப் பொருத்தமானவை அல்ல.\nசிவகுமாரை எனக்கும் பிடிக்கும்; ஒரு 'பேக்கேஜ்' ஆக அவர் ஒரு வியப்பை ஏற்படுத்தும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர். ஆனால் நிச்சயம் சாதனையாளர் அல்ல.\nஇதை நீங்கள் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.எனினும் சொல்லாமலிருக்க முடியவில்லை.\nவிமர்சகராக அறியப்பட முடிவுசெய்தால் அதில் உச்ச பட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எனது கொள்கைப்பாடு காரணமாகவே இதை எழுத நேர்ந்தது. நன்றி.\nஅடுத்த படி நினைவாற்றலுக்கு பத்ம விருது...அமுதவன், என்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை..எண் கவனகம் திருக்குறள் முனுசாமி பற்றிக் கேள்விப்ப்பட்டிருக்கிறீர்களா\nசிவகுமாருக்கு நினைவாற்றலுக்காக பத்ம விருது கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு என்ன கொடுப்பது\nஉங்களுடைய பதில்கள் சிறுபிள்ளை வாதம் போலிருக்கிறது \nமுனுசாமி என்று தவறாக எழுதிவிட்டேன்; அவரது பெயர் இராமையா என்று நினைக்கிறேன்.\n||சில���ுக்கு பதில் சொல்லவேண்டிய நேரத்தில் புதிதாக எதையாவது படிக்கலாம். அல்லது புதிதாக எதையாவது எழுதலாம்'என்று அடிக்கடி சுஜாதா சொல்லுவார். அது ஏனோ இப்போது ஞாபகம் வருகிறது.||\n:) மிகச் சிறந்த தப்பித்தல் மனோபாவம்..\nஎனக்கும் உங்களது விமர்சனப் பதிவுகளைப் பொறுத்த வரை நீங்கள் சொல்லியிருக்கும் மேற்கண்ட கருத்து சரியானதாகவே தோன்றுகிறது..நன்றி.\nசைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்\nசைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்\n[[//ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கூட இளையர்கள் அசைவ உணவிற்கு வேக வேகமாக அடிமையாகிக் கொண்டு வருவது கண்கூடு.\nஇந்தப் பதிவில் உள்ள பல வாதங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட, குற்ற க் கழிவிரக்கதால் கூட இருக்கலாம் \nஇது தான் உண்மை... நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், இக்கட்டுப்பாடு கைமீறுதே எனும் கவலையே\nயோகன், நான் கூறியது அசைவர்களின் வாதம் பற்றி...அசைவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை நியாயப் படுத்தவே இவ்வளவு வன்மத்துடன்(இல்லையென்று சொல்லாதீர்கள்) வாதங்களை முன்வைக்கிறார்கள்.பெரும்பாலும் அவை தனிப்பட்ட தாக்குதலாக இல்லாவிட்டால், அவற்றிற்கு மிக அருகில் செல்கின்றன.\nசைவ உணவின் அடிப்படை உலகளாவிய அன்பு..வலி உணரும் எந்த ஒரு உயிரியையும் துன்புறுத்தக் கூடாது என்ற அன்பின் அடிப்படையில் வந்தது.\nஅந்த அன்பு வளர்ந்து அருளாகும் போது ஆன்மிக முன்னேற்றமும், மனதளவில் உயர்நிலையடையும் நோக்கமும் முகிழ்கின்றன.\nஆன்மிகமும், ஆன்ம விடுதலையும் தங்களுக்குத் தொடர்பில்லை என்று நினைக்கும் மக்கள் தொகை பெரும்பான்மையாகி விட்டது..அவர்களை எந்த வாதத்தினாலும் மாற்றுதல் அரிது.\nஉணவு என்ற அளவில் அவரவர் விருப்பம் என்றாலும், உண்ணும் உணவின் தன்மை சிந்தனையின்,உயிரின், ஆன்மாவின் தன்மையைப் பாதிக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.இது பொய் என்று சொல்பவர்களைத் திருத்துவது என் வேலையல்ல.\nநான் நற்கல்வி கற்றால், நல்ல வேலையைத் தேடிக் கொண்டால் உலகாதாய அளவில் என்னுடைய முன்னேற்றம் நன்றாக இருப்பதால் அதை முயற்சிக்கிறேன். இதே போல ஆன்ம நிலைக்கான முன்னேற்றத்திற்கான சில பயிற்சிகள் அவசியம்; அவற்றில் சைவ உணவுப் பழக்கம் முதன்மையானது.\nஇவற்றைக் கைக் கொள்வோர் ���ற்றவர்களும் அதைப் பின்பற்றுவது அவசியம் என்று வற்புறுத்துவது இல்லை; வேண்டுமானால் அறிந்ததை சொல்லலாம்..அவரவர் முன்னேற்றம் அவரவர் பாடு \nஆனால் சைவ உணவுப் பழக்கமுடைய குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வரும் பெற்றோர்கள் மனதிற்குள் அழுகிறார்கள்..இவர்களில் பலரிடம் நான் நேரடியாகப் பேசியிருக்கிறேன்..\nகுழந்தைகள் சம்பாத்தித்து ஆயிரக் கணக்கில் பணம் கொண்டு வந்து கொடுப்பதால் அவர்கள் செய்யும் எந்த செயலும் சரியானது என்பது உண்மையாகி விடாது; ஆனால் பெற்றோர்கள் வாயற்று இருக்கிறார்கள்..\nநான் சொன்னது போல அவரவருக்கான கதி அவரவரால் தீர்மானிக்கப் படுகிறது\nநான் சொல்ல நினைத்து எழுத முடியாததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி. இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள், அல்லது கத்திரிக்காயை பறிக்கும் பொது அந்த செடி வழியால் துடிக்குமே அதற்க்கு என்ன செய்வாய் என்பார்கள். முடியலை...........\n[[இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள்,]]\nகவனித்துப் பார்த்தீர்கள் என்றால், நான் எங்குமே மதம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை..\nஎன்னைப் பொறுத்த வரை ஆன்மிகம் வேறு..மதம் வேறு...\nஇந்து மதம் என்ற ஒரு கட்டமைப்பையும் நான் புறந்தள்ளுபவன்..ஆனால் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.\nவளர்த்தினால் உங்களுக்குமே குழப்பம் வரலாம். :))\n[[ வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.]]\nஇராம காதை வால்மீகியால் எழுதப்பட்டு ஏற்கனவே புகழ் பெற்ற ஒன்று.\nகம்பன் வாழ்ந்த காலத்திலேயே வால்மீகியின் இராமாயணம் நாடெங்கும் படிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஒன்று;ஒரு மாபெரும் காவியம் இயற்ற வேண்டும் என்ற எண்ணதில்தான் கம்பன் இராமாவதாரத்தை எழுதப் புகுந்தான்.\nகுலோத்துங்கள் உதவி செய்தாலும், ஒட்டக் கூத்தர் போன்ற அரன்மனைப் புலவர்களின் இடையூறு வேறு அவனைப் படுத்தியது.\nஇந்த நிலையில், பின் வரக் கூடிய பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காவ���யத்தை எழுதப் புகுந்த கம்பன் இராமனின் கதையை எடுத்துக் கொண்டதும், அதற்கு இராமாவதாரம் என்று பெயரிட்டதும் சிந்தனைக்குரியது.\nஅவையடக்கத்திற்காக கம்பன் மேற்கண்ட பாடல்களை எழுதியிருந்தாலும், கம்பனின் நோக்கம் வால்மீகி எழுதிய இராமனின் வாழ்க்கைக் கதையை எழுதுவது மட்டுமல்ல.\nதமிழ்ச் சமூகத்திற்கு ஒப்பற்ற ஒரு வாழ்வியல் தத்துவத்தைக் காவியத்தின் ஊடாகத் தரும் ஒரு பெரும் பொறுப்பை ஏற்கொண்டே கம்பன் காவியத்தைத் துவங்கியிருக்க வேண்டும்.\nசட்டம் பயில்பவர்களுக்கு எளிதில் புரியும் ஒரு தத்துவம் -இன்ப்ளிகேஷன் பிஹைன்ட் த லா- என்ற ஒன்று. ஒரு சட்ட விதியில் இரு சாரார் மல்லுக் கட்டும் போது, நீதி மன்றங்கள் சட்டம் சொல்லும் நேரடிப் பொருளைத் தாண்டி, சட்டம் இயற்றப்பட்ட நோக்கம்,தத்துவம் என்ற தளங்களுக்குள் செல்கிறது.\nஅதைப் போலவே கம்பனின் காவியத்திற்கும் ஒரு நோக்கம், ஹிட்டன் அஜன்டா இருக்கிறது.\nதமிழர்களின் வாழ்வு நெறியைச் செம்மையாக்கும் பொருட்டு,கொல்லாமை,பிறன்மனை விழையாமை, தீயன பொறுக்காமை(தீயன பொறுத்தி நீ-வாலி வதைப் படலம்), இரு மாதரை சிந்தையாலும் தொடாமை( இந்த இப் பிறப்பில் இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன் என்று செப்பிய செவ்வறம் அவர் திருச்செவி சாற்றுவாய்-சுந்தர காண்டத்தின் சீதை, அனுமனிடம்), ஒரு அண்ணன், ஒரு மகன், ஒரு சீடன், ஒரு அரசன் என அனைத்து வாழ்வின் நியதிகளையும், ஒரு மனிதனாக இருந்து இராமன் மற்றும் பல பாத்திரங்கள் வாயிலாக விளக்கிச் செல்கிறான் கம்பன்.\nகம்ப காதை ஒரு இலக்கியம் மட்டுமல்ல; ஒரு வாழ்வியல் நெறியாக அதன் பாத்திரங்கள் சொல்லும் சொல்லாத கதைகள் நிறைய\n(கம்பன் புதிய பார்வை - பேரா.அ.ச.ஞானசம்பந்தனின் நூலைப் படித்து விட்டு கம்பனைத் தொடருங்கள்)\n[[குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.\nஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன்]]\nஇதிலும் அரசனான குலோத்துங்கள் உங்களைப் பாடாமல், சடையப்பனைப் பாடல்களிள் வைத்துப் பாடியிருக்கிறான் கம்பன் என்று அரசனிடமும், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறைதான் உங்களைச் சொல்லியிருக்கிறான் கம்பன்,நீங்கள் செய்த உதவிகளெத்தனை, அரசனை விட கம்பனுக்கு புரவலாக இருந்து அவனை ஆதரித்த உங்களை நூறு பாடல்களுக்கு ஒரு முறை குறிப்பிட்டிருக்க வேண்டாமா என்ற சடையப்பரிடமும் ஏற்றி விட்டதாகக் கூறும் செவிவழிக் கதைகள் உண்டு கம்பனின் பதில்- சடையப்பர் நூற்றில் ஒருவரல்ல, ஆயிரத்தில் ஒருவர் கம்பனின் பதில்- சடையப்பர் நூற்றில் ஒருவரல்ல, ஆயிரத்தில் ஒருவர் \nLabels: தீராத விளையாட்டுப் பிள்ளை-ஆர்விஎஸ்\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக......\nஅமுதவன் பக்கங்கள் (2) அம்மாஞ்சி-அம்பி (1) ஆ பக்கங்கள் அம்மாஞ்சி (1) இட்லிவடை-பத்ரி (1) உலகின் புதிய கடவுள் - செல்வன் (1) கயல்-ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) காந்தி-இன்று (1) கிரி-மனசாட்சி (2) கிருஷ்ணதுளசி சில பதிவுகள் (1) கோவி கண்ணன் (3) சகலாகலா வல்லவன் (1) செப்புப்பட்டயம்-மோகந்தாஸ் (1) டாக்டர் ஷாலினி (1) டோண்டு ராகவன் (2) தமிழ் பேப்பர்-பத்ரி (1) தம்பி ராகவன் (1) தீராத விளையாட்டுப் பிள்ளை-ஆர்விஎஸ் (1) நா கண்ணன் (1) நா.கண்ணன் (1) நிசப்தம்-வா.மணிகண்டன் (1) நிரஞ்சனா (1) நெல்லை கண்ணன் (3) பத்ரி சேஷாத்ரி (3) மனசாட்சி-கிரி (1) மாதவிப்பந்தல்-ரவி (1) முயல்-ரத்னேஷ் (1) மோகன்ஜி (1) ரத்னேஷ் (2) ரத்னேஷ் - முயல் (1) வகுப்பு அறை - சோதிடம் (2) வற்றாயிருப்பு சுந்தர் - அகரமுதல (1) வால்பையன் (1) வெயிலில் மழை - ஜி (1) வெற்றிப் படிகள் (1) ஜயதேவ் (1) ஜி போஸ்ட்-கௌதம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013/05/blog-post_17.html", "date_download": "2019-09-19T16:44:32Z", "digest": "sha1:3CI7WI3ZL5MWPVI36EMACYM6ZHSHLZF7", "length": 105045, "nlines": 720, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: தமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே ! நல்லாற்றுப்படுத்துங்கள்!", "raw_content": "\nவெள்ளி, 17 மே, 2013\nதமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே \nதமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே \n(தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு 30.03.2044/12.04.2013 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே பட்டினிப்போர் நிகழ்த்திய பொழுது வழங்கிய உரை.)\nதமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழம் மலரவும் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் நடைபெறும் இப்பட்டினிப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பெருங்கவிக்கோ அவர்களுக்கும் பங்கேற்கும் அமைப்பினருக்கும் என் வணக்கங்கள்.\nஅழைப்பிதழில், தமிழீழம் மலரவும் போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்கவும் பட்டினிப் போராட்டம் எனக் குறிப்பிட்டு இனப்படுகொலையை மறைத்தது ஏன் என வா.மு.சே.திருவள்���ுவரிடம் கேட்டேன். உடன் அதைத் திருத்தித் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற உண்மையை இடம் பெயரச் செய்தமைக்காக அவருக்குப் பாராட்டுடன் கூடிய நன்றி.\nதமிழ் ஈழ மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற படைப்பாளர் பேரவை சார்பான கூட்டத்தில் நான் இனப்படுகொலை குறித்துக் கூறியது நினைவிற்கு வருகின்றது. விடுதலைப்புலிகளின் வீரம் யாருக்கும் சளைத்ததில்லை என்றாலும் நேரிடைப் போராக இல்லாமல் வஞ்சகச் செயலாக உள்ளமையால், போர் நீடிப்பது நல்லதில்லை. போர் நீடித்தாலும் அழிவு. சரண் அடைந்தாலும் அழிவுதான் என்ற நிலையே உள்ளது. எனவே, அவர்களின் வீரத்தைப் பற்றி மட்டும் பாராட்டிக் கொண்டிராமல் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் உலகெங்கும் உடனடிப் பரப்புரை மேற் கொண்டு வஞ்சகப் போரினை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். எதிரிகளின் வஞ்சகச் செயல்களை நாம் முழுமையாகக் கணிக்கத் தவறியமையால், மாற்றான் வலியை அறிந்த நாம் அவனின் வஞ்சகத்தையும் மாற்றான் துணை வலியையும் உணராக் காரணத்தால், பன்னூறாயிர ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு ஆளான அவலத்தைச சந்தித்துள்ளோம். படுகொலை வெவ்வேறு வடிவங்களில் ஈழத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனை நிறுத்தித் தமிழ் ஈழத்தை மலரச் செய்யும் பொறுப்பு படைப்பாளிகளிடம்தான் உள்ளது. படைப்பாளிகள் தமிழக எல்லைக்குள் பரப்புரையை மேற்கொள்ளாமல் பார் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உலக மக்கள் உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்பர்.\nதமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே நல்லாற்றுப்படுத்துங்கள் என்பதே தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பிலும் இப்போராட்டக்களம் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள்.\nபழந்தமிழகத்தில் முடி மன்னர்களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறினர். அறங்கூறு அவையம் என இருப்பினும் நிறைமாண் புலவர்கள் வேண்டப்படும்பொழுது இடித்துரைக்கத் தவறவில்லை. எனவேதான் செவியறிவுறூஉ என ஓர் இலக்கியத் துறையே உள்ளது. அரசன் ஆற்ற வேண்டிய கடமைகளை அவனுக்கு, முறை தவறாமல் ஆற்றுமாறு அவன் செவியில் கேட்குமாறு அறிவுறுத்துவதே செவியறிவுறூஉ ஆகும்.\nதெய்வப்புலவர் திருவள்ளுவரும் இடித்துரைப்போர் துணையாய் இருப்பின் அவ்வரசைக் கெடுக்க வல்லார் யாருமில்லை என்று,\nஇடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே\nகெடுக்குந் தகைமை யவர் (திருக்குறள் 447)\nஅத்தகையோர் இல்லா அரசு தானாகவே அழியும் என்பதையும்\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பா ரிலானுங் கெடும் (திருக்குறள் 448)\nசங்கக்காலத்தில் புலவர் பெருமக்கள் இத்தகைய அறிவுறுத்தும் நற்பணியைச் செய்து வந்தார்கள்;\n‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’\nஎனக் கூறி, வயிற்றை நிரப்புவதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், நயந்து பேசி நல்வளம் அடைவதையே இலக்காக எண்ணாமல், உறுதியுடன் அறிவுரை வழங்கினர்.\nஅத்தகைய ஆன்றோரும் சான்றோரும் இப்பொழுது ஏன் இல்லை\nபுலவர் பெருமக்கள் அல்லவா அரசிற்கு - ஆளும் தலைமைக்கு - அல்லன ஆற்றும் பொழுது நல்லன புரிய ஆற்றுப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்.\nபதவி நலன்களுக்காக வாய்மூடி அமைதி காப்பதில் என்ன பயன் தன்னலம் பேணாமல் பொதுநலம் பேண வேண்டிய தமிழறிஞர்கள் எங்கே சென்று விட்டார்கள் தன்னலம் பேணாமல் பொதுநலம் பேண வேண்டிய தமிழறிஞர்கள் எங்கே சென்று விட்டார்கள் தமிழ் தமிழ் எனப் பேசி ஆட்சிக்கு வந்தபின்பு தமிழ்ப்பகைவர்களுக்கு முதன்மை கொடுக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்குவது ஏன் தமிழ் தமிழ் எனப் பேசி ஆட்சிக்கு வந்தபின்பு தமிழ்ப்பகைவர்களுக்கு முதன்மை கொடுக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்குவது ஏன் தங்களின் அரும்பணிகளைப் புறக்கணித்து ஆட்சிக்கு ஏற்பத் தாளம் போடும் அரிதாரம் பூசிகளைச் சிறப்பிக்கும் பொழுது அதையும் தாங்கிக் கொள்வது ஏன் தங்களின் அரும்பணிகளைப் புறக்கணித்து ஆட்சிக்கு ஏற்பத் தாளம் போடும் அரிதாரம் பூசிகளைச் சிறப்பிக்கும் பொழுது அதையும் தாங்கிக் கொள்வது ஏன் தனக்குப் பதவி கேட்டால்தானே தனக்காக எதிர்ப்பதாகக் கூற நேரிடலாம். தமிழுக்கு முதன்மை அளித்துத் தமிழர்க்குத் தலைமை அளித்துத் தமிழ்ப்பகைவர்களை அகற்ற அவர்கள் ஆள்வோருக்கு அறிவுறுத்த வேண்டாவா தனக்குப் பதவி கேட்டால்தானே தனக்காக எதிர்ப்பதாகக் கூற நேரிடலாம். தமிழுக்கு முதன்மை அளித்துத் தமிழர்க்குத் தலைமை அளித்துத் தமிழ்ப்பகைவர்களை அகற்ற அவர்கள் ஆள்வோருக்கு அறிவுறுத்த வேண்டாவா இத்தகைய பண்பைக் கைக்கொள்ளாததால்தான் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தும் இடித்துரைக்காமல் கையறுநிலை பாடுகிறார்கள��.\nதமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறுவதற்குக் காரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனங்களை அழித்து வரும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான் என்பதை அனைவரும் அறிவர். அக்கட்சியில் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் சிலராவது இல்லையா இருக்கின்ற பிறராவது கட்சி என்ன செய்தாலும் அதுதான் சரி என வாதுரை செய்யாமல் கட்சியின் தவறுகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டலாம் அல்லவா\n“தன் நாட்டு மக்களைக், குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும்” என்று சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு, நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார். அப்பொழுது புலவர்,\nஅருளும் அன்பும் நீக்கி நீங்கா\nநிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்\nஅளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே. (புறநானூறு 5: 5- 8)\n“அருளையும் அன்பையும் விலக்கி வைத்து வாழுமிடத்தை நிரயமாக (நரகமாக) ஆக்கிக் கொள்பவர்களோடு சேராதே தாய், தன் குழந்தையைக் காப்பதுபோல் நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக தாய், தன் குழந்தையைக் காப்பதுபோல் நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக அதுவே செய்தக்க செயல்” என அவர் அறிவுறுத்துவது எக்காலத்திலும் ஆள்வோர் அனைவருக்கும் பொருந்தக்கூடியதல்லவா அதுவே செய்தக்க செயல்” என அவர் அறிவுறுத்துவது எக்காலத்திலும் ஆள்வோர் அனைவருக்கும் பொருந்தக்கூடியதல்லவா இலங்கை மண்ணின் மக்கள் ஆகிய தமிழர்கள் மீது அருளும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அழித்தொழிக்கும் சிங்களக் கொடுங்கோல் அரசுடன் சேராதே என்றல்லவா அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆளும் கட்சியாகிய பேராயக் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். மாறாக “ முன்பு ஆயுதம் கொடுத்தோம் இலங்கை மண்ணின் மக்கள் ஆகிய தமிழர்கள் மீது அருளும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அழித்தொழிக்கும் சிங்களக் கொடுங்கோல் அரசுடன் சேராதே என்றல்லவா அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆளும் கட்சியாகிய பேராயக் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். மாறாக “ முன்பு ஆயுதம் கொடுத்தோம் பின்பு உணவு கொடுத்தோம் இப்போது குடியிருப்பு கொடுக்கிறோம்” என்றெல்லாம் தலைமையின் குரலைச் சிந்தனையின்றிப் பரப்பலாமா “ஆடுகளைப் பலியிடுகின்றாயே” என்று கேட்டால் “நேற்றுவரை அதற்கு வேண்டிய உணவு வகைகளை அளித்தத���ம் நான்தான் “ஆடுகளைப் பலியிடுகின்றாயே” என்று கேட்டால் “நேற்றுவரை அதற்கு வேண்டிய உணவு வகைகளை அளித்ததும் நான்தான் குளிப்பாட்டி அழகுபடுத்தியதும் நான்தான் “உன் வயிற்றை நிரப்புவதற்காக ஆடுகளின் வயிற்றை நிரப்பி உள்ளாய். உன் நலனுக்காக அவற்றின் நலன்மீது கருத்து செலுத்தி உள்ளாய் அடிப்படை நோக்கம் அவற்றை அழிப்பதுதானே அடிப்படை நோக்கம் அவற்றை அழிப்பதுதானே இதே போல் தானே ஈழத்தமிழரைக் அரசு காவு கொடுத்துள்ளாய் இதே போல் தானே ஈழத்தமிழரைக் அரசு காவு கொடுத்துள்ளாய்” என இடித்துரைக்க வேண்டியவர்கள் கொன்றவனையும் கொல்லத் துணைநின்றவனையும் உத்தமன்போல் காட்டிப் பேசுவது முறைதானா” என இடித்துரைக்க வேண்டியவர்கள் கொன்றவனையும் கொல்லத் துணைநின்றவனையும் உத்தமன்போல் காட்டிப் பேசுவது முறைதானா\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்பு வீடு கட்டிக் கொடுக்க உதவுகிறோம் என்றெல்லாம் சொல்வது வஞ்சகத்தனம் இல்லையா இந்தியப் பொருளுதவி, தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் அமைக்கவும், சிங்களப் படைஞர்கள் முகாம்கள் அமைக்கவும்தானே பெரும்பகுதி பயன்பெறுகிறது. சிறுபான்மை தமிழர்க்கு அளிக்கப்படும் வீடுகளும் மழையில் ஒழுகுவதாகவும் பாதுகாப்பற்றதாகவும்தானே உள்ளன. நிதியுதவி நிதியுதவி என்று சொல்லும் பேராயக்கட்சி அந்த உதவியில் சிங்களர் பெறும் பயன்பற்றி வாய் மூடுவதேன் இந்தியப் பொருளுதவி, தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் அமைக்கவும், சிங்களப் படைஞர்கள் முகாம்கள் அமைக்கவும்தானே பெரும்பகுதி பயன்பெறுகிறது. சிறுபான்மை தமிழர்க்கு அளிக்கப்படும் வீடுகளும் மழையில் ஒழுகுவதாகவும் பாதுகாப்பற்றதாகவும்தானே உள்ளன. நிதியுதவி நிதியுதவி என்று சொல்லும் பேராயக்கட்சி அந்த உதவியில் சிங்களர் பெறும் பயன்பற்றி வாய் மூடுவதேன் தமிழர்க்கு உதவி என்ற பெயரில் இன அழிப்பாளர்களுக்கு உதவும் பேராயக்கட்சியைத் திருத்த இயலாவிடில் துரத்த வேண்டாவா தமிழர்க்கு உதவி என்ற பெயரில் இன அழிப்பாளர்களுக்கு உதவும் பேராயக்கட்சியைத் திருத்த இயலாவிடில் துரத்த வேண்டாவா துறக்க வேண்டாவா பெரும்பாலோரைக் கொன்று விட்டு எஞ்சியவருக்குப் பிச்சை எடுக்கத் திருவோடு தருகிறோம் என்பதற்கும் காங்கிரசின் பிதற்றலுக்கும் வேறுபாடு உள்ளதா உரிமை வா��்வு வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தராதிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர்களை அழித்தொழிக்க எல்லாவகையிலும் எதிராளிக்கு உதவி விட்டு இவர்களுக்கு உதவுவதாகப் பொய்யுரை கூறுவது குறித்துக் கண்டிக்க வேண்டாவா உரிமை வாழ்வு வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தராதிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர்களை அழித்தொழிக்க எல்லாவகையிலும் எதிராளிக்கு உதவி விட்டு இவர்களுக்கு உதவுவதாகப் பொய்யுரை கூறுவது குறித்துக் கண்டிக்க வேண்டாவா பிற மாநிலத்தவர் தங்கள் மொழி, இனச் சிக்கல் என்றால் பேராயக்கட்சியைச் சேர்ந்திருந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் அல்லவா பிற மாநிலத்தவர் தங்கள் மொழி, இனச் சிக்கல் என்றால் பேராயக்கட்சியைச் சேர்ந்திருந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் அல்லவா தமிழகப் பேராயக்கட்சியினர் அவ்வாறு இல்லாமல் மானம் இழந்து கொத்தடிமையாய் இருப்பது ஏன்\n“உலக நாடுகளின் உரிமைகளுக்கெல்லாம் குரல் கொடுத்துவிட்டு, நம்முடன் உறவாடும் நற்றமிழர் வாழ்வைச் சிதைக்கலாமா” எனக் கேட்கும் துணிவுகூட இல்லாமல் இருப்பது ஏன் அவலங்களைத் தட்டிக்கேட்பவனும் அதைத் துடைப்பதற்காகக் குரல் கொடுப்பவனும்தான் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியும். அவ்வாறு ஒருவர்கூட இக்கட்சியில் இல்லாததன் காரணம் என்ன அவலங்களைத் தட்டிக்கேட்பவனும் அதைத் துடைப்பதற்காகக் குரல் கொடுப்பவனும்தான் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியும். அவ்வாறு ஒருவர்கூட இக்கட்சியில் இல்லாததன் காரணம் என்ன நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா கொடுக்கும், பாக்கிசுதான் கொடுக்கும், நம் எதிரிகள் கொடுப்பார்கள் என்று சொல்லும் பொழுது “உன் குடும்பத்தினரைக் கொல்வதற்கு எதிரியின் துணையுடன் ஒருவன் வந்தால் எதிரியின் ஆயுதத்தால் கொல்லாதே நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா கொடுக்கும், பாக்கிசுதான் கொடுக்கும், நம் எதிரிகள் கொடுப்பார்கள் என்று சொல்லும் பொழுது “உன் குடும்பத்தினரைக் கொல்வதற்கு எதிரியின் துணையுடன் ஒருவன் வந்தால் எதிரியின் ஆயுதத்தால் கொல்லாதே நான் ஆயுதங்கள் தருகிறேன்” என்றா சொல்வாய் எனத் திருப்பிக் கேட்டிருக்க வேண்டாவா\nவெளியுறவுக் கொள்கையை மத்திய அரசுதான் முடிவெடுக்கும் எனக் கூறும் பொழுது மாநில���்கள் இணைந்ததுதான் மத்திய அரசு வானிலிருந்து குதித்து வந்ததல்ல மத்திய அரசு வானிலிருந்து குதித்து வந்ததல்ல மத்திய அரசு எங்கள் நலனுக்கு எதிராக வெறியுறவுக் கொள்கை அமைந்தால் அது வெளியுறவுக் கொள்கையன்று உட்பகைக்கொள்கை எங்கள் நலனுக்கு எதிராக வெறியுறவுக் கொள்கை அமைந்தால் அது வெளியுறவுக் கொள்கையன்று உட்பகைக்கொள்கை மத்திய அரசை நம்பியுள்ள தமிழர்களை உட்பகையாக எண்ணிக் கழுத்தறுக்கும் கொள்கை மத்திய அரசை நம்பியுள்ள தமிழர்களை உட்பகையாக எண்ணிக் கழுத்தறுக்கும் கொள்கை இதை ஒப்பமாட்டோம் எனச் சீறி இருக்க வேண்டாவா தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள நாடு நட்பு நாடு என்றால், தமிழக மீனவர்களின வாழ்வாதாரங்களை அழிக்கும் சிங்கள அரசு நட்பு அரசு என்றால், பகைவனின் நண்பனும் எங்களுக்குப் பகையே தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள நாடு நட்பு நாடு என்றால், தமிழக மீனவர்களின வாழ்வாதாரங்களை அழிக்கும் சிங்கள அரசு நட்பு அரசு என்றால், பகைவனின் நண்பனும் எங்களுக்குப் பகையே\nஇலங்கையில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் ஆதரவு நாடி வரும் தமிழர்களுக்கு ஓர் அளவுகோல் உகாண்டா முதலான இடங்களில இருந்து வரும் வடவருக்கு ஓர் அளவுகோல் உகாண்டா முதலான இடங்களில இருந்து வரும் வடவருக்கு ஓர் அளவுகோல் சிங்களத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்பொழுது ஓர் அளவுகோல் சிங்களத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்பொழுது ஓர் அளவுகோல் அதே சிங்களத்தால் கேரள மீனவர்கள் கொல்லப்படும் பொழுது ஓர் அளவுகோல் அதே சிங்களத்தால் கேரள மீனவர்கள் கொல்லப்படும் பொழுது ஓர் அளவுகோல் இவ்வாறு பல்வேறு இரட்டை அளவுகோல்களைத் தமிழர்களிடத்திலும் பிறரிடத்திலும் பயன்படுத்தும் பேராயக்கட்சியை(காங்கிரசை)க் கண்டித்திருக்க வேண்டாவா இவ்வாறு பல்வேறு இரட்டை அளவுகோல்களைத் தமிழர்களிடத்திலும் பிறரிடத்திலும் பயன்படுத்தும் பேராயக்கட்சியை(காங்கிரசை)க் கண்டித்திருக்க வேண்டாவா அக்கட்சித் தலைவர்களிடம், எங்கள் மண்ணின் நலத்திற்கும் உரிமைக்கும் எதிராகச் செயல்பட்டால் நீங்களும் பகைவரே எனக் கடிந்துரைத்திருக்க வேண்டாவா அக்கட்சித் தலைவர்களிடம், எங்கள் மண்ணின் நலத்திற்கும் உரிமைக்கும் எதிராகச் செயல்பட்டால் நீங்களும் பகைவர��� எனக் கடிந்துரைத்திருக்க வேண்டாவா அவ்வாறு இல்லாமல் கொலைகாரர்களையும் கொலைக்கூட்டாளிகளையும் பாதுகாவலர் போல் காட்ட முயலலாமா அவ்வாறு இல்லாமல் கொலைகாரர்களையும் கொலைக்கூட்டாளிகளையும் பாதுகாவலர் போல் காட்ட முயலலாமா மத்தியில் இருக்கும் பேராய(காங்.)