diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0484.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0484.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0484.json.gz.jsonl" @@ -0,0 +1,414 @@ +{"url": "http://thamili.blogspot.com/2007/08/", "date_download": "2019-08-20T04:09:59Z", "digest": "sha1:NBPJD26BTI5KB3ZAYWI7CU3ISTXOCJOT", "length": 15481, "nlines": 100, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: August 2007", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nஎன் இனிய வலைப்பதிவு மக்களே\nஇது வரை மொக்கைப் பதிவுகளை மட்டுமே அறிந்து வந்திருந்த நான் முதன் முதலில் சில மொக்கை பதிவர்களினைப் பார்த்து வந்திருக்கின்றேன்.\nஇது வரை தேன்கூட்டோடும், தமிழ்மணத்தோடும் , பின்னூட்டங்களிலும் மட்டுமே ரசித்து வந்த சில நல் உள்ளங்களினை அருகில் ரசித்ததினை உங்களோடு பகிரவந்திருக்கின்றேன்.\nகடந்த சில வாரங்களாக மிகச்சிரமமாய் அமைந்து போன வேலைப் பளுவினால் பதிவர் பட்டறையைப் பற்றி வலையில் கூடப் பார்க்கயியலாதிருந்த போது, பொன்ஸ் மற்றும் வீதபீபிள் ஆகியோர் \"உங்கள் பங்கு என்ன\" என்று கேட்டவுடன் 2 மணி நேரம் நான் பேசத் தயார் எனக்கூற \"உங்கள் ஆக்கத்தினை சிறுகுறிப்பு வரைக\" என்று கேட்டவுடன் 2 மணி நேரம் நான் பேசத் தயார் எனக்கூற \"உங்கள் ஆக்கத்தினை சிறுகுறிப்பு வரைக\" என்றார்கள். வரைந்தும் தந்து விட்டேன்.\nபின்பு நடந்தவற்றினை நகைச்சுவையாக சொல்ல விரும்பவில்லை\nகாலையில் வீதபீபிள் உடன் சென்று வளாகத்தில் நுழைந்தேன். கண்ணில் பட்டவை சிலர் மட்டுமே சரி தான் இன்னுமோர் பதிவர் சந்திப்பு தான் இது என்று ஒரு சிரிப்புடன் உள்ளே நுழைய, பல ஆச்சர்யங்களினை தன்னுள் வைத்திருந்த பட்டறை முகப்பு என்னை வரவேற்றது.\nமுதலில் பட்டவர் அருள். ஒரு வணக்கத்தினை கூறிவிட்டுத் திரும்பினால் நம்ம தல பாலபாரதி ( அவரும் எல்லோரையும் அப்படித்தான் கூப்பிடுகிறார்.) சிரிப்பு நிறைந்த முகத்துடன் வரவேற்றார்.\nபின்பு கண்ணில் பட்டவர் மா.சிவக்குமார், பொன்ஸ் போன்றவர்கள்.\n \"என்று சிரித்தவாறே கிடைத்த அடையாள அட்டையை என் பெயரிட்டு , பதிவு முகவரியிட்டு இதயத்தினருகே இட்டுக்கொண்டேன்.\nஒரு உண்டியலை வைத்து லக்கிலுக்கிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.அருகே போனேன்.\n\"நிதி வசூலிக்க வேண்டும். இதில் என்ன எழுதி வைப்பது \"என்றதும், சட்டென்று பேனாவை எடுத்து பதிவர் பட்டறை வளர்ச்சி நிதி என்று அழகாய் எழுதினார்.\nஅருகே உடனே ஒரு உடனடிப் பின்னூட்டம் \" சரி தான் சரியான ஆளிடம் தான் கேட்டீங்க சரியான ஆளிடம் தான் கேட்டீங்க\nஇப்படி சிரிப்புடன் தான் ஆரம்பித்தது.\nசில நிமிடங்களில் தேனீக்கள் போல் பல தல மற்றும் தலைகள் வர களை கட்ட ஆரம்பித்தது.\nஇப்படி எழுதினால் நிறைய பேருக்கு தூக்கம்/கோபம்/எரிச்சல் வந்திடும். எனவே, குறிப்புகளாய் சிலவற்றினை மட்டும் வரைய விரும்புகின்றேன்.\nஎனது முதல் பாராட்டும் வாழ்த்தும் பாலபாரதிக்கும் தான்.\nஎந்த ஒரு அமைப்பிற்கும் ஒரு அமைப்பாளர் அல்லது செயல்வீரர் வேண்டும்.\nஆயிரம் பேர் கனவு காணாலாம் நனவு படுத்த முயன்றவருள் முதன்மையாய் அவர் தான் எனக்குக் தோன்றினார். வாழ்த்துகள் தல\nபின்பு பாரட்ட விரும்புவது 'ஜெயா' என்பவரினைப் பற்றி,\nஎனக்கெல்லாம் இன்றும் யாரையாவது முதலில் பார்க்கும் போது அதிகப்பட்சம் கைகுலுக்கி புன்னகைக்க மட்டுமே முடியும் ஆனால், அவர் 10 வருடங்கள் பழகிய நண்பரினை போல் ஒரு உரிமையுடன் வேலைகளினை பகிர்ந்தும் தன் பொறுப்பிலிட்ட பாங்கும் பின்னர் ஓடி ஓடி அவர் உழைத்த விதமும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த தோழி வளமாய் வாழ மனதில் வாழ்த்தி நகர்ந்தேன்.\nவினையூக்கி அவர் பங்கெடுப்பும் அபாரம்.\nபின்னர், \"நான் கேட்ட தலைப்பில் (அதாவது நான் தந்த தலைப்பில்) எப்போது பேசலாம்\n\"நீங்க எப்படி பதிவை உருவாக்குவது என்று வகுப்பெடுக்க போறீங்க\" என்று அவர் சொன்னார்.\nநான் கொடுத்த தலைப்பிற்கும் அதற்கும் துளியும் சம்பந்தமேயில்லை.\nமுதலில் தலை சுற்றியது. பின்னர் சமாளித்து நான் எடுத்த வகுப்பிற்கு வந்து அமர்ந்த, நின்ற, சன்னலோரம் எட்டிப் பார்த்த நண்பர்களினைப் பார்த்து எனக்கு உற்சாகம் கரைமீறி ஓடியது.\n\" இதற்குத் தானே ஆசைப்பட்டாய் விடாதே இவ்வாய்ப்பை \"என்று உள்ளே ஒன்று கூவியது\nவகுப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் மனநிலையில் இருந்தார்கள். அவர்களினை ஒருமுகப்படுத்த எனக்கு கிடைத்த வழி அவர்களையே பேச வைப்பது என்ற ஆதிகால தொழில் நுட்பம் தான்.\nநானே ஒருவரை கூப்பிட்டு \" உங்களுக்கு எது பிடிக்குமோ அதைப்பற்றி 5 நிமிடம் பேசுங்களேன் அதைப்பற்றி 5 நிமிடம் பேசுங்களேன் நாங்கள் கேட்கிறோம்\" என்றேன். சிலர் சிலையானர்கள்.\nஒரு முதியவர் (வயதான இளையவர்) முன் வந்து \"இன்றைய சமூகம் என் தலைப்பு\n என்றதும் 10 நிமிடமாயும் பேசிகொண்டிருந்தார். நானும் தடுக்காது பேச விட்டு, பின்னர் \" நண்பர்களே இவர் இப்போது இந்த அறையில் பேசியதை ஒரு இணைய தொழில்நுட்பம் மூலமாய் உலகறியச் செய்வ��ு எப்படி என்பதினை பேசத்தான் நான் வந்துள்ளேன் இவர் இப்போது இந்த அறையில் பேசியதை ஒரு இணைய தொழில்நுட்பம் மூலமாய் உலகறியச் செய்வது எப்படி என்பதினை பேசத்தான் நான் வந்துள்ளேன் என்று சொன்னதும் அனைத்துப் பேச்சுகளும் அடங்கி என்னை நோக்கி அமர்ந்தனர் அனைவரும்.\nஇருந்தாலும் ஒரு கணித்திரைபின்பிருந்து மட்டும் இருவர் பேசும் சத்தம் கேட்டது.\nவழக்கமான ஆசிரியருக்கே உரித்தான கோபத்துடன் \" யாருங்க அது எங்கிட்டயே பேசுங்க\n என்பது மாதிரி கணித்திரையின் பின்பிருந்து எட்டிப்பார்த்த முகம் பார்த்து அரண்டு போனேன்.\nஅது நம் \"டோண்டு\" அவர்கள்.\nஅவர் வருத்தம் தெரிவிக்க நான் வழிய பின்னர் வகுப்பை துவங்கினேன்.\nபின்னர் நல்முறையில் நான் விளக்கியதாக நண்பர்கள் சொன்னார்கள்.\n உங்களுக்கும் படிக்க நேரமில்லை என்பதால் விட்டு விடுகின்றேன்.\nபின்னர் நடந்த பலவற்றை பலர் பலவாறு ஏற்கனவே பதிந்திருந்தார்கள்.\nநான் வியந்தவை பல வருந்தியவை சில.\nவருந்தியவற்றுள் முக்கியமானது கீழ்தளத்தில் நட்ந்த போர். அதைப் பற்றி எழுத விரும்பவில்லை.\n எத்தனையோ துறைகளில் எத்தனையோ சாதனைகளினை நாம் படைத்தும் நிகழ்த்தியும் கொண்டிருக்கின்ற நாம், ஏன் பதிகிறோம் என்ற கேள்வியைக் கேட்டால், நிச்சயமாக ஒரு 100 பதிலாவது வரும்.\nநான் ஏன் பதிகின்றேன் அல்லது பதியத் துவங்கினேன் என்று என்னைக் கேட்டபோது எப்போதும் வந்த பதில் \"தமிழ் நீண்டகாலம் வாழ இது ஒரு தலையாய பணி\nநோக்கம் பலதாய் இருப்பினும் இப்பதிவர் பட்டறையின் ஆழமான விருப்பமும் அதுவாய் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.\nஆனால், போகும் பாதையில் வழி மாறலாம் ஆனால், போய் சேருமிடம் எதுவென்பெதில் தெளிவு வேண்டும்.\nநான் விரும்பிய வண்ணம் ஒரு பங்களிப்பு தர எனக்கு உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றியுடனும், யாரேனும் ஒரு நல் பதிவர் என்னால் உருவாகியிருப்பார் என்ற நம்பிக்கையுடனும் முடிக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98683", "date_download": "2019-08-20T03:18:28Z", "digest": "sha1:AAI3ALYLN5BOEORI4QCAHXOSOFKAWQ3T", "length": 68158, "nlines": 200, "source_domain": "tamilnews.cc", "title": "விடுதலைப் புலிகளின் விமானங்களை பொறி வைத்து பிடித்த விமானப்படை--1", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் விமானங்களை பொறி வைத்து பிடித்த விமானப்படை--1\nவிடுதலைப் புலிகளின் ���ிமானங்களை பொறி வைத்து பிடித்த விமானப்படை--1\n2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் திகதி அதிகாலை.\nகட்டுநாயக்கா விமானப்படை தளத்தின்மீது விடுதலைப்புலிகளின் முதலாவது விமானத்தாக்குதல் நடந்தது. புலிகளின் இரண்டு சிறிய விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படை முகாம் வான்பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தன.\nஅப்பொழுது இலங்கை வான்படையின் பயன்பாட்டில் இருந்தது இந்திய ராடர்கள். புலிகளின் விமானங்கள் வந்த விவகாரம் இந்திய ராடர்களிற்கு தெரிந்திருக்கவேயில்லை.\nபுலிகளின் விமானங்கள் குண்டுவீசியதையடுத்து, இருண்ட வானத்தை நோக்கி விமானப்படையினர் துப்பாக்கிகளால் சுட்டார்கள். சாதாரண துப்பாக்கிகள், கலிபர்கள் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இரவு நேரமாகையால் விமானத்தை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியவில்லை.\nவான்புலிகளிற்கும் குண்டுவீசுவதல் சிக்கல்கள் இருந்தன. அவர்களிற்கு இது முதலாவது தாக்குதல். வன்னியிலிருந்து நீண்டதூரம் பயணித்து வந்து தாக்கும் பதட்டம், இலக்கை துல்லியமாக அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் அவர்களிற்கும் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதியை (ஹங்கர்கள்) அடையாளம் காண்பதில் சிக்கலிருந்தது.\nவான்புலிகளின் அந்த இரண்டு விமானங்களையும் ஓட்டியவர்கள் கரன், சிரித்திரன். இவர்கள் இருவரும் கடைசியாக கொழும்பில் தாக்குதல் நடத்த முயன்றபோது, 2009 இல் உயிரிழந்திருந்தனர். அதுதான் புலிகளின் கடைசி வான் தாக்குதல்.\nவிடுதலைப்புலிகளின் கேப்பாபிலவு ஓடுதளத்தில் பிரபாகரனும் தளபதிகளும்\nவிடுதலைப்புலிகள் ஒரு விமானம் வீசிய இரண்டு குண்டுகள் விமானப்படை பொறியியல்பீடத்தின் கட்டிடத்தின் மீது விழுந்தது. மற்றைய விமானம் வீசிய இரண்டு குண்டுகளும் ஹெலிகொப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹங்கரின் மீது விழுந்தது. இதில் 3 விமானப்படையினர் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். விமானத்தளத்தின் கட்டிடங்களிற்கு சேதம் ஏற்பட்டதே தவிர, விமானங்களிற்கோ, ஹெலிகொப்டர்களிற்கோ சேதம் ஏற்படவில்லை.\nஇந்த தாக்குதலின் பின் புலிகளின் இரண்டு விமானங்களும் பத்திரமாக வன்னியில் வந்து தரையிறங்கி விட்டன. புலிகளின் விமானம் பாதி தூரம் வந்ததன் பின்னர்தான் இலங்கை விமானப்படை மிகையொலி விமானங்களான கிபிர் விமானங��கள் விரட்ட தொடங்கின. ஆனால் புலிகளின் விமானங்கள் பத்திரமாக புதுக்குடியிருப்பில் தரையிறங்கி விட்டன.\nபுலிகளின் விமானங்கள் எந்த ரகம் என்று இலங்கை விமானப்படையினரால் அடையாளம் காண முடியவில்லை. மறுநாள் புலிகள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். அப்பொழுதுதான் புலிகளிடம் என்ன விமானம் இருக்கிறதென்பது உலகத்திற்கு தெரிய வந்தது. தாக்குதலிற்கு உபயோகித்த விமானத்தின் படத்தையே வெளியிட்டு கெத்து காட்டியிருந்தனர் புலிகள்.\nபுலிகள் உருவாக்கிய Electrical Bomb Release சிஸ்டம்\nபுலிகள் காண்பித்த விமான ரகங்கள் குண்டுவீச்சிற்குரியவை அல்ல. அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களால் EBR (Electrical Bomb Release) வசதி அமைக்கப்படுவதில்லை. புலிகள் பின்னர் விமானங்களில் EBR சிஸ்டத்தை அமைத்து, குண்டு வீச்சு விமானங்களாக மாற்றியிருந்தனர்.\nபுலிகளின் வான்படை பற்றிய ஆராய்ச்சியில் மொத்த உலகமும் இறங்கியிருக்க, வான்படையினர் வேறு ஒரு ஆய்வில் இறங்கினர். புலிகளின் விமானங்கள் எந்த வழியால் கொழும்புக்கு வந்தன என்பதை கண்டறிய வேண்டும். அந்த பாதையை அறிந்தால் போதும். மீண்டும் வரும்போது இலகுவாக குறிவைக்கலாம். எதிர்பாராத விதமாக திடீரென வந்துவிட்டாலும், திரும்பி போகும்போது தாக்கலலாம்.\nபுலிகளின் சிறிய, வேகம் குறைந்த விமானங்கள் இலங்கையின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவை. இது புலிகளிற்கும் தெரியும். நன்றாக கவனித்தவர்களிற்கு புரியும், ஒருமுறை தாக்குதல் நடத்திய இடத்தில் புலிகள் இரண்டாவது முறை தாக்குதல் நடத்தியதில்லை. புதிய புதிய இலக்குகளைதான் தாக்கினார்கள். ஒருமுறை கொழும்பை தாக்கினால் அடுத்தமுறை அதற்கு நேர் எதிர்திசையில் பலாலியில் தாக்குதல் நடத்தினார்கள். அடுத்தமுறை திருகோணமலையில் தாக்குதல் நடத்தினார்கள். இப்படியே போக்குகாட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஆனால், யுத்தத்தின் இறுதி சமயத்தில் மீண்டும் கொழும்பிற்கு வந்தார்கள். அதாவது முதல் தாக்குதல் நடத்திய இடத்திற்கு. தம்மிடமிருந்த விமானங்களை வைத்து ஏதாவது அழிவை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டதால் இந்த தாக்குதல் முயற்சியை மேற்கொண்டார்கள். இந்த சமயத்தில்தான் இரண்டு விமானங்களும் வீழ்த்தப்பட்டன.\nஅதாவது புலிகளிற்காக காத்திருந்த அரசின் பொறிக்குள் இரண்டு விமானங்களும் விழுந்தன. அது எ��்படி\nவிமான பயணங்கள் திட்டமிடப்படுவது முழுக்க முழுக்க பிளைட் பிளான் (Flight Plan) அடிப்படையில். இதை இரண்டு வழியில் உருவாக்குகிறார்கள். ஒன்று manual flight plan. அதாவது மனிதர்களின் மூளையை வைத்து உருவாக்கப்படுவது. அடுத்தது கணினி மூலம் உருவாக்குகிறார்கள். இப்பொழுது வர்த்தக விமானங்கள் அனைத்தும் கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்படும் பிளானைதான் பயன்படுத்துகின்றன. (வான்புலிகள்\nmanual flight plan பாவிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இதில் அனுபவமுள்ள ஒருவரால் பயணப்பாதையை ஓரளவு ஊகிக்க முடியும். நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் என்றால் 98 சதவீதம் துல்லியமாக ஊகிப்பார்கள். இலங்கை விமானப்படையினரும் புலிகளின் பிளைட் பிளானை ஊகித்தார்கள்\nஇந்த தாக்குதல்களிற்காக புலிகள் எப்படியான ரன்வேயை பயன்படுத்தியிருப்பார்கள் என பலவித ஆய்வுகள் நடந்தன. கிழக்கு – மேற்கு திசையை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்காது. வடக்கு – தெற்கை பேஸ் ஆக வைத்தோ, வடகிழக்கு – தென்மேற்கு அல்லது வடமேற்கு – தென்கிழக்கை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்கும் என பலவித ஆய்வுகள் வந்தன.\nஆனால் முதல் தாக்குதலிற்காக புலிகள் அமைத்த ரன்வே ஒன்றையும் பாவிக்கவில்லையென்பதே உண்மை. இறுதியாக 2009 இல் புறப்பட்ட விமானங்கள் இரண்டும் மாத்தளன் உப்பேரி கரையிலிருந்துதான் ரேக் ஓவ் ஆகின. முதல் தாக்குதலில் விடத்தல்தீவிற்கு அண்மையாக கிறவல் பாதையொன்றில் ரேக் ஓவ் ஆகின. அங்கிருந்து சிறிய பயணப்பாதையில் மேற்கு கரையால் கடலை கடந்து கட்டுநாயக்காவை கடந்து சென்று, கட்டுநாயக்கா விமானப்படை தளத்தை கடந்து சென்று, இடதுபுறமாக வட்டமடித்து, இன்னொரு இடது வட்டமடித்து மேலும் மூன்று நிமிட பயணதூரத்தில் விமானத்தளத்தின் தலையுச்சிக்கு வந்தன.( இது தமிழ் பக்கத்தின் காப்புரிமை பெற்ற தொடர்) கட்டுநாயக்காவில் தாக்குதல் நடத்திவிட்டு, நேராக பறந்தால், கடலோரமாக பாதுகாப்பாக மன்னாரிற்கு வந்து விடலாம். இடையில் உள்ள அநுராதபுரம், ஹிங்குராங்கொட, சிகிரியா விமானப்படை தளங்களை கடக்க வேண்டிய அபாயமில்லை.\nராடரின் கண்ணில் மண்ணைதூவ புலிகளின் விமானங்கள் உயரம்குறைவான பறத்தலை செய்திருந்தன. தரையில் விமானத்தின் சத்தம் தெளிவாக கேட்டதாக மக்கள் சொல்ல தொடங்க, அதை வைத்து பிளைட் பிளானை கணிக��க புலனாய்வு அமைப்புக்கள் முயன்றன.\nகொழும்பில் முதலாவது தாக்குதலை முடித்து விட்டு வான்புலிகளின் விமானங்கள் திரும்பிய பின்னர், விமானங்கள் எந்த வழியால் வந்தன, எந்த வழியால் திரும்பின, எங்கிருந்து புறப்பட்டன, எங்கு தரையிறங்கின என்ற விபரங்களை அறிய புலனாய்வுத்துறை களமிறங்கியது.\nஆனால் இது அவ்வளவு சாதாரண விடயமல்ல.\nவான்புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை விமானப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் இரண்டு இடங்களில் கோட்டை விட்டிருந்தனர். முதலாவது, தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்களை விமானப்படையின் விமானம் விரட்டி சென்றது. எவ்வளவு நேரத்தின் பின் விரட்டி சென்றது தெரியுமா\nதாக்குதல் நடந்து 20 நிமிடங்களின் பின்னர். இதை விரட்டி செல்வதென சொல்ல முடியாதுதான். நள்ளிரவில் வன்னிக்கு சென்று வந்தார்கள் என சொல்லலாம்\n20 நிமிடமென்பது புலிகளின் வேகம் குறைந்த புலிகளின் விமானமே தரையிறங்க போதுமான நேரம். நள்ளிரவில் வன்னி வானில் சுற்றிய விமானப்படை விமானம், புலிகளின் விமானங்கள் தரையிறங்கிய தடயங்கள் தெரிகிறதா என தேடியது. இரவில் விமானங்கள் தரையிறங்கும்போது லான்டிங் லைற் எரியவிடப்படும். இரணைமடு, கேப்பாபிலவு ரன்வேயில் லான்டிங் லைற் எரிகிறதா என அந்த விமானம் தேடியது. அந்த பகுதியில் ஒரு நுளம்புத்திரி எரிந்த தடயம் கூட தெரியவில்லை\nபுலிகளின் விமானங்களை 20 நிமிடத்தின் பின்னர் விரட்டி சென்றாலும், விமானப்படை அதிகாரிகள் என்ன நினைத்திருந்தார்கள் தெரியுமா ஏதோ காற்றில் பலூனில் மிதப்பதை போல போய்க்கொண்டிருப்பார்கள், பின்னால் போய் பிடறியில் போடலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள்.\nபுலிகளின் விமானங்களை ஆகாயத்தில் பின்தொடர்ந்திருந்தால் மாத்திரமே தரையிறங்கிய இடத்தை கண்டறிந்திருக்க முடியும். விமானப்படை இதில் கோட்டை விட்டு விட்டது.\nவிமானப்படை கோட்டை விட்ட அடுத்த சந்தர்ப்பம், புலிகள் தாக்குதலிற்கு சென்ற சமயத்தில் நடந்தது.\nகட்டுநாயக்காவில் தாக்குதல் நடத்த புலிகளின் விமானங்கள், வன்னியிலிருந்து ரேக் ஓவ் ஆகி, வவுனியா-மன்னார் வீதியை கடந்தன. (கடந்த பாகத்தில் விடத்தல் தீவிலிருந்து ரேக் ஓவ் ஆகியதாக எழுதியிருந்ததே என குழம்புகிறீர்களா நீண்டகாலமாக இராணுவத்தை குழப்பிய விவகாரத்தில் இரண்டு வாரம் நீங்கள் குழம்பகூடாதா நீண்டகாலமாக இராணுவத்தை குழப்பிய விவகாரத்தில் இரண்டு வாரம் நீங்கள் குழம்பகூடாதா) அங்குள்ள படைமுகாமில் சென்ரியில் இருந்த சில சிப்பாய்கள் வானில் வித்தியாசமான சத்தத்தை அவதானித்தனர். அது ஒரு விமானமாக இருக்கலாமென்றும் அவர்கள் ஊகித்தார்கள்.