அரசு தன் வெளியுறவுக் கொள்கை என்பது மனித நேய அடிப்படையிலானது எனச் செயல்பட்டிருந்தால், பன்னூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே மத்தியில் இருக்கும் பேராய(காங்.)அரசு தன் வெளியுறவுக் கொள்கை என்பது மனித நேய அடிப்படையிலானது எனச் செயல்பட்டிருந்தால், பன்னூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே வேறு யாரும் போராடத் தேவை இருந்திருக்காதே வேறு யாரும் போராடத் தேவை இருந்திருக்காதே சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழீழ அரசு உலக நாடுகளால் ஏற்கப்பட்டு அதன் கொடி பட்டொளி வீசி உலகநாடுகளில் பறந்திருக்குமே சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழீழ அரசு உலக நாடுகளால் ஏற்கப்பட்டு அதன் கொடி பட்டொளி வீசி உலகநாடுகளில் பறந்திருக்குமே தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து நிற்கும் அவலநிலை தடுக்கப்பட்டிருக்குமே தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து நிற்கும் அவலநிலை தடுக்கப்பட்டிருக்குமே பிறரின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தேவையற்றனவாய் அமைந்திருக்குமே பிறரின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தேவையற்றனவாய் அமைந்திருக்குமே உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்குமே உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்குமே இந்தியாவின் நட்பு நாடாகத் தமிழ் ஈழம் திகழ்ந்து இந்தியாவின் ஆக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்திருக்குமே இந்தியாவின் நட்பு நாடாகத் தமிழ் ஈழம் திகழ்ந்து இந்தியாவின் ஆக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்திருக்குமே ஆனால், அக்கட்சியில் உள்ளவர்கள் பிற கட்சியினர் போல் கொத்தடிமைகளாக உள்ளமையால் கட்சி என்ன செய்தாலும் அதுவே சரி என வாதிட்டு நமக்குக் கேடு விளைவிக்கின்றனரே ஆனால், அக்கட்சியில் உள்ளவர்கள் பிற கட்சியினர் போல் கொத்தடிமைகளாக உள்ளமையால் கட்சி என்ன செய்தாலும் அதுவே சரி என வாதிட்டு நமக்குக் கேடு விளைவிக்கின்றனரே இனியேனும் திருந்துவார்களா வெளிப்படையாகத் தம் கட்சியைக் கண்டிக்க மனம் இல்லாவிட்டாலும் கட்சி மட்டத்திலாவது எதிர்ப்புக் குரலை எழுப்புவார்களா\nதிருச்சியில் மாணாக்கர்கள் மீது உருட்டைக்கட்டைகளால் தாக்கிவிட்டு அது திட்டமிட்ட செயலல்ல என உங்கள் கட்சித் தலைவர் கூறுகிறாரே திட்டமிடவில்லை என்றால் குண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் குண்டாந்தடி இருந்தது எப்படி திட்டமிடவில்லை என்றால் குண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் குண்டாந்தடி இருந்தது எப்படி 1965இல் மதுரையில் உங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து அரிவாளால் மாணாக்கர்களை வெட்டியதன் விளைவு இன்றைக்குத் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்படுகிறீர்கள். இப்பொழுது இந்திய அரசியலில் இருந்தே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகின்றீர்கள். இவற்றை எல்லாம் தெரிந்திருந்தும் “தமிழுக்குப் பகையாக நடக்கும் பேராயத்தின்(காங்கிரசின்) செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்களும் கட்சியைத் துறப்போம்” எனத் தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாவா 1965இல் மதுரையில் உங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து அரிவாளால் மாணாக்கர்களை வெட்டியதன் விளைவு இன்றைக்குத் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்படுகிறீர்கள். இப்பொழுது இந்திய அரசியலில் இருந்தே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகின்றீர்கள். இவற்றை எல்லாம் தெரிந்திருந்தும் “தமிழுக்குப் பகையாக நடக்கும் பேராயத்தின்(காங்கிரசின்) செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்களும் கட்சியைத் துறப்போம்” எனத் தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாவா நீங்கள் எல்லாம் தமிழரா தமிழர் எனில் உங்கள் எழுத்தாலும் பேச்சாலும் வற்புறுத்தலாலும் கொலைகாரப் பேராயக்கட்சியின் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இட வைத்திருக்க வேண்டாவா அல்லல்பட்டு ஆற்றாது அழும் மக்களைப் பார்த்த பின்பும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள் என்றால் நீங்கள் படித்த அறநெறி இலக்கியங்களால் என்ன பயன் அல்லல்பட்டு ஆற்றாது அழும் மக்களைப் பார்த்த பின்பும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள் என்றால் நீங்கள் படித்த அறநெறி இலக்கியங்களால் என்ன பயன் நிரயம்(நரகம்) புகுவோனிடம் சேரும் நீங்களும் நிரயம்(நரகம்)தானே புகுவீர்கள் நிரயம்(நரகம்) புகுவோனிடம் சேரும் நீங்களும் நிரயம்(நரகம்)தானே புகுவீர்கள் படிப்பால் பண்பட்டுப் ��ிறரையும் பண்படுத்துவதுதானே முறை படிப்பால் பண்பட்டுப் பிறரையும் பண்படுத்துவதுதானே முறை இதனை உணர்ந்தும் கொலைகாரக் கட்சியை நல்வழிப்படுத்தாவிடிலோ அதற்குச் சாவுமணி அடிக்காவிட்டாலோ என்ன பயன்\nபிறர் நலம் போற்றுபவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகின்றது என்பது தமிழ் நெறியன்றோ நீங்களோ நம் இனத்தவர் நலன் சிதைக்கப்படும் பொழுது, பதவி நலன், வாழ்வு நலன் முதலியனவற்றிற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளீர்களே நீங்களோ நம் இனத்தவர் நலன் சிதைக்கப்படும் பொழுது, பதவி நலன், வாழ்வு நலன் முதலியனவற்றிற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளீர்களே வேடிக்கை பார்ப்பதுடன் நில்லாது கொடுஞ்செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வாறு செய்பவர்களைப் பாராட்டுகின்றீர்களே வேடிக்கை பார்ப்பதுடன் நில்லாது கொடுஞ்செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வாறு செய்பவர்களைப் பாராட்டுகின்றீர்களே இனியேனும் மாறுவீர்களா வரலாற்றில் உங்களுக்கு ஏற்படும் பழியிலிருந்து காத்துக் கொள்ள முன் வருவீர்களா தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கும் தமிழ் ஈழ அரசு புத்துயிர் பெற்று உலகவரால் ஏற்கப்படவும் ஆவன செய்வீர்களா தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கும் தமிழ் ஈழ அரசு புத்துயிர் பெற்று உலகவரால் ஏற்கப்படவும் ஆவன செய்வீர்களா உங்கள் நெஞ்சில் சிறிதேனும் ஈரம் இருந்தால், தன்மான உணர்வு கொஞ்சமாவது இருந்தால், தலைமைக்குத் துதி பாடும் கொத்தடிமைத் தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் கட்சியில் தமிழர்க்கான, ஈழத்தமிழர்க்கான உரிமைக்குரலை எழுப்பி ஆவன செய்யுங்கள் உங்கள் நெஞ்சில் சிறிதேனும் ஈரம் இருந்தால், தன்மான உணர்வு கொஞ்சமாவது இருந்தால், தலைமைக்குத் துதி பாடும் கொத்தடிமைத் தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் கட்சியில் தமிழர்க்கான, ஈழத்தமிழர்க்கான உரிமைக்குரலை எழுப்பி ஆவன செய்யுங்கள்\nமத்தியில் குறிப்பிடத்தக்க மற்றொரு கட்சி பாரத மக்கள் கட்சி(பாரதிய சனதா கட்சி). ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம் எனக் கொடி தூக்கி நாட்டை அழித்து வரும் கட்சி. அக்கட்சியில் உள்ள சிலவாகிய தமிழறிஞர்கள், இமயம் முதல் குமரி வரை ஆண்ட மொழி தமிழ் என்பதை உணர்த்தியிருக்க வேண்டாவா ஆரியமும் நமக்கு அயல்தான் என்பதை எடுத்துரைத்தி���ுக்க வேண்டவா ஆரியமும் நமக்கு அயல்தான் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டவா வாசுபாய் போன்ற மிகச்சிலர் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர் நலன் காக்க, இந்தியப் படை உதவியைச் சிங்களத்திற்கு மறுத்திருக்கலாம். எனினும் பொதுவாக இக் கட்சியும் தமிழ்ப்பகைக்கட்சியாகத்தானே செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வந்து மீனவர் நலனுக்காக உரத்துக் குரல் கொடுத்த கட்சித்தலைவி சுசுமா சுவராசு இந்தியா நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வரவிடாமல் தடுத்தார் அல்லவா வாசுபாய் போன்ற மிகச்சிலர் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர் நலன் காக்க, இந்தியப் படை உதவியைச் சிங்களத்திற்கு மறுத்திருக்கலாம். எனினும் பொதுவாக இக் கட்சியும் தமிழ்ப்பகைக்கட்சியாகத்தானே செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வந்து மீனவர் நலனுக்காக உரத்துக் குரல் கொடுத்த கட்சித்தலைவி சுசுமா சுவராசு இந்தியா நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வரவிடாமல் தடுத்தார் அல்லவா இந்த நடிப்பு கண்டு கொதித்தெழுந்து, இந் நாடகம் தொடர்ந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியதுதான் எனச் சொல்லி இருக்க வேண்டாவா இந்த நடிப்பு கண்டு கொதித்தெழுந்து, இந் நாடகம் தொடர்ந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியதுதான் எனச் சொல்லி இருக்க வேண்டாவா இன்றைக்கு யசுவந்து சின்கா தமிழ் ஈழமே தீர்வு எனப் பேசுவதால் பழையனவற்றை மறப்போம். இன்றைக்கு யசுவந்து சின்கா தமிழ் ஈழமே தீர்வு எனப் பேசுவதால் பழையனவற்றை மறப்போம். இப்பொழுதேனும் அக் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டியது என்ன இப்பொழுதேனும் அக் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டியது என்ன தமிழ் நாட்டில் ஒன்றும் வடக்கே ஒன்றுமாகப் பேசி ஏமாற்றும் வேலையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும். அடுத்ததாக, உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்த அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசைப் பின்பற்றி, தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்கும் இனப் படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். இக்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் இந்திய நாடாளுமன்றமும் பிற உலக நாடுகளும் இவ்வாறு தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லையேல் தேர்தலுக்கான நாடகம் என்றாகிவிடும். தமிழீழம் என்பது பாரத மக்கள் கட்சியின்(பா.ச.க.வின்) உண்மை முகமா அல்லது முகமூடியா என்பதை உணர்த்தச் செய்ய வேண்டும். கட்சியின் குரலுக்கேற்ப தாளம் போடாமல், இவ்வாறு துணிந்து அறிவுரை கூறும் பக்குவத்தை இக்கட்சியின் தமிழ்அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெற வேண்டும். கொத்தடிமைத்தனத்தில் இன்பம் காணும்வரை உண்மைக்காகக் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர வேண்டும் தமிழ் நாட்டில் ஒன்றும் வடக்கே ஒன்றுமாகப் பேசி ஏமாற்றும் வேலையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும். அடுத்ததாக, உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்த அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசைப் பின்பற்றி, தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்கும் இனப் படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். இக்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் இந்திய நாடாளுமன்றமும் பிற உலக நாடுகளும் இவ்வாறு தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லையேல் தேர்தலுக்கான நாடகம் என்றாகிவிடும். தமிழீழம் என்பது பாரத மக்கள் கட்சியின்(பா.ச.க.வின்) உண்மை முகமா அல்லது முகமூடியா என்பதை உணர்த்தச் செய்ய வேண்டும். கட்சியின் குரலுக்கேற்ப தாளம் போடாமல், இவ்வாறு துணிந்து அறிவுரை கூறும் பக்குவத்தை இக்கட்சியின் தமிழ்அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெற வேண்டும். கொத்தடிமைத்தனத்தில் இன்பம் காணும்வரை உண்மைக்காகக் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர வேண்டும்\nஆதரவு காட்டுவதுபோல் பேசிக் கழுத்தறுக்கும் கட்சி பற்றி இங்கே கூற வேண்டும். மூளைச்சலவை செய்யப்பட்ட அதன் தொண்டர்கள் திசைமாறுகிறார்கள் என்பதால் அவர்களைப்பற்றியும் கூற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்களாம் நல்வாழ்விற்குக் கொடி பிடிப்பார்களாம் ஆனால், அவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமாம் அவர்களின் உரிமைக்கும் தேவைக்கும் வாழ்வு நலன்களுக்கும் மாறாகக் குரல் கொடுக்க இவர்கள் யார்\nபாம்போடு உடன் உறைந்தற்று (திருக்குறள் 890)\nஎன்னும் குறள் மூலம் உடன்பாடு இல்லாதவருடன் சேர்ந்து வாழ்பவருக்குக் குடத்தில் பாம்புடன் வாழ்பவருக்கு ஏற்படுவதுபோல் அழிவு உறுதி என்கிறார் தெய்வப்புலவர்.\nசெப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே\nஉட்பகை உற்ற குடி (திருக்குறள் 887)\nஎன்று உட்பகை கொண்ட குடியுடன் கூடி வாழ முடியாது என்கின்றார் தெய்வப்புலவர். ஆனால், அயல்நாட்டு மூளையை இரவலாகப் பெற்றுச் சிந்திப்பவர்கள், சீனாவின் நண்பன் சிங்களம் என்பதால் ஒருமைப்பாடு பற்றிக் கூவுகிறார்கள். தமிழர் நலன் காக்கும் வகையில் நடந்து கொள்ளாவிட்டால் சீனாவிலும் சிங்களத்திலும் கட்சியை நடத்துங்கள் தமிழ்நாட்டின் பக்கம் வராதீர்கள்\nஉலகில் எங்கே அடக்குமுறை நிகழ்ந்தாலும் செங்கொடி தூக்குபவர்கள், இங்கே ஈழத்தில் மட்டும் இனப்படுகொலை நடக்கும் பொழுது அதை மறைத்து வைப்பது ஏன் பொதுவுடைமை நாடுகள் சிங்களத்தின் பக்கம் இருக்கின்றன என்றால் அந்நாடுகளை நல்வழிப்படுத்தாமல் தாமும் அவர்கள் பக்கம் சாய்வது ஏன் பொதுவுடைமை நாடுகள் சிங்களத்தின் பக்கம் இருக்கின்றன என்றால் அந்நாடுகளை நல்வழிப்படுத்தாமல் தாமும் அவர்கள் பக்கம் சாய்வது ஏன் சாய்வதைத்தான் வெளிப்படையாக அறிவித்தால் என்ன சாய்வதைத்தான் வெளிப்படையாக அறிவித்தால் என்ன தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது என்ற அச்சம்தானே தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது என்ற அச்சம்தானே ஈழத்தமிழர் நலன்களுக்குச் சார்பாகப் பேசுவதுபோல் அவர்களின் உரிமைக்கும் கருத்திற்கும் மாறாகப் பரப்புரை மேற்கொள்வது ஏன் ஈழத்தமிழர் நலன்களுக்குச் சார்பாகப் பேசுவதுபோல் அவர்களின் உரிமைக்கும் கருத்திற்கும் மாறாகப் பரப்புரை மேற்கொள்வது ஏன் செஞ்சட்டைப் படைப்பாளர்கள் அவர்களை இடித்துரைத்திருக்க வேண்டாவா செஞ்சட்டைப் படைப்பாளர்கள் அவர்களை இடித்துரைத்திருக்க வேண்டாவா தேசிய இன விடுதலை என்றெல்லாம் பேசுபவர்கள் கொத்தடிமையாக இருப்பது ஏன் தேசிய இன விடுதலை என்றெல்லாம் பேசுபவர்கள் கொத்தடிமையாக இருப்பது ஏன் கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுபட்டால்தானே கட்சித்தலைமைக்கு உண்மையை மூடி மறைக்கும் செயலில் இருந்து விடுபட்டு ஈழ உரிமைக்குக் குரல் கொடுக்கச்செய்ய முடியும். உண்மையான பொதுவுடைமையாளர்களாக விளங்க வேண்டும் என்றால் தமிழ் ஈழம்பக்கம் துணை நிற்க வேண்டும் எனப் படைப்பாளர்களே ஆற்றுப்படுத்துங்கள்\nதமிழ்நாட்டிலும் மத்தியிலும் பன்முறை ஆண்ட கட்சியாகவும் ஆட்சிக்கனவில் மிதக்கும் கட்சியாகவும் உள்ளது தி.மு.க.. பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் உணர்வாளர்கள் மிகுதியாக உள்ள கட்சி இதுதான். நேரடியாக இணைந்தும் சார்ந்தும் உள்ள தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள் மிகுதியாக இங்குதான் உள்ளனர். ஆனால் தமிழ்ப்புலவர்களுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமையும் துணிவும் எங்கே போயின தலைமை தடுமாறும் பொழுது தட்டிக் கேட்காமல் தாலாட்டு பாடுவது ஏன் தலைமை தடுமாறும் பொழுது தட்டிக் கேட்காமல் தாலாட்டு பாடுவது ஏன் முன்பு பெருங்காயம் இருந்த வெறும் குப்பியை எத்தனைக்காலத்திற்குத்தான் காட்டி ஏமாற்ற முடியும்\n‘‘நேற்று முன் நாள் நான் இப்படிச் செய்தேனே நேற்று அப்படிச் செய்தேனே’’ என்பதெல்லாம் மக்களுக்கு முதன்மை இல்லை. “இன்று என்ன செய்தாய்” என்பதுதான் அவர்களது கேள்வி. ஒரு வழக்குமொழி கூட உண்டு. \"நாள்தோறும் போடாத சீதேவி இன்று அரிசி கொடுத்தாள்; என்றும் போடும் மூதேவிக்கு இன்று என்ன வந்தது ஒன்றும் தரவில்லை\" எனப் பிச்சை எடுப்பவர் கூறுவதாகக் கூறுவர். இதுதான் மக்கள் மனநிலை. எனவே, இன்றைக்குக் கொலைகாரக் கூட்டாளிக்குத் துணை நின்றுவிட்டுப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. நாம் தடம் மாறத் தடம் மாற மக்கள் வேறு திசையில் செல்கின்றார்கள் என்றெல்லாம் முது பெரும் தலைவருக்கு இடித்து உரைத்திருக்க வேண்டாவா\nஇதற்கு முன்பு உயிர்காக்கும் மருந்து கொடுத்ததும் உண்மை அது பயனளித்ததும் உண்மை ஆனால், அதே மருந்து காலக்கெடு முடிந்து நஞ்சான பின்பும் அதைத்தான் தருவேன் என்பதில் என்ன பயன் அம் மருந்தைத் தூக்கி எறியாமல் பாதுகாத்து என்ன பயன் அம் மருந்தைத் தூக்கி எறியாமல் பாதுகாத்து என்ன பயன்\nஈழத்தமிழர் நலன் காக்க முன்பு குரல் கொடுத்ததை வைத்துக் கொண்டு, இப்போது மறைமுகமாகச் சிங்களக் கூட்டாளியாகச் செயல்படுவதை மறைப்பது. இதனை, வீட்டு மக்கள் நலனை முன்னிறுத்தி நாட்டு மக்கள் நலனை மறக்கும் பொழுது எடுத்துரைத்திருக்க வேண்டாவா தமிழ் என்றால் வீரம் என்றும் பொருள் உண்டல்லவா தமிழ் என்றால் வீரம் என்றும் பொருள் உண்டல்லவா இவர்கள் தமிழ் படித்து என்ன பயன் இவர்கள் தமிழ் படித்து என்ன பயன் படித்த தமிழைத் தமிழர் நலனுக்காகப் பயன்படுத்தாத பொழுது, அத்தமிழால் பிழைப்பது கண்டு நாணுற வேண்டாவா\nசென்னைக்கு வந்து சேர வேண்டிய தொடரியை ஓட்டுபவர், நான் செங்கல்பட்டு வரை ஓட்டி வந்து விட்டேன். அதன் பின்தானே தடம் புரளச் செய்தேன் என்றால் யாரேனும் பாராட்டுவார்களா தடம் புரளச் செய்து பல்லாயிரவர் இறக்கக் காரணமானவர் என்பதால் தண்டிப்பார்களா தடம் புரளச் செய்து பல்லாயிரவர் இறக்கக் காரணமானவர் என்பதால் தண்டிப்பார்களா இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டதெல்லாம் எப்பொழுது பாராட்டப்படும் இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டதெல்லாம் எப்பொழுது பாராட்டப்படும் அதே நிலையில் இருந்து வெற்றியை ஈட்டினால் அல்லவா தட்டிக கொடுத்துப் பாராட்டு மாலை அணிவிப்பார்கள். இல்லாமல், பேரறிஞர் அண்ணாவாலும் தமிழக மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட பேராய(காங்கிரசு)க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டிய குடும்ப நலனுக்காக, இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் மறைமுக உடந்தையாக இருந்தமைக்காகத், தட்டிப்போட்டு ஓரங்கட்டுவார்களா அதே நிலையில் இருந்து வெற்றியை ஈட்டினால் அல்லவா தட்டிக கொடுத்துப் பாராட்டு மாலை அணிவிப்பார்கள். இல்லாமல், பேரறிஞர் அண்ணாவாலும் தமிழக மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட பேராய(காங்கிரசு)க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டிய குடும்ப நலனுக்காக, இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் மறைமுக உடந்தையாக இருந்தமைக்காகத், தட்டிப்போட்டு ஓரங்கட்டுவார்களா இதனை எடுத்தியம்பத் தமிழறிஞர்கள் தயங்கியது ஏன்\n அரசியல் பேச வேண்டா என்கின்றீர்கள். அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தொகுப்பாளரும் வேறு சிலரும் தி.மு.க.வைப் பாராட்டினார்களே அந்த அரசியல் பேச்சை ஏன் நிறுத்தச் சொல்லவில்லை. அன்பு நண்பர் ஒருவர், தான் பேசும் பொழுது நெருக்கடிநிலையால் மிகுதியும் துன்பத்திற்கு ஆளானது தி.மு.க.வினர் என்றும் அவர்களை மறு முறை தேர்ந்தெடுக்காமல் தமிழ் மக்கள் கொடுமை இழைத்து விட்டதாகவும் கூறினாரே அந்த அரசியல் பேச்சை ஏன் நிறுத்தச் சொல்லவில்லை. அன்பு நண்பர் ஒருவர், தான் பேசும் பொழுது நெருக்கடிநிலையால் மிகுதியும் துன்பத்திற்கு ஆளானது தி.மு.க.வினர் என்றும் அவர்களை மறு முறை தேர்ந்தெடுக்காமல் தமிழ் மக்கள் கொடுமை இழைத்து விட்டதாகவும் கூறினாரே மீண்டும் கலைஞரைத்தான் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றாரே மீண்டும் கலைஞரைத்தான் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றாரே அ��ு கட்சி அரசியல் இல்லையா அது கட்சி அரசியல் இல்லையா அவரைப் பேசவிட்ட நீங்கள் என் பேச்சைத் தடுக்கக்கூடாது. தி.மு.க.வினரைக் கொடுமை படுத்திய கட்சியுடன் அதன் தலைவரே உறவு கொண்டாடும் பொழுது அவர்கள் பட்ட இன்னல்களை மறந்து விட்டார் என்றுதானே பொருள் அவரைப் பேசவிட்ட நீங்கள் என் பேச்சைத் தடுக்கக்கூடாது. தி.மு.க.வினரைக் கொடுமை படுத்திய கட்சியுடன் அதன் தலைவரே உறவு கொண்டாடும் பொழுது அவர்கள் பட்ட இன்னல்களை மறந்து விட்டார் என்றுதானே பொருள் அவ்வாறாயின் பிறர் ஏன் நினைவு கொள்ள வேண்டும். பேராயக்கட்சியுடனான உறவைத் தமிழர் நலனுக்குப் பயன்படுத்தாமல்போனது ஏன் அவ்வாறாயின் பிறர் ஏன் நினைவு கொள்ள வேண்டும். பேராயக்கட்சியுடனான உறவைத் தமிழர் நலனுக்குப் பயன்படுத்தாமல்போனது ஏன் குசரால் அமைச்சரவையில் இருந்து தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற பேராயக்கட்சியின் தீர்மானத்தைச் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடுமையான சொற்களைக் கூறியவர் பிரணாப் முகர்சி. அவர்தான் முதுபெரும்தலைவரின் நெடுங்காலக் கெழுதகை நண்பராம் குசரால் அமைச்சரவையில் இருந்து தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற பேராயக்கட்சியின் தீர்மானத்தைச் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடுமையான சொற்களைக் கூறியவர் பிரணாப் முகர்சி. அவர்தான் முதுபெரும்தலைவரின் நெடுங்காலக் கெழுதகை நண்பராம் அக் கெழுதகை நண்பர் அடிக்கடிச்சிங்கள அரசாளர்களைச் சந்தித்து வந்தாரே அக் கெழுதகை நண்பர் அடிக்கடிச்சிங்கள அரசாளர்களைச் சந்தித்து வந்தாரே எதற்கு இனப்படுகொலைகளை விரைந்து நடத்தத்தானே அறிவுரை வழங்கினார் எனச் சொல்லப்படுகின்றது. தம் நட்புரிமையைப் பயன்படுத்தி அதை ஏன் தடுக்க வில்லை “ஊழலைப்பற்றிச் சொல்லும் பொழுது பேராயக்கட்சியின் ஊழலுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது என்றோம் “ஊழலைப்பற்றிச் சொல்லும் பொழுது பேராயக்கட்சியின் ஊழலுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது என்றோம் தம் குடும்பத்தவரையே முதன்மைப் பதவிகளில் அமர்த்திய பொழுது எல்லா அரசியல் தலைவர்களும் அவ்வாறுதானே செய்கின்றார்கள் என்றோம் தம் குடும்பத்தவரையே முதன்மைப் பதவிகளில் அமர்த்திய பொழுது எல்லா அரசியல் தலைவர்களும் அவ்வாறுதானே செய்கின்றார்கள் என்றோம் கிழவர் அணியா எனக் கேட்ட பொழுது இளைஞர்கள் விரும்புவதால் ��லைவராக நீடிக்கின்றார் என்றோம் பொருளாளரா பொருளாளருக்குப் பொதுச் செயலர் அதிகாரங்களை யார் தந்தது என்ற பொழுது பொதுச்செயலர் பேராசிரியரின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகச் செயல்படுகிறார் என்றோம் ஆனால், ஈழத்தமிழர் படுகொலையாளிகளுடன் கை கோக்கும் பொழுது ஒன்றும் சொல்ல இயலவில்லையே ” என முதுபெரும் தலைவரிடம் குமுறியிருக்க வேண்டாவா ஆனால், ஈழத்தமிழர் படுகொலையாளிகளுடன் கை கோக்கும் பொழுது ஒன்றும் சொல்ல இயலவில்லையே ” என முதுபெரும் தலைவரிடம் குமுறியிருக்க வேண்டாவா “தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர்மேதகு பிரபாகரனைச் சிறை செய்ய வேண்டும் என்ற அ.தி.மு.க. தீர்மானத்தை எதிர்க்காமல் நடுநிலை வகித்ததும் உடன்பட்டதற்குப்பொருள் என உணரா முட்டாள்களா நாங்கள்” எனக் கேட்டிருக்க வேண்டாவா “தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர்மேதகு பிரபாகரனைச் சிறை செய்ய வேண்டும் என்ற அ.தி.மு.