\nஆனால் யாருடைய விமானம் என்பதில் குழப்பமிருந்தது.\nவிமானப்படையிடம் இருந்ததெல்லாம் ஜெட் விமானங்கள்.அவைதான் வன்னிக்கு தாக்குதலுக்கு சென்று வந்தன. மிகச்சில சந்தர்ப்பங்களை தவிர, இரவில் அவை பறப்பதில்லை. ஜெட் விமானங்களின் சத்தமும், புலிகளின் இலகுரக விமானங்களின் சத்தமும் வேறுவேறு. அதனால் சிப்பாய்களிற்கு சந்தேகம் வந்தது. ஆனால் புலிகளின் விமானமாக அவர்கள் யோசிக்கவில்லை. ஏனெனில், அதுதான் புலிகளின் முதலாவது தாக்குதல் பறப்பு.\nஇதனால், ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்கிறதென்ற மாதிரி மேலிடத்திற்கு விடயத்தை சொன்னார்கள். அதுவும் மிக தாழ்வாக பறந்து சென்றதையும் குறிப்பிட்டார்கள். அண்ணளவாக எத்தனை அடி உயரத்தில் பறந்தது என்று பதில் கேள்வி வர, சிப்பாய்களால் அதைசொல்ல முடியவில்லை. இரவில் எத்தனை அடி உயரத்தில் விமானங்கள் பறக்கின்றன என்பதை விமானங்கள் சம்பந்தமான துறையில் இருப்பவர்களால் மாத்திரம்தான் கணிக்க முடியும்.\nதகவல் விமானப்படைக்கு சென்றது. அந்த வான்பாதையில் தமது விமானங்கள் பறக்கவில்லையென்றார்கள். இதன்பின் குழப்பம் அதிகரிக்க, கட்டுநாயக்காவில் இயங்கிய central air traffic control tower ஐ தொடர்பு கொண்டு, அந்த பகுதியில், அந்த நேரத்தில் ஏதாவது விமானங்கள் பறக்கின்றனவா என கேட்டனர். ஏதாவது வர்த்தக விமானங்கள் பறக்கலாமென்ற சந்தேகம் விமானப்படையிடம் இருந்தது.\ncentral air traffic control tower இலிருந்து வந்த பதில்- இல்லையென்பது\nஇராணுவத்திற் வந்த சந்தேகமும், central air traffic control tower இன் பதிலும் பொருந்தாமல் இருந்தது. அப்படியானால் அந்த இரைச்சல்\nஇதற்கு இன்றுவரை பதிலில்லை. இரண்டு விசயங்கள் நடந்திருக்கலாமென விமானப்படை கருதுகிறது. முதலாவது, வேறு ஏதோ சத்தத்தை கேட்டு, அதை விமான சத்தமாக படையினர் நினைத்திருக்கலாம். இரண்டாவது, இராணுவத்தின் கவனத்தை திசைதிருப்ப புலிகள் ஏதாவது உத்தியை பாவித்திருக்கலாம். அதாவது கொழும்பு நோக்கி புலிகளின் விமானமொன்று சென்று கொண்டிருந்தபோது, வேறொரு பிளைட் பாத்தில் புலிகளின் இன்னொரு விமானம் வன்னியை நோக்கி வந்திருக்கலாம். அதாவது, கொழும்பிற்கு தாக்குதலிற்கு புறப்பட்ட விமானத்திற்கு முதல் இன்னொரு விமானம் கிளம்பி, புத்தளத்திற்கு அண்மையாக மீண்டும் தரைக்குள் திரும்பி, வன்னிக்கு வந்திருக்கலாம்.\nமுக்கியமாக கவனிக்கவும்- இது இரண்டும் ஊகம்தான். இன்றுவரை உறுதிசெய்ய முடியாமல் போன விசயங்கள்.\nஇராணுவமும், விமானப்படையும் உசாரடைவதற்கு முன்னர் வான்புலிகள் பத்திரமாக விமானத்தை தரையிறக்கி விட்டனர். இதன் பின்னர்தான் விமானப்படை விமானமொன்று விரட்டலில் ஈடுபட்டது.\nஇப்பொழுது உங்களிற்கு ஒரு சந்தேகம் வரலாம். கட்டுநாயக்காவில் இயங்கிய central air traffic control tower ராடரில் வான்புலிகளின் விமானம் ஏன் பதிவாகவில்லை\nமிக சுலபமான பதில். ராடரின் கண்ணில் படாமல் புலிகள் பறந்திருக்கிறார்கள்\nதரையிலிருந்து சற்று உயரத்தில், மரங்களிற்கு சற்று உயரமாக பறந்தார்கள். கட்டுநாயக்காவில் இருந்த central air traffic control tower ராடர் சிவில் பாவனைக்கானது. அதை புலிகள் ஏமாற்றினார்கள்.\nஇதில் இன்னொரு நுணுக்கமான விடயமும் உள்ளது. அதை தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே விமானப்படையினர் கண்டுபிடித்து விட்டனர். வடக்கிலிருந்து மேற்காக கொழும்பு நோக்கி வர்த்தக விமானங்கள் செல்லும் பாதையை வான்புலிகள் தவிர்த்திருந்தனர். ஏனெனில், இந்த பாதையை central air traffic control tower ராடரில் 24 மணிநேரமும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இந்த Airway க்குள் நுழைந்தால், கொன்ரோல் ரூமில் இருப்பவர்கள் எச்சரிக்கையடைந்து விடுவார்கள் என்பது புலிகளிற்கும் தெரியும்.\n எங்கு அமைக்கப்பட்டுள்ளதென யாராவது கேட்டாலுமென்பதற்காக அது பற்றியும் சொல்லிவிடுகிறேன். இலங்கைக்குள் வர்த்தக விமானங்கள், பயணிகள் விமானங்கள் பறப்பில் ஈடுபடும் பாதைதான் இது. இலங்கையில் தரிக்காமல் செல்லும் விமானங்களின் பாதை வேறு. அது 30,000 அடிக்கு மேலேயுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பல ஒரே திசையில் இயங்கிக்கொண்டிருக்கும். விபத்தை தவிர்ப்பதற்காக 30,000 அடி உயரத்திற்கு மேல் ஒரு பாதை. அதற்கு கீழே ஒரு பாதை. அதையும் மேல் கீழாக இரண்டாக, மூன்றாக பிரிப்பார்கள்.\nஇந்த Airway 18 கிலோமீற்றர் அகலமானது. இதில் இரண்டு விமானங்கள் பயணிக்க வேண்டுமெனில், 9 கிலோமீற்றர் அகலத்தில் பாதையை இரண்டாக்குவதல்ல. உயரத்தின் அளவின் மூலமே பாதையை தீர்மானிப்பார்கள். ஒரு விமானத்திற்கு 20,000 அடி உயர பாதை வழங்கினால், அடுத்த விமானத்திற்கு 21,000 அடிக்கு மேலே வழங்கப்படும்.\nஇந்த 18 கிலோமீற்றர் பாதையில் விமானம் பறக்கும்போது, இரண்டு பக்கமும் 8 கிலோமீற்றர் அகலத்தை பேண வேண்டும்.\nஇலங்கை Airway கள் அவ்வளவு பிசியாக இருப்பதில்லை. ஒரே பாதையில் இரண்டு விமானங்கள் பறப்பதே ஆச்சரியம்தான்.\nபுலிகளின் விமானங்கள் எந்த வழியால் வந்து தாக்கின என்பது படையினருக்கு புரியாத புதிராக இருந்தது. மேற்கு கடற்கரையால் மன்னாரிற்கு அண்மையாக கடலை கடந்து, கடலின் மேலாக பறந்து கட்டுநாயக்காவிற்கு வந்திருக்கலாம், அல்லது முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு வவுனியாவிற்கு கிழக்காக பறந்து சிகிரியாவிற்கு அண்மையாக வலது பக்கம் ரேர்ன் பண்ணி கட்டுநாயக்காவிற்கு வந்து, தாக்கி விட்டு, மீண்டும் வலது பக்கம் ரேர்ன் பண்ணி மன்னாருக்கு போயிருக்கலாமென பல ஊகங்களுடன் தலையை பிய்த்து கொண்டிருந்த பாதுகாப்பு தரப்பினர், இறுதியில் புலனாய்வு பிரிவினரை களத்தில் இறக்கினர்.\nவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியேயுள்ள எல்லைப்புற கிராமங்களிற்கு சென்று விமானத்தின் சத்தம் கேட்டதா என ஆராய தொடங்கினார்கள். வவுனியாவில் சத்தம் கேட்டதென சொன்னார்கள், வில்பத்து காட்டோர கிராம மக்களும் சத்தம் கேட்டதென்றார்கள், புத்தளத்தில் சிலர் சத்தம் கேட்டதென்றார்கள். இதெல்லாம் விமானம் செல்லும்போது கேட்ட சத்தங்கள். தாக்குதலின் பின்னர் திரும்பி வரும்போது யாரும் சத்தத்தை கேட்கவில்லை. இதன்மூலம் புலிகள் பிளைட் பாத்தை வேறுவேறாக வைத்து குழப்பியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.\nகொலன்னாவவில் தாக்குதல் நடத்திய புலிகளின் விமானம்\nவிமானங்களுடன் தொடர்புடைய ஆட்களிற்கு தெரியும், இன்னொரு வழியிலும் முயன்று பார்க்கலாமென்பது. அது விமானத்தின் த்ரஸ்ட் ரிவர்சர் (airplane thrust reverser) மூலமாக ஏற்படும் ஓசையை வைத்து தரையிறங்கும் இடத்தை ஓரளவு கண்டுபிடிக்கலாம்.\nத்ரஸ்ட் ரிவர்சர் பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறோம். விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும்போது வேகம் அதிகமாகவே இருக்கும். வேகத்தை முடிந்தவரை குறைத்து விமானத்தை தரையிறக்குவதே இது. விமானத்தின் இயந்திரத்தை எதிர்ப்புறமாக ஓட விடுவதன்மூலம் வேகத்தை குறைப்பார்���ள். இதன்போது வித்தியாசமான ஓசையொன்று ஏற்படும். சாதாரணமாக விமானம் பறக்கும்போது எழும் சத்தம் போல இல்லாமல், கொஞ்சம் விசித்திரமாக இருக்கும்.\nசாதாரண மக்களிற்கு இந்த ஓசை வித்தியாசங்கள் புரியாது. அதை புரிய வைப்பதற்காக விமானம் பறக்கும் போது வரும் சத்தத்தையும், த்ரஸ்ட் ரிவர்சர் இயக்கப்படும் சமயத்தில் வரும் சத்தத்தையும் ஒலிப்பதிவு செய்து எல்லைக்கிராமத்தில் உள்ளவர்களிற்கு போட்டு காட்டினார்கள். ஆனால் இதற்கும் பலன் கிடைக்கவில்லை.\nபாதுகாப்பு தரப்பு சத்தத்தையும் வைத்து தேடுதல் நடத்தும் என்பதை புலிகள் முன்னரே ஊகித்து, த்ரஸ்ட் ரிவர்சர் முறையை தவிர்த்து, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பிறேக் மூலம் விமானத்தை நிறுத்தியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும் விமானப்படை அதிகாரிகள் சிலரிடம் இருந்தது. இது கிளைடிங் லாண்டிங் (airplane gliding landing) எனப்படும்.\nபுலனாய்வுப்பரிவு, விமானப்படையினர் இப்படி பல வழிகளில் முயற்சித்து பார்த்து புலிகளின் பிளைட் பிளானை கண்டுபிடிக்க முடியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்தனர்.\nவான்புலிகளின் தாக்குதல் முடிந்து ஒரு வாரமாகியும் பாதுகாப்பு தரப்பிடம் எந்த தகவலும் இல்லை. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் என்ன செய்வதென தெரியாமல் தளபதிகள் கையை பிசைந்து கொண்டிருந்தனர். புலிகளின் விமானம் வானத்தில் இருக்கும்போது மட்டும்தான் ஏதாவது வாய்ப்பிருக்கும் என்பதால், அடுத்த முறை வான்புலிகள் வரும்வரை காத்திருப்பதென முடிவு செய்தனர். கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், வவுனியா, சிகிரியா போன்ற விமானப்படை தளங்களையும் உசார்படுத்தியிருந்தனர்.\nகட்டுநாயக்காவில் வான்புலிகள் தாக்கதல் நடத்தியது 2007 மார்ச் 25ம் திகதி. ஒரு மாத இடைவெளியின் பின் வான்புலிகள் மீண்டும் புறப்பட்டார்கள். இம்முறை அவர்கள் கட்டுநாயக்காவிற்கு செல்லவில்லை. பலாலி விமானப்படை தளத்தை குறிவைத்தனர்\nஆனால் புலிகளின் குறி ஜஸ்ற் மிஸ். பலாலி விமானப்படை தளத்தை குறிவைத்தன். அது தவறிவிட்டது. வேறு இராணுவ நிலைகளில்தான் விழுந்தன. சில படையினர் உயிரிழந்தனர். அவ்வளவுதான் பெரிய சேதமில்லை.\nஇந்த தாக்குதல் சமயத்தில் பூநகரியின் கௌதாரிமுனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிட்டு பீரங்கிப்படையணியின் ஆட்லற���களில் இருந்து முதலில் செல் தாக்குதல் நடத்தப்பட்டது. செல் தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோதே, விசுவமடுவிற்கு அண்மையில் இருந்த சுண்டிக்குளம் பகுதியில் இருந்து ரேக் ஓவ் ஆன வான்புலிகளின் விமானம் ஒன்றுதான் பலாலியில் தாக்குதல் நடத்தியது.\nசுண்டிக்குளத்தில் இருந்து புலிகளின் விமானம் ரேக் ஓவ் ஆனதா என நீங்கள் குழம்புகிறீர்களா ஆம். இதுவரை யாரும் அறியாத தகவல் அது. தமிழ் பக்கம் வாசகர்களிற்கு மட்டுமே இப்போது அந்த தகவல் தெரிந்திருக்கிறது\nஇந்த தாக்குதலிற்கு ஒரு மாதத்தின் பின், ஏப்ரல் 29ம் திகதி. இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளிற்கிடையில் உலககிண்ண இறுதியாட்ட பரபரப்பு சமயத்தில் புலிகளின் விமானங்கள் ரேக் ஓவ் ஆகின. இலக்கு- கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலபிட்டிய எரிவாயு நிலைய வளாகம்.\nஇந்த தாக்குதலில் ஒரு சிக்கல் இருந்தது. கொழும்பின் புறநகர் பகுதி கொலன்னாவ. வான்புலிகளின் முதலாவது தாக்குதல் நடந்த கட்டுநாயக்க விமானத்தளத்திற்கு சென்ற அதே பிளைட் பாத்திலேயே (flight path) கொலன்னாவவிற்கும் செல்ல வேண்டும்.\nகடந்த இரண்டு அத்தியாயங்களிலும், வான்புலிகளின் பிளைட் பிளானை எப்படி ஊகித்து வைத்திருந்தார்கள் என்பதையும், பிளைட் பாத்துகளில் உள்ள சிக்கல்களையும் குறிப்பிட்டிருந்தேன்.\nபுலிகளின் விமானங்களை எதிர்கொள்ள இராணுவம் பாவித்த புது உத்தி. மின்சாரத்தை துண்டித்து விட்டு, தரையிலிருந்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துவது\nஇம்முறை நிச்சயம் ரிஸ்கான சூழலை சந்திக்க வேண்டுமென்பது வான்புலிகளிற்கு தெரிந்திருந்தது. புலிகளின் பிளைட் பாத்தை ஓரளவு ஊகித்திருந்ததால், நிச்சயம் தரையிலிருந்து தாக்குதல் வரும், விமானங்களை ட்ராக் டவுன் பண்ணிவிடுவார்கள் என்பதால் விமானம் சுட்டுவிழுத்தப்படும் அபாயத்தையும் புரிந்துதான் வான்புலிகள் பறந்தார்கள். அப்படி நடந்திருக்கமானால் 2009 பெப்ரவரி 22ம் திகதி நடந்த புலிகளின் இறுதி வான்தாக்குதலில் உயிரிழந்த இரண்டு வான்புலிகளின் படங்களும், ஒன்றரை வருடங்களின் முன்னரே வெளியாகியிருக்கும். வான்புலிகளான சிரித்திரன், ரூபன் ஆகியோரை பிரபாகரன் நெருக்கமாக அணைத்து வைத்திருந்த அந்த படம் எப்பொழுது எடுக்கப்பட்டது தெரியுமா\nபலர் நினைக்கிறார்கள், இறுதி விமானத்தாக்குதலிற்கு புறப்ப��ுவதற்கு முன்னர் அந்த படம் எடுக்கப்பட்டதாக. உண்மை அதுவல்ல. உயிரிழந்த கரும்புலிகள் பிரபாகரனுடன் நிற்பதை போன்ற புகைப்படங்கள் முன்னர் அடிக்கடி வெளிவரும். அனேகமான புகைப்படங்கள் அந்த தாக்குதலுக்கு புறப்பட முன்னர் எடுக்கப்படுவதில்லை. அனேகமாக கரும்புலி பயிற்சி முடியும் போது, அல்லது ஒரு தாக்குதலுக்கு திட்டமிடும் சமயத்தில் அந்த படங்கள் எடுக்கப்பட்டு விடும்.\nவான்புலிகள் பற்றிய இந்த தொடரில் இடையீடாக ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டு செல்கிறேன். வான்புலிகளின் இறுதி விமானத்தாக்குதலின் பின்னர், அதில் உயிரிழந்த சிரித்திரன், ரூபன் ஆகியோரை பிரபாகரன் இறுக்கமாக அணைத்து வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது. வழக்கமாக கரும்புலிகளுடன் புகைப்படம் எடுக்கும்போது பிரபாகரனின் முகத்தில் இறுக்கம் இருக்கும். ஆனால் வான்புலிகளுடன் எடுத்த புகைப்படத்தில் கலக்கமும், நெகிழ்ச்சியும் தெரியும். ஏனிந்த வித்தியாசம்\nஇதற்கு இரண்டு காரணம் உள்ளது.\nமுதலாவது, வழக்கமாக தாக்குதலிற்கு நீண்டநாள் முன்பே பிரபாகரன் கரும்புலிகளுடன் புகைப்படங்கள் எடுத்துவிடுவார். மிகச்சில சந்தர்ப்பங்களின் போதே, தாக்குதலிற்கு புறப்படும்போது புகைப்படம் எடுப்பார்கள். இந்த புகைப்படமும் அதிலொன்று. அதனால் அவர் கலங்கியிருக்கலாம்.\nஇரண்டு, அதில் உயிரிழந்த சிரித்திரன் மீது பிரபாகரனிற்கு நிறைய பிரியம் இருந்தது. அச்சுவேலியை சேர்ந்தவர் சிரித்திரன். புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கரிகாலனின் மனைவி எழுமதி. இப்படி சொல்வதை விட, பலருக்கு தெரிந்த வேறுமுறையிலும் சொல்லலாம். டொக்ரர் அன்ரி. விடுதலைப்புலிகளின் முக்கிய மருத்துவர். அவரது நெருங்கிய உறவுக்காரர் சிரித்திரன். இந்த உறவுமுறை தெரிவதற்கு முன்னரே, அவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணிக்கு வந்து பிரபாகரனுடன் நெருக்கமாகி விட்டார்.\nசிலருக்கு சிலரை மிக பிடிக்கும். அது மனித இயல்பு. தனது மெய்பாதுகாவலர் அணியில் இருந்த சிலரில் பிரபாகரனிற்கு அளவுகடந்த பிரியமிருந்தது. அதில் சிரித்திரனும் ஒருவர். அவர் வான் கரும்புலியாக ஆக வேண்டும் என படையணியில் சண்டைபிடித்தே வான்புலிகளிற்கு சென்றார். அது பெரிய கதை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதனை கூறுகிறோம். பயிற்சியின் மு���ிவில் அவரை கண்டபோது பிரபாகரன் நெருக்கமாக அணைத்திருக்கலாம்.\nசரி, இப்பொழுது விடயத்திற்கு வருகிறோம். புலிகள் எதிர்பார்த்ததை போலவே நடந்தது. வான்புலிகளிற்கு இருந்த ஒரேயொரு பிளைட் பாத், இராணுவத்தின் அவதானத்திற்கு உட்பட்ட பகுதிதான். மன்னாரில் கணிசமான பகுதியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால், முன்னர் பாவித்த பிளைட் பாத்தை பாவிக்க முடியாது. அது யுத்த வலயமாக இருந்ததால், இராணுவம் விழிப்பாக இருந்தது. விமான சத்தத்தை கேட்டதும் அலெர்ட் ஆகிவிடுவார்கள். இதனால் வவுனியா, அனுராதபுரம் என இராணுவம் எதிர்பார்த்த பிளைட் பாத்திலேயே சென்றார்கள்.\nவிமானம் கட்டநாயக்காவிற்கு வருவதற்கு முன்னரே, கண்காணிப்பு சிஸ்டம் அதை கண்டறிந்து அலெர்ட் பண்ணிவிட்டது. வான்புலிகள் கொழும்புற்கு சமீபமாக செல்ல, கீழிருந்து விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் சுட்டார்கள். வான்புலிகளின் இலக்கு பகுதிகளில் மின்சாரத்தை கட் பண்ணும் புதிய ஐடியாவையும் அப்பொழுதுதான் நடைமுறைப்படுத்த தொடங்கினார்கள்.\nமின்சாரம் இல்லாமல் இருளில் இலக்கை கண்டறியும் வசதி புலிகளின் விமானத்தில் இல்லை. அது வெகு சாதாரண பயணிகள் விமானம்.\nஇருளில் கொலன்னாவவை சரியாக அடையாளம் காண முடியாமல் குண்டுகளை வெளியில் வீசினர்.\nகெரவலபிட்டிய எரிவாயு நிலைய வளாகத்திலும் இலக்கு தவறியது. இந்த இரண்டிலும் துல்லியமாக தாக்குதல் நடத்தியிருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும்.\nவான்புலிகளின் அடுத்த இலக்கு 2008 ஓகஸ்ட் 26ம் திகதி திருகோணமலை கடற்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கேப்பாபிலவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் முல்லைத்தீவில் கரையை கடந்து கடல் வழியாக திருகோணமலை செல்லும் பிளைட் பிளான் இதற்கு பாவிக்கப்பட்டது. இந்த தாக்குதலும் பெரியளவில் கடற்படைக்கு சேதத்தை ஏற்படுத்தவில்லை.\nவான்புலிகளிற்கு பெரிய தலையிடியாக இருந்த விடயமொன்றையும் குறிப்பிட வேண்டும். புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்த தொடங்கியதும் இந்திரா மார்க் ii என்ற முப்பரிமாண ராடரை இலங்கைக்கு வழங்கியது இந்தியா. அந்த ராடர் வவுனியாவில் பொருத்தப்பட்டிருந்தது. வான்புலிகளின் விமானங்கள் புறப்பட்டால் உடனே கண்டறிந்து, இலங்கை முழுவதுமான பாதுகாப்பு சிஸ்டம் அலெர்ட் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இந்திரா ர���டர் வவுனியாவில் இருக்கும்வரை தொல்லையென்பதால், அதை குறிவைத்தனர் புலிகள்.\n2008 செப்ரெம்பர் 9ம் திகதி.\nவவுனியா பாதுகாப்புபடை தலைமையகத்தின் மீது தரை, வான் தாக்குதலை புலிகள் நடத்தினர். (வடக்கு நடவடிக்கைக்கான தரை, விமான படைகளின் கட்டளை மையம் இதுதான்) தரைவழியாக ஊடுருவிய கரும்புலி அணியொன்று தாக்குதல் நடத்தி, அங்கிருந்த விமான எதிர்ப்பு ஆயுதங்களை அழித்த பின், வான்புலிகள் குண்டுவீசுவார்கள். கொலன்னாவவில் இரவில் குண்டுபோட முடியாமல் தடுமாறிய புலிகள், வவுனியாவில் எப்படி துல்லியமாக குண்டுவீசுவார்கள் என நீங்கள் யோசிக்கலாம்.