க. தீர்மானத்தை எதிர்க்காமல் நடுநிலை வகித்ததும் உடன்பட்டதற்குப்பொருள் என உணரா முட்டாள்களா நாங்கள்” எனக் கேட்டிருக்க வேண்டாவா மேதகு பிரபாகரைனைக் கைது செய்தால் எப்படி நடத்த வேண்டும் என முதுபெரும் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார் என்றால் “இந்திய அரசின் வஞ்சகத்தைத் தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா மேதகு பிரபாகரைனைக் கைது செய்தால் எப்படி நடத்த வேண்டும் என முதுபெரும் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார் என்றால் “இந்திய அரசின் வஞ்சகத்தைத் தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா அதனை எதிர்க்காமல் போற்றிப் பாடியது ஏன்” என ஏன் கேட்கவில்லை அதனை எதிர்க்காமல் போற்றிப் பாடியது ஏன்” என ஏன் கேட்கவில்லை உலகம் உள்ளளவும் கேலிக்குரியதான சில மணி நேர உண்ணா நோன்புப் போராட்டம் குறித்து ஏன் இடித்துரைக்க வில்லை உலகம் உள்ளளவும் கேலிக்குரியதான சில மணி நேர உண்ணா நோன்புப் போராட்டம் குறித்து ஏன் இடித்துரைக்க வில்லை ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக முத்துக்குமரன்கள் தீக்குளித்த பொழுது வருத்தம் கூடத் தெரிவிக்காத கல் நெஞ்சு குறித்து கவலைப்பட்டதுண்டா\nபல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்ததற்குக் காரணமானவரை எஞ்சியவர்களையும் வாழ விடாமல் வதைப்பதற்கு மூலமானவரைச் சொக்கத் தங்கம் என்றும் அன்னை என்றும் புகழ் பாடுவது தாய்மைக்கும் தமிழுக்கும் தமிழர்க்கும் இழுக்கு என ஏன் தட்டிக் கேட்கவில்லை\nஆட்சியில் இருந்தால் ஆரியர் தாசனாகவும் இல்லாவிட்டால் திராவிடக் காவலனாகவும் மாறுவது குறித்து இடித்துரைத்ததுண்டா பதவியில் இருந்தால் இந்தியத் தேசியவாதி எனத் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக நடந்து கொள்வதும் பதவியில் இல்லாவிடில் தமிழுக்குக் குரல் கொடுக்கும் ஒரே தலைவன் போல் காட்டிக் கொள்வதும் எந்த வகையில் முறையாகும் என ஏன் தட்டிக்கேட்டதில்லை\nதிராவிடத்தை எதிரியாகவும் ஆரியத்தை உறவாகவும் எண்ணும் நிலை வந்ததற்கும் திராவிடக்கட்சிகளால் தமிழுக்குத் தேய்வுதான் என்று குற்றம் சாட்டப்படுவதற்கும் காரணம் முதுபெரும்தலைவர் ஆட்சியிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டதுதான். அரசு அலுவலகங்களிலும் முழு அளவு தமிழ் இல்லை. தனியார் கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிலகங்கள் என எங்கு பார்த்தாலும் வருகைப் பதிவாகட்டும் கையொப்பமாகட்டும் அறிவிப்புகளாகட்டும் தகவல் விவரங்களாகட்டும் பற்றுச்சீட்டுகளாகட்டும் விலை விவரங்கள் ஆகட்டும் மடல் போக்குவரத்து ஆகட்டும் எவையாயினும் யாவையும் ஆங்கிலம்தானே தமிழ்வழிக் கல்வியைப் புதைகுழிக்குள் அனுப்புவதுபோல் ஆங்கிலவழிக் கல்விநிலையங்களுக்கு வரவேற்பும் உதவிகளும் தமிழ்வழிக் கல்வியைப் புதைகுழிக்குள் அனுப்புவதுபோல் ஆங்கிலவழிக் கல்விநிலையங்களுக்கு வரவேற்பும் உதவிகளும் தமிழ்க்காவலர் ஆட்சி எனக் கூறிக்கொண்டு தமிழ்ப்பகைவர்களுக்குப் பதவிகளும் பட்டங்களும் விருதுகளும் தமிழ்க்காவலர் ஆட்சி எனக் கூறிக்கொண்டு தமிழ்ப்பகைவர்களுக்குப் பதவிகளும் பட்டங்களும் விருதுகளும் தமிழறிஞர்களுக்கு இதயத்தில் இடம் என்ற அறிவிப்பு மட்டுமே தமிழறிஞர்களுக்கு இதயத்தில் இடம் என்ற அறிவிப்பு மட்டுமே இன்றில்லாவிட்டால் நாளையாவது சரியாகும் என இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டீர்கள், சரி இன்றில்லாவிட்டால் நாளையாவது சரியாகும் என இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டீர்கள், சரி ஆனால் தமிழினமே அழியும் பொழுது தமிழ் எங்கே வாழும்\n2009இலேயே பதவி விலகினால் நல்லது நடந்திருக்கும் என நம்புகின்றனர் மக்கள். ஆனால், இப்பொழுது விலகியதால் என்ன ஆயிற்று என்கிறீர்கள். ஒரு புறம் இவ்வாறு கூறிக்கொண்டே மறுபுறம் ஈழத் தமிழர் நலன்களுக்காக ஆட்சியை விட்டு விலகியதாகக் கூ��ுகிறீர்கள். இதில் உண்மை எது மாணாக்கர் போராட்ட எழுச்சியால் வேறு வழியின்றி விலகிய வருத்தம் வெளிப்படுகின்றதா மாணாக்கர் போராட்ட எழுச்சியால் வேறு வழியின்றி விலகிய வருத்தம் வெளிப்படுகின்றதா பேரழிவுப் பேராயத்துடன் இணைந்திருக்கும் உங்களுடன் சேர்ந்திருக்கும் காரணத்தாலேயே தங்கள் பேச்சிலும் எழுத்திலும் பெரும்பகுதியை உங்களை உத்தமர் எனக் காட்டும் திராவிட அமைப்பினர் உங்களால் வழி மாறுவது புரியவில்லையா பேரழிவுப் பேராயத்துடன் இணைந்திருக்கும் உங்களுடன் சேர்ந்திருக்கும் காரணத்தாலேயே தங்கள் பேச்சிலும் எழுத்திலும் பெரும்பகுதியை உங்களை உத்தமர் எனக் காட்டும் திராவிட அமைப்பினர் உங்களால் வழி மாறுவது புரியவில்லையா உலக நாடுகளே இனப்படு கொலைச் சதியில் இணைந்திருக்கும் பொழுது மாநில முதல்வரால் என்ன செய்திட முடியும் என்கின்றரே உலக நாடுகளே இனப்படு கொலைச் சதியில் இணைந்திருக்கும் பொழுது மாநில முதல்வரால் என்ன செய்திட முடியும் என்கின்றரே அப்படியானால் இப்பொழுது தெசோ தீர்மானத்தைக் கொண்டு செல்லும் அஞ்சல்காரர் வேலை பார்த்தமையை அரும்பெரும்திறலாகப் பேசுவது ஏன்\nஆட்சியில் இருந்த பொழுது தமிழ் ஈழத்திற்கு ஏற்பு அளிப்பதாகத் தீர்மானம் இயற்றி அத்தீர்மானத்தைப் பின்பற்றித் தீர்மானங்கள் இயற்ற வேண்டி அதன் படியை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்ல தமிழீழ நட்பாளர்களை அனுப்பி இருக்கலாமே இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் தூதர்களை அனுப்பிக் கருத்தாதரவைப் பெற்றிருக்கலாமே இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் தூதர்களை அனுப்பிக் கருத்தாதரவைப் பெற்றிருக்கலாமே ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாது என்பவர் கையில் மீண்டும் ஆட்சி ஏன்\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பொழுது அதனைக் கண்டித்தாலோ வருத்தம் தெரிவித்தாலோ சொக்கத்தங்கத்தின் சினத்திற்கு ஆளாக நேரிடும் என அமைதி காத்ததைக்கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரே நாளில் பிண முரசும் மண முரசும் கொட்டுவது உலக நிலையாமை என எழுதியது கண்டு கொதித்து ஏன் தட்டிக்கேட்கவில்லை\nதமிழீழம் என்று ஒலிக்கவும் தயங்குவதும் இனப்படுகொலை எனக் கண்டிக்க அஞ்சுவதும் தி.மு.க. தலைமையிடம் இருப்பதால் அதனை ஆதரிப்பவர்களும் வாய் பொத்தி உள்ளனரே அதற்குச் சான்று தமிழ்ச்சங்கங்களின் ��ூட்டமைப்பு நடத்தும் இப்பட்டினிப் போராட்டம் அதற்குச் சான்று தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் இப்பட்டினிப் போராட்டம் தொடக்கத்தில் நான் கூறியவாறு, அழைப்பிதழில், போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்க என்றுதானே குறிக்கப்பட்டுள்ளது. என்று உள்ளது. தமிழீழம் மலர வேண்டும் என்பவர்கள் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைப் போர்க்குற்றமாகத் திரிப்பவர்கள் பக்கம் சாய்ந்த காரணம் என்ன தொடக்கத்தில் நான் கூறியவாறு, அழைப்பிதழில், போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்க என்றுதானே குறிக்கப்பட்டுள்ளது. என்று உள்ளது. தமிழீழம் மலர வேண்டும் என்பவர்கள் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைப் போர்க்குற்றமாகத் திரிப்பவர்கள் பக்கம் சாய்ந்த காரணம் என்ன இனப்படுகொலை என உணர்பவர்கள், இனப் படுகொலைகளுக்காகக் கண்டிப்பவர்கள் அதைப்பூசி மெழுகுவதுபோல் தவிர்ப்பது ஏன் இனப்படுகொலை என உணர்பவர்கள், இனப் படுகொலைகளுக்காகக் கண்டிப்பவர்கள் அதைப்பூசி மெழுகுவதுபோல் தவிர்ப்பது ஏன் தாங்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமை, தான் சார்ந்துள்ள கொலைகாரக் கட்சிக்காக மூடி மறைப்பதால், இவர்களுக்கும் இந்த நிலை தாங்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமை, தான் சார்ந்துள்ள கொலைகாரக் கட்சிக்காக மூடி மறைப்பதால், இவர்களுக்கும் இந்த நிலை நாங்கள் அதனை மறைக்கும்பொழுது நீங்கள் வெளிப்படையாகக் கூறி எங்களைக் குற்றவாளியாக்குகிறீர்களே எனச் சினந்தால் என்ன செய்வது நாங்கள் அதனை மறைக்கும்பொழுது நீங்கள் வெளிப்படையாகக் கூறி எங்களைக் குற்றவாளியாக்குகிறீர்களே எனச் சினந்தால் என்ன செய்வது அவர்களே இனப்படுகொலை என்று உச்சரிக்கத் தயங்குவதால் நாம் எப்படி அதனைத் தெரிவிப்பது என்ற தயக்கம். இதுவும்கூடக் கொத்தடிமைத்தனத்தின் வெளிப்பாடுதானே அவர்களே இனப்படுகொலை என்று உச்சரிக்கத் தயங்குவதால் நாம் எப்படி அதனைத் தெரிவிப்பது என்ற தயக்கம். இதுவும்கூடக் கொத்தடிமைத்தனத்தின் வெளிப்பாடுதானே என்றெல்லாம் தமிழக மக்கள் எண்ணுவதை அறிந்திருக்கும் முதுபெரும் தலைவரிடம் நீங்களும் உரிமையுடன் எடுத்துரைத்திருக்கலாம் அல்லவா என்றெல்லாம் தமிழக மக்கள் எண்ணுவதை அறிந்திருக்கும் முதுபெரும் தலைவரிடம் ��ீங்களும் உரிமையுடன் எடுத்துரைத்திருக்கலாம் அல்லவா உண்மையான தமிழ்ப்பற்று மிக்க இக்கட்சி சார்ந்த படைப்பாளிகளும் தமிழறிஞர்களும் தலைமையை நெறிப்படுத்துங்கள்.அப்பொழுதுதான் கட்சித் தலைமை தடம் புரண்ட பாதையில் இருந்து மீண்டு எழும்.\nசிறந்த கொத்தடிமைக்கான பரிசு யாருக்குக் கொடுக்க வேண்டும் என்றால் அ.இ.அ.தி.மு.க.வினர்தான் தட்டிச் செல்வர் எனச் சொல்லப்படுவதை அறிவீர்கள் அல்லவா தாய்நாட்டு மக்கள் உரிமையைக் காக்கத் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விடுதலைப்புலிகளை வன்முறையாளர்களாக எண்ணுவது தவறு என்பதை இதைச் சார்ந்த தமிழ்ப்புலவர்கள் உணர்த்தியிருக்க வேண்டாவா தாய்நாட்டு மக்கள் உரிமையைக் காக்கத் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விடுதலைப்புலிகளை வன்முறையாளர்களாக எண்ணுவது தவறு என்பதை இதைச் சார்ந்த தமிழ்ப்புலவர்கள் உணர்த்தியிருக்க வேண்டாவா தமிழகச் சட்டமன்றத்தில் கைது தீர்மானம் கொண்டு வந்தது தமிழகச் சட்டமன்றத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இழுக்கு என எடுத்துரைத்திருக்க வேண்டாவா தமிழகச் சட்டமன்றத்தில் கைது தீர்மானம் கொண்டு வந்தது தமிழகச் சட்டமன்றத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இழுக்கு என எடுத்துரைத்திருக்க வேண்டாவா எனினும் போனது போகட்டும் இப்பொழுது எடுக்கும் நடவடிக்கைகள் உலக மக்கள் பாராட்டும் வகையில் உள்ளன. ஆதலின் இதன் அடிப்படையில் மட்டும் சிலவற்றைப் பார்ப்போம்\nதமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்குத் தமிழகச்சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றியது போல், பிற சட்ட மன்றங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். பிற நாடுளுக்குத் தூதர்களை அனுப்பி இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் கூட்டாளிகள் கூண்டிலேற்றப்படவும் தமிழீழ அரசை ஏற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் தமிழினப்பகைப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அ.தி.மு.க., அகதிகள் முகாம் என்ற பெயரில் இருக்கும் கொடுஞ்சிறைகளை மூடச் செய்ய வேண்டும். தமிழீழத்திற்கு அவர்கள் திரும்பும் வரையில் இந்நாட்டுக் குடிமக்கள் போல் எல்லா உரிமைகளும் பெற ஆவனச் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் இக்கட்சியில் உள்ள தமிழறிஞர்கள் ஆற்றுப்படுத்த வேண்டும். தலையாட்டிப்பொம்மைகளால் தமிழர்களைத் தலைநிமிரச் செய்ய முடியாது. எனவே, தன்னுரிமையுடனும் தன்மானத்துடனும் தமிழர் நலன்காக்கக் குரல் கொடுக்க வேண்டும்.\n உங்கள் அறிவாயுதத்தை நீங்கள் சார்ந்துள்ள கட்சிகளில் பயன்படுத்துங்கள் நீங்கள் வெளிப்படையாக அவற்றை எதிர்க்க வேண்டா. குறைந்தது கட்சிகளுக்குள்ளேயாவது உணர்ச்சியைக் கொட்டுங்கள் நீங்கள் வெளிப்படையாக அவற்றை எதிர்க்க வேண்டா. குறைந்தது கட்சிகளுக்குள்ளேயாவது உணர்ச்சியைக் கொட்டுங்கள் நீங்கள் இடித்துரைத்து நல்வழிப் படுத்தினால்தான் ஈழத் தமிழர்க்கு விடிவு பிறக்கும். இல்லையேல் தேர்தலுக்கான காட்சி அரங்கேற்றமாகச் சில நிகழும். அவ்வளவுதான்\nஅறிஞர் ஔவை நடராசன் அவர்கள் தொடக்கவுரையில் குறிப்பிட்டவாறு உலகிலேயே மொழிக்காகச் சிறை சென்ற தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் கொண்டிருந்த துணிவு உங்களிடம் இல்லாமல் போனது ஏன் இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது, புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அவரிடம் அரசு அவரைச் சிறைப்படுத்த இருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறிய பொழுது, யாரேனும் தமிழுக்காகப் பலியாக வேண்டும் இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது, புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அவரிடம் அரசு அவரைச் சிறைப்படுத்த இருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறிய பொழுது, யாரேனும் தமிழுக்காகப் பலியாக வேண்டும் முதல களப்பலியாக நான் இருந்து விட்டுப்போகின்றேன் என்றாரே முதல களப்பலியாக நான் இருந்து விட்டுப்போகின்றேன் என்றாரே அத்தகைய மானம் காக்கும் வீர உணர்வு உங்களுக்குத் தோன்றவில்லையா அத்தகைய மானம் காக்கும் வீர உணர்வு உங்களுக்குத் தோன்றவில்லையா அமைச்சர் தமிழுக்கு எதிராகச் செயல்பட்ட பொழுது, \"தமிழ் நாவலர் ஆங்கிலக் காவலராக விளங்குவது ஏன்\" என்று கண்டித்த துணிவு இன்று ஏன், யாரிடமும் இல்லை அமைச்சர் தமிழுக்கு எதிராகச் செயல்பட்ட பொழுது, \"தமிழ் நாவலர் ஆங்கிலக் காவலராக விளங்குவது ஏன்\" என்று கண்டித்த துணிவு இன்று ஏன், யாரிடமும் இல்லை உங்கள் உணர்வுகளை ஏன் பூட்டி வைத்துக் கொண்டுள்ளீர்கள்\nஎனவே, தமிழ்ப்புலவர்களிடமும் தமிழறிஞர்களிடமும் மன்றாடி வேண்டுகின்றேன். அருள் கூர்ந்து, நீங்கள் படித்த தமிழுக்காக உங்களை வாழ வைக்கும் தமிழுக்காகத் தலைவர்களை ஆற்றுப்படுத்துங்கள் உலகம் உள்ளளவும் ���ழி சுமக்க வேண்டா எனத் தெரிவியுங்கள் உலகம் உள்ளளவும் பழி சுமக்க வேண்டா எனத் தெரிவியுங்கள் எட்டப்பனாகவும் கருணாவாகவும் மாற வேண்டா என வேண்டுங்கள் எட்டப்பனாகவும் கருணாவாகவும் மாற வேண்டா என வேண்டுங்கள் இனியேனும் அமைதி காத்தால் உலக வரலாற்றில் இருந்தே துடைத்தெறியப்படுவார்கள் என்பதை எச்சரியுங்கள் இனியேனும் அமைதி காத்தால் உலக வரலாற்றில் இருந்தே துடைத்தெறியப்படுவார்கள் என்பதை எச்சரியுங்கள் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று பட்டு ஒரே குரலில் தமிழினம் காக்க அணி திரளச் செய்யுங்கள் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று பட்டு ஒரே குரலில் தமிழினம் காக்க அணி திரளச் செய்யுங்கள் அறிஞர்கள் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை அறிஞர்கள் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை உங்கள் முயற்சிகளுக்கு உங்கள் கட்சிகளில் வரவேற்பு இல்லை என்றால் தேர்தல் நேரத்தில் கட்சிப்பார்வையை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லா அறிஞர்களும் ஒன்றுபடுங்கள் உங்கள் முயற்சிகளுக்கு உங்கள் கட்சிகளில் வரவேற்பு இல்லை என்றால் தேர்தல் நேரத்தில் கட்சிப்பார்வையை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லா அறிஞர்களும் ஒன்றுபடுங்கள் தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியேயும் ஈழ விடுதலைக்கான பரப்புரை மேற்கொண்டு வெற்றி காணுங்கள் தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியேயும் ஈழ விடுதலைக்கான பரப்புரை மேற்கொண்டு வெற்றி காணுங்கள் இனப்படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட ஆவன செய்யுங்கள்.\nகட்சியிலோ கட்சிச்சார்பிலோ தலையாட்டிப் பொம்மைகளாகவோ கொத்தடிமைகளாகவோ இராதீர்கள் அஞ்சாமையும் துணிவும் கொண்டு தமிழ்நலத்திற்கு எதிரான போக்குகளைக் கண்டியுங்கள் அஞ்சாமையும் துணிவும் கொண்டு தமிழ்நலத்திற்கு எதிரான போக்குகளைக் கண்டியுங்கள் தமிழரின் தாயகம் தமிழ் ஈழம் என்பதையும் நம் ஒற்றுமையான செயல்பாடுகளால்தான் அது மலரும் என்பதையும் உணர்த்துங்கள். நீங்கள் வழிகாட்டும் பொழுது தொண்டர்களும் தலைமைப் பக்கம் இராமல் உங்களுக்குச் செவி கொடுத்து உங்கள் பக்கம் வருவார்கள்.\nஎன்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தி ஈடு செய்ய முடியாத இழப்புகள் தொடராமல் இருக்க, எந்தக்கனவுகளுக்காக, ஈழப்படைஞர்கள் உயிர் துறந்தனரோ, அந்தக் கனவுகளை நனவாக்குவதே அவர்களுக்க��� நாம் செய்யும் படையல் என்பதை உணர்ந்து,\nதமிழ்ஈழக் கொடி தரணி எங்கும் பறக்க வழிவகை செய்வோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் ஈழம், தமிழ்அறிஞர்கள், திருவள்ளுவன், Ilakkuvanar thiruvalluvan, thiru-padaippugal\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் *பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு...\nமேல்படிப்புக்குப் பணம் இல்லாமல் தவிக்கும் வேளாண் ...\nகாசுமீர்- தமிழ்மண் இரு போராட்டங்களும் ஒரே மாதிரியா...\nதமிழ்த் தாய்க்குச் சிலை:ஆங்கிலப் பாடமொழியா\nதமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே \nமுதன்முறையாக திருநங்கைக்கு அரசுப் பணி\nநேர்மையற்ற உரூ. 1.9 கோடி திருப்பியனுப்பிய மிதிய...\nதில்லித் தமிழ்ச்சங்கத்திற்குத் தோரண வாயில் நிதியுத...\nபள்ளியில் இருந்து தெருவிற்கு வரும் தமிழ்\nஇரத்தப் புற்றுநோயால் உயிருக்குப் போராடும் மாணவி \nதமிழ்த்தாய்க்குச் சிலை - செ.\nகட்டாயம் இறுதி முறி எழுத வேண்டும்\nஇலங்கையில் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணக் குழு\nபழைய வீட்டை 50 அடி தூரம் நகர்த்தும் முயற்சி வெற்றி...\nதூங்கும் புலியை இடறுகிறார்கள் : கருணாநிதி மடல்\nஇன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில ���ொழிப் பய...\nசூரியத் திறனில் இயங்கும் மிதிவண்டி பொறி. கல்லூரி ம...\nபடப்பொறி மூலம் காணும் உலகமே தனி... - முகமது இரபி\nநேற்று மாநகராட்சிப் பள்ளி மாணவி, இன்று நாடு பாராட்...\nஇலண்டனில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்\nதாய்மொழியைப் புறக்கணிக்கவா விடுதலை பெற்றோம்\nபாரதி, வ.உ.சி.யால் போற்றப்பட்ட தலைவர் வரதராசுலு\nதமிழ்க் கல்வெட்டுகளை அழிக்கும் கருநாடகா... கண்டு க...\nதனித்தேர்வராக எழுதிய காரைக்கால் மாற்றுத்திறன் மாணவ...\nவறுமையின் பிடியில் மாநில முதலிட மாணவன்\nபுற்றுநோய்க் கட்டிகளை க் கண்டுபிடிக்கும் நாய்கள்\nஇராசபட்ச அரசு மீது பன்னாட்டு விசாரணை: கருணாநிதி\nபொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வாசன்...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவ��� நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2015/09/2.html", "date_download": "2019-09-19T17:00:13Z", "digest": "sha1:ASFCWPQ52VJSK2USYEBHPQRIJALR77SQ", "length": 30994, "nlines": 637, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: துலுக்கப்பயலே! 2 -வைகை அனிசு", "raw_content": "\nபுதன், 9 செப்டம்பர், 2015\nசன்னி-சியாக்கள்: உலகளவில் முசுலிம்கள், சன்னி, சியாக்கள் என இரு முதன்மைப் பிரிவுகளாக உள்ளனர். திருக்குர்ஆன், அகதீசு(ḥadīth , முகமது நபியின் கருத்துகள் ஆகிய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்கள் சன்னி முசுலிம்கள் எனவும், முகமது நபியின் மருமகன் இமாம் அலி மற்றும் தம் மரபினர்களின் அகதீசுகளோடு இசுலாத்தைப் பின்பற்றுபவர்கள் சியாக்கள் எனவும் உள்ளனர்.\nதமிழகத்தில் முசுலிம்கள்: தமிழகத்தில் உள்ள முசுலிம்கள். நிலங்களுக்கு தகுந்தவாறுத் தொழிலைச் செய்தனர். அந்தத் தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அடைமொழி வைக்கப்பட்டு அடையாளப்படுத்தினார்கள். இராவுத்தர், (இ)லெப்பை, மரக்காயர்,ஓசா எனத் தாங்கள் செய்த தொழில்களின் அடிப்படையில் சாதிப்பிரிவுகளாக ஏற்படுத்திக்கொண்டார்கள்.இராவுத்தர்கள்:குறிஞ்சி, முல்லைப்பகுதிகளில் வாழ்பவர்கள், இராவுத்தர் என்ற அடைமொழியைத் தன்னுடைய பெயரின் பின்பக்கம் இணைத்துக்கொள்கின்றனர். மரைக்காயர்களில் சிறந்த குதிரை வீரர்களாக விளங்கியவர்கள் “இராவுத்தர்கள்” என்று அழைக்கப்பட்டனர். அரபி மொழியில் ரா-இத் என்றால் குதிரை வீரன் என்று பொருள்படும். ~இராவுத்தம்~ என்பதற்குக் குதிரை என்ற பொருளும் உண்டு. வடமொழியில் ~ராஃக_த்~ என்றும் தெலுங்கில் ~ரவுத்து~ என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் ஆட்சியாளர்களில் குதிரைப்படை வீரர்களாக இராவுத்தர்கள் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் அரேபிய குதிரைகளை மிகவும் விரும்பினார்கள்.சங்க இலக்கியமான ‘பட்டினப்பாலை’ என்ற நூலில் “நீரில் வந்த நிமிர்பரப்புரவி” என்று பாடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரேபியாவிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதை அறியலாம்.\nஅருணகிரிநாதர் தமது கந்தர் அலங்காரத்தில் ~மாமயிலேறும் இராவுத்தனே~ என்று புகழ்ந்துள்ளார். “கோ��்டம் இல்லா மாணிக்க வாசகர் முன் குதிரை இராவுத்தனாய்”நின்றவர் என்று சிவபெருமானைத் திருப்பெருந்துறைப் புராணம் குறிப்பிடுகிறது.\nகி.பி.ஏழாம் நூற்றாண்டில் மாலிக்குல்; இசுலாம் சமாலுத்தீன் என்ற அரபி வணிகரும் பிற வணிகர்களும் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் ‘கைசு’ தீவிலிருந்து 1440 குதிரைகளை மரக்கலம் மூலம் ஏற்றி வந்து பாண்டிய நாட்டில் ஒப்பந்தம் செய்தார்கள் என்பதை அப்துல் வசாப்பு என்ற வரலாற்று அறிஞர் குறிப்பிட்டுள்ளார். ;\nதென்மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை முதலான மாவட்டங்களில் வாழும் இராவுத்தர்கள் பல பிரிவுகளை உண்டாக்கியுள்ளனர். எழுத்துக்காரர், கந்தவெட்டி, நல்லாம்பிள்ளை, தெற்கத்தியார், வடக்கத்தியார், வையைக்கரையார், எனப் பல பிரிவுகளை உண்டாக்கி இப்பிளவுகளால் அரசியல், சமூகம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதனால் பீடிசுற்றியும், வேளாண் கூலிகளாகவும், தோல்தொழில் செய்பவர்களாகவும், நகர்ப்புறச் சேரிகளில் வசிக்கும் உடல் உழைக்கும் தொழிலாளர்களாகவும், நிலையான வாழ்விடமின்றி ஊர் ஊராகத் திரியும் முசாபர்களாகவும், பூட்டு, திறவு கோல் தொழில் செய்பவர்களாகவும், சந்தைவணிகம், பலாப்பழ வணிகம் ஆகியவற்றில் ஈடுபடுபவரகளாகவும் என மூதாதையர்கள் செய்த தொழிலைப் பரம்பரையாகச் செய்து வருகின்றனர். ஆனால் பொருளாதார நிலையிலோ,சமூக நிலையிலோ முன்னேற்றத்திற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே வேளையில் தங்களுடைய நபிமார்கள் செய்த தொழிலை தாங்கள் செய்கின்றோம் என மனத்தைத் தேற்றிக்கொள்கின்றனர்.\n(அகரமுதல95,ஆவணி 20, 2046 / செப்.06, 2015 தொடர்ச்சி)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் *பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதீ இனிது : அமர்வு 8, பொழில் வாய்ச்சி\nஇராதே 50 நூல் வெளியீடு – புதுச்சேரி மாலை 6.00\nதொல்காப்பியர் சிலை – எதுவும் சொல்ல வேண்டுமா\nதந்தை பெரியார் 137 ஆவது பிறந்தநாள் விழா\nவிண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்...\n2011 தமிழகத் தீர்மானமும் 2015 வடமாகாணத் தீர்மானமும...\nஇசைக்குயில் 2015, இலண்டன் – விண்ணப்பப்படிவம்\nதமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” – பொழிவு: முகிலை ...\nகாப்பியக்களஞ்சியம்- மரபின் மைந்தன் முத்தையா\nஇனிதே இலக்கியம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இலக்குவனார் – இரா. இள...\nஒட்டன்சத்திரம் அருகே கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு...\nசெம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2015\nஅலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்குத் தமிழக...\nகிழக்குத் தமிழீழத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டின்...\n‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு ...\nஇந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி கிடையாது\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9060:2014-05-21-09-22-14&catid=383:-2014", "date_download": "2019-09-19T17:21:42Z", "digest": "sha1:4CSNU555PF7CK3FFUGITIV3O6VUMPAYP", "length": 30794, "nlines": 123, "source_domain": "www.tamilcircle.net", "title": "மனிதப்பண்டங்கள்...........", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇப்ப ஆக்களை விட வாகனங்கள் தான் கூடிப்போச்சு. சும்மா நாட்களிலேயே கார்கள் விட இடமில்லை. அதுவும் சனிக்கிழமையெண்டால் சொல்லவா வேண்டும்... சுற்றிச் சுற்றிக் களைச்ச எனக்கு கடைசியிலே ஓர் இடம் கிடைச்சது.\nகாரை விட்ட இடத்துக்கு முன்னால் ஒரு சின்ன மரக்கூடல், அதுக்கு கீழே இருக்க நாலைந்து வாங்குகள். அதிலேயிருந்து சில பேர் வைனும், பியரும் குடித்துக் கொண்டிருந்தார்கள். சில பேர் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.\nவேலையில்லாத ஆக்கள்;, குடிகாரர்கள், குடும்பத்தைத் துலைத்தவர்கள், வாழ்க்கையை வெறுத்தவர்கள், நிரந்தர வீடில்லாதவர்கள், என்று பல தரப்பட்டவர்கள், இப்படிக் கூடி சேர்ந்து குடிப்பது இங்கே ஒரு வழக்கம், இவர்கள் எதிலும் சுதந்திரமானவர்கள் சந்தோசமானவர்கள் எண்டும் சொல்லலாம்.\nஇவர்களில் ஒருவன் எழுந்து நின்றபடி பியர் குடித்துக் கொண்டிருந்தான். மஞ்சளாய் ஊத்iதையாய் ஒரு குறுந்தாடி. நீண்ட நாட்களாய் குளிக்காதவன் போலும், எரித்தால் கூட எரிய முடியாத மாதிரியான ஒரு ஜக்கற். தலையிலே பொப்மாலி போடுற மாதிரியான ஒரு தொப்பி.\nஇவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே... ஞாபகத்துக்கு உடனே வரவில்லை. எங்கே பார்த்தேன் எப்படிப் பார்த்தேன் என்ற நினைவுகளுடன் கடைக்குப் போய் சாமான்களை வாங்கும் போது, திடீரென அவனின் நினைவு வந்தது. சீ.. சீ... நிச்சயமாய் அவனாய் இருக்காது... அப்ப யார்.... அவன்.... சரி நின்றால் கேட்டு விடுவோம் என்ற நினைப்பில் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போது அவன் அந்த இடத்திலேயே நின்று குடித்துக் கொண்டு நின்றான்.\nஉந்த இடத்துக்கு போய்... ஏன் வில்லண்டத்தை விலைக்கு வாங்குவான்.... என்று நினைத்துக் கொண்டு காரை ஸ்ராட் செய்தாலும,; எனக்கு ஏதோ மனம் கேட்கவில்லை. சரியாய் அவனைப் போலத் தான் இருக்கிறான்.\nஇறங்கிப் போய் அவன் கி;ட்டே தயங்கித் தயங்கி நெருங்கி... நீ.... நீ.... றெனே தானே என்றேன். ஆம் ஆம்... நான் றெனே தான் என்று ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்த படி, உன்னைத் தெரியவில்லையே என்று கிட்ட நெருங்கினான். நான் தான் உன்னுடைய பழைய பாடசாலை கறுத்தத் தோழன் என்று கையை நீட்டிய போது கைகுலுக்கி முகம் மலர்ந்தான்.\nஏறக்குறைய ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் புகைப்படக் கல்லூரிக்குப் போன போது அந்த வகுப்பிலே என்னோடு அன்பாய் ஆதரவாய் இணைந்த நல்ல நண்பன் தான் இந்த றெனே.\nறெனே.... இது என்ன கோலம். இதுவென்ன புதிய வேசம், என்னால் நம்ப முடியாமல் இருக்கு. நீயா இந்த இடத்தில்.... இவர்களுடன்....... எட்டி நின்றவன் மிக நெருக்கத்தில் வந்து என் இரு கைகளையும் பற்றியவனாய் இது ஒரு நீண்ட சரித்திரம் நண்பா, மறுக்க முடியாமல் நானாக ஏற்றுக் கொண்ட புதிய வாழ்க்கை.\nஅவனது இரண்டு கைகளும் என்னை மேலும் இறுக்கிக் கொண்டது. நிமிர்ந்து பார்க்க அவன் கண்களில் நீர் பனித்துக் கொள்ள அவனது முகத்தில் சோக ரேகைகள் நிழலாடியது.\nசுற்றியிருந்த மற்றவர்கள் எல்லாம் எங்களையே நிமிர்ந்து பாhத்தார்கள். நான் ஒரு நல்ல கணவனாய்;.... ஒரு நல்ல தந்தையாய்.... இந்தச் சமூகத்துக்கே வேண்டாதவனாய்;;;..... ஒன்றுக்குமே அருகதையற்றவனாய்ப் போனேன்.\nஎன்னுடைய இந்த நிலமைக்கும் இந்த வறுமைக்கும், இந்த வாழ்க்கைக்கும், என்னால் எதிர்த்து நின்று போராட முடியாமல் போய்விட்டது. என்னுடைய தகுதிக்கும் விருப்புக்கும் ஏற்ற மாதிரி ஒன்றுமே கிடைக்கவில்லை அமையவுமில்லை.\nநான் பல இடங்களிலே வேலை பார்த்தேன். எங்கே மாடு போலவும் அடிமைகள் போலவும் வேலை செய்ய வேண்டுமோ அங்கேயெல்லாம் என்னால் எதிர்கொள்ள முடியாமல் போனது. அன்று உன்னோடு போட்டோ துறை பற்றிப்படித்ததோடு ஊடகத்துறை சம்பந்தமாகவும் படித்து முடித்தேன் எங்கேயும் உண்மையாக வேலை செய்ய முடியாமல் கடைசியில் ஒரு தொழிற்சாலையிலும் கூட வேலை பாhத்தேன். எல்லாமே தோற்றுப் போனேன்.\nஎனது உள்ளக்கிடக்கைகளை எல்லோருடனும் கதைக்க முடியாது. ஆனால் உனக்கு ஓரளவாவது விளங்கலாம் என நினைத்து இதைச் சொல்லுறேன்.\nஎன்னுடைய இந்த வாழ்க்கைக்கும் என்னுடைய இந்த நிலமைகளுக்கு இந்தச் சுரண்டல்களும் ஒடுக்கு முறைகளும் தான் காரணம். முன்னைய காலங்களை விட இந்த முதலாளித்துவச் சமுதாய அமைப்பில் மனித விடுதலைக்கான பல வாய்ப்ப்புக்கள் தோன்றிய அதே நேரத்தில், மனிதர்கள் மேல் செலுத்தப்படும் ஒடுக்கு முறைகளும், அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது. இது இன்றும்.... ஒருவருக்கும் விளங்காத விசயமாகவும் புரியாத பதிராகவும் தெரியாத ஒன்றான விசயமாக இருப்பது தான் கவலையளிக்கிறது.\nஇவன் என்னடா நான் ஏதோ கேட்க இவன் ஏதோ சொல்லுறான்.\nஇடைக்கிடை வாகனங்கள் வந்து நிற்பதும், போவதுமாகவும் இருந்தன.\nஅன்று ஒரு நாள் நான் வேலையிலிருந்து திடீரென நீக்கப்பட்டேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் வேறு சிலரும் தான். எங்களையெல்லாம் நீக்கி விட்டு, அதே வேலையை குறைந்த ஆக்களைக் கொண்டு செய்விக்கிறாங்கள். அவங்களும் தங்கள் வேலையை நிலைநிறுத்திக் கொள்வதற்காக மாடு போல முறிகிறார்கள். அடிமைகள் போல வேலை செய்ய வேண்டிக் கிடக்கு,\nஇந்தச் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட தொகுதியினரை வேலையின்றி வைத்திருப்பதன் மூலம் தான,; மற்றவர்களிடமிருந்து குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்ட முடியும். என்னைப் போன்ற வேலையில்லாமல் இருப்பவர்களின் வறுமையையும், இழி நிலையையும், பட்டினியைiயும் அதன் கொடுமைகளையும் காட்டி மற்றச் சக தொழிலாளர்களையும் அடிமைப்படுத்துகின்றது.\n நான் என்ன கேட்க நீ என்ன சொல்லுகிறாய்.... நீ கதைப்பது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை நண்பா... என்ற போது அங்கிருந்த மற்றவர்களில் ஒருவன் இவன் இப்படித்தான் கனக்கச் சொல்லுகிறான் எங்களுக்கும் ஒன்றும் விளங்கவில்ல��யெனச் சொல்ல மற்றவர்களும் கொல்லெச் சிரித்தார்கள்.\nபதிலுக்கு அவனும் சிரித்தபடியே இப்படித்தான் பல பேர் ஏன் எதற்கு என்று தெரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்... இன்று இவர்கள் இந்த நிலைக்கு ஏன் வந்தார்கள் என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று கூறிய படி இன்னொரு பக்கத்திலுள்ள வாங்கில் போய் அமர்ந்து கொள்ள நானும் அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டேன்.\nஅன்று வேலையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அடுத்த மூன்றோ நாலாம் மாதம் அளவில் என் மனைவியும் என்னை விட்டுப் பிரிந்து போனாள் அவளும் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கையில் பங்கம் ஏற்பட்டு விட்டது என்றும் நான் வேலையில்லாம் இருப்பது கூட ஏதோ ஒரு அவமரியாதை என்றும் நினைக்கத் தொடங்கி விட்டாள். அவளையும் பிழை சொல்ல முடியாது தான்\nகணவன் மனைவி என்ற உறவு, குடும்பம் பிள்ளைகள் என்ற பிணைப்பு, ஏன்.... காதல் அன்பு மீதான ஆதரவுகளும் எதிர்ப்புக்களும் கூட இன்று அரசியலாய் மாறியிருக்கின்றது. இன்றைய ஒவ்வொரு தனிமனித உறவுகளையும் உணர்வுகளையும் இந்த முதலாளித்துவ அரசியல் தான் தீர்மானிக்கின்றது.\nதிருமண முறிவு என்பது கூட இன்றைய இந்த முதலாளித்துவ அமைப்புக்களில் மிகவும் சாதாரண ஒரு சிறு நிகழ்வாய்ப் போய்ச்சு. இன்றைய உலகமயமாக்கலும் இந்த நுகர்வுக் கலாச்சாரமும் தான் இன்றைய உறவுகளைத் தீர்மானிக்கின்றது, என்ற படி கையிலிருந்த மிச்ச பியரை உறிஞ்சிக் குடித்தான். இப்போது உனக்கெனத் தருவதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை இருக்கும் இந்த பியரை மாறிமாறி குடிப்போமா என்றான்;\nஇல்லை நீயே குடி பிரச்சினையில்லை என்ற போது தலையைச் சரித்து ஒரு வித்தியாசமாய் பார்த்தான்.\nஅடுத்த பியரை உடைக்க.... என்ன றெனே.. இப்ப நல்லா அரசியல் கதைக்கிறாய். என்று நான் சிரிக்க, தோழா நாங்கள் அசையும் ஒவ்வொரு அசைவைக் கூட இன்றைய இந்த அரசியல் தான் தீர்மானிக்கின்றது.\nநண்பா நான் இந்த உண்மையைக் கதைக்க பல பேருக்கு விளங்காமலும் புரியாமலும் இருக்குத் தான், ஏன் என்றால் இந்த நுகர்வுக்கலாச்சாரம் இன்றைய மனிதனை பண்டங்களுக்கான மனிதர்களாகவும் கேளிக்கை நிறைந்தது தான் வாழ்க்கையென்ற ஒரு மாயையும் தோற்றி வைத்துள்ளது.\nமனைவி தான் விட்டிட்டுப் போனாள்.. ஏன் பிள்ளைகள் கூட அப்படித் தான். விதம்விமான தொலைக்காட்சிகள் கணனிக���் ரெலிபோனுகள், ஜபோட் என்றும் அது இது என்று எத்தனையோ......... இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுக்க முடியாததால் அவர்களும் என்னை வெறுத்துப் போய் விட்டார்கள்.\nஇன்றைய கல்வியும் ஊடகங்களும் கூட சமூக அக்கறையும் அறிவும் இல்லாத, எந்தவொரு வாழ்;கையையும் எதிர்கொள்ளத் தெரியாத மனிதர்களையும், அன்பு பாசம் நேசம் என்ற இந்த அர்த்தம் தெரியாத இந்தத் தலைமுறையினரிடம் வெறும் கேளிக்கைகள் தான் வாழ்க்கை என்பதை இந்த நகர்ப்புறக் கலாச்சாரம் மாற்றியிருக்கின்றது.\nபடிக்கும் படிப்புத் துறையிலிருந்து சட்டம் மருத்துவம் பல்கலைக்கழகம் அது இது என்று எல்லாவற்றிலும் இந்த முதலாளித்துவம் ஊடுருவி தனது அதிகார எல்லைக்குள் அடக்கி தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே எல்லாவற்றையம் நகர்த்தி வருகின்றது.\nஇன்று முதலாளித்தும் வளர்ச்சி என்று பேசுவது உண்மையில் வெறும் அழிப்புச் செயல் தான் நகர்புறங்களிலே தான் இந்த அநியாயங்களைச் செய்தாலும் கிராமப்புறங்களை என்ன விட்டு வைத்திருக்கின்றதா......\nவறுமையைப் போக்க வேண்டும் வளர்ச்சியைப் பெருக்க வேண்டும் என்று விவசாயத்துறையிலும் பல புரச்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எத்தனையோ முறைகளைக் கொண்டு வந்து புகுத்துகின்றது. ஆனால் வறுமை ஒழிந்ததாக இல்லை. மாறாக இந்த முதலாளித்துவக் கம்பனிகள் தாங்கள் செய்த உற்பத்திப் பொருட்களை இந்த விவசாயிகள் மேல் திணித்து இந்த விவசாயிகளை நிமிர விடாமல் வெறும் கடனாளிகளாகவே வைத்திருக்கின்றது.\nஇவர்களால் அறிமுகபபடுத்துகின்ற கிருமிநாசினிகளாலும் உரவகைகளாலும் தான் புதிது புதிதாய், தோன்றுகின்ற நோய்களுக்கு காரணம் என்ற இந்த கசப்பான உண்மைகள் கூட மறைக்கப்படுவது இன்று யாருக்குத் தெரியும் என்று நினைக்கிறாய்..... என்று என்னைப் பாத்துக் கேட்க நானும் ஒன்றும் பேசாது மௌனமாய் இருந்தேன்.\nஎனக்கு நேரம் போனதே தெரியவில்லை. எங்களைச் சுற்றியிருந்த வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆக்களின் நடமாற்றமும் அற்றுப் போனது. றெனேயுடன் நின்று குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் சில பேரும் எழுந்தெழுந்து போய் புதிய புதிய போத்தல்களுடன் வந்து அமர்வதும் குடிப்பதும் சிரிப்பதுமாய் இருந்தார்கள்.\nஏதோ இனம் தெரியாத பாரம் என் மனதிலும் இதயத்திலும். எங்களையறியாமலே எத்தனை விடையங்களோடு ஏன் எதற்கு என்று தெரியாமலே ஒத்தோடிக்கொண்டிருக்கிறோம்.\nறெனே நீ சொல்வதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தோ வேறு எண்ணங்களே இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் நாம் எப்படி எதிர்கொள்ள முடியும். ஜரோப்பாவில் தோன்றிய இந்த முதலாளித்துவம் உலக அளவில் பரவி இன்று எனது சொந்த நாட்டையும் ஆக்கிரமித்து தன்னுடைய அதிகார எல்லைக்குள் கட்டுப்படுத்தியும் வைத்திருக்கின்றது. எங்கடை இனப்பிரச்சினையை முன் வைத்து யார்யாரோ எல்லாம் உள்ளேயும் நுழைந்து கொண்டிருக்கின்றார்கள்.\nநீ சொல்வது நல்ல விடையம் தான். உந்த இனப்பிசை;சினையையும் தூண்டியிருப்பதும் அதை ஊக்குவிப்பது கூட இந்த முதலாளித்துவம் தான். நீங்கள் நினைப்பது போலவோ அல்லது மற்றவர்கள் நினைப்பது போல இந்த இலங்கையரசு தனித்து தமிழர்களுக்கு மாத்திரம்; எதிரான அரசாங்கம் அல்ல. அது அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுக்கும் எதிரி என்பதை நல்லா விளங்கிக் கொள்ள வேண்டும். சிங்களத் தலைவர்கள் எப்படி இனவெறியை தூண்டி தங்களை வளர்த்துக் கொள்ளுகிறார்களோ அப்படித் தான் தமிழ்த் தலைவர்களும்.\nஇதை இனங்கண்டு அதற்கெதிராக சகல மக்களையும் அணிதிரட்டிப் போராடுவதன் மூலம் தான் அங்கே ஒரு நல்ல நிலையை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். இதே போல் தான் இந்த ஜரோப்பிய நாடுகளிலும் முதலாளிகள் தமது சுரண்டல் பொருளாதாரத்துக்கு தேவையான போது மலிலான தொழிலாளர்களை வறுமைப்பட்ட நாடுகளிலிருந்து ஆக்களை இறக்கிப் போட்டு இண்டைய இப்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அந்த வெளிநாட்டவர்களின் வருகையும் ஒரு காரணம் என்று சொல்லி கட்டவிழ்த்து விட்ட துவேசங்களையும் நாம் கணக்கில் கொண்டு சாதாரண குடும்ப நிலையிலிந்து அன்பு பாசம் நேசம் என்பனவற்றைக் கற்றுக் கொள்வதிலிலுந்து இந்த ஆடம்பர வாழ்க்கையும் இந்தப் பொருளாதார கட்டமைப்பும் போலியானது உடைத்தெறிய நாம் பாடுபட வேண்டும்.\nஇப்ப எங்கு பார்த்தாலும் துன்பமும் வன்முறையும் மலிந்து போயிருப்பதையே பத்திரிகைகளும் ஊடகங்களும் பறைசாற்றுகின்றது இதற்கெல்லாம் இந்தச் சுயநல வெறி தான் காரணம். தானும் வாழ்வதைப் போல் அடுத்தவனும் வாழவேண்டும் என்ற நிலை மாற வேண்டும் அப்போது தான் எல்லாரும் சந்தோசமாய் இருக்கலாம்.\nமனிசி ரெலிபோன் அடிச்சுப் பேசியது.. பேர்சில் இருந்த சில தாள் நோட்��ுக்களை எடுத்து அவனது கையில் திணித்து விட்டு மீண்டும் சந்தித்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்;.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5652", "date_download": "2019-09-19T17:36:07Z", "digest": "sha1:2FNDN2BJVZGQHAAN65UN6J6NYLCHQ7TK", "length": 12656, "nlines": 110, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி", "raw_content": "\nநாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி\n8. marts 2012 admin\tKommentarer lukket til நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.\nபரிந்துரைகளை எவ்வாறு எப்போது அமுல்படுத்தப்படும் என்பதனை விளக்குமாறும், அதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொழில்நுட்பசார் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பதனை இலங்கைக்கு அறிவிக்கும் நோக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.\nஅரசாங்கம் மக்களை பிழையான வழியில் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றது.\nஅரசாங்கம் ஜனநாயக விரோத செயல்பாடுகளிலேயே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றது.\nகடந்த காலங்களை விடவும் தற்போது நாட்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nஉலக நாடுகள் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்துவதனை தவறாகக் கருதக் கூடாது.\nஅன்று சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்திருக்காவிட்டால் இன்று அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பலர் உயிருடனேயே இருந்திருக்க மாட்டார்கள்.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியை நிறுத்த முயற்சிப்பதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை.\nசர���வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nகுற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவதில் சிறிலங்கா அரசு தவறிவிட்டது.\nசிறிலங்கா மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பலர் கருதுவதாக அவுஸ்திரேலிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாரியா வம்வாகினோ தெரிவித்துள்ளார்.நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து சகல தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் புனரமைப்பு […]\nசர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியோம்; சம்பந்தனின் கருத்துக்கு பீரிஸ் பதிலடி.\n15. december 2011 திருமலை செய்தியாளர்\nஎத்தனை அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நமது உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடுகளுக்கு இடமளிக்கமாட்டோம். எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். நமது பிரச்சினையை சர்வதேசப் பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார். வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எனது அமைச்சு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகளைத் தேடித்தரும் கடப்பாட்டுடன் செயல்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தச் சபையில் பாரதூரமான குற்றச்சாட்டுகளைச் […]\nகட்டுரைகள் சிறப்புச்செய்தி முக்கிய செய்திகள்\nகுறிப்பு. “கடைசி அடி சிறுகதை கடந்த மூன்று வாரங்களிற்கு முன்னரே எழுவரை சஞ்சிகைக்காக எழுதி அனுப்பி விட்டிருந்தேன். எனவே இதனை அண்மைய பாரிஸ் சம்பவத்துடன் போட்டு குளப்பி கொள்ளதோவையில்லை. ஆனாலும் கதையில் கூறப்பட்டுள்ளது போல் நடப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கும் இல்லை.” – சாத்திரி “சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த அமுதன��� அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான். அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி விளையாடிக்கொண்டிருந்த மாலதியும் தமிழினியும் பல நாட்களிற்கு பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா […]\nசிறிலங்காவிற்கு `எதிரான´ தீர்மான வரைபை அமெரிக்கா முன்மொழிந்தது, தமிழீழ கோரிக்கைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/former-minister-senthil-balaji-candidate-on-aravakurichi-116041300001_1.html", "date_download": "2019-09-19T17:25:31Z", "digest": "sha1:CQZ3NCFYZO2W3EYHKDCH2AADRV6XQVTJ", "length": 14284, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆள் கடத்தல் - நில அபகரிப்பு புகழ் செந்தில் பாலாஜிக்கு சீட் - என்னம்மா இப்படி பண்ணீறீங்களேம்மா.......! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆள் கடத்தல் - நில அபகரிப்பு புகழ் செந்தில் பாலாஜிக்கு சீட் - என்னம்மா இப்படி பண்ணீறீங்களேம்மா.......\nஆள் கடத்தல் - நில அபகரிப்பு புகழ் செந்தில் பாலாஜிக்கு சீட் - என்னம்மா இப்படி பண்ணீறீங்களேம்மா.......\nஆள் கடத்தல் - நில அபகரிப்பு புகழ் மற்றும் \"அடுத்த முதல்வர்\" புகழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கியுள்ளார்.\nகடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை சுமார் 44 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார். திருச்சி கலியபெருமாள் மற்றும் இளவரதி பரிந்துரையின் பேரில் போக்குவரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.\nஇதனையடுத்து கோகுல் என்பவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரைச் சார்ந்த நபர்கள் கடத்திவிட்டதாகவும், அவரை பல கோடி சொத்துக்களை அபகரிக்க மு��ன்றதாகவும் புகார் எழுந்து, நீதி மன்றம் சென்றது. திமுக தலைவர் கருணாநிதியே இது குறித்து அறிக்கை வெளியிட்டார்.\nஇந்த நிலையில், செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது டிரைவர் மற்றும் கண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவரும், அவரைச் சார்ந்தவர்களும் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணியும் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என நீலாங்கரையைச் சேர்ந்த கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.\nஇந்த தகவல்கள் அனைத்தும் உளவுத்துறை மூலம் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு சென்றதா அல்லது உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டு, ஜோடிக்கப்பட்ட தகவல்கள் அவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா என தெரியவில்லை.\nசிறு புகார்களுக்கு ஆளானவர்களை எல்லாம் வேட்பாளர் பட்டியிலில் இருந்து தூக்கி கடாசும் ஜெயலலிதா, செந்தில பாலாஜி மீது இத்தனை புகார்கள் நீதி மன்றம் வரை சென்றும் அவரை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதை அதிமுக தொண்டர்கள் மிகவும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் தெரியாமல், என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களே அம்மா... என அதிமுக தொண்டர்கள் கதறி கண்ணீர் வடிக்கின்றனர்.\nமேலும், இந்த தொகுதியில் இந்திய பணக்கார்களில் ஒருவரான திமுகவைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி களம் இறங்குவதால், தொகுதி அனலில் தகிக்கிறது.\nதருமபுரியை நோக்கி நகரும் ஜெயலலிதா புயல்\nஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு களம் இறங்குகிறார்\nதேமுதிக - மநகூ இடையே சிண்டு முடியும் வேலையில் பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன - விஜயகாந்த் காட்டம்\nஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்\nஜெயலலிதா கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/csk-lose-an-another-match-against-mumbai-in-cheppauk-119042700011_1.html", "date_download": "2019-09-19T17:23:08Z", "digest": "sha1:OZD7S6MSBOB27CQ6764A7N6XM54FV7PS", "length": 11572, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னை vs மும்பை – தொடரும் சேப்பாக்கம் பரிதாபங்கள் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னை vs மும்பை – தொடரும் சேப்பாக்கம் பரிதாபங்கள் \nநேற்று நடைபெற்ற மும்பை, சென்னை அணிகளுக்கு இடையிலானப் போட்டியை வென்றதன் மூலம் முமபை அணி 8 ஆண்டுகால சாதனையைத் தக்க வைத்துள்ளது.\n12 ஆவது ஐபிஎல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் மும்பை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பவுலிங்கில் சிறப்பாக செயலாற்றிய சென்னை அணி பேட்டிங்கில் சொதப்பியதால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தோல்விக்கு முக்கியக் காரணமாக தோனி இல்லாதது சொல்லப்பட்டாலும் சென்னை அணி மும்பைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் மோசமான புள்ளிவிவரங்களையே வைத்துள்ளது.\nகடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சென்னையில் நடந்த ஒரு போட்டியில் கூட சென்னை அணி மும்பை அணியை வென்றதில்லை என்ற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் நேற்றையப் போட்டியில் வென்று அந்த கலங்கத்தைப் போக்கும் என நினைக்கையில் மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த சீசனில் சென்னை அணி தனது மைதானத்தில் சந்திக்கும் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல்-லின் பெரியண்ணனாக இருந்துவரும் சென்னை அணி மும்பை அணியோடு மட்டும் மிகவும் மோசமான தோல்விகளையே தொடர்ந்து சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசொதப்பிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nரோஹித் சர்மா அபார பேட்டிங்: சென்னை அணிக்கு 156 இலக்கு\nஇன்றைய போட்டியில் தோனி இல்லை\n16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் குற்றமல்ல: சட்டத்திருத்தம் செய்ய நீதிமன்றம் ஆலோசனை\nரெட் அலர்ட் வாபஸ்: புயலிடம் இருந்து தப்பியதா தமிழகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/03/blog-post_4.html", "date_download": "2019-09-19T17:17:07Z", "digest": "sha1:TUEPILRCFMNXX6LPQFGAXWUTJBR5FSWF", "length": 17664, "nlines": 237, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஊழல் நடப்பதெல்லாம் நன்மைக்கே", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவோம் - அர்ஜுன் சம்பத்\n#நீங்க போய் கூப்புல உக்காருங்க,தமிழ்ப்புத்தாண்டை மாத்தறேன்னு சொல்றவங்களே லைன்ல நிக்கறாங்க,உங்களுக்கென்ன அவசரம்\n2 தமிழை கடுகளவு ் கூட அவமதிக்காதவர் விஜயேந்திரர்” : பொன்.ராதா # சசிகலாதான் தப்பு வெளில தெரிஞ்சுடக்கூடாதுனு மவுனவிரதம் இருக்கறாப்டி ,இவருக்கு என்ன ” : பொன்.ராதா # சசிகலாதான் தப்பு வெளில தெரிஞ்சுடக்கூடாதுனு மவுனவிரதம் இருக்கறாப்டி ,இவருக்கு என்ன \n3 எனது உடலில் ஓடுவது சுயமரியாதை ரத்தம்” - உதயநிதி ஸ்டாலின்\n# மத்தவங்க உடம்புல\"மட்டும்\"மானங்கெட்ட ரத்தமா ஓடிட்டு இருக்குஇந்த டயலாக்கெல்லாம் 1980 லயே பாத்துட்டம் ,வேற வேற\n4 நல்ல பண்புகளைக் கொண்ட விஜயேந்திரரை விமர்சிக்க விரும்பவில்லை” : செல்லூர் ராஜூ\n# சபை நாகரீகமே தெரியாத ஆளுக்கு நல்ல பண்பு எப்படி இருக்கும்\n5 நாட்டை சங்கடப்படுத்தாதீர்கள் மோடி': மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் # சங்கடப் என்பது வார்த்தை விரயம்\n6 பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவிடம் நேரில் சென்று விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் திட்டம் # கொடாக்கண்டன் Vs விடாக்கண்டன்\n7 விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை தியானம்தான் செய்தார். செல்லூர்ராஜூ\n# தியானம் செஞ்சேன்னு பொய் சொல்றதும் இன்னொரு தவறுதான்\n8 குடும்பத்தில் ஒருவர் வரி செலுத்தினாலும் ரேஷன் கிடையாது- தமிழகஅரசு.\n# நேர்மையா வரி கட்றவனையும் வரி ஏய்ப்புல ஈடுபடத்தூண்டுவாங்க\"போல\n9 ஊழல் நடக்கும்போது மக்கள் தியானத்தில்தானே இருந்தார்கள் -கமலஹாசன்.\n# ஊழல் நடப்பதெல்லாம் நன்மைக்கே னு நினைச்ட்டாங்க போல\n10 ஜெ வின் பணம் முழுவதும் சசிகலாவிடம் இருந்ததால் தான், அவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தோம் - மதுசூதனன் # அப்போ எல்லா பணத்தையும் பேங்க்ல போட்டு வெச்சிருந்தா பேங்க்ம��னேஜரை பொதுச்செயலாளர் ஆக்கி பின் முதல்வர் ஆக்கி இருப்பீங்க\n11 பத்ம விபூஷண் விருதுபெற்ற இளையராஜாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை வாழ்த்து\n# பாஜக வில் சேர்ந்த கங்கை அமரனுக்கு இளையராஜா நன்றி சொல்லியாச்சா\n12 கமல் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப்போவதாக கூறுவது ஏமாற்று வேலை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n# சிட்டிங்க் எம்எல்ஏ எம் பி ங்க தான் சீட்டிங்க் வேலை பார்க்கறாங்கனு அவர் சொல்றாரே\n13 தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முஸ்லீம்கள் எழுந்து நிற்பார்களா- பத்திரிக்கையாளர் மாலன் # இதுதான் பிரச்சனையை திசை திருப்பறது- பத்திரிக்கையாளர் மாலன் # இதுதான் பிரச்சனையை திசை திருப்பறதுகுறைந்தபட்ச சபை நாகரீகம் கூட ஒரு இந்து சாமியார்னு சொல்லிக்கறவர்ட்ட கிடையாதாகுறைந்தபட்ச சபை நாகரீகம் கூட ஒரு இந்து சாமியார்னு சொல்லிக்கறவர்ட்ட கிடையாதானு அதுக்கு பதில் சொல்லாம...\n14 தேசிய அரசியலை விட தமிழக அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன் - கமல் # தேசிய அரசியல் தமிழக அரசியலை ஆக்ரமிச்சு இருக்கறது பிக்பாஸ்க்கு தெரியுமாதெரியாதா\n15 கருணாநிதி நலமுடன் இருந்தபோதே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழவில்லை: துக்ளக் குருமூர்த்தி +H ராஜா # தேசியகீதத்துக்கு மரியாதை செலுத்திய விஜயேந்திரன் எ\"சங்கரநாராயணன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் எழுந்து நிற்கலைஎன்பதுதான் கேள்விஅதுக்கு பதில் இது இல்லையே\n16 தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா' சங்கரமடம் கேள்வி # செஞ்சது தப்புதான்னு ஒத்துக்க மனசு வர்லை,சப்பைக்கட்டு கட்டிட்டே இருந்தா பொதுஜனங்க கேலிக்கும் ,கிண்டலுக்கும் ஆளாக வேண்டியதுதான்\n17 ஹெச் ராஜா இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது - கனிமொழி\n# ஹெச் ராஜா இருக்கும்வரை என்பது வார்த்தை விரயம்\n18 ஆர்வம் இருந்தால், உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதில் தவறில்லை - கனிமொழி.\n# திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல னு தானைத்தலைவர் சொன்னதுக்கு என்ன அர்த்தம் மேடம்\n19 கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால், அதை செய்யமாட்டோம் - சடகோப ராமானுஜ ஜீயர்# எங்களுக்கு அதெல்லாம் தெரியாது\"ஆனா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நிற்கனும்கற சபை நாகரிகமும் ,அடிப்படை அறிவும் யாரும் சொல்லித்தராம இயற்கையாவே அமைஞ்சிருக்கு\n20 சட்டச���ையில் உட்கார முடியவில்லை- துரைமுருகன் #\n#கட் அடிச்ட்டு வெளிநடப்புனு மீடியா கிட்டே பந்தாவா சொல்லிட்டு பத்மாவதியோ ,பாகுமதியோ பாக்கலாம் வாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nநான் பத்துப்பேர வெட்டிசாய்ச்ச குடும்பத்திலிருந்து ...\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கண...\n அ ம மு\"க அப்டின்னா\"என்ன\nவிமான விபத்து பரபரப்பாக ஊடகச் செய்தியாவதின் உளவியல...\n,ரஜினி நடிச்ச \"கழுகு\"ரீமேக் ல விஜய்\nகுப்பை ஆட்சிக்கு சொல்வோம் குட்பை\nடைரக்டர் சார் படத்தோட டைட்டிலை அடிக்கடி மாத்தீட்டே...\nஉன்னை நினைத்து\" பட லைலாக்கள் ஜாக்கிரதை,\nஇந்த கோழி மூட்ற வேலையை யார் பாத்தது- மாம்ஸ் இது ...\nசிந்து சமவெளி ஏ படம்,அமலா பால் கில்மா சீன்\nதண்ணி காட்றவன்தான்\"தமிழன்- மாம்ஸ் இது மீம்ஸ் - வா...\nஒரு ஊர்ல ஒரு\"ராஜா இருந்தாரு...\nபிசிக்ஸ் லெக்சரர்ஸ்க்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகல...\nஇப்டி\"ஆளாளுக்கு மஞ்ச நோட்டீஸ் விட்டா மத்தவங்க\"எல்ல...\nடாக்டர்,குறட்டை வருது, வராம இருக்க என்ன பண்ணும் \nஜவுளிக்கடைக்கு டிரஸ் எடுக்கப்போறப்ப\"ஆம்பளைங்க\"ஏன் ...\nபேஸ்புக் கருத்து மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு...\nசந்திரிகா சோப் ,ஓல்டு சிந்தால் சோப் ,ஹமாம்\"சோப் ,ம...\nகவுண்ட்டர் குடுக்கறதுல நீங்க\"படிச்ச ஸ்கூல்ல அவரு\"வ...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -தமிழனா\n11 ஆண்டுகளுக்கு பின் 2 வது கள்ளக்காதலனுடன்\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -ஒத்தையில நி...\n6 குஷ்பூ\"= 1 கமல் how\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -பன்னிக்குட்...\nடைரக்டர் செல்வராகவன் - அட்லீ\nகலைஞரின் \"பேர் சொல்லும் பிள்ளை\"\nசார்,நீங்க ஜோக் சொல்லும்போது 2 வரி ல சுருக்கமா முட...