\nமுதலில் இராணுவ முகாமிற்குள் கரும்புலிகள் நுழைந்து தாக்குதல் நடத்துவார்கள். கரும்புலிகளின் தாக்குதலில் முகாம் தீப்பற்றி எரியும். வான்புலிகளிற்கு இலக்கை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்காதே\nவழக்கமாக புலிகளின் தாக்குதல்களில் எல்லாம் பக்காவாக திட்டமிடப்படும். ஆனால் வவுனியாவில் ஒரு சறுக்கல் நடந்தது. தரையால் சென்ற கரும்புலிகள் இராணுவத்தின் முன்னரணை இரகசியமாக கடந்து இராணுவ வளாகத்திற்குள் நுழைந்தாலும், விமானப்படையின் பிரதான முகாம் வளாகத்திற்குள் நுழைய முடியவில்லை.\nகரும்புலிகள் ரூபன், சிரித்திரனுடன் பிரபாகரன்\nஇந்திரா ராடர், உலங்கு வானூர்திகள், UAV விமானம் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப்படையின் வளாகத்தை சுற்றி ஆளுயர மண்அணை அமைக்கப்பட்டு, இடையிடையே காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் இரண்டு காவலரணை தகர்த்தாலே போதும். கரும்புலிகள் உள்ளே நுழைந்து விடுவார்கள். முகாமின் மையத்தில் உள்ள காவலரணில் இருப்பவர்கள் பொதுவாகவே கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருப்பார்கள். முகாமிற்கு வெளிப்புறத்தில் ஒரு பாதுகாப்பு வேலி உள்ளதென்ற துணிச்சல்தான் காரணம்\nமுகாம் மீது தாக்குதல் நடத்துபவர்கள் முதலில் வெளிப்பாதுகாப்பு வேலியைதான் தாக்குவார்கள். அங்குதான் சண்டை ஆரம்பிக்குமென்பதால் உள்ளேயிருப்பவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். இதொரு உளவியல் விவகாரம்.\nஆனால் அன்று புலிகளிற்கு துரதிஷ்ட நாள். வெளிபாதுகாப்பு வேலிகளை இரகசியமாக கடந்து சென்ற புலிகளின் அணியை, ரோந்து வந்த இராணுவ அணியொன்று கண்டுவிட்டது. புலிகளும் இராணுவ சீருடைதான் அணிந்திருந்தார்கள். என்றாலும், வெளிப்புறத்தில் இருந்து ஒரு அணியொன்று வந்துகொண்டிருந்தது இராணுவத்திற்கு சந்தேகத்தை கிளப்பிவிட்டது.\nஇராணுவத்தினர் உடனே பாதுகாப்பாக நிலையெடுத்து சங்கேத பாஷையை (code word) கேட்டனர். இந்த இடத்தில் சங்கேத பாஷை பற்றிய சிறிய அறிமுகமொன்றை தர வேண்டும்.\nஇராணுவதுறை சார்ந்தவர்களிற்கு சங்கேத பாஷையின் முக்கியத்துவம் தெரியும். இராணுவ தொடர்பாடல்கள் எவ்வளவுதான் வளர்ந்தாலும், இரவில் ஆட்களை அடையாளம் காணும் நைட் விஷன்கள் பாவனையில் இருந்தாலும் இன்றுவரை சங்கேத பாஷை இராணுவத்திற்குள் அதிமுக்கியத்துவம் மிக்கதாக இருக்கிறது.\nஇராணுவ நடவடிக்கைகள், யுத்த சமயத்தில் முகாம்கள், முன்னரங்ககளில் சங்கேத பாஷைகள்தான் உயிர்களை காப்பாற்றுபவை. இரவுநேரத்தில் நமது ஆட்களா, எதிரிகளா என அடையாளம் காண்பதற்காக உருவாக்கப்பட்டது.\nமுகாமிற்கோ, இராணுவ நடவடிக்கைக்கோ பொறுப்பான அதிகாரி அல்லது கட்டளை மையம் ஒவ்வொருநாளும் மாலையில் அல்லது குறிப்பிட்ட ஒரு கால ஒழுங்கில் சங்கேத பாஷையை உருவாக்கி, அதிகாரிகள் மூலமாக ஒவ்வொருவரிற்கும் தெரியப்படுத்துவார்கள். சங்கேதபாஷை அதிமுக்கியத்துவம் என்பதால் வெளிப்படையாக தொலைத்தொடர்பு கருவிகளில் கூட அறிவிக்கமாட்டார்கள். எதிரிகள் ஒட்டுகேட்டால், சங்கேதபாஷையை அறிந்து உள்நுழைந்து விடுவார்கள்.\nசங்கேதபாஷையென்பது, இரண்டு தொடர்பில்லாத சொற்கள். உதாரணமாக முகில், நயன்தாரா என இரண்டு சம்பந்தமில்லாத சொற்கள் இன்று சங்கேத வார்த்தைகளாக அறிவிக்கப்படும். ஒருவர் க\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\n100-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ்: பயணிகள் தவிப்பு\nகல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் – ஈரோட்டில் இரண்டு புரோக்கர்கள் கைது\n10 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை- போதை ஊசி போட்டு இளம்பெண் கற்பழிப்பு\nட்ரம்ப் இன் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தது டென்மார்க்\nபறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் – வைரலான VIDEO\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-20T02:48:16Z", "digest": "sha1:Z6K5SDG3OB2C34YVUBI5O2NOIJZG6NYE", "length": 37466, "nlines": 144, "source_domain": "www.sooddram.com", "title": "பலம் அறிவதற்கான தேர்தல் களம் – Sooddram", "raw_content": "\nபலம் அறிவதற்கான தேர்தல் களம்\nஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளூர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளூராட்சி மன்றங்களில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.க கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் யுத்தத்துக்காக, கட்சிகள் அனைத்தும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆளுந்தரப்பாக ஐ.தே.க உள்ளதால், பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதற்குரிய எத்தனங்களை அந்தக் கட்சி எடுக்கும்.\nஇதேவேளை, ஐ.ம.சு.கூட்டமைப்பும் இந்த ஆட்டத்தில் ஒரு கை பார்க்காமல் விடாது. ஆனால், உள்ளூராட்சித் தேர்தல்களில் மஹிந்த தரப்பு தனித்துக் களமிறங்கலாம் என்கிற பேச்சு பரவலாக உள்ளது. அப்படி நடந்தால். ஐ.தே.க.வின் காட்டில் நல்ல மழை பெய்யும்.\nஇந்த நிலையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரேயொரு மாவட்டமான அம்பாறையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் எப்படியிருக்கும் என்கிற எதிர்பார்ப்பும், பேச்சுக்களும் இப்போதே தொடங்கி விட்டன. அம்பாறை மாவட்டம் என்பது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தளமாகும். இந்த மாவட்டத்தில் எந்தக் கட்சி கோலோச்சுகின்றதோ, அதுதான் முஸ்லிம்களின் கட்சி என்கிறதொரு தோற்றப்பாடும் உள்ளது. அதனால், இங்குள்ள உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றிக்கொள்வதில் முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது.\n1994 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருந்தன. அப்போது, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள 06\nஉள்ளூராட்சி மன்றங்கள் இருந்தன. இப்போது 08 சபைகளாக அதிகரித்துள்ளன.\nமு.காங்கிரஸ் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலமது. அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், அப்போத��� நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.\nஅப்போது, மு.கா.வுக்கு சவாலாக முஸ்லிம் பகுதிகளில் ஐ.தே.கதான் அரசியல் செய்து கொண்டிருந்தது. இந்த நிலையில், மு.கா தலைவர் அஷ்ரப் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசார மேடையொன்றில் சவாலொன்றினை விடுத்தார். அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள 06\nஉள்ளூராட்சி மன்றங்களையும் மு.கா. கைப்பற்றும். அப்படியில்லாமல் 06 சபைகளில் ஒன்றிலாவது மு.கா. தோற்று விட்டால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமாச் செய்து விடுவதாக அஷ்ரப் பிரகடனம் செய்தார்.\nஇதனையடுத்து, அம்பாறை மாவட்டத்தில் எல்லாத் தரப்பு மேடைகளிலும் அஷ்ரப்பின் சவால் பற்றிய பேச்சாகவே இருந்தன. இந்தச் சவாலானது எல்லாத் தரப்பினரையும் உற்சாகப்படுத்தியது. தன்னுடைய சவாலில் தலைவர் தோற்று விடக் கூடாது என்று மு.காங்கிரஸினர் மிகத் தீவிரமாக பிரசாரம் செய்தனர். அதேபோன்று, ஐ.தே.கனருக்கு அஷ்ரப்பின் சவாலானது, ஒரு வகையான கௌவரப் பிரச்சினையை உருவாக்கியது. அதனால், அவர்களும் மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்தனர்.\nஆனாலும், மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், தன்னுடைய சவாலில் தோற்றும் போனார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த 06 உள்ளூராட்சி மன்றங்களில் 04 மன்றங்களை மட்டுமே மு.காங்கிரஸால் கைப்பற்ற முடிந்தது. பொத்துவில் மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளை ஐ.தே.க கைப்பற்றியது.\nஎனவே, தன்னுடைய சவாலுக்கிணங்க, மு.கா. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். இதனால், ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு, அப்போது சம்மாந்துறையைச் சேர்ந்த தொப்பி முகைதீன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை வெற்றி கொள்வதில், முஸ்லிம் கட்சிகள் காட்டும் ஈடுபாட்டினை விவரிப்பதற்காகவே, மேலுள்ள சம்வத்தினைப் பதிவு செய்தோம். அஷ்ரப் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து சுமார் ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெற்றதும், அதில் அஷ்ரப் வெற்றி பெற்று அமைச்சரானதும் வேறு கதையாகும்.\nஅம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதில் அப்போதே அந்தளவு போட்டியிரு���்ததென்றால், இப்போதைய நிலையினை நினைத்துப் பாருங்கள். அப்போது, மு.கா.வுக்குப் போட்டியாக ஐ.தே.க மட்டும்தான் இருந்தது. ஆனால், இப்போது ஐ.தே.கவோடு, ஐ.ம.சு.கூட்டமைப்பு, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அ.இ.ம.காங்கிரஸ் என்று ஏகப்பட்ட போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் முட்டி மோதும் களம் எதிர்வரும் மார்ச் மாதம் வருகிறது.