\nDark Humour படம்ன்னு சொன்னீங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/3714/", "date_download": "2019-09-19T17:55:10Z", "digest": "sha1:QXQCNZQDIL7Q4JBDYWKOJWDIXPNRV5AF", "length": 2912, "nlines": 22, "source_domain": "www.kalam1st.com", "title": "28 விரல்களைக் கொண்�� மனிதர் – Kalam First", "raw_content": "\n28 விரல்களைக் கொண்ட மனிதர்\nஇந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதார் எனும் இவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்ட நபர் என கடந்த டிசெம்பர் மாதம் கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டவர்.\n43 வயதான தேவேந்திர சுதாரின் ஒவ்வொரு கைகளிலும் தலா 7 விரல்கள் காணப்படுகின்றன.\nஅதேபோன்று ஒவ்வொரு கால்களிலும் தலா 7 விரல்கள் காணப்படுகின்றன.\nதனது கை, கால்களிலுள்ள மேலதிக விரல்களை இறைவன் தனக்கு அளித்த கொடை என அவர் கருதுகிறார்.\nதச்சுத்தொழிலாளியாக தேவேந்திர சுதார் பணியாற்றுகிறார். இந் நிலையில், தான் பணியாற்றும் போது மேற்படி மேலதிக விரல்களை தற்செயலாக தான் வெட்டிவிடக்கூடும் என அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\n28 விரல்களுடன் காணப்படும் தேவேந்திர சுதாரை பார்வையிடுவதற்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious PostPrevious உண்மையைக் கூறுவது ஜனாதிபதியா, பிரதமரா: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் நாமல்\nNext PostNext ஜனநாயகக் கட்சி, ஐ.தே.மு.வுடன் இணையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/71529-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-09-19T17:49:07Z", "digest": "sha1:QKON77NKMISQ6MVV6LQCFXACS2LMKPAU", "length": 8640, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "சறுக்கி விழுந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குநர் பலி ​​", "raw_content": "\nசறுக்கி விழுந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குநர் பலி\nசறுக்கி விழுந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குநர் பலி\nசறுக்கி விழுந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குநர் பலி\nசென்னை திருவல்லிக்கேணியில் முன்னால் சென்ற ஆட்டோவை இருச்சக்கர வாகனத்தில் முந்திச் சென்ற போது சறுக்கி விழுந்து, எதிரே வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nவிருதுநகர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ���ாரிஸ்வரன். இவரது நண்பர் பெருமாள். இவர்கள் இருவரும் தொலைக் காட்சி தொடரில் உதவி இயக்குனர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் வானம் கொட்டட்டும் படத்தில் உதவி கலை இயக்குனர்களாகவும் பணியாற்றி வந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். மழை பெய்த சாலையில் வேகமாக சென்றால் ஏற்படும் விபரீதத்தை உணராமல், முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி செல்ல முயன்றதில் வாகனத்துடன் இருவரும் சறுக்கி விழுந்தனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த பெருமாள் கீழே விழுந்த போது எதிரே வந்த லாரியின் பக்கவாட்டு பகுதியின் மீது அவரது தலை மோதி, சம்பவ இடத்திலேயே அவர் பலியாகி விட, மாரிஸ்வரன் காயமடைந்துள்ளார்.\nஇதனையடுத்து வாகனத்தை ஓட்டிச்சென்ற மாரிஸ்வரன் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n”போதுமான தண்ணீர் இல்லை... 90 அடியை தொடட்டும்” - முதலமைச்சர் பழனிசாமி\n”போதுமான தண்ணீர் இல்லை... 90 அடியை தொடட்டும்” - முதலமைச்சர் பழனிசாமி\nஇந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1,65,000 பேர் சேர்க்கை\nஇந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1,65,000 பேர் சேர்க்கை\nஆள் மாறாட்ட விவகாரம் - டாக்டர் குடும்பம் தலைமறைவு\nரயில் கட்டண சலுகை - கோரிக்கை நிராகரிப்பு\nஇருவேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரது குடும்பத்துக்கு இழப்பீடு\nகல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆடியோ வெளியீடு\nரயில் கட்டண சலுகை - கோரிக்கை நிராகரிப்பு\nமேற்கு வங்க மாநிலத்திற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை - மம்தா பானர்ஜி\nஅரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு பணபலன்களை வழங்கினார் முதலமைச்சர்\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த வ��பரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/series-about-education-4", "date_download": "2019-09-19T17:09:21Z", "digest": "sha1:TBI6CR7FQT6HRNSEICQR4C2RSPON2APG", "length": 5592, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 September 2019 - கற்றனைத் தூறும் அறிவு: விளிம்புநிலை மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி! | Series about education", "raw_content": "\n - பதற்றமா... பா.ஜ.க திட்டமா\nதிராவிடர் கழகம் தமிழகத்துக்கு செய்தது என்ன\nபெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்ல மாட்டோம்\nஉரசிக்கொண்ட சாதிகள்... உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை\n‘உச்சா’ போக 10 ரூபாய்... ‘ச்ச்சீ... ச்ச்சீ’ சேலம் மாநகராட்சிக்கு முதல்வர் விருது\n“நீதிமன்ற உத்தரவை மதிக்குமா கொடைக்கானல் நகராட்சி\nஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி... வேலையிழக்கும் தொழிலாளர்கள்...\nஎங்கள் பிணங்களையும் சாதிவெறி துரத்துகிறது\nமிஸ்டர் கழுகு: கராத்தே வீசிய அஸ்திரம்... ஆடிப்போன ஸ்டாலின்\nகற்றனைத் தூறும் அறிவு: விளிம்புநிலை மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\nஅத்திவரதர் வைபவத்தில் பிஸியான அதிகாரிகள்... மணல் கொள்ளையால் குஷியான மாஃபியாக்கள்\nதூர்வாருவதாகச் சொல்லி கோடிகளை வாரினார்கள்\nகற்றனைத் தூறும் அறிவு: விளிம்புநிலை மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=10948", "date_download": "2019-09-19T18:01:49Z", "digest": "sha1:HQILC7YKBM2AOZ5CJMU47ZHSTBIGQU5P", "length": 21340, "nlines": 196, "source_domain": "kalasakkaram.com", "title": "உணவுக்குழாய் பாதிக்க காரணம்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஉணவுக்குழாய் பாதிக்க காரணம் Posted on 27-Sep-2018\nநமது மாறிவரும் உணவு முறை போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனையும், அதனை தீர்க்கும் வழிமுறையையும் பார்க்கலாம்.\nவாயில் உணவை மெல்லும���போதே, 25 சதவிகிதம் செரிமானச் செயல்பாடு நடக்கத் தொடங்கிவிடும். உணவுக்குழாயில் எந்தவித அமிலச் சுரப்பிகளும் கிடையாது. இரைப்பையைத் தவிர, எங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டாலும், அது உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கும். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.\nபுகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும்.\nநெஞ்சு எரிச்சல் பிரச்சனைக்கு, நவீன மருத்துவத்தில் ஜெல் மருந்து, ஆன்ட்டாசிட் போன்ற மாத்திரைகளைத் தருகின்றனர். இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்சனை போன்றவையும் ஏற்படலாம்.\nகாலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்தின் ஆரம்பம். இது, நம் உடலில் வாதம், பித்தம், கபத்தை சமன்படுத்த உதவும். காலை எழுந்தவுடன் திடமான உணவைச் சாப்பிடுவதுகூட உணவுக் குழாயைப் பாதிக்கலாம்.\nமணத்தக்காளிக் கீரை, மாதுளை, வாழை, பால், தண்ணீர்விட்டான் கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, வெண்பூசணி லேகியம், பிடிகருணை, சீரகத் தண்ணீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து காய்கறிகள், கனிகள், கீரைகள், சுத்தமான தண்ணீர் ஆகியவை உணவுக்குழாய் பிரச்சனையைச் சரிசெய்யும்.\nஉணவுக்குழாயைக் காக்க 5 வழிகள்\nஉணவை எப்போதும் மென்று தின்னும் பழக்கம் அவசியம்.\nகாலை எழுந்ததும் ஒரு கிளாஸ் நீர் அருந்த வேண்டும்.\nசீரக நீர் பருகுவதால், உணவுக்குழாய் தொடர்பான பிரச்சனை வராது.\nநீர், நார்ச்சத்து உணவுகளைப் பிரதானமாக சாப்பிடுவது நல்லது.\nசாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.\n“காலையில் இஞ்சிஞ் நண்பகல் சுக்குஞ் மாலை கடுக்காய்ஞ் ஒரு மண்டலம் உண்ண வயோதிகனும் வாலிபன் ஆவானே” என்ற சித்தரின் வாக்குப்படி, காலையிலே உண்ணும் உணவுதான், உணவுக்குழாய்க்கு நாம் கொடுக்கும் முதல் உணவு.\nகற்றாழை: காலையில் மு���ல் உணவாகப் பருகும்போது, இதில் உள்ள கொலஜன் மற்றும் ஃபைபர், புண்களைக் குணமாக்கிவிடும். எரிச்சல் உணர்வை நீக்கும். ஆன்டிகேன்சர் மற்றும் ஆன்டி டியூமராக கற்றாழை செயல்படுகிறது.\nவெள்ளரி: வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். உணவுக்குழாய் தொடர்பானப் பிரச்சனையைச் சரிசெய்யும்.\nஇஞ்சி: இதில் உள்ள ஃபினாலிக் காம்பவுண்ட்ஸ், உணவுக்குழாய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களை வரவிடாமல் செய்யும். உமிழ்நீர் சுரக்க உதவும். செரிமான செயல்பாடு எளிதாகும்.\nகுளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழம்\nஜீரண சக்தி தரும் ஜானு சிரசாசனம்\nஇதயத்துக்கு பலம் சேர்க்கும் சீதாப்பழம்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nபெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு\nஇதய நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபவன முக்தாசனம் செய்யும் முறை\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nஉடல் எடை குறையாததற்கான காரணங்கள்\nசளி, இருமல் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம்\nகழுத்து, இடுப்பு வலியை குணமாக்கும் மார்ஜாரி ஆசனம்\nகருவளையத்தை போக்கும் வீட்டு பொருள்கள்\nஇதய நோயை தவிர்க்கும் முட்டை\nகுளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nமருத்துவ குணம் கொண்ட துளசி\nவலிப்பு நோயிலிருந்து விடுபட வழி\nவலிமை தரும் பாத ஹஸ்தாசனம்\nபிரசவ தழும்பு மறைக்கும் இயற்கை பொருட்கள்\nநன்மை அளிக்கும் ட்ரெட்மில் பயிற்சி\nஇதயம் காக்கும் கிவி பழம்\nநீடித்த ஆயுள் தரும் தண்ணீர் ஆசனம்\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ருட் ஃபேஸ் பேக்\nபெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்னைகள்\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை...\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஉடல் எடையை வேகமாக குறைக்க 1 ஸ்பூன் பேக்கிங் சோடா\nஉடனடியாக வயிற்று வலியை குணப்படுத்தும் மேஜிக் ஜூஸ்\nஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப் போகிறது என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்\nவயிற்றில் கேஸ் சேருவதை தடுக்க எளிய வழிமுறைகள்\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் எளிதாக குறைக்கலாம்\nஇயற்கையான முறையில் கோடை காலத்தை எதிர்கொள்ளும் எளிய வ���ிமுறைகள்\nரத்த சோகை பிரச்சனைகள் நீக்க\nஎளிய முறையில் வீட்டு தோட்டம்\nபல்லி, கொசு, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க வழிகள்\nஅரிசி கழுவிய தண்ணீரின் பயன்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கோவக்காய் சப்ஜி...\n100 கலோரி எரிக்க உடற்பயிற்சிகள்\nநல்ல தேனை கண்டறியும் முறை\nஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்\nசர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் மருந்து\nஉணவு சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை\nஉடல் சளியை வெளியேற்ற எளிய வழி\nஉடல் பருமன் குறைத்திட உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்கும் பழங்கள்\nகண்கள் சோர்வாக இருக்கிறதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் கொத்தமல்லி\nரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் வெந்தயம்\nஉடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி\nஇயற்கை பழங்களில் கிடைக்கும் உயரிய சத்துக்கள்\nசிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்\nபர்வதாசனம் செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகம்\nநோயை எதிர்த்து உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை\nஎடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்\nஎந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என தெரியுமா\nஉடல் எடையை அதிகரிக்க இதனை சாப்பிடுங்கள்\nநின்று கொண்டு தண்ணீர் குடிப்பது ஆபத்தானது\nமுள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா\nபிஞ்சுகளை நசுக்கும் நஞ்சுகள் - அறிந்து கொள்ள வேண்டியவை\nபற்களின் மஞ்சள் கறையை போக்கும் சூப்பரான பேஸ்ட் இதோ\nஉங்கள் காதருகில் இப்படி இருக்கா\nகுளிர்காலத்தில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்\n ஆபத்தானது : தெரிந்து கொள்ளுங்கள்\nஆண்கள் ஏன் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது\nதொப்புளுக்கு கீழே கையை வைத்து அழுத்துங்கள் அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா\nவயிற்றுப்புண் - வீட்டு சிகிச்சை முறைகள்\n20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்\nஇந்தியர்களின் இதயத்துடிப்பை நிறுத்தும் உப்பு : எச்சரிக்கும் ஆய்வு\nகை, கால், அசதி நீக்கும் முருங்கை\nகாய்கறிகளில் உள்ள சிறந்த மருத்துவ குணங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் பீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20170829_03", "date_download": "2019-09-19T17:40:31Z", "digest": "sha1:LDJD6L5OAEAYSLBMLAQI4BYPFMDZRZNX", "length": 5493, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 8/29/2017 1:07:43 PM ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2017’ அதன் இரண்டாவது நாளில்\n‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2017’ அதன் இரண்டாவது நாளில்\nநேற்றைய தினம் ஆரம்பமான 7வது கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017 இன் முதல் நாள் அமர்வுகள் வெற்றிகரமாக நிறைவுற்றது. அதன் இரண்டாம் நாள் அமர்வுகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கேட்போர்கூடத்தில் இன்று காலை ஆரம்பமாகியது. “வன்முறை மிக்க தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வில் 'வன்முறை தீவிரம், வன்முறை தீவிரவாதத்தை முறியடித்தல்', \"வன்முறை தீவிரத்தை எதிர்கொள்வதில் ஆயுதப் படைகளின் வகிபாகம்' உள்ளிட்ட பல உப தலைப்புக்களில் 13 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு நிபுணர்கள் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.\nஇரண்டாம் நாளான இன்று மேலும் 14 பாதுகாப்பு நிபுணர்கள் தமது கருத்துக்க்களை பரிமாரிக்கொள்ளவுள்ளனர். மேலும் நான்கு அமர்வுகளைக்கொண்ட குழு நிலை கருத்தாடல்களும் இன்றையதினம் இடம்பெறவுள்ளது. அத்துடன் இன்று மாலை பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா இடம்பெறவுள்ளது.\nஅத்துடன் விழா நிறைவுக்கு முன்னர் வெளிநாட்டு விவகார அமைச்சின் செயலாளர் திரு. பிரசாத் காரியவசம் அவர்களினால் இவ்விழா தொடர்பான அறிக்கை உறுதிப்படுத்தும் ஆக்கபூர்வமானவ உரை நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“வன்முறை மிக்க தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்” எனும் தொனிப்பொருளில்- கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017\n‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2017’ எதிர்வரும் திங்கள் ஆரம்பம்...\n‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாதம் ஆரம்பம்...\n“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” வெற்றிகரமாக நிறைவு\n“மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற தொனிப்பொருளில்- கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016”\n“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” க்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இராணுவம்\nசெப்டம்பரில் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2016”\nசெய்திகளில் அடங்க��யுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ninnaye-rathi-endru-bharathiyar-kavithai/", "date_download": "2019-09-19T17:33:14Z", "digest": "sha1:SZ6DAHMLFNYFEUXI6B22UEOF7WFHAIVT", "length": 6305, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "நின்னையே ரதி என்று | Ninnaye rathi endru lyrics in Tamil", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் பாரதியார் கவிதைகள் நின்னையே ரதி என்று – பாரதியார் கவிதை\nநின்னையே ரதி என்று – பாரதியார் கவிதை\nநின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா\nதன்னையே சகி என்று சரணம் எய்தினேன் … கண்ணம்மா\nபொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்\nமாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ\nயாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்\n, இங்கு யாவுமே கண்ணம்மா….. (நின்னையே\nதீராத விளையாட்டுப் பிள்ளை – பாரதியார் கவிதை\nபாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nபாப்பா பாட்டு – பாரதியார் கவிதை\nஅச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதை\nமனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-19T17:06:33Z", "digest": "sha1:ETZ5CV4R6VPQ7YJVCQOZPLRSQ66VCBOR", "length": 6766, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "த பிளாக் ஹோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்\nத பிளாக் ஹோல் (The Black Hole) எனும் ஆங்கில மொழித் திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு அறிவியல் புனைவுத் திரைப்படமாகும். விண்வெளி ஆராய்ச்சிக்கு சென்று விட்டு பூமிக்குத் திரும்பும் விண்வெளி ஓடம் ஒன்று கருந்துளை ஒன்றின் கவர்ச்சி விசையினால் பாதிக்கப்படுவதை இத்திரைப்படம் காட்டுகிறது. 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 35,841,901 டாலர்கள் சம்பாதித்தது.[2]\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hishalee.blogspot.com/", "date_download": "2019-09-19T17:36:01Z", "digest": "sha1:ZBTOOI5LY5UKC33JP7IKSUDUWKUYH3AN", "length": 9575, "nlines": 235, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள்", "raw_content": "கொலுசு செப்டம்பர் - 2019\nஅது போலத் தான் வாழ்க்கை\nவக்கிர புத்திக்கும் இடம் கொடுக்கும்\nதமிழனால் மட்டுமே முடியும் என்பதை\nமறுமலர்ச்சி செய் மதம் இனம் மொழி கடந்த\nஅகிம்சை வழி நடந்து அன்பை விதை\nநாடும் போற்றும் நலமும் செழிக்கும் \nவாழ்க தமிழ் வளர்க்க தமிழன் \nகொலுசு - ஹைக்கூ Aug - 2019\nஒண்ணா சோறு தின்று உதட்டையும் பரிமாறிக்கொண்டாய் கண்ணா பின்னாவென்று காசையும் செலவு செய்துவிட்டாய் எல்லாம் ஒன்றென்று ஈருடல் ஓருயிர் கலந்துவிட்டாய் இதற்குப் பின் என்ன இருக்கிறது என இதயம் கேட்டதற்குச் என் சாதி வேறு உன் சாதி வேறு பின் எப்படி\nகொலுசு - ஜூலை - 2019\nஅசிங்கமாய் புல் வெளி மேல்\nகொலுசு செப்டம்பர் - 2019\nஅதே பத்து விரல் அலங்கோலமாய் சிற்பியின் கைரேகை அதே அத்தி மரம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சி...\nஎட்டு வைத்தேன் என் இதயத்தில் காதல் பொட்டை அன்றே மறந்தேன் பொட்டு வைக்க ...\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nஇதயம் ----------- ஆறடி மனிதனின் ஆயுள் ரேகை.. மரணம் ----------- தினமும் ...\nதமிழ் மொழிக் கவிதை (16)\nகொலுசு செப்டம்பர் - 2019\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattitamilar-jan-1-2014", "date_download": "2019-09-19T17:11:34Z", "digest": "sha1:Q362CXMCUXOG3E3CQ5EVM443A2ZAPMJO", "length": 9741, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 1 - 2014", "raw_content": "\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடு��்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 1 - 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபோராட்டங்களை நசுக்கும் தமிழக அரசு எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nமம்தாவுக்கு எதிர்ப்பு... ஜெயலலிதாவுக்கு ஆதரவு...\nவிழாக்களும் அரசியலும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nதேவயானி கோப்ரகடேயும் சங்கீதா ரிச்சர்டும் எழுத்தாளர்: இரா.உமா\nவேலூரும் எரவாடாவும்... எழுத்தாளர்: இரா.உமா\nஆம் ஆத்மியும் காங்கிரசும் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nஅருங்காட்சியகத்திலும் கொள்ளை எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nமூலதனமும் நீயே... மூலப்பொருளும் நீயே... அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே\nபொங்கல் செய்வோம் எழுத்தாளர்: பழனி எழில்மாறன்\nமண்ணியல் விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாருக்கு வீரவணக்கம் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-eelam.de/index.php?option=com_content&view=article&id=159:-1985-&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-09-19T16:43:00Z", "digest": "sha1:MW5KDED7YOPY5CAAIT26OVONGVDKLU45", "length": 11814, "nlines": 111, "source_domain": "tamil-eelam.de", "title": "நினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு)", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு)\nஎங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட்டது\n\"என்ரை தலேணியை ஆர் எடுத்தது அம்மா என்ரை தலேணியைக் காணேல்லை. என்னெண்டு நான் படுக்கிறது.\"\nதம்பி பரதனின் குரல் கேட்டு அவனது அறையை எட்டிப் பார்த்தேன்.\nதலைக்கு ஒரு தலையணி, காலுக்கு ஒரு தலையணி, வலதுபக்கத்துக்கு ஒரு தலையணி என்று மூன்று தலையணிகள் தெரிந்தன. இடது பக்கத் தலையணியைக் காணவில்லை. இன்னும் நன்றாக அறையை எட்டிப் பார்த்தேன். அறையின் மற்றப் பக்கத்தில் சபா நாலு தலையணிக்குப் பதிலாக ஐந்து தலையணியுடன் ஆழ்ந்து தூங்கியிருந்தான்.\nபரதனின் குரல் எனக்கு எரிச்சலைத் தந்தது.\n என்ன நேரமெண்டு தெரியுதில்லே. பிறகேன் இப்பிடிச் சத்தம் போடுறாய்\" கோபித்த படி அறையினுள் போய் சின்னவன் சபாவின் கட்டிலில் இருந்து ஒன்றை எடுத்துப் பரதனிடம் கொடுத்தேன்.\n\"அக்கா என்றால் அக்காதான்.\" முன் இரண்டு பெரிய பற்களையும் காட்டிச் சிரித்தான்.\n\"சும்மா பல்லைக் காட்டாதை. கிழட்டு வயசாகுது. கொஞ்சங் கூட விவஸ்தையில்லாமல்..... தலேணிக்காண்டி இந்தக் கத்துக் கத்திறாய்..\nடக்கென்று சுண்டிப் போன அவனது முகத்தைப் பார்க்க எனக்குக் கவலையாகி விட்டது. \"என்னடா.. நீ.. பதினாலு வயசாச்சு.. இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி.. \"என்ற படி அவனின் பக்கத்தில் கட்டில் நுனியில் அமர்ந்தேன். அவன் பெரிதாகச் சிரித்தான்.\n\" என்று கத்தினான். கவலை போல் நடித்து என்னை ஏமாற்றிய சந்தோசம் அவனுக்கு.\n\"சும்மா படு. எனக்கு வேலையிருக்கு.\" என்ற படி லைற்றை அணைத்து விட்டு வெளியில் வந்தேன்.\nதிடீரென இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு முழங்கிய பீரங்கியின் முழக்கத்தில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கியிருந்த என் நெஞ்சு திக்கிட்டது. எட்டிப் பார்த்தேன். தம்பி பரதனின் கட்டில் வெறுமையாக இருந்தது. நான்கு தலையணைகள் மட்டும் அப்படியே இருந்தன. இப்படிக் காலுக்கும் கையுக்குமாக தலையணைகளை வைத்துப் படுத்தவன் இப்போ எந்தக் கல்லிலும் முள்ளிலும் படுக்கிறானோ. நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் சோகத்தின் கனம் தாங்காது கண்ணுக்குள் நீர் நிறைந்து கன்னங்களில் வழிந்தது. வழிந்த கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்று கூடத் தோன்றாததால், அப்படியே வந்து கதிரையில் அமர்ந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து விட்ட எனது கணவருக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தைத் தொடர முனைந்தேன்.\nமீண்டும் பீரங்கி. இப்போ சங்கிலிக் கோர்வை போல 9 பீரங்கிகள். பேனா தொடர்ந்து எழுத மறுத்தது. எனது மனசைப் போலப் பேனா மையும் உறைந்து விட்டதோ.. என்னவோ.. எனக்குத் தனியாக இருப்பது போலப் பிரமை ஏற்பட்டதால் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அம்மா பரதனின் அறை வாசலின் ஒரு ஓரமாக பாயைப் போட்டுப் படுத்திருந்தா. அவ தனது கட்டிலில் படுத்து மூன்று மாதங்களாகின்றன. எப்போ தம்பி பரதன் வீட்டை விட்டுப் புறப்பட்டானோ.. எனக்குத் தனியாக இருப்பது போலப் பிரமை ஏற்பட்டதால் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அம்மா பரதனின் அறை வாசலின் ஒரு ஓரமாக பாயைப் போட்டுப் படுத்திருந்தா. அவ தனது கட்டிலில் படுத்து மூன்று மாதங்களாகின்றன. எப்போ தம்பி பரதன் வீட்டை விட்டுப் புறப்பட்டானோ.. அன்றிலிருந்து அவனது கட்டிலைப் போலவே அம்மாவின் கட்டிலும் வெறுமையாகத்தான் இருக்கிறது.\nபலமாதங்களுக்கு முன் பாடசாலை நேரம் யாரோ அவனை ரோட்டிலே கண்டதாகச் சொன்ன போது நாங்கள் யாருமே அலட்டிக் கொள்ள வில்லை. பிறகுதான் அவன் நோட்டீஸ் ஒட்ட பாடசாலைச் சுவரைத் தாண்டிச் சென்று வருகிறான் என்று அறிந்து அதிர்ந்தோம். ஆனாலும் இவ்வளவு தூரம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. அன்று பின்னேரம் அவன் வீட்டுக்கு வந்த போது நானும் தங்கையுமாக \"பரதன்.. நீயென்ன ஸ்கூலிலை இருந்து எங்கையாவது போறனியே.. நீயென்ன ஸ்கூலிலை இருந்து எங்கையாவது போறனியே..\nஉடனே அவன் தடுமாறி \"இல்லை...இல்லை... ஆர் சொன்னது..\nபின்னர் ஒரு நாள் \"அம்மாக்கு இப்பச் சொல்லாதைங்கோ. நான் போனாப் போலை சொல்லுங்கோ.\" என்று சொல்லி இரண்டு சோடி உடுப்புகளுடன் அவன் போய் விட்டான்.\nஎங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட்டது. அம்மா சிரித்து நாளாகி விட்டது. சாப்பிடும் போதும் சேர்ந்து கூடிக் கதைக்கும் போதும் முன்னர் போலச் சிரிப்பலைகள் எம்மிடமிருந்து எழுவதில்லை. கண்ணீர்தான் வழிகின்றது.\n(1985ம் ஆண்டின் ஒரு அழியாத நினைவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-09-19T17:36:01Z", "digest": "sha1:CDXVQFPQQ56KMXUKV7YWPIAIYYZSKKLX", "length": 9621, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பெண்கள்", "raw_content": "\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங் தாக்கு\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்ச�� அடைந்த போலீஸ்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வழங்க மறுப்பு\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா\nபாஜக பெண்கள் தலைவியின் கொடூர பேஸ்புக் போஸ்ட்\nபுதுடெல்லி (03 ஜூலை 2019): பாஜக பெண்கள் தலைவி சுனிதா சிங் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம்\nஐதராபாத் (17 பிப் 2019): பத்து ரூபாய்க்கு சேலை என்ற விளம்பரத்தை பார்த்து பெண்கள் கூட்டம் அலைமோதியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பெண்கள் மயங்கி விழுந்துள்ளனர்.\nவாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு - ஆண்களை விட பெண்கள் அதிகம்\nதிருச்சி (01 பிப் 2019): வாக்காளர் இறுதிப் பட்டியலில் திருச்சி மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தகவல்\nதிருவனந்தபுரம் (19 ஜன 2019): சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nமும்பை (14 ஜன 2019): பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த காவலாளியின் மர்ம உறுப்பு அறுத்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 6\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஇரு��்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூ…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆ…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல்…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T16:41:15Z", "digest": "sha1:B6UU3XA2F4LJ4HUVDHHRMINE3OJ7Q33H", "length": 56814, "nlines": 512, "source_domain": "ta.rayhaber.com", "title": "மர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம் - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 09 / 2019] இஸ்தான்புல்லின் ரயில் அமைப்புகள் அட்டவணையில் உள்ளன\n[19 / 09 / 2019] ஐரோப்பாவில் டிரெய்லருடன் சரக்கு போக்குவரத்து\tசிங்கங்கள்\n[19 / 09 / 2019] யஹ்யா கப்டன் நிலையத்திற்கு அகாரேயின் புதிய டூர்னிக்கெட்\tகோகோயெய் XX\n[19 / 09 / 2019] இஸ்தான்புல்கார்ட் மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 09 / 2019] பிலெசிக், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மெக்கானிக் லாஸ்டில் உள்ள YHT வரியில் ரயில் விபத்து\tஎக்ஸ் பிலிக்சிக்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்மர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\n04 / 08 / 2019 லெவந்த் ஓஜென் இஸ்தான்புல், உலக, புகையிரத, பொதுத், லைட் ரயில் சிஸ்டம் (HRS), தலைப்பு, துருக்கி, வீடியோ 0\nமர்மரே வரைபடம் மற்றும் மர்மரே அட்டவணைகள்\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ்: போஸ்பரஸின் இருபுறமும் இரயில் பாதைகளை இணைக்கும் மர்மரே திட்டத்தின் கட்டுமானம் வேகமாக தொடர்கிறது. போஸ்பரஸின் கீழ் ரயில்வே சுரங்கப்பாதை இணைப்பு மூலம் ரயில் பாதைகள் ஒருவருக்கொருவர் இணைக்கப்படும். உங்களைப் பற்றிய விரிவான செய்தியுடன் மர்மரே எக்ஸ்பெடிஷன்ஸ் மற்றும் மர்மரே கட்டணம். மர்மரே பை டிக்கெட் பிரிவில், தற்போதைய டிக்கெட் விலையை நீங்கள் காணலாம்.\nஇந்த வரி கஸ்லீஸில் நிலத்தடிக்கு செல்லும்; ��ுதிய நிலத்தடி நிலையங்கள், யெனிகாபே மற்றும் சிர்கெசி, போஸ்பரஸின் கீழ் கடந்து, மற்றொரு புதிய நிலத்தடி நிலையமான ஸ்கேடருடன் இணைக்கப்பட்டு, சாட்லீமில் மீண்டும் தோன்றும்.\nமர்மரே திட்டம் இஸ்தான்புல்லின் பரபரப்பான பாஸ்பரஸ் பாலம் போக்குவரத்தை பாதிக்கும் என்று கருதப்படுகிறது. மக்கள் தங்கள் சொந்த வாகனங்களுடன் விரைவாக பாஸ்பரஸைக் கடக்க விரும்புவார்கள்.\nமர்மரேவுடன் பாஸ்பரஸைக் கடக்க விரும்பும் பயணிகளின் மனதில் உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், மர்மரே வரி எந்த நேரத்தில் வேலை செய்யும்\nஇந்த கேள்விக்கான பதில் மர்மரே திட்டம் தொடங்குவதற்கு சற்று முன்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மர்மரே திட்டம் 29 அக்டோபர் 2013 இல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மர்மரே விமான நேரம், வேலை நேரம் மற்றும் இயக்க நேரம் குறித்து நீங்கள் எந்த விளக்கமும் அளிக்கும்போது, ​​எங்கள் இணையதளத்தில் மர்மரே விமான நேரங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்:\nகெப்ஸுடன் மர்மரே மற்றும் Halkalı நிமிடங்களில் இருந்து வரும்.\nமர்மரே மற்றும் போஸ்டான்சி மற்றும் பக்கிர்கோய் இடையே 37 நிமிடங்கள் இருக்கும்.\nமர்மரே மற்றும் சாட்லீம் மற்றும் யெனிகாபே இடையே 12 நிமிடங்கள் இருக்கும்.\nமர்மரே மற்றும் அஸ்கதார் மற்றும் சிர்கெசி இடையே 4 நிமிடங்கள் இருக்கும்.\nமர்மரே நிறுத்தங்கள் கெப்ஸிலிருந்து சாட்லே நீரூற்று வரை ஒரே திசையில் பயன்படுத்தப்படும். புதுப்பிக்கப்பட்ட ரயில் தண்டவாளங்கள் மற்றும் நிறுத்தங்கள் மற்றும் உஸ்கோடரிலிருந்து மர்மரே சொகுட்லூசெமைப் பயன்படுத்தும் நபர்களுடன் வில்லோ நீரூற்று, பின்னர் ஐரோப்பிய தரப்பிலிருந்து கடந்து செல்லும்.\nHalkalı - கெப்ஸ் லைன் மர்மரே நிலையங்கள்\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı - கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்த 42 நிறுத்தங்கள் உள்ளன. இந்த நிறுத்தங்களில், 14 ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ளது, மீதமுள்ள 28 அனடோலியன் பக்கத்தில் உள்ளது. மர்மரே நிலையங்கள் பின்வருமாறு:\nஊடாடும் இஸ்தான்புல் மெட்ரோ வரைபடம்\nமர்மரே வரைபடம் ரேஹேபர் குழாய்\nஇஸ்தான்புல் ரயில்வே அமைப்புகள் வரைபடம் (பி.டி.எஃப்)\nஇந்த பாடநெறிக்கான குறைந்தபட்ச கட்டணம் 13.03.2019 இலிருந்து செல்லுபடியாகும்\nமுழு டிக்கெட் விலை: 2,60 TL\nதள்ளுபடி டிக்கெட் விலை: 1,25 TL / 1,85 TL\nமுழு டிக்கெட் விலை: 5,70 TL\nதள்ளுபடி டிக்கெட் விலை: 2,75 TL / 4,0 TL\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 12 / 07 / 2019 இன்டர்சிட்டி அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், பயணம் செய்வதற்கான வாய்ப்பு எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மாறிவிட்டது. இந்த துறையில் உள்ள அனைத்து புதுமைகளையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் மிக விரைவாக ஒருங்கிணைப்பதன் மூலம் டி.சி.டி.டி போக்குவரத்து உங்களுக்கு திருப்தியற்ற பயண வாய்ப்பை வழங்குகிறது. அங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் தினசரி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இடையே அங்காரா-இஸ்தான்புல் மற்றும் இஸ்தான்புல்-அங்காரா இடையே இயக்கப்படுகிறது. அங்காராவிலிருந்து புறப்படும் ரயில் சின்கான், பொலட்லே, எஸ்கிசெஹிர், போஜாயிக், பிலெசிக், ஆரிஃபியே, அஸ்மிட் மற்றும் கெப்ஸ் ஆகிய இடங்களில் நின்று பெண்டிக் நகரை ஏறத்தாழ 6 மணிநேர 4 நிமிடங்களில் நிறுத்துகிறது. அங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் சில நேரங்களில் நிற்காது, ஆனால் ரயிலின் வருகை நேரத்தில்…\nஎஸ்கிசெஹிர் அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 12 / 07 / 2019 டி.சி.டி.டி போக்குவரத்து அதிக வேக மற்றும் உயர் தரமான ரயில்களைக் கொண்ட நகரங்களுக்கு இடையிலான நேரத்தைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. இந்த நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள எஸ்கிசெஹிர் மற்றும் அங்காரா ஆகியவை அதிவேக ரயிலை தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் பயன்படுத்துகின்றன, குறிப்பாக இரண்டு பெரிய நகரங்கள் இருப்பதால் அவை அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. குறிப்பாக எஸ்கிசெஹிர் மற்றும் அங்காராவின் மாணவர் திறனைக் கருத்தில் கொண்டு, இந்த அமைப்பு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் செய்கிறது. எஸ்கிசெஹிர்-அங்காரா அதிவேக ரயில் இது எஸ்கிஹெஹிர்-இஸ்தான்புல்-அங்காரா பாதையில் நிறுத்தங்களில் ஒன்றாகும். இந்த வரி வழியாக பயணிகள் மொத்தமாக 5 பயணங்களை மேற்கொள்ள முடியும். 6 விமானங்களில் ஒன்றான எஸ்கிசெஹிர்-அங்காரா…\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 12 / 07 / 2019 அங்காராவிலிருந்து புறப்படும் அதிவேக ரயில்களில் ஒன்று அங்காரா-கொன்யா ஒய்.எச்.டி. வாழ்க்கையை பெரிதும் எளிதாக்கும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த திட்டத்தின் மூலம், அங்காரா மற்றும் கோன்யா இடையே 1 மணிநேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்படுகிறது. இந்த அதிவேக ரயில் குறிப்பாக சாதகமானது மற்றும் சிக்கனமானது, குறிப்பாக வணிக மற்றும் பயிற்சி பயணங்களில் பயணிகளுக்கு. டி.சி.டி.டி போக்குவரத்து அதிவேக ரயில்களில் அனைத்து வகையான தொழில்நுட்ப மற்றும் நவீன முறைகளையும் பயன்படுத்தியுள்ளது மற்றும் அனைத்து தொழில்நுட்பங்களையும் அதன் திசையில் இந்த திசையில் ஒருங்கிணைக்க முடிந்தது. அங்காரா-கொன்யா அதிவேக ரயில் தினசரி அடிப்படையில் இயங்குகிறது. இந்த விமானங்களின் சராசரி காலம் 7 மணிநேர 1 நிமிடம்…\nகொன்யா அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 12 / 07 / 2019 கொன்யாவிலிருந்து புறப்படும் அதிவேக ரயில்களில் ஒன்றான கொன்யா-அங்காரா அதிவேக ரயில், வாழ்க்கையை எளிதாக்கும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு திட்டமாகும். இந்த ரயிலில், கொன்யா மற்றும் அங்காரா இடையே 1 மணிநேரம் 50 நிமிடத்திற்கு செல்கிறது. குறிப்பாக அதிவேக ரயில் வணிக மற்றும் கல்வி பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு மிகவும் சாதகமான மற்றும் சிக்கனமானதாகும். டி.சி.டி.டி போக்குவரத்து அதிவேக ரயில்களில் அனைத்து வகையான தொழில்நுட்ப மற்றும் நவீன முறைகளையும் பயன்படுத்தியுள்ளது மற்றும் அனைத்து தொழில்நுட்பங்களையும் அதன் திசையில் ���ந்த திசையில் ஒருங்கிணைக்க முடிந்தது. கொன்யா-அங்காரா அதிவேக ரயில் தினசரி அடிப்படையில் இயங்குகிறது. இந்த விமானங்களின் சராசரி காலம் 7 மணிநேரம்.\nகொன்யா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை 12 / 07 / 2019 டி.சி.டி.டி போக்குவரத்து அதிவேக ரயில்களில் நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது மற்றும் அதிவேக ரயில்களில் அனைத்து வகையான தொழில்நுட்ப மற்றும் நவீன முறைகளையும் பயன்படுத்துவதன் மூலம் அதன் பயணிகளுக்கு உயர் தரமான மற்றும் நவீன சேவைகளை வழங்குகிறது. கொன்யா-இஸ்தான்புல் அதிவேக ரயில் ஒரு நாளைக்கு 3 விமானங்களை செய்கிறது. ரயிலின் கடைசி நிறுத்தம் இஸ்தான்புல் பெண்டிக் ஆகும். சராசரி பயண நேரம் 4 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள். கொன்யா-இஸ்தான்புல் ரயில் நிறுத்தங்கள் முறையே எஸ்கிசெஹிர், போசுயுக், பிலெசிக், ஆரிஃபியே, இஸ்மிட் மற்றும் கெப்ஸ். நீங்கள் இரண்டு நிலையான மற்றும் நெகிழ்வான டிக்கெட் விருப்பங்கள் மற்றும் 3 வெவ்வேறு வேகன் வகை விருப்பங்களுடன் விமானங்களை வாங்கலாம். ரயிலில் புல்மேன் பொருளாதாரம், புல்மேன்…\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்காக்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இர��ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ YouTube இல் சென்டர்\nஉயர் வேக ரயில் நிலையங்கள்\nஇஸ்மிர் இஸ்தான்புல் நெடுஞ்சாலை பாதை\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇஸ்தான்புல்லின் ரயில் அமைப்புகள் அட்டவணையில் உள்ளன\nகர்தெமிர் திறன் பயிற்சிகள் இன்று தொடங்கப்பட்டன\nஐரோப்பாவில் டிரெய்லருடன் சரக்கு போக்குவரத்து\nTEKNOFEST இல் உள்ள கோகேலி அறிவியல் மையம்\nயஹ்யா கப்டன் நிலையத்திற்கு அகாரேயின் புதிய டூர்னிக்கெட்\nஇஸ்தான்புல்கார்ட் மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறது\nபிலெசிக், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மெக்கானிக் லாஸ்டில் உள்ள YHT வரியில் ரயில் விபத்து\nசாமுலா பணியாளர்கள் 'உயிர் காக்கும்' பயிற்சி\nபுர்சாரேயில் ஒரு நிலையத்தின் பெயர் மாறுகிறது\nISAF 17-20October இஸ்தான்புல் கண்காட்சி மையத்தில் 2019 இல் தொடங்கப்பட்டது\nமேயர் குலர் 'நாங்கள் சாம்சூன் சர்ப் ரயில்வே பற்றி விவாதிக்கிறோம்'\nபயணிகள் மற்றும் மீன்பிடி படகுகள் சான்லூர்பாவில் ஆய்வு செய்யப்பட்டன\nதியர்பாகரில் சேதமடைந்த மற்றும் முடிக்கப்படாத நடைபாதைகள் சரிசெய்யப்படுகின்றன\nGebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\nORBEL டெண்டர்களில் வெளிப்படையான காலம்\nÇambaşı பீடபூமியில் 5 ஸ்டார் ஹோட்டல்\nமேயர் Büy'kkılıç 'சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டு செய்யுங்கள்'\nTEKNOFEST இல் கொன்யா அறிவியல் மையம்\nரயில்வே நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குமுறைக்கு திருத்தம்\nதுருக்கியுடன் செய்துகொண்ட ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு ஈரான் இடையே எ மில்லியலின் டன்கள் ஆண்டுதோறும்\nடி.சி.டி.டி பிரஸ் மற்றும் மக்கள் தொடர்பு ஆலோசகர் கெகே தனது கடமையை ஒப்படைத்தார்\nÇorlu ரயில் பேரழிவு பாதிக்கப்பட்ட அக்தோர்க்கின் ஒரே ஆசை ஒரு புரோஸ்டெடிக் கை\nகுடும்பங்களிலிருந்து டி.சி.டி.டிக்கு Çorlu ரயில் விபத்து எதிர்வினை\nகட்டுமான முடிவு வட்டி போக்கை தீர்மானிக்கும்\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் லைன் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: அல்சான்க��க்-ஹல்கபனர் மெசெல்லஸ் மலை-கடல் சாலைகள் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nஹிலால் பந்தர்ம வரி மின்மயமாக்கல் டெண்டர் முடிவு\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஎஸ்கிசெஹிர் அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nகொன்யா அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nகொன்யா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் கொன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் அங்காரா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா எஸ்கிசெஹிர் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nAnkaray வரைபடம் | Ankaray Line மற்றும் Ankaray ஸ்டாப் வரைபடம்\nடர்மஸ்லர் மக்கினா கார்ப்பரேட் அறிமுகம் திரைப்படம் - ரேஹேபர்\nயார் அலி டர்மாஸ் - ரேஹேபர்\nகாசிரே விளம்பரத் திரைப்படம் - ரேஹேபர்\nஇஸ்தான்புல் புதிய விமான நிலைய அறிமுக வீடியோ - ரேஹேபர்\nM7 Kabataş Mecidiyeköy Mahmutbey சுரங்கப்பாதை வரி விளக்கக்காட்சி - ரேஹேபர்\nகொன்யா ப்ளூ ரயில் விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nவெப்ப ரயில் வெல்டிங் பயிற்சி - ரேஹேபர்\nமர்மரே திட்ட அறிமுகம் திரைப���படம் - ரேஹேபர்\nரே டெர்மைட் வெல்டிங் எப்படி - ரேஹேபர்\nஅங்காரா எர்சுரம் எர்சின்கன் அதிவேக ரயில் அனிமேஷன் - ரேஹேபர்\nடாக்ஸி டிரைவர்களை தினமும் செலுத்த யூபர் தொடங்குகிறது\n25.Year சிறப்பு கருத்து வால்வோ FH16 அதன் உரிமையாளரைக் கண்டறிந்தது\nதுருக்கி 'அழகான இயக்கங்கள்' ஆவ்டி\nஃபோர்டு ஓட்டோசன் மற்றும் ஏ.வி.எல் ஆகியவை தன்னாட்சி போக்குவரத்துக்கான பாதையில் உள்ளன Önemli\nகான்டினென்டல் மற்றும் லியாவின் புதிய லைட்ஃபீல்ட் காட்சி 3D ஐ வாகனங்களுக்கு கொண்டு வருகிறது\nபசுமை அலுவலகம் யூசென் İnci லாஜிஸ்டிக்ஸ் முதல் İzmir வரை\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை மனிசாவில் நிறுவப்பட உள்ளது\nஓபெட் ஃபுச்ஸின் புதிய தொழிற்சாலை İzmir Aliağa இல் திறக்கிறது\nNG Afyon விளையாட்டு மற்றும் மோட்டார் சைக்கிள் விழா 40 ஆயிரம் பார்வையிட்டது\nவோல்வோ FH460 டிராக்டர் அனுமதிக்க முடியாத விற்பனை பிரச்சாரம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Darıca மெட்ரோ பாதை அமைச்சாக இருக்கும்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான உள்ளூர் இஸ்தான்புல் கோரிக்கைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-09-19T17:27:02Z", "digest": "sha1:H3V6LU63VCCFYOCG2R742WKV6K4UUZRQ", "length": 15642, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nசர் ஹென்றி ஹாரெட் டேல்\nகிரேட் மிசென்டன், புக்கிங்ஹம்ஷிர், இங்கிலாந்து\nசர் ராபர்ட் ராபின்சன் OM PRS FRSE[1] (13 செப்டம்பர் 1886 – 8 பெப்ரவரி 1975) ஒரு பிரிட்டிஷ் கரிம வேதியியயலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். தாவர சாயப் பொருட்களான (ஆந்தோசயனிங்கள்) மற்றும் (ஆல்களாய்டுகள்) பற்றிய ஆராய்ச்சிக்காக 1947 இல் நோபல் பரிசு பெற்றார். மேலும் 1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர பதக்கம், வெள்ளி பனை பெற்றார்.\nஅவர் செஸ்டர்பீல்ட், டெர்பிஷையர் அருகிலுள்ள ரஃபொர்ட் பண்ணை வீட்டில்[2] பிறந்தார். தந்தை ஜேம்ஸ் பிராட்புரி ராபின்சன், அறுவை சிகிச்சை சுத்திகரிப்பு பொருட்கள் தயாரிப்பவர், தாய், ஜேன் டேவன்போர்ட்.[3]\nராபின்சன் செஸ்டர்பீல்ட் இலக்கணப் பள்ளி மற்றும் ஃபல்னெக் தனியார் பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். பின்னர் அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டம் பெற்றார், 1905 இல் BSc பட்டம் பெற்றார். 1907 இல் 1851 ஆராய்ச்சியாளர் பட்டம் ராயல் கமிஷன் கண்காட்சி 1851 இடம் பெற்றார்[4]. தனது ஆராய்ச்சியை மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார்.\nஅவர் தூய மற்றும் பயன்படுத்தப்படும் கரிம வேதியியல் பிரிவின் முதல் பேராசிரியராக சிட்னி பல்கலைக்கழகத்தில் உள்ள வேதியியல் பள்ளியில் 1912 இல் நியமிக்கப்பட்டார்.[5] அவர் பின்னர் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் (1920-22) இல் பணியாற்றினார். பின்னர் மான்செஸ்டர் பல்கலைக்கழக கரிம வேதியியல் துறையில் தலைமை பொறுப்பேற்றார்.. 1928 இல் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1930 இல் இருந்து அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகவும், மக்டாலின் கல்லூரி, ஆக்ஸ்போர்டில் ஆராய்ச்சி மாணவராகவும் திகழ்ந்தார்.\nஆக்ஸ்போர்டில் உள்ள அறிவியல் பகுதிக்கு ராபின்சன் பெயர் சூட்டப் ப்ட்டுள்ளது,[6]\nஅவரது ட்ரோபினோனின் தயாரிப்பு கோக்கைனுக்கு ஒரு முன்னோடியாகும்.1917 இல் ஆல்கலாய்டு வேதியியலைக் கண்டறிந்ததோடு, ஓருலைத் தொகுப்புமுறையில் அடுக்கை விளைவு வாயிலாக பைசைக்ளிக் மூலக்கூறுகள் உருவாக்கும் திறனையும் கண்டறிந்தார்.[7] [8]\n1923 ஆம் ஆண்டில் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வேளையில் பென்ஸினில் நடுவில் ஒரு வட்டம் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். எலக்ட்ரான் இயக்கத்தைக் குறிக்கும் சுருள் அம்புப் பயன்பாட்டைக் கண்டறிந்தார். மேலும், அவர் மார்ஃபீன் மற்றும் பென்சிலின் மூலக்கூறு அமைப்புகளைக் கண்டுபிடித்துள்ளார்.[9] ராபின்சன் அன்னுலேசன் ஸ்டெராய்டுகளின் உற்பத்தியில் பயன்படுகிறது.\n1957 இல் ராபின்சன் டெட்ராஹெட்ரான் இதழை நிறுவினார்.\nஅவர் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார். 1912 ஆம் ஆண்டில், ஜெர்டுடு மௌத் வால்ஷை மணந்தார். 1954 இல் அவரது மரணத்தைத் தொடர்ந்து, 1957-ல் திருமதி ஸ்டெர்ன் சில்வியா ஹில்ஸ்ட்ரோம் (நீ ஹெர்ஷே).[10] என்ற விதவையைத் திருமணம் செய்தார்.\n↑ 1851 ராயல் கமிஷன் சென்னை\nநோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-09-19T17:55:02Z", "digest": "sha1:FA5LXUCH6O2YMJVYQ53K3H67FGZVTEP5", "length": 5449, "nlines": 84, "source_domain": "tamil.theindusparent.com", "title": "என் கணவர் ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் கணவர�� ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது\nசெக்ஸ் அடிமைத்தனம்: வேறு எந்த அடிமைத்தனம் போல் இல்லாமல், உங்கள் துணையை பெரிதும் பாதிக்கும் அடிமைத்தனம் இதுதான்.சிங்கப்பூர் பெண்ணின் இரண்டு வருட கால கணவர் செக்ஸுக்கு அடிமையாகி இந்தக்கதையை இக்கட்டுரையில் காணலாம்.\"அவரது செக்ஸ் அடிமைத்தனம், என்னுடன் உணர்ச்சிரீதியாக விளையாடுவதுபோல் இருந்தது \"\nஎன் கணவர் ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது\nஉங்கள் குழந்தைக்காக முயற்சி செய்யவேண்டிய 5 பனீர் பண்டங்கள்\nநீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் என்றால் இந்த பிரபலமான அழகு சாதனத்தை தவிர்க்கவும்\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉங்கள் குழந்தைக்காக முயற்சி செய்யவேண்டிய 5 பனீர் பண்டங்கள்\nநீங்கள் கர்ப்பமாக முயற்சிக்கிறீர்கள் என்றால் இந்த பிரபலமான அழகு சாதனத்தை தவிர்க்கவும்\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/01/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-09-19T16:38:41Z", "digest": "sha1:FWKRKLDNJVBIEQOJHIKENH33RVXOF2TA", "length": 18439, "nlines": 276, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’", "raw_content": "\n‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’\nஜனவரி29, 2008 வே.மதிமாறன்\t4 கருத்துகள்\nமெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு\n* அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா\nடி.எஸ். பாலைய்யா அண்ணனோட பழக்கம் கிடைச்சது. அவருக்கு என்னை நடிகனாக்கிப் பாக்கணும்னு ஆசை. அவருகூட சேலம் பக்கத்துல ஆத்துர்ல ராமாயணம் நாடகத்தில நடிச்சேன்.\nஅதுல எனக்கு, சீதை சுயவரத்திலே வில்லு ஒடிக்க வர ராஜாக்கல்ல ஒரு ராஜாவா வேசம். நான் வில்லை ஒடிக்க முடியாம கீழே போட்ட உடனேயே அந்த வில்லு பக்கத்துல இருந்த சுட்ச்சு பாக்ஸ்ல பட்டு உடைஞ்சு போச்சு.\nஅவ்வளவுதான் ஜனங்க எல்லாம் மேடைக்கு வந்து ‘மரியாதையா இவனுக்கு சீதையை கல்யாணம் பண்ணி வை’ன்னு தகராறு பண்றாங்க. உள்ள போக முடியாது. உள்ள போனா ���ாலைய்யா அண்ண(ன்) என்னை கொன்னே போட்ருவாரு. வெளியே தகறாறு. வேற வழியில்லாம உள்ள போனேன்.\nஅவ்வளவுதான் பாலைய்யா என்ன பின்னு, பின்னுன்னு பின்னி என் முகத்த தரையில வைச்சு தேய்ச்சாரு. ஆள விட்டா போதும்ன்னு அங்க இருந்து தப்பி சேலத்துக்கு வந்தேன்.\nஅப்போ எங்க தாத்தா சேலம் ஜெயிலுக்கு மாற்றலாகி வந்திருந்தாரு. அவரைப் பார்த்துட்டு, மார்டன் தியேட்டஸ்ல இருந்த கே.வி. மகாதேவன்கிட்ட கோரஸ் பாட வாய்ப்புக்கேட்டுப் போனேன்.\nஅவரு ‘உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஜுபிடர் பிக்சர்ஸ்லேயே போய் சேரு’ ன்னு சொல்லி ரயில் செலவுக்கு இரண்டு ரூபா பணம், புதுவேட்டி, சட்டையும் எடுத்துக் கொடுத்து அனுப்புனாரு. நேரா கோவையில் இருந்த ஜுபிடர்ல போய் சேர்ந்தேன்.\nஅங்க எஸ்.என். சுப்பையா நாயுடு இசையமைப்பாளரா இருந்தாரு. அவருக்கிட்டே உதவியாளரா சேர்ந்தேன். கூட ஜீ.கே. வெங்கடேஷ் எல்லாம் இருந்தாங்க. சுப்பையா நாயுடு இல்லாதப்ப ஆர்மோனியப் பெட்டி எடுத்து நான் மெட்டு போடுவேன். அத ஒரு நாள் அவரு பாத்துட்டு, ‘என்னடா பண்றே’ ன்னு\nஅதுக்கு ஜீ.கே. வெங்கடேஷ், ‘இவ்வளவு நேரம் உங்களுக்கு வராத மெட்டை அவன் போட்டுட்டான்’ அப்படின்னாரு. அந்த மெட்டை சுப்பையா அண்ணன்கிட்ட வாசிச்சி காம்பிச்சேன்.\nஅவரு, ‘இதை நீ போடடதா சொல்லாத நான் போட்டதா வாத்திய கோஷ்டி கிட்ட சொல்லு’ ன்னாரு.\nஅந்தப் பாட்டு சூப்பர் ஹிட்டு. அதுக்கப்புறம் எனக்கு ஒவ்வொரு படத்திலேயும் இரண்டு பாட்டு, ஆனா அது அவர் பேர்ல வரும். எல்லாம் ஹிட்டு. திடீர்ன்னு சுப்பையா நாயுடு உட்பட எங்க எல்லாத்துக்கும் ஜுபிடர்ல கணக்கு முடிச்சு அனுப்பிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. வாழ்க்கை இருண்டு போச்சு.\nஒருநாள் சுப்பைய நாயுடு திடீர்ன்னு தெய்வம்போல வந்து, என்னை ஜுபிடர் முதலாளிகிட்ட, ‘இதுவரைக்கும் ஹிட்டான பாட்டெல்லாம் இவன் போட்ட மெடடுதான்’ ன்னு சொல்லிட்டாரு. அதுக்கு பிறகு எனக்கு நல்ல வாழ்க்கை.\n1948ல சென்னைக்கு வந்து சுப்பராமன்கிட்ட சேர்ந்தேன். பிறகு இசையமைப்பாளரா உயர்ந்தேன்.\n* உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன்.\nஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஒர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில் ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ள��� ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே அதை நீங்கள் திட்டமிட்டு செய்தீர்களா\nமுந்தைய பதிவு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு அடுத்த படம்‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\n4 thoughts on “‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’”\nஜிரா (எ) கோ.இராகவன் சொல்கிறார்:\nஜனவரி29, 2008 அன்று, 10:40 மணி மணிக்கு\nபாத்தீங்களா.. .அவரு இசையமைப்பாளர் ஆகி நமக்கெல்லாம் அருமையான இசையைத் தரனும்னு இருந்திருக்கு. அதான்…நடிக்க விடாம பாலையா மூலமா அடிக்க வெச்சித் தொரத்தியிருக்கிறது. எது எப்படியோ….மெல்லிசை மன்னரையும் தமிழ்த்திரையிசையையும் பிரிக்கவே முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்த பெருமையும் அவருக்கு உண்டு.