\nஅம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள உள்ளூராட்சி மன்றங்களாக பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை இறக்காமம், சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளும், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை ஆகிய மாநகர சபைகளும் உள்ளன. அக்கரைப்பற்று மாநகர சபையும், இறக்காமம் பிரதேச சபையும் அண்மையில்தான் உருவாக்கப்பட்டன. ஆக, இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள 08 உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன.\nமேலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், கல்முனை மாநகரசபை தவிர்ந்த ஏனைய 07 சபைகளும் கலைக்கப்பட்டு விட்டன. இவற்றில் பொத்துவில் பிரதேச சபை மு.காவின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. இந்த சபையில் மு.கா 06 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூட்டமைப்பு 02 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 01 ஆசனத்தையும் வென்றிருந்தது. அக்கரைப்பற்று பிரதேச சபையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் 06 ஆசனங்களையும், மு.கா 01 ஆசனத்தையும் கைப்பற்றியது. இதுபோலவே, அக்கரைப்பற்று மாநகரசபையில் தேசிய காங்கிரஸ் 08 ஆசனங்களையும், மு.கா. 01 ஆசனத்தினையும் வென்றிருந்து.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையினையும் மு.காங்கிரஸ்தான் கைப்பற்றியிருந்தது. இங்கு மு.கா 07 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூட்டமைப்பு 02 ஆசனங்களையும் வைத்திருந்தன. நிந்தவூர் பிரதேச சபையில் மு.கா 06 உறுப்பினர்களையும், ஐ.ம.சு.கூட்டமைப்பு 01 உறுப்பினரையும் வென்றமையினால், அந்த சபை மு.காவினுடைய அதிகாரத்தின் கீழ் வந்தது. இதேபோன்று இறக்காமம் பிரதேச சபையையும் மு.காங்கிரஸ்தான் கைப்பற்றியது. இங்கு மு.கா.வுக்கு 05 ஆசனங்களும், ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு 02 ஆசனங்களும் இருந்தன.\nகல்முனை மாநகரசபை இன்னும் கலைக்கப்படவில்லை. அங்கு மொத்தமாக 19 உறுப்பினர்கள் உள்ளனர். மு.காவுக்கு 11 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சிக்கு 04 உறுப்பினர்களும், ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு 03 உறுப்பினர்களும் உள்ள நிலையில் ஐ.தே.க சார்பில் ஒரு உறுப்பினர் இருக்கின்றார். அந்த வகையில், கல்முனை மாநகரசபை மு.கா.வின் ஆட்சியின் கீழ் உள்ளது.\nஇந்த நிலையில், சம்மாந்துறை பிரதேசசபையினை கடந்த முறை ஐ.ம.சு.கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. அங்கு ஐ.ம.சு.கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களும், மு.கா.வின் 03 உறுப்பினர்களும், ஐ.தே.கயின் சார்பில் 01 உறுப்பினரும் இருந்தனர்.\nஆக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 08 உள்ளூராட்சி மன்றங்களில் 05 சபைகளை மு.காவும், இரண்டு சபைகளை அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸும், ஒரு சபையினை ஐ.ம.சு.முன்னணியும் கடந்தமுறை கைப்பற்றியது.\nஆனால், வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் நிச்சமாக மாற்றங்கள் நடைபெறும் என்பது மட்டும் உறுதி.\nமு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை வேறு கட்சிகள் கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் பெரிதாக இல்லை. நிந்தவூரிலும், கல்முனையிலும் பைசால் காசிம் மற்றும் எச்.எம்.எம் ஹரீஸ் ஆகியோர் மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பிரதியமைச்சர்களாவும் உள்ளனர்.\nமேலும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.கா. உறுப்பினரான கல்முனை ஜவாத், ஒரு இடைவெளியின் பின்னர் கடந்த வாரம் மீண்டும் கிழக்கு மகாண சபையின் உறுப்பினராகியுள்ளார். இந்த நிலையில், மேற்படி இரண்டு பிரதேசங்களின் உள்ளூராட்சி மன்றங்களையும் மு.கா இலகுவாகக் கைப்பற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோன்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையையும் மு.கா. கைப்பற்றுவதில் சிக்கல்கள் இருக்காது. காரணம், அந்தப் பிரதேச சபையை மு.கா. தவிர வேறு எந்தக் கட்சியும் இதுவரை கைப்பற்றியது கிடையாது. இதுதவிர, கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் அட்டாளைச்சேனையில் இருக்கின்றார். இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராக பெரும்பாலும் நசீர் சத்தியப் பிரமாணம் செய்திருப்பார். எனவே, அட்டாளைச்சேனை பிரதேச சபையினை வென்றெடுப்பதும் மு.கா.வுக்கு பிரச்சினையாக இருக்காது.\nஇந்த நிலையில், சம்மாந்துறை பிரதேச சபையினை கடந்த முறை மு.கா. கைப்பற்றத் தவறியது. எனவே, வரும் தேர்தலில் அச் சபையினை மு.கா. வென்றெடுக்குமா என்கிற கேள்வி உள்ளது. ��ற்போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள எம்.ஐ.எம். மன்சூர் சம்மாந்துறையைச் சேர்ந்தவர். மு.காங்கிரஸ்காரர். சம்மாந்துறை உள்ளூராட்சித் தேர்தலில் கடந்தமுறை மன்சூர் போட்டியிட்டிருந்த போதிலும், அந்த சபையை மு.கா.வால் கைப்பற்ற முடியவில்லை.\nஆனால், எதிர்வரும் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையினை மு.கா. கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அம்பாறை மாவட்ட மு.கா. ஆதரவாளர்களிடம் உள்ளது. காரணம், சம்மாந்துறையில் மு.கா. சார்பாக எம்.ஐ.எம். மன்சூர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள அதேவேளை, அப் பிரதேசத்தில் மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே, மு.கா. சார்பில் சம்மாந்துறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், மாகாணசபை உறுப்பினரையும் வைத்துக்கொண்டு அங்குள்ள பிரதேச சபையினை மு.கா. கைப்பற்றாமல் விடுவதென்பது அசாதாரணமானதொரு முடிவாகவே அமையும்.\nஇருந்தபோதும், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர்களில் ஒருவரான, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் சம்மாந்துறையைச் சேர்தவராவார். இவர், அல்லது இவர் சார்பான நபர்கள் எதிர்வரும் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் அ.இ.மு.காங்கிரஸ் சார்பாக நிச்சயம் போட்டியிடுவார்கள். இந்த நிலையில், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த ஏ.எம்.எம். நௌசாத், எதிர்வரும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில், எந்த அணி சார்பில் போட்டியிடுவார் என்பது கவனத்துக்குரிய விடயமாக அமையும். நௌசாத் – முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொந்தக்காரர். இவருக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு சம்மாந்துறையில் உள்ளது. இந்த நிலையில், மு.காவுக்கு எதிரான அணியில் களமிறங்கி, சம்மாந்துறை பிரதேச சபையில் நௌசாத் போட்டியிடுவாராயின், அந்தக் களநிலைவரம் மு.க.வுக்கு சவாலாக அமையக் கூடும்.\nஇதேவேளை, பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளை இறுதியாக மு.கா கைப்பற்றி வைத்திருந்தது. எதிர்வரும் தேர்தலில் இந்தச் சபைகளை மு.கா கைப்பற்றிக் கொள்வதில் பாரிய சவால்களென்று எவையும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇவ்வாறானதொரு நிலையில், அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள்தான் சூடும், சுவாரசியமும் நிறைந்தவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅக்கரைப்பற்று பிரதேசம் – முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் சொந்த ஊர். அங்குள்ள மாநகரசபை மற்றும் பிரதேச சபை என, இரண்டினையும் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சிதான் கைப்பற்றியிருந்தது.\nஅக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேசசபைத் தேர்தல்கள் நடைபெற்ற காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நடந்தது. பலம்பொருந்திய அமைச்சராக அதாவுல்லா இருந்தார். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அதாவுல்லாவுக்கு சேவகம் செய்து கொண்டிருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் அந்த சபைகள் இரண்டினையும் அதாவுல்லாவின் கட்சி வென்றெடுத்தது.\nஆனால், இப்போது நிலைமை தலைகீழ். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாறிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட அதாவுல்லா இல்லை. முன்னரைப்போல், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினை அதாவுல்லாவினால் ஆட்டிப் படைக்க முடியாது. இவை போக, மு.காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் அக்கரைப்பற்றில் இருக்கின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேசசபை ஆகியவற்றை அதாவுல்லா வெல்வாரா என்கிற கேள்வி உள்ளது.\nமு.