\nஜனவரி30, 2008 அன்று, 1:56 காலை மணிக்கு\n//ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஒர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில் ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே//\nபேட்டி சுவாரஸ்யம். பதிவுக்கென்றே பேட்டியா\nஜனவரி30, 2008 அன்று, 4:27 காலை மணிக்கு\nஜனவரி30, 2008 அன்று, 9:59 காலை மணிக்கு\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nதமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு - தொடரும் ஜாதியின் நிழல்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (659) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/mgr---100/2017/nov/23/mgr-speech-2-2813529.html", "date_download": "2019-09-19T17:03:16Z", "digest": "sha1:GOHOSIVC6YPAL7BYFE2M7OPPCM442FXO", "length": 24041, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "MGR SPEECH 2|எம்.ஜி. ஆரின் சொற்பொழிவுத் துளிகள்-2- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 05:56:32 PM\nமுகப்பு MGR - 100\nBy வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 23rd November 2017 06:05 PM | அ+அ அ- | எங்க��து தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n15.04.1976 'உன்னை விட மாட்டேன்’ படத் துவக்க விழாவில்...\nஎன்னை யார் பயன்படுத்திக் கொள்ள விரும்பினாலும் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை மக்களுக்கு அறவழியை, அன்பு வழியை, பண்பைச் சுட்டிக் காட்டுகின்ற கதைகளைப் படமாக்க வேண்டும். என்னையும், நாட்டையும் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கலைத்தொண்டுக்கு எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅமரர் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற எந்தத் துறையிலும் மனநிறைவோடு ஈடுபடவே நான் விரும்புகின்றேன்.\nஇந்தப் படத்தில் பங்கு கொள்ள எத்தனை நாள் வேண்டும் என்று கேட்டேன். பிரச்சினை இல்லாததால் நான் ஒப்புக் கொண்டேன்.\nகலை உலகில் எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையக் கூடாது. ஆனால் இங்கு ஒற்றுமை உணர்வு குறைவாக இருக்கின்றது.\n21.10.1983 அமைச்சர் காளிமுத்து தம்பி வீரபாண்டியன் மணவிழாவில்...\nகலை நிகழ்ச்சியானாலும் சரி அல்லது வேறு எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, மக்கள் தங்கள் கவலைகளை மறக்கும்படி செய்ய வேண்டும். 2 அல்லது 3 மணி நேரம் மக்கள் தங்கள் கவலைகளை மறந்து மகிழத்தக்கதாக கலை இருக்க வேண்டும்.\nஅதே சமயத்தில் அண்ணா சொன்னது போல், ஒரு பெரிய கருத்தையும் இணைத்துச் சொல்வதாகவும் இருக்க வேண்டும்.\nமணமக்கள் தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். மூன்றாமவர் மத்தியஸ்தத்திற்கு இடம் தரக் கூடாது.\n1983-கமலஹாசன் நற்பணி மன்ற முதல் மாநாடு...\nஒரு நடிகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் தாமரை இலையில் தாண்ணீர்த் துளிபோல் இருந்து, தனது நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். தாமரை இலையில் தண்ணீர்த்துளி அங்கும் இங்கும் உருளும், சூரிய ஒளிபட்டு வர்ண ஜாலங்களைக் காட்டும். அதே சமயத்தில் அது தாமரை இலையிலும் ஒட்டாது, அதுபோல் தான் நடிகர்கள் தங்கள் நடிப்பைக் காட்ட வேண்டும்.\nரசிகர் மன்றங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது முக்கியமல்ல. கட்டுப்பாடு தான் முக்கியம். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மக்களோடு சேர்ந்து சேவை செய்ய வேண்டும்.\nரசிகர் மன்றங்கள் தங்கத்தை உரசி தரம் அறிய உதவும் ‘உரைகல்‘ போன்றவை.\n27.01.1978 சென்னை, ராஜாஜி மண்டபத்தில் நடந்த ”கலைமாமணி’ விருது விழாவில்...\nசினிமாத் துறையில் இப்போது ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முத்தக்காட்சி தமிழ்ப்படத்தில் வர இருப்பதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலாச்சாரத்தைக் காக்கப் பாடுபடும் தொண்டன் என்கின்ற முறையில் கூறுகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்க் கலாச்சாரத்துக்கு, பண்பாட்டுக்கு விரோதமான முத்தக்காட்சிகளை அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். எனவே தமிழ் நாட்டுக்குள் உள்ள கொட்டகைக்குள் தமிழ்ப்படங்கள் முத்தக் காட்சியுடன் திரையிடப்பட்டால் அது தமிழர் போராட்டமாக மாறிவிடும். தமிழ்க் கலாச்சாரத்தைக் காக்க, அண்ணா முதல்வராக இருந்த போது பேரணி நடத்தினார். ஆட்சிக்கு வந்துவிட்ட போதிலும், தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஆபத்து வரும் நேரத்தில் நானே முன் வந்து, மக்களை அழைத்து ஊர்வலம் போகும் நிலை ஏற்படும். சட்டம் பார்த்துக் கொள்ளும் என்று கூற நான் தயாராக இல்லை.\n1978- ‘இரட்டை மனிதன்’ படத் துவக்க விழாவில்...\nதிரைப்பட உலகம் எந்திரத்தால் மட்டுமே இயக்கிவிடக் கூடியதல்ல, அனைவரும் உழைத்தாக வேண்டும். அனைவரின் முயற்சியினாலும் தான் இந்தத் திரைப்பட உலகை உயர்த்த வேண்டும்.\n15-4-1978 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய - சோவியத் நட்புறவுக் கழகத்தின் 31-வது ஆண்டு விழாவில்...\nஉறவு என்பது கொள்வினை, கொடுப்பினை என்பார்களே அதுபோல ஒருவர்க்கொருவர் இடையே உள்ள சொந்தத்தைக் குறிப்பதாகும். நட்பு என்பது அனுபவத்தில், பழக்கத்தில் ஏற்படுகின்ற தொடர்பைக் குறிக்கும்.\nஇவரிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் என்ன லாபம் என்ற நினைப்பு வருமானால், அது உண்மையான நட்பாக அமையாது. அது சந்தர்ப்பவாத தன்னல உறவு, லாபநட்ட கணக்கு பார்ப்பது உண்மையான நட்பு இல்லை.\nஎப்போதுமே பாராட்டிப் பேசுகிறவர்களிடமும், முகமன் கூறுகிறவர்களிடமும் நட்பு கொள்வது ஆபத்து. எப்போதுமே ஒருவனை பாராட்டிக் கொண்டிருந்தால் அவனுக்கு தலைக்கனம் வந்துவிடும். புகழ்ச்சி கேட்பதில் மகிழ்ச்சி ஏற்படும். அப்போது புகழாதவனைக் கண்டால், கோபமும் இகழ்ச்சியும் எரிச்சலும் ஏற்படும். பழி வாங்கலாமா என்று கூடத் தோன்றும், நட்பு முறிந்தாலும் பரவாயில்லை; தவறுகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் நல்லவனை நண்பனாகக் கொள்ளவேண்டும். இத்தகையவர்களுடன் ஏற்படும் நட்பு, அதன்பின் ஏற்படும் உறவு அது உயர்ந்த தத்துவமாக விளங்கும்.\n20.10.1963 இந்திய இதய இயல் கழகமும், நுரையீரல் மற்றும் இரத்தக் குழாய்கள் அறுவை மருத்துவ நிபுணர்கள் கழகமும் இணைந்து நடத்திய மாநாட்டில்...\nமருத்துவர் என்று வந்துவிட்டால் எதிரிக்கும் ஒரே சிகிச்சைதான், நண்பருக்கும் அதே சிகிச்சை தான்.\nசிகிச்சையின் தகுதியை நீங்கள் உயர்த்தும்போது, அதன் செலவைக் குறைக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். தகுதியை உயர்த்துங்கள்; செலவைக் குறையுங்கள். அதற்குரிய வழியையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். வழியைக் கண்டுபிடிக்காமல் சிகிச்சையின் செலவைக் குறைக்க முடியாது. நீங்கள் உயிர் அளிக்கிறீர்கள்; நாங்கள் உணவு அளிக்கிறோம். மக்கள் உண்ண உணவினை நாங்கள் கொடுக்கிறோஒம். நீங்கள் உயிரைக் கொடுங்கள். உயிரைக் கொடுத்துவிட்டு, உணவின்றி வாழச் சொல்வது முறையாகாது. நான் இங்கே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். நீங்கள் உழைக்கும் உழைப்பு நாட்டு மக்களை வாழ வைப்பதற்கு உதவும். நாட்டிற்குச் சேவை செய்யும் எங்களுக்கு உறுதுணை புரியும்.\n23.10.1983 பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் சிறந்த கலைஞர்கள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிவு வழங்கும் விழாவில்...\n‘கட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம்’ வேண்டும். கட்டுப்பாடு எனும் போது அதற்கு ஓர் எல்லை வேண்டும். ஒருவரை வற்புறுத்தி உட்கார வைப்பது கட்டுப்பாடு அல்ல.\nமுன்பெல்லாம் நாடகக்காரர்கள் என்றால் வாடகைக்கு வீடு கூட கொடுக்க மாட்டார்கள். இன்று கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருமை அறிஞர் அண்ணா உருவாக்கியது. அதற்கு அவர் பாலமாக இருந்து செயல்பட்டார்.\nஇந்திய சுதந்திர தினத்தன்று நியூயார்க்கிலிருந்து...\nஒற்றுமையும், முயற்சியும், உழைப்பும் இல்லாமல் முன்னேற்றம் இல்லையென்பதை முன்னேறிய நாடுகளின் வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.\nவன்முறை, வெறித்தனம், வதந்தி பரப்புதல், மக்களைப் பிளவுபடுத்துதல் இவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ள சீர்குலைவுச் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம் என்று இன்று நாம் அனைவரும் சபதம் ஏற்றிடுவோம்.\nகடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழி வகுப்போம்.\nபுதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்.\n“உழைப்பவரே உயர்ந்தவர்; உழைப்பே உயர்வு தரும்’ எனும் மூல மந்திரத்தை மனதில் இருத்தி ‘உழைப்பால் நாட்டை உயர்த்திட வாரீர்’ என இரு கரம் கூப்பி அழைக்கிறேன்.\n30.11.68 ‘தீர்ப்பு நாடகப் பொன்விழாவில்...\n இல்லவே இல்லை. என்னைப் பற்றி பலர் தவறாக இப்படி புரிந்து கொண்டு தவறாகவும் எழுதி வருகிறார்கள். உண்மையாக நான் நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை உடையவன் நான். நம் சக்தியை எல்லாம் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தான் நாம் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு பல உருவம் கொடுத்துப் பெயர்கள் கொடுத்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள். நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோவிலுக்கு போனது கிடையாதா போயிருக்கிறேன். ’மர்மயோகி’ படம் கோவை சென்ரலில் நடைபெற்ற போது நான் பழனி மலைக்குப் போய் முருகனை தரிசித்து வந்திருக்கிறேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎம்.ஜி. ஆரின் சொற்பொழிவுத் துளிகள் - 1\nஎம்.ஜி.ஆரின் பிம்பமும் ரசிகர் மன்றங்களும்\nஎம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்த சில சுவாரஸ்யமான செய்திகள்...\nஎம்ஜிஆரின் அதி தீவிர ரசிகக் கண்மணிகளில் சிலர்...\nMGR SPEECH 2 MGR - 100 எம்ஜிஆர் சொற்பொழிவுத் துளிகள் 2 எம்ஜிஆர் - 100 எம்ஜிஆர் நூற்றாண்டு\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kumari-election-ponrathakrishnan/", "date_download": "2019-09-19T17:57:51Z", "digest": "sha1:CDXO4IZ7PG6JLQGR3W4NW7MHWRSS4N5B", "length": 11420, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆயிரம் மீனவர்களுக்கு வாக்குகள் இல்லை! பொன்.ராதாகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு | kumari election pon.rathakrishnan | nakkheeran", "raw_content": "\nஆயிரம் மீனவர்களுக்கு வாக்குகள் இல்லை\nகன்னியாகுமாி மக்களவை தொகுதியில் முக்கிய வேட்பாளா்களான பாஜக பொன் ராதாகிருஷ்ணனும் காங்கிரஸ் வசந்தகுமாரும் நேரடி களத்தில் நின்றனா். இதில் நீண்ட கடற்கரையை கொண்ட கன்னியாகுமாி தொகுதியில் 48 மீனவ கிராமங்கள் உள்ளன.\nஇந்த மீனவ கிராமங்களில் ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவா்களை சந்தித்து ஆறுதல் கூறாததும் மேலும் மீனவா்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததும் அதே போல் மீனவா்களின் எதிா்ப்பை மீறி வா்த்தக துறைமுகம் கொண்டு வருவேன் என கூறும் பொன் ராதாகிருஷ்ணன் மீது இந்த மீனவ கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். இதனால் வாக்கு கேட்பதற்கு மீனவ கிராமங்களில் பொன் ராதாகிருஷ்ணனை மீனவா்கள் அனுமதிக்க வில்லை.\nஇதனால் மீனவா்கள் ஓட்டு காங்கிரஸ் வசந்த குமாருக்கு தான் என்ற பரவலான பேச்சு இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்த வாக்கு பதிவின் போது தூத்தூா், இணையம், சின்னத்துறை, முட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு வாக்குகள் இல்லாதது அவா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனால் அந்த மீனவா்கள் தூத்தூா் வாக்கு சாவடி அதிகாாி உதயகுமாரை முற்றுகையிட்டு 2016-ல் வாக்கு அளித்துள்ளோம். இந்த தோ்தலில் எங்களுடைய வாக்குகள் எங்கே போனது என்று கேள்விகளை கேட்டனா். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து அங்கு போலிசாா் குவிக்கப்பட்டனா். மேலும் கலெக்டரும் தோ்தல் அதிகாாியுமான பிரசாந்த வடநேரோ பேச்சு வாா்த்தை நடத்தினாா்.\nஇந்த நிலையில் தோல்வி பயத்தில் ஆயிரக்கணக்கான மீனவா்களின் வாக்குகளை பொன்.ராதாகிருஷ்ணனும் தோ்தல் கமிஷனும் திட்டமிட்டே இல்லாமல் ஆக்கியிருக் கிறாா்கள் என்று மீனவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் ஸ���டிரைக்\nவிவசாயி கணவனை வெறுத்து உயிரைவிட்ட ஸ்டெல்லா மேரி\nமினி டெம்போ கவிழ்ந்து விபத்து... 23 பெண்கள் படுகாயம்.\nஆந்திர அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/kerala-kalamassery-sis-becomes-sensation-for-defying-cpm-leader", "date_download": "2019-09-19T17:40:03Z", "digest": "sha1:VBTNCK3G7UXA7KYAPY2CJXW3VVVK3CID", "length": 14102, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`குல்லா போடும் போலீஸ் நான் கிடையாது!'- ஆளும்கட்சி பிரமுகரை தெறிக்கவிட்ட கேரள எஸ்.ஐ! | kerala Kalamassery SI’s becomes sensation for defying CPM leader", "raw_content": "\n`குல்லா போடும் போலீஸ் நான் கிடையாது'- ஆளும்கட்சி பிரமுகரைத் தெறிக்கவிட்ட கேரள எஸ்.ஐ\nஇந்த போலீஸ் சீருடையை நான் அணிந்ததற்கு அதுவே காரணம். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். என் சீருடை மரியாதையைக் காப்பாற்ற நான் சாகவும் தயாராக உள்ளேன்.\nகேரள மாநிலம் கலமச்சேரி பகுதியில் அமைந்துள்ளது கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். இங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர் அமைப்பான SFI தங்களுக்குள் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கல்லூரிக்குள் திங்கள்கிழமை பேரணி சென்றுள்ளனர். அதேநேரத்தில் அங்கு பி.டெக் மாணவர்கள் சிலர் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.\nஅப்போது இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில் சில மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. தகவலறிந்துவந்த போலீஸ், சப்-இன்ஸ்பெக்டர் அம்ருத் ரங்கன் தலைமையில் கலவரத்தைக் கட்டுப்படுத்தியதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு கல்லூரியில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சைக்கு அனுப்பியுள்ளது. அதன்படி தாக்குதலுக்கு உள்ளான SFI லீடரையும் தனது போலீஸ் வாகனத்தில் முதலுதவிக்கு அனுப்பியுள்ளார் எஸ்.ஐ. அம்ருத். பின்னர் விசாரணைக்குப் பிறகு சிலரைக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.\nநடவடிக்கையை அடுத்து உள்ளூர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான ஜாகீர் ஹுசேன் என்பவர் எஸ்.ஐ. அம்ருத்துக்கு போன் செய்து திட்ட ஆரம்பித்துள்ளார். இந்த ஆடியோ வெளியாக எஸ்.ஐ அம்ருத் கேரளாவில் ஒரேநாளில் வைரலாகியுள்ளார். அந்த ஆடியோவில், ``நீ ஏன் SFI லீடரைக் கைது செய்தாய். உயர் அதிகாரிகளே எங்களிடம் கண்ணியமாகப் பேசுகிறார்கள். உனக்கு என்ன தலையில் கொம்பு முளைத்திருக்கிறதா. முதலில் நீ ஏன் SFI தலைவரை ஒரு போலீஸ் வேனில் முதலுதவி மையத்துக்கு அழைத்துச் சென்றாய். அவர் ஒரு மாணவத் தலைவர் என்று தெரிந்தும் துஷ்பிரயோகம் செய்துள்ளாய். மாணவத் தலைவர் என்று அந்தப் பையன் கூறிய பின்பும் நீ அவரிடம் சரியாக நடந்துகொள்ளவில்லை.\nஇங்கு டிரான்ஸ்பர் ஆகிவந்த பிறகு நான் உன்னுடன் முதல்முறையாகப் பேசினாலும், என்னுடைய அரசியல் சகாக்களிடமிருந்து உன்னைக் குறித்து நிறைய புகார்களைக் கேட்டேன். கலமச்சேரியின் அரசியலையும், இங்கே என்னென்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதையும் புரிந்து, அதன்படி நடந்து கொள்வதை நீ நினைவில் கொள்வது நல்லது\" இப்படி உள்ளூர் அரசியல் பிரமுகரான ஜாகீர் ஹுசேன் கோபமாகப் பேச பொறுமையிழந்த எஸ்.ஐ. அம்ருத், ``எஸ்.ஐ.பதவியில் அமர நான் எந்த சபதமும் எடுக்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சிக்கும் அனுதாபி கிடையாது. எந்த அரசியல் கட்சியைப் பற்றியும் கவலையும் இல்லை.\nநான் இருக்கும்போது எந்த மாணவரும் தாக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்\" எனக் கூற இடைமறித்த ஜாகீர், ``நீங்கள் இங்கு முதல் எஸ்.ஐ. கிடையாது. ஞாபகம் வைத்துக்கொள்'' என மீண்டும் கோபமாகப் பேசினார். அதற்கு, ``ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம் இருக்கிறது சகாவே. ��ினிமாவில் வரும் போலீஸைப் போல, யாருக்கும் மரியாதை செலுத்த, நான் இந்த போலீஸ் வேலைக்கு வரவில்லை. நான் வந்ததே என் கடமையைச் செய்யத்தான். சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே நான் போலீஸ் சீருடை அணிந்துள்ளேன். அரசியல்வாதிகளுக்குக் குனிந்து குல்லா போடும் போலீஸ் நான் கிடையாது.\nநான் இறக்க நேரிட்டாலும், மாணவர்களை அடித்து உதைக்க நான் அனுமதிக்க மாட்டேன். இந்த போலீஸ் சீருடையை நான் அணிந்ததற்கு அதுவே காரணம். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். என் சீருடை மரியாதையைக் காப்பாற்ற நான் சாகவும் தயாராக உள்ளேன்\" என எஸ்.ஐ உக்கிரமாக பதில் கொடுத்தார். முன்னதாக நான் போகும் போதே மோதல் அதிகமாக இருந்தது. மேலும், மோதல்களைத் தவிர்ப்பதற்காக மாணவர்களை அழைத்துச் சென்றேன். அதனால் SFI உறுப்பினர்களின் பேச்சைக் கேட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று அம்ருத் கூறுகிறார்.\nஆனால் அவர் சொல்வதைக் கேட்காமல் தொடர்ந்து ஜாகீர் பேச திருப்பி பதிலடி கொடுக்கிறார் எஸ்.ஐ. இந்த ஆடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாக விஷயம் பூதாகரமானது. பலரும் எஸ்.ஐ.க்கு ஆதரவாக கமென்டுகள் தெரிவித்துவருகின்றனர். அதேவேளையில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்ல, அந்த அரசியல் பிரமுகரை வெகுவாக கண்டித்த நீதிபதிகள், ``அரசியல்வாதி எவ்வாறு போலீஸைக் கேள்வி கேட்கலாம். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்'' எனக் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nஇதற்கிடையே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ``எஸ்.ஐ. வேண்டுமென்றே இந்த ஆடியோவைப் பரவவிட்டுள்ளார்'' எனக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர் மீதான சில குற்றச் செய்திகளை சிலர் வேண்டுமென்றே நெட்டில் உலாவவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தால் கேரள போலீஸுக்கும், ஆளும் கட்சிக்கும் மோதல் தொடங்கியுள்ளது. எனினும் பொதுமக்கள் அரசியல்வாதி என்றுகூட பார்க்காமல் தைரியமாகப் பேசிய எஸ்.ஐ. அம்ருத்தின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டி அவரை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/pudukkotai-library-which-enlighten-people", "date_download": "2019-09-19T16:54:56Z", "digest": "sha1:PSC57Z6KA7DHOWQBK6TQ6FBF7VMP7EET", "length": 16997, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "\"எல்லோரும் படிச்சு முன்னேறணும்\"- புதுக்கோட்டை ��ூலகத்துக்கு ரூ.25 லட்சம் கொடுக்கும் தனிநபர்#MyVikatan - Pudukkotai library which enlighten people", "raw_content": "\n\"எல்லோரும் படிச்சு முன்னேறணும்\"- புதுக்கோட்டை நூலகத்துக்கு ரூ.25 லட்சம் கொடுக்கும் தனிநபர்#MyVikatan\n``பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வியைத் தாண்டி பொது அறிவை வளர்ப்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர். நூலகத்தைப் பயன்படுத்தி ஆண்களும் பெண்களும் படிச்சு முன்னேறணும்.''\nஅறிவுலகின் ஆலயம் நூலகம். அந்த நூலகத்தை நோக்கி வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினால் அந்தச் சமூகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது என அர்த்தம். எனவே, நூலகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்துக்குக் கூடுதலாக புதிய கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக பழனியப்பன் என்ற தனிநபர் ஒருவர் தனது சொந்தப் பணத்திலிருந்து 25 லட்ச ரூபாயை வழங்க முன்வந்திருக்கிறார். அவருடைய இந்த நல்ல காரியம் பொதுமக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது.\nஇதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக அதிகாரி (கூடுதல் பொறுப்பு) சிவகுமாரை தொடர்புகொண்டு பேசினேன். ``மனித சமூகத்துக்கும் புத்தகங்களுக்குமான உறவு என்பது ரொம்ப அவசியம். அப்படி உயர்வுமிக்க நூலகங்களை மேம்படுத்தி வாசிப்பு பழக்கத்தை உருவாக்கினாலே ஒரு நல்ல சமூகத்தை நாம் உருவாக்க முடியும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் உள்ளன. தினசரி முன்னூறு முதல் நானூறு வாசகர்கள்வரை இங்கு வந்து படித்துச் செல்கின்றனர்.\nமத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்படுகின்றன. இப்படி சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நூலகத்துக்கு கவிஞர்.தங்கம் மூர்த்தி தலைமையிலான வாசகர் வட்டம் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தை இன்னும் தனித்துவமிக்க ஒரு நூலகமாக உருவாக்க வேண்டும். அதற்கு கட்டட வசதி கூடுதலாக இருந்தால் இன்னும் உதவியாக இருக்கும் என்ற என் விருப்பத்தை வாசகர் வட்டத்திடம் தெரிவித்தேன். அவர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதுதான் பழனியப்பன் என்ற நல்லெண்ணம் கொண்ட கொடையாளர் நமக்கு கிடைத���தார். அவருடைய முழு உதவியால் 25 லட்ச ரூபாய் செலவில் 1500 சதுரஅடி அளவில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நன்கொடையாளர் பழனியப்பன் பிறந்த தினமான செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.\nகுழந்தைகள் முதல் மூத்தோர்வரை அனைவரும் வந்து வாசித்துச் செல்லக்கூடிய வகையில் தரமான நூலகம் என்பது மிகமுக்கியம். அதேபோல் மாற்றுத் திறனாளிகளும் சிரமம் இல்லாமல் புத்தகங்களை வாசித்துச் செல்லும் வகையில் சில அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதற்கு மிகப்பெரும் உதவியாக இந்தப் புதிய கட்டடம் அமையும். பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரிடமும் வாசிப்பு பழக்கத்தையும் எழுத்தாற்றலையும் நாங்கள் வாசகர் வட்டத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறோம். இன்றைய சமூகம் புத்தகங்களைத் தாண்டி வெவ்வேறு திசைகளில் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அந்த டைவர்சனிலிருந்து மக்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும். என்னதான் ஆன்லைனில் வாசித்தாலும் அச்சடிக்கப்பட்ட புத்தக வாசிப்பின் அனுபவம் என்பது வேறு.\nபுத்தகங்கள் என்பவை வெறும் தகவல் சேகரிப்புக்கு மட்டுமல்ல. அது நமது வாழ்க்கையைப் பண்படுத்தக்கூடியது. ஆன்லைன் என்பது `இன்பர்மஷேன் பொல்யூஷன்’ என்று சொல்லக்கூடிய புரட்டுத் தகவல்களும், பொய்யான செய்திகளும் பரப்பும் களமாக உருவாகி இருக்கிறது. இதனால் எது உண்மை, எது பொய் என்பது தெரியாமலேயே போய்விடுகிறது. ஆனால், புத்தகங்களில் அதற்கான வாய்ப்பில்லை.\nவளர்ந்த நாடுகளில்கூட ஆன்லைனில் வாசிப்பவர்கள் 50 சதவிகிதம் பேர்தான். நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் ஆன்லைன் வாசிப்பு என்பது எந்த அளவுக்கு சாத்தியம் எனச் சொல்ல முடியவில்லை. அறிவை விருத்தி செய்யவும், மனித குலம் மேம்படவும் புத்தகங்களை நோக்கிச் செல்வதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். அதற்காக இந்தப் பெரிய உதவியைச் செய்திருக்கும் கொடையாளர் பழனியப்பனுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்\" என்கிறார்.\nஇந்த நிதி உதவியை பழனியப்பனிடமிருந்து பெற்றுத் தருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வாசகர் வட்டத்தின் பொருளாளர் திருப்பதி. அவர் நம்மிடம், ``புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டியைச் சேர்ந்த பழனியப்பன் சிங்கப்பூரில் தொழில் செய்துவருகிறார். வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர். இளவயதில் மிகுந்த சிரமங்களைச் சந்தித்தவர். அதிக அளவில் படிக்கவில்லை என்றாலும் ஆன்மிகம் மற்றும் பொதுச் சேவைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர். பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வியைத் தாண்டி பொது அறிவை வளர்ப்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர். நூலகத்தைப் பயன்படுத்தி ஆண்களும் பெண்களும் படிச்சு முன்னேறணும்.\nஅரசாங்கத்தின் உயர் பதவிகளைப் பெற வேண்டும் என்ற கருத்து உடையவர். அவரிடம் இந்த நூலகத்துக்கான கூடுதல் கட்டடத் தேவை பற்றி சொன்னோம். உடனே எவ்விதத் தயக்கமும் இல்லாமல் இதற்கு உதவ முன்வந்தார். முதலில் 15 லட்ச ரூபாயில் ஆயிரம் சதுர அடி பரப்பில்தான் இந்தக் கட்டடம் கட்ட நினைத்தோம். ஆனால், இங்கு வந்து பார்த்த பழனியப்பன் கட்டடத்தை இன்னும் பெரிதாக்கி ஆயிரத்து ஐநூறு அடியில் அதாவது 25 லட்ச ரூபாயில் கட்டித் தருகிறேன் எனச் சொன்னார். அதற்கான பூமி பூஜை செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக கட்டடப் பணிகள் ஆரம்பமாகும்\" எனத் தெரிவித்தார்.\nஇந்த நூலகத்தின் அழியாப் புத்தகமாக என்றென்றும் நிலைத்து நிற்பார்.. பழனியப்பன். பாராட்டுகள் சார்..\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_110421806222177154.html", "date_download": "2019-09-19T17:26:22Z", "digest": "sha1:BEDG6SNH6HVDQUBUV7SBXFRFIR6MVKQN", "length": 10585, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழோவியம் கிரிக்கெட்", "raw_content": "\nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 5\nஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம���, அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்ற வாரத் தமிழோவியம் கிரிக்கெட் கட்டுரை - இர்ஃபான் பதானைப் பற்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4962", "date_download": "2019-09-19T17:30:18Z", "digest": "sha1:7NZOXDR7VGU2HNN4HWYEYS2PNOJEF2VZ", "length": 17864, "nlines": 115, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கலவரங்களுக்குக் காரணம் கேரள அரசியல்வாதிகளே: கி.வீரமணி", "raw_content": "\nகலவரங்களுக்குக் காரணம் கேரள அரசியல்வாதிகளே: கி.வீரமணி\n17. december 2011 admin\tKommentarer lukket til கலவரங்களுக்குக் காரணம் கேரள அரசியல்வாதிகளே: கி.வீரமணி\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,.\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை திடீரென்று இப்படி ‘பேருருவம்’ (விஸ்வரூபம்) எடுத்ததற்குக் காரணம் என்ன ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு, இரு மாநில அரசுகள் சார்பிலும் உள்ளது. அணைக்கு ஆபத்தில்லை, பலமாகவே உள்ளது; கொள்ளளவு உயரத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்பதுபோன்ற ஆய்வு அறிக்கையைத் தந்ததையும் கேரள அரசு ஆட்சேபித்ததால் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால்.\nஇரு மாநில அரசுகளின் வாதங்களை அக்கமிட்டிமுன் எடுத்து வைக்க, ஓய்வு பெற்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளே அரசுகளின் சார்பில் நியமிக்கப்பட்டு, வரும் பிப்ரவரியில் ஆனந்த் குழு அறிக்கை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், இப்படி ஒரு திடீர்க் கலவரம் வெடிப்பதற்கு மூல காரணம் எங்கிருந்து, யாரால் தொடங்கப்பட்டது என்பது ஆய்வுக்குரிய முக்கிய கேள்வியாகும்.\n1. ‘டேம் 999’ என்று தேவையற்ற ஒரு திரைப்படத்தை கேரளத்தவர் ஒருவர் தயாரித்து கேரள மக்களின் பயத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டது.\n2. கேரளத்தில் ஆளுங்கட்சி (உம்மன்சாண்டி) காங்கிரளி கூட்டணி மிகவும் சொற்ப பலத்தில் உள்ளது. (இரண்டு இடங்களே) எதிர்க்கட்சி கூட்டணி (வி.எளி. அச்சுதானந்தன்) தலைமையில் உள்ள இடதுசாரி முன்னணிக்கும் ஒரு அமைச்சர் மறைவால் ஏற்பட்டுள்ள இடைத்தேர்தல் அந்த ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்கக் கூடியது என்பதால், அதில் வெற்றி பெறப் போவதற்குரிய அரசியல் மூலதனத்தை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைமூலம் தீயைக் கொளுத்தி அப்பாவி மக்களைத் (கேரளப் பொது மக்கள் பலரும் நல்லவர்கள்தான்) தூண்டும் வேலை நடைபெறுகிறது.\nஅண்டை மாநிலங்களின் ஒத்துழைப்புதான் நிரந்தரம்; இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அல்ல என்பதை தற்காலிகமாக மறந்து, ஆவேசக் கும்பலாக சிற்சில இடங்களில் நடந்து கொள்கிறார்கள் பதிலுக்குப் பதில் என்று நடந்துகொள்வது பரிகாரமாகாது பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத பொதுமக்கள் பாதிக்கப்படுவது எந்த வகையிலும் சரியல்ல நியாயமும் அல்ல\nமத்திய அரசு உடனடியாக தன்னிடம் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படைகளை அனுப்பி எல்லைப்புறங்களில் பாதுகாப்பை மேற்கொண்டு அணையையும் அவர்கள் மேற்பார்வையில் எடுத்துக் கொண்டிருந்தால், தேவையின்றி ரத்தம் சிந்தும் நிலை; சொந்த நாட்டு அகதிகளாக “புது அகதிகள்’’ தோன்றும் நிலையும் தவிர்க்கப்பட்டிருக்குமே\nஎதையும் முளையிலேயே கிள்ளி எரியும் பழக்கம் நமது மத்திய அரசுக்குக் கிடையாது; வளரவிட்டு கோடரி தூக்குவதுதான் அத���் வாடிக்கையான வேடிக்கை\nஇந்தப் ‘பாழாய்ப்போன’ இடைத்தேர்தல்தான் இந்த திடீர் வன்முறை வெடிப்புகள் ஆவேசங்களுக்குக் காரணம்.\nகேரளத்தில் ஆளுவது காங்கிரளி கூட்டணியாக இருப்பதால், மத்திய அரசும் அதன் தலைமையும் இருதலைக் கொள்ளி எறும்பாக உள்ளதுபோலும்\nஓய்வு பெற்ற முதியவர் ஜளிடிளி வி.ஆர். கிருஷ்ணய்யர், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி நாராயண குரு போன்ற நீதியரசர்கள்கூட தங்களை முதலில் மலையாளி, பிறகு தான் மனிதர் என்று கருதும் நிலையினைப் புரிந்து, அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளும், ஞானசூன்ய வழக்குரைஞர்களும் இதன்மூலம் கண் திறந்தால் நல்லது\nகேரள அரசியல்வாதிகளே முழுக் காரணம்\nஎய்தவனிருக்க, அம்பை நோவதில் பயனில்லை; கேரளத்து அரசியல்வாதிகளே முழு முதற் காரணம். கேரள சகோதரர்களே, புரிந்துகொண்டு சமூக நல்லிணக்கத்துடன் வாழும் நிலையை பகுத்தறிவு கண்கொண்டு சிந்தித்து அமைதி காக்க முன்வாருங்கள். நோய் நாடி நோய் முதல் நாடுங்கள்.\nதமிழ்நாட்டு அரசியல் தலைவர்களே, நமக்கு எதிரிகள் கேரள வெகுஜன மக்கள் அல்ல; எரியும் வீட்டில் ஆதாயம் தேடும் கேரள அரசியல்வாதிகள்தான் வீட்டை எரிய வைத்ததே அவர்கள்தான் என்பதை உணர்ந்து, வெறும் உணர்ச்சியைத் தூண்டாமல், பகுத்தறிவுக்கு முன்னுரிமை தந்து மனித நேயத்துடன் உரிமைப் பிரச்சினைகளை அணுகி விடை காணுவோம்.\nஇந்தியா சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\nஅண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள் […]\nஇந்திய துணைத்தூதரக திறப்புவிழாவில் தமிழக நீதிமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளி.\nசிறிலங்காவால் ஆக்கிமிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இந்த துணைத்தூதரகம் ஒன்று அங்கு சென்றிருந்த இந்தியவ���ளியுறவு அமைச்சரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழாவில் சிறிலங்காவின் பல பிரதிநிதிகளும் இந்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு தமிழக நீதிமன்றத்தால் தமிழகத்தில் தமிழ்மகன் ஒருவரை கொலை செயதமைக்காக தேடப்படும் கொலைகுற்றவாளி ஆயுததாரி டக்கிளசு தேவாநந்தாவும் சென்று கலந்துகொண்டுள்ளார். தமிழகம் தனது ஆட்சிக்கு உட்பட்டே இருப்பதாக கூறும் இந்தியாவின் துணைத்தூதரக திறப்புவிளாவில் தமிழக நீதீமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளியை அனுமதித்தது இந்திய கூட்டமைப்பில் தமிழகத்தின் இருப்பை மீட்டும் ஒருமுறை […]\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத எட்டாம் நாள்-22-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் […]\nஇலங்கை அரசின் குட்டுகளை வெளியிடும் சனல் 4ன் செய்தி \n\"விஜயகலா அக்காவுக்கு எப்பவும் என்ர கோட்டிலதான் கண்\". – கருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/remembrances", "date_download": "2019-09-19T17:11:45Z", "digest": "sha1:ZFUOSQ6BZZQYIFUEPFNRGEXBDP36N25U", "length": 4283, "nlines": 50, "source_domain": "www.newsvanni.com", "title": "நினைவஞ்சலிகள் – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இந்திய செய்திகள் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள்\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக ப லி\nமன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை…\nபாடசாலையில் பற்றியது தீ ; உ டல் கருகி மாணவர்கள் உ யிரி…\nகொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு\nகிளிநொச்சியில் உயிருக்கு ப���ராடும் குழந்தை : உதவி செய்ய…\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவவுனியாவில் இளம் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற வர்த்தகருக்கு…\nவவுனியா மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கு அவசர வேண்டுகோள்\nசட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும்…\n2500ரூபா பணம் கேட்டு வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர்…\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய…\nகிளிநொச்சியில் இப்படியும் ஒர் சுகாதார நிலையமா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு இப்படியும் அநீதி…\nகிளிநொச்சியில் திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் :…\nமுள்ளிவாய்க்காலில் வறுமையில் தவிக்கும் ஏழைத்தாய்\nவடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் : அதிரடி…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/whipping-in-Indonesia.html", "date_download": "2019-09-19T17:48:37Z", "digest": "sha1:JZGR4CO7JCWFB5PNIVM77Q2HCY33PK4Q", "length": 9089, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி! கதறி அழும் 6 சோடிகள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி கதறி அழும் 6 சோடிகள்\n கதறி அழும் 6 சோடிகள்\nஅகராதி March 05, 2019 உலகம்\nஇந்தோனேசியா நாட்டில் நேற்று திங்கட்கிழமை 6 சோடியினருக்கு (12 பேர்) பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n6 சோடியினரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதாவது கடந்த ஆண்டு பண்டா ஏக் நகரில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தியபோது இவர்கள் அனைவரையும் கள்ளக்காதல் சோடியினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்தனர். அதன் பின் குறித்த 6 சோடியினரும் தனித்தனியே சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇல்லாமியச் சட்டங்களைக் கடைப்பிடிக்கின்ற நாடு இந்தோனேசியா. அங்கு சரியா (Sharia law) சட்டம் நடைமுறையில் உள்ளது. எனவே திருமணம் செய்யாத இவர்கள் விடுதிகளில் ஒன்றாக இருந்தமையால் இவர்கள் கள்ளக் காதலர்கள் என்றவகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nநேற்று திங்கட்கிழமை க���றித்த சோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி தண்டனையாக வழங்கப்பட்டன. இதில் 4 சோடியினருக்கு தலா 7 சவுக்கடிகள் வழங்கப்பட்டன. மற்றைய 2 சோடியினருக்கம் 17 முதல் 25 சவுக்கடிகள் வழங்கப்பட்டன.\nசவுக்கடி வலி தாக்க முடியாமல் தண்டனை பெற்ற பெண்கள் கதறி அழுதனர். இருவரைக் தூக்கிக்கொண்டே சென்றனர்.\nகுறித் சம்பவத்தை தொலைபேசியில் காணொளியாக்கி மக்கள் சமூக ஊடகங்களில் பிரசுரித்தனர். குறித்த தண்டனை குறித்து மனித உரிமை அமைப்புகள் தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளன.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nசவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், த...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் மலேசியா இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் நோர்வே நெதர்லாந்த�� சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/14827-2011-05-27-03-57-10", "date_download": "2019-09-19T17:13:46Z", "digest": "sha1:RSO35AICGUOZDVYWMNPTKXPPGT32Y4F7", "length": 9057, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "சாமிக்கு மொட்டை", "raw_content": "\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 27 மே 2011\nஜட்ஜ்: சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா\n சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-09-19T17:27:24Z", "digest": "sha1:L6C6OCLVBRJ3NEDF37NRXKG2PDBUVEMA", "length": 16967, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்கொலை விவகாரம்! - விமன் இந்தியா இயக்கம் மனு! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியில���ம் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nகாஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\n“பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nநாட்டில் நிலுவையிலுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் பாலியல் வழக்குகள்: விசாரிக்க ரூ.762 கோடி\nஅஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த பாஜக முடிவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக அமைச்சரின் பேச்சை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்\nகாஷ்மிரில் உள்ள பகுதிகளில் ஜும்ஆ தொழுகை நடத்த தடை\nஜம்மு காஷ்மிர் மறுகட்டமைப்பு மசோதாவில் தவறுகள்\nஅதிகரிக்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை\nNRCக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தொடங்கிய மம்தா… ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்த மோடி அரசு\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்\n“உபர் – ஓலா” நிர்மலா சீத்தாராமனை அறிவுப்பூர்வமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிழுப்புரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்கொலை விவகாரம் – விமன் இந்தியா இயக்கம் மனு\nBy Wafiq Sha on\t January 29, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nவிழுப்புரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்கொலை விவகாரம்\nஉள்துறைச் செயலாளர், முதலமைச்சர் தனிப்பிரிவில் விமன் இந்தியா இயக்கம் மனு\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்லூரியில் அதிககட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை வசதிகளோ, போதுமான பேராசிரியர்களோ இல்லை என கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் கடந்த 5 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மாணவிகளின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுவந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளவில்லை.\nஇதனுடைய தொடர்ச்சியாகத்தான் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தற்கொலைக்கான காரணத்தையும்,பின்னணியையும் கண்டறிய வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி அனுமதியின்றி இயங்கிவந்ததாக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.\nஇந்த கல்லூரி அனுமதியின்றி செயல்பட அனுமதியளித்த அதிகாரிகள் யார் ஏன் இதனை அரசு கண்டுகொள்ளமல் இருந்தது ஏன் இதனை அரசு கண்டுகொள்ளமல் இருந்தது அனுமதி இன்றி கல்லூரி செயல்பட அரசு எவ்வாறு அனுமதித்தது அனுமதி இன்றி கல்லூரி செயல்பட அரசு எவ்வாறு அனுமதித்தது இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இது போன்று தழிழகத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இயங்குகிறது என்பதை உடனடியாக அரசு கண்டறிவதோடு இது குறித்து தகுந்த நடவடிக்கையும் மேற்கொண்டிட வேண்டும்.இந்நிகழ்வின் போது WOMEN INDIA MOVMENT – ன் தேசிய செயலாளர் சாஹிரா பானு மற்றும் சென்னை மாவட்ட WIM நிர்வாகிகள், அக்தரி பேகம், சல்மா, ஹம்சத் பானு, பொற்கொடி, ராணி ஆகியோர்உடனிருந்தனர்.\nPrevious Articleராமர் கோவில் (பாபரி மஸ்ஜித்) கதவுகளை பூஜைக்காக திறந்து விட்டது ராஜீவ் செய்த தவறு – பிரணாப் முகர்ஜி\nNext Article பாலஸ்தீன் மீது நடத்தப்படும் அடக்குமுறையால் இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்ற மறுத்தவருக்கு சிறை தண்டை\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nநவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறதா பாபர் மஸ்ஜித் வழக்கு\nஇந்து மகாசபையை உர��வாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஅலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஅஸ்ஸாம், ஹரியானாவை தொடர்ந்து உ.பியிலும் முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக திட்டம்\nஇந்து மகாசபையை உருவாக்கியவர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் நாடே இருந்திருக்காது- சிவசேனா\nபாபர் மஸ்ஜித் இடத்தில் எந்த கோவிலும் இருந்ததாக ஆதாரம் இல்லை- வழக்கறிஞர்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களில் கருப்பு பண பட்டியல்: வெளியிட மறுக்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180705_01", "date_download": "2019-09-19T17:44:53Z", "digest": "sha1:CRQPJPPDGRC3L3CYD5MLJJEUZGTBDIGM", "length": 4043, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\n2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைத்தள தேர்வு போட்டியில் விமானப்படை மற்றும் கடற்படை வெற்றி\n2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைத்தள தேர்வு போட்டியில் விமானப்படை மற்றும் கடற்படை வெற்றி\nஅண்மையில் இடம்பெற்ற சிறந்த வலைத்தள தேர்வுப் போட்டியில் (Best Web 2018) இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் வெற்றிபெற்றுள்ளன. இலங்கை விமானப்படை வலைத்தளம் (www.airforce.lk) அரச வலைத்தள பிரிவில் போட்டியிட்டு தங்க விருதை வென்றுள்ளதுடன், இலங்கை கடற்படை வலைத்தளம் (www.navy.lk) அதேபிரிவில் போட்டியிட்டு வெண்கல விருதை வென்றுள்ளது. மேலும் கடற்படை வலைத்தளம் அரச வலைத்தளங்களில் பிரபலமான வலைத்தளமாக விளங்குகிறது.\nஇலங்கையில் சிறந்த இணையத்தளங்களை அங்கீகரிப்பதற்காக 8 வது தடவையாக எல்.கே. டொமைன் பதிவகம் \"BestWeb.lk\" போட்டியினை ஏற்பாடு செய்யப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஒன்பது பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற இப்போட்டியானது எல்கே டொமைன் கொண்ட அனைத்து வலைத்தளங்களுக்குமான திறந்த போட்டியாகும்.\nஇதேவேளை, இலங்கையின் பாராளுமன்ற இணையத்தளம் அரச பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/anbe-en-yesuve-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF/", "date_download": "2019-09-19T16:40:40Z", "digest": "sha1:Q2STAZ4TQ5GIVO3CLT6M4KWUGWYODFBB", "length": 4012, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Anbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nAnbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே\nஅன்பே என் இயேசுவே ஆருயிரே\n1. உம்மை நான் மறவேன்\n3. தாயைப் போல் தேற்றினீர்\n4. உம் சித்தம் நான் செய்வேன்\n6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்\nஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா\nElundhu Betheluku Po – எழுந்து பெத்தேலுக்கு போ\nUm Pedathai Sutri – உம் பீடத���தைச் சுற்றி\nUngal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய்\nUnnathathin Aavi – உன்னதத்தின் ஆவியை\nSthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி\nThai Madiyil – தாய்மடியில் தவழுகின்ற\nUmmil Naan Valgiren- உம்மில் நான் வாழ்கிறேன்\nThiruthiyaki Nadathiduvar – திருப்தியாக்கி நடத்திடுவார்\nAnbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/modi-plan-about-post-result-days", "date_download": "2019-09-19T17:59:14Z", "digest": "sha1:IEUAGQEW6T2WAVU2RJBWAWSBNOBCRRM2", "length": 10205, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்... | modi plan about post result days | nakkheeran", "raw_content": "\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\nநாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக பெரும்பான்மை பெற்று மிண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று பாஜக சார்பில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை சிலருடன் நொடி ஆலோசனை நடத்தினார். இதில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கிய துறைகளில் அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்த வரைவை தயார் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் மோடி கேட்டு அறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜக்கி காட்டும் பில்ட் அப்...பத்தாயிரம் கோடி வசூல் ப்ளான்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜக போடும் மெகா ப்ளான்...தாங்கி கொள்ள மக்களுக்கு சக்தி வேண்டும்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nஊழலை தடுக்க முடியவில்லை என கூறியது காங்கிரஸ்: வானதி சீனிவாசன்\nமக்களை திசை திருப்பி வேடிக்கை பார்க்கும் அமித்ஷா...பாஜக அரசியல்\nப.சிதம்பரத்திற்கு சிறையில் சேர் இல்லை, தலையணைக் கூட இல்லை\nஅகில இந்திய அளவிலான கைவினை பொருட்களின் கண்காட்சி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்\nகணவரிடம் இருந்து வந்த வாய்ஸ் மெசேஜ்... காவல்நிலையத்தில் புகார் கொடுத்த இளம்பெண்\nஇ-சிகரெட்டுக்கு தடை விதிக்க நீங்கள் என்ன சுகாதாரத்துறை அமைச்சரா.. நிர்மலா சீதாராமனுடன் மல்லுக்கட்டிய பெண்\nவிஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா\nஇந்தியாவின் முதல் பெண் ரேசர் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்... வைரலாகும் வீடியோ\n\"10 நிமிடம் சந்தித்தேன்... எதுவும் பேசாமல் திகைத்து நின்றேன்\" - வேறொரு ஹீரோவை வியந்த விஜய் பட இயக்குனர்\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறாரா ஷாருக்\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nதுக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wisdomtechnical.in/2018/08/", "date_download": "2019-09-19T16:37:26Z", "digest": "sha1:V4SF2BSAFRWZQ5E3VWJEO4BDHZRM53NO", "length": 11985, "nlines": 99, "source_domain": "www.wisdomtechnical.in", "title": "August 2018 ~ WISDOM TECHNICAL", "raw_content": "\nYoutube போல இனி பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்கலாம்\nஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற என்னம் நம் அனைவர் மனதிலும் உள்ளது. தற்போது பேஸ்புக் நிறுவனம் youtube போல பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்க முடியும் என்ற அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.\nஇந்த அம்சம் அனைத்து நாடுகளுக்கும் தற்போது பயன்படவில்லை. செப்டம்பர் முதல் US, UK, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு மட்டும் கொண்டு வந்துள்ளது. அக்டோபர் முதல் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்துவோம் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅக்டோபர் இறுதிக்குள் இந்தியாவிலும் பேஸ்புக்கில் பணம் சம்பாதிக்கும் அம்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் இறுதியில் ஆங்கிலத்தில் POST போடுபவர்கள் மட்டும் பணம் சம்பாதிக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு இனிவரும் காலங்களில் நாங்கள் அங்கீகாரம் கொடுக்கும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபேஸ்புக்கில் உள்ள அனைவராலும் பணம் சம்பாதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு சில நிபந்தனைகள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காண்போம்,\nநீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவையும் குறைந்தது ஒரு நிமிடமாவது பார்த்திருக்க வேண்டும்.\nஉங்கள் Page மொத்தமாக 30 ஆயிரம் நிமிடங்கள் பார்த்திருக்க வேண்டும்.\nஉங்கள் Page சில் குறைந்தது 10,000 பாலோவர்ஸ் இருக்க வேண்டும்.\nமுழு தகவல்களையும் தெரிந்து கொள்ள\nமேலும் இதைப் பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள பேஸ்புக்கின் officielle லிங்கை பயன்படுத்தவும்\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் வலைப்பதிவை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி\nஇனி பேசினாலே போதும் டைப் செய்யத் தேவையில்லை\nSpeech to text converter- voice typing app என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Nazmain என்ற நபர் உருவாக்கி உள்ளார். இந்த செயலியை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5MB க்கும் குறைவாக உள்ளது.\nநீங்கள் எதையாவது எழுத்துவடிவில் வேண்டுமென்றால் இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு எது தேவையோ அதனை record செய்யுங்கள். பின்பு அது உங்களுக்கு எழுத்து வடிவில் கிடைத்துவிடும்.\nஇந்த செயலி உங்களுக்கு தேவை என்று நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nஇதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.\nஇனி வாட்ஸ் அப் தானாக பதிலளிக்கும்\nAuto Responder for WA - Auto Reply Bot என்று சொல்லக்கூடிய செயலியை TK Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. வெறும் மூன்று எம்பி க்குள் இருக்கக்கூடிய இந்த செயலியை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nநீங்கள் பிசியாக இருக்கக்கூடிய நேரங்களில் உங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தால், உங்கள் வாட்ஸ்அப் தானாக அதுவே ரிப்ளை செய்யும் வசதிகள் தற்போது வந்துள்ளது. இந்த செயலியில் ரிப்ளை என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே நிர்னைத்துக் கொள்ளலாம் மற்றும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. இந்த செயலியை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.\nஇந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nவீடியோ வடிவில் தெரிந்து கொள்ள\nஇதைப் பற்றிய முழுவிபரம் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.\nஉங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்\nசெயலியின் அளவு Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயல...\nஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil TV online என்று சொ...\nசுலபமாக பாடல்களை டவுன்லோட் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி பாடல்களை மிக சுலபமாக பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகி...\nமொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி\nசெயலியின் அளவு மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்...\nதமிழ் தெரிந்தால் போதும் மற்ற எந்த மொழிகளிலும் மெசேஜ் செய்யலாம்\nசெயலியின் அளவு SnapTrans - Whatsapp translate, Chat Translator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fun and Hi Tool என்ற நிறுவனம் உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573561.45/wet/CC-MAIN-20190919163337-20190919185337-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}