காங்கிரஸின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினரான அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல். தவம், முன்னர் அதாவுல்லாவின் கட்சியில் இருந்தவர். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்தவர். ஆனால், அதாவுல்லாவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மு.காங்கிரசில் இணைந்தார். இப்போது, மு.கா. சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், அதாவுல்லா தரப்பினரைத் தோற்கடித்துக் காட்ட வேண்டியதொரு பொறுப்பு தவத்துக்கு உள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை அதாவுல்லா கைப்பற்றி விட்டால், மு.காங்கிரசுக்குள் தவம் உரத்துப் பேச முடியாததொரு நிலை உருவாகிவிடும்.\nஇதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன நிலையில், அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு அதாவுல்லா நினைத்திருந்தால் கூட, அவரைச் சுற்றியுள்ள சிலர் விடுவதாக இல்லை. குறிப்பாக, அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபைகளில் கடந்தமுறை அதாவுல்லாவின் கட்சி சார்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் சிலர் – அரசியல் செய்வதற்கு, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தேவையாக இருக்கின்றார்.\nஎதிர்வரும் அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவேனும், அரசியலில் அதாவுல்லா இயங்கு நிலையில் இருக்க வேண்டுமென அதாவுல்லாவின் ‘முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள்’ விரும்புகின்றனர். இவ்வாறான பல காரண, காரியங்களின் நிமித்தம், அக்கரைப்பற்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான எதிவரும் தேர்தல்கள் சூடு பிடித்தேயாக வேண்டிய நிலையில் உள்ளன. இதற்கிடையில், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையும் விரைவில் உருவாக்கப்படும் என்கிற தகவல்கள் வந்த வண்ணமுள்ளன. அதுவும் சாத்தியமானால், அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் சுவாரசியங்களுக்குப் பஞ்சமிருக்காது.\nNext Next post: வெள்ளை அங்கிக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதப் பாதிரி இம்மானுவல் அவர்களுக்கு, ஜனாதிபதி, இலங்கை வருமாறு அழைப்பு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-20T03:23:05Z", "digest": "sha1:BLGYIDSJVLSCWKZSYSYQ7DC7UT6GM55Q", "length": 13894, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "அந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nமாநாடு படத்தில் மீண்டும் சிம்பு: புதிய திருப்பம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nட்விட்டர் தளத்தை பயன்படுத்துவோருக்கு தீங்கு, ஆபாசம் மற்றும் போலி தகவல்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் அந்நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வரும் மாதங்களில் ட்விட்டர் மேற்கொள்ள இருக்கும் புதிய மாற்றங்களை அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.\nட்விட்டரில் தீங்கு விளைவிக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள ட்விட்டர் பயனர்களிடம் கருத்து கேட்காமல், இவற்றை கண்காணிக்க பிரத்யேக கு��ு அமைக்கப்படுகிறது. இக்குழு தகவல்களை ஆய்வு செய்யும். அதன்படி ட்விட்டரில் தீங்கு விளைவிப்பதாக குறிப்பிடப்படும் 38 சதவிகித தகவல்கள் ட்விட்டர் குழுக்களுக்கு அனுப்பப்படுகிறது.\nஜனவரி – மார்ச் 2019 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டும், புதிய கணக்குகளை துவங்க முயன்ற சுமார் ஒரு லட்சம் அக்கவுண்ட்களும் நீக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 45 சதவிகிதம் அதிகம் ஆகும். ட்விட்டரில் எழுப்பப்படும் புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 60 சதவிகிதம் வரை வேகமாக பதில் அளிக்கப்படுகிறது.\nஆபாச தரவுகள் அடங்கிய அக்கவுண்ட்கள் மும்மடங்கு அதிகமாக நீக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். புதிய வழிமுறைகளை பின்பற்றுவதால், 2.5 மடங்கு தனிப்பட்ட விவரங்கள் நீக்கப்படுகின்றன.\nதொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்று 38 சதவிகித அச்சுறுத்தல் நிறைந்த தரவுகளை மனித குழுவின் ஆய்வுக்கு பின் நீக்க முடிகிறது. இதனால் ட்விட்டர் பயன்படுத்துவோரிடம் கருத்து கேட்க வேண்டிய நிலை மாறியிருக்கிறது என ட்விட்டர் தெரிவித்துள்ளது.\nதீங்கு விளைவிக்கும் தகவல், மிரட்டல், அச்சுறுத்தல் போன்ற பல்வேறு வகையான தகவல்களை ஆய்வு செய்ய பயன்படுத்தும் அதே விதிமுறைகளை பயன்படுத்தி எங்களது குழுவினர் ஆபத்து நிறைந்த தகவல்களை நீக்கி வருகின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உட...\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகம...\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண...\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வியாழனன்று ந...\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுதழுவிய 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தினை எதிர்வரும் வியாழக்கிழமை (22) காலை 8 மணி;க்கு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தி...\nகுப்பைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு வழங்கும...\n19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nஆஷஸ் தொடர�� டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/25/25115/", "date_download": "2019-08-20T03:58:22Z", "digest": "sha1:L2D7NH5AWYKY2H3IWCYQNPRNOJ42M5UZ", "length": 10279, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "10th Study Materials - New Syllabus (From 2019)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleகற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவிற்கு பிந்தைய செயல்பாடுகள் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பாடங்களை கையாளும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா\nவாட்ஸ் அப்பில் இனி தொல்லையில்லை.\nஅறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது\nஆக. 27-இல் பாரத சாரண-சாரணியர் மாநாடு தொடக்கம்.\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா\nவாட்ஸ் அப்பில் இனி தொல்லையில்லை.\nஅறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது\nசிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ரொக்கப்பரிசு… :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nசிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில், அரசு உதவி பெரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF.html", "date_download": "2019-08-20T03:27:43Z", "digest": "sha1:MPB3L2XWD4CB24PDWTQY33K7NTP2GSAD", "length": 4647, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "வடகடல் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!! - Uthayan Daily News", "raw_content": "\nவடகடல் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவடகடல் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Aug 13, 2019\nயாழ்ப்பாணத்திலுள்ள வடகடல் நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநிறுவனத்தில் 79 தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் பணியாற்றி வருகின்றனர்.\nவடக்கின் அரசதொழில் பேட்டையாக உள்ள வடகடல் நிறுவனம் கவனிப்பாரற்று உள்ளமையை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபன்னாட்டு முருக பக்தர்கள் மாநாட்டில்- அமைச்சர் .ராதாகிருஸ்ணன் பங்கேற்பு\nகொக்குவில் இந்து- அரையிறுதியாட்டத்துக்குத் தகுதி\nவிடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணத்தின் தொண்மையான சின்னங்களைப் பாதுகாக்க கோரிக்கை\nமாதாவின் படத்திலிருந்து வடிந்த இரத்தக் கண்ணீர்\nதினேஸ் எம்.பி.- தொழில் சங்கங்களுடன் சந்திப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nமாதாவின் படத்திலிருந்து வடிந்த இரத்தக் கண்ணீர்\nபெற்றோல் வாகனம் வெடித்துச் சிதறியது- 20 பேர் உயிரிழப்பு\nஅநுரகுமாரவுக்கு- மாவை. எம்.பி வாழ்த்து\nஇராணுவத்தளபதியாக- சவேந்திர சில்வா நியமிப்பு\nஎழுக தமிழ் பேர­ணி­யால் எந்த மாற்­ற­மும் வராது- ஆனந்­த­சங்­கரி தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-20T03:46:31Z", "digest": "sha1:NTOIPIVPHZSBWMER4Q42QD34H3WS7RA7", "length": 23705, "nlines": 351, "source_domain": "senkodi.wordpress.com", "title": "பௌத்தம் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\n ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … உங்கள் பார்வையில் .. செல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து தோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது … ம���ங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன\nPosted on 24/11/2016 24/11/2016 by செங்கொடிPosted in கேள்வி பதில்குறிச்சொல்லிடப்பட்டது அரசு, அறிவு, அறிவுஜீவி, இயேசு, இஸ்லாம், உடல் உழைப்பு, உழைப்பு, கிருஸ்தவம்,, கௌதம சித்தார்த்தன், சமூகம், நடைமுறை, நிலப்பிரபுத்துவம், புத்தர், பௌத்தம், மக்கள், மதங்கள், மதம், மார்டின் லூதர், முகம்மது, முகம்மது நபி, முதலாளித்துவம், மூளை உழைப்பு. 3 பின்னூட்டங்கள்\nரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..\nஉலக ஊடகங்கள் கண்களை மூடிக் கொண்டனவா கடந்த பத்து நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது தான். ஊடகங்கள் ஜநாயகத்தை காக்கின்ற தூண்களில் ஒன்று என்றும், உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அவைகளை உலக மக்களின் முன் வைக்கும் கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்மையான தகவல்களை மக்களிடம் சேர்க்கும் முனைப்புடன் இருப்பவையே ஊடகங்கள் என்றும் மூடநம்பிக்கையில் இருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட கேள்வியை எழுப்ப முடியும். அரசு … ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 29/05/2015 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அகதி, அமெரிக்கா, ஏகாதிபத்தியம், தேசிய இனம், நாடுகள், பர்மா, பௌத்தம், மக்கள், மதவெறி, மியான்மர், முஸ்லீம்கள், ரொஹிங்கியா, வங்காளம், வந்தேறி. 2 பின்னூட்டங்கள்\nகுகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 23 சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: குகைவாசிகளும் குழப்பும் செங்கொடியும் எத்தனை தெளிவாக இருந்தாலும் குழப்பம் இருப்பதாய் கற்பித்துக் கொண்டால் தான் மதவாதம் நீடிக்க முடியும். இதற்கு தெளிவான சான்றாய் இருப்பது தான் நண்பர் இஹ்சாஸின் பதிவு. முதலில் குறிப்பிட்ட கட்டுரையில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை சுருக்கமாக பார்த்துவிடலாம். குரானை மெய்ப்படுத்தும் திட ஆதாரங்களில் ஒன்றான ‘சாக்கடல் சாசனச் சுருள்கள்’ கிருஸ்தவர்களால் மறைக்கப்படுவது … குகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 11/09/2013 by செங்கொடிPosted in செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம்குறிச்சொல்லிடப்பட்டது அலெக்ஸாண்டர், அல்லாஹ், இஞ்சீல், இஸ்லாம், ஈசா, ஏசு, குர் ஆன், சாக்கடல், சாசனச் சுருள்கள், சூரா கஹ்பு, புத்தர், பௌத்தம், முகம்மது. 8 பின்னூட்டங்கள்\nசூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு\nஇஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 19 குரானின் திட ஆதாரங்களில் அடுத்து வருவது மறைக்கப்பட்ட ஏடுகள் எனக் கருதப்படும் இஞ்சீல் வேதம். இஸ்லாமிய நம்பிக்கைகளை பொருத்தவரை அனேக இறைத்தூதர்கள் அனேக வேதங்கள் இருந்தாலும், குரான் பெயர் குறிப்பிடுவது நான்கைத்தான். தாவூது (தாவீது) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட ஸபூர், மூஸா (மோசஸ்) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட தவ்ராத், ஈசா அல்லது மஸீஹ் (ஏசு) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட இஞ்சீல், முகம்மது எனும் இறைத்துதருக்கு வழங்கப்பட்ட குரான். இந்த … சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு\nPosted on 25/04/2010 25/04/2010 by செங்கொடிPosted in இஸ்லாம்: கற்பனைக்கோட்டை, மத‌ம்குறிச்சொல்லிடப்பட்டது அசோகன், அலெக்ஸாண்டர், அல்லாஹ், இஞ்சீல், இஸ்லாம், ஈசா, ஏசு, குர் ஆன், சாக்கடல், சாசனச் சுருள்கள், சூரா கஹ்பு, புத்தர், பௌத்தம், முகம்மது. 161 பின்னூட்டங்கள்\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nவிண்வெளியைக் கடந்த முதல��� மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:24:13Z", "digest": "sha1:LITMTUME2VPQYCXHNM2TWRFIPEPDVOFH", "length": 20468, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை அண்ணா வானூர்தி நிலையத்தை மேலிருந்து பார்க்கும் போது\nஇந்தியாவில் சென்னை அண்ணா வானூர்தி நிலையத்தின் அமைவு\nஇந்திய வானூர்தி நிலைய ஆணையம்\nசென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்கு��ரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.\n4.1 விமான நிலையக் கண்ணாடி உடைந்தமை\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தியாவின் தொடக்ககாலத்தில் உருவாக்கப்பட்ட வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளதால் மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் வானுர்தி (புஷ்மோத்) 1932 ஆம் ஆண்டு தரை இறங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது இராணுவப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு உள்நாட்டு வானுர்தி வாரியம் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இது தற்போது சரக்கு போக்குவரத்து வானூர்திகள் வந்து செல்லுமிடமாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் 1985 ஆம் ஆண்டு மீனம்பாக்கம் அருகில் திரிசூலத்தில் புதிய நிலையம் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு முனையகம் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு புறப்பாடு முனையகம் செயல்படுத்தப்பட்டது. இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. ஒன்று அண்ணா பன்னாட்டு முனையமாகும். இரண்டாவது காமராசர் உள்நாட்டு முனையமாகும்.\nஇந்நிலையம் உலகத் தரத்திற்கான அனைத்து இலவச மற்றும் கட்டண வசதிகளை கொண்டது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையகம் அருகருகில் அமையப்பெற்று இரண்டும் (கநோபி ) இணைக்கப்பட்டது. எதிரில் அமையப்பெற்ற திரிசூலம் புறநகர் ரயில் நிலையத்துடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டது. இது முதல் இடத்தை பல விசயங்களில் பிடித்துள்ளது அவை:\nISO-9001-2000 சான்றிதழை பெற்ற முதல் பன்னாட்டு முனையகம்.\nஉள்நாட்டு முனையகத்தில் aerobridges எனப்படும் வானூர்தியுடன் இணைக்கும் பாலத்தை முதலில் பெற்ற நிலையம் இதுவே.\nசுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு வானூர்தி நிலையத்தில் காகிதக் கிண்ணத்தை (cup) அறிமுகப்படுத்திய முதல் வானூர்தி நிலையம்.\nசிறந்த வானூர்தி நிலையம் - உள்நாட்டு முனையகம் என்ற விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பெற்றது.\nசுகாதாரமான இலவசக் குடிநீரை இரு முனையங்களிலும் வழங்கிய முதல் நிலையம்.\nஇந்நிலையம் தேசிய நெடுஞ்சாலை NH45யை ஒட்டியே அமைந்துள்ளது. இதன் எதிரில் திரிசூலம் புறநகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புதிதாக அமைய உள்ள சென்னை மெட்ரோ ரயில் இந்நில��யத்திற்குள் வந்து செல்லுமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆதலால் நகரத்தின் அனைத்து பகுதிகளுடன் போக்குவரத்து ரீதியில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.\nவிமான நிலையக் கண்ணாடி உடைந்தமை[தொகு]\nசென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு முனையத்தில் மேற்கூரைக் கண்ணாடிகள் முதல் முறையாக 2013 மே 12 அன்று விழத் தொடங்கி 2016 மார்ச் 13 வரை 56 தடவைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன.[3] 2014 ஏப்ரல் 7 இல் 17ஆவது முறையாகவும் கண்ணாடிகள் உடைந்தன[4] 2014 சூன் 23 இல் 20ஆவது முறையாகவும்[5] 2014 நவம்பர் 28 இல் 29 ஆவது முறையாகவும்,[6] 2015 சனவரி 15 இல் 32ஆவது முறையாகவும்,[7] 2015 மார்ச் 16 இல் 36ஆவது முறையாகவும்,[8] டிசம்பர் 7,2018 அன்று 83 முறையாக கண்ணாடி உடைந்து விபத்து.\n↑ உலக ஏரோ தரவுத்தளத்தில் VOMM குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.மூலம்: DAFIF.\n↑ \"20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது\". ஈகரை. சூன் 23, 2014. http://www.eegarai.net/t111228-20.\n↑ \"29 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது\". விடுதலை. நவம்பர் 28, 2014. http://viduthalai.in/home/viduthalai/medical/91999-29--------.html.\n↑ \"ஏர்போர்ட்டில் 36ஆவது விபத்து : உள்நாட்டு முனையத்தில் 2 கண்ணாடி உடைந்து நொறுங்கியது\". தமிழ் முரசு. மார்ச்சு 16, 2015. http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp\nசென்னை வானூர்தி நிலையத்தின் இணையத்தளம்\nபுதுமைப்படுத்த இருக்கும் சென்னை விமான நிலையம் - MSN இந்தியா\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nசென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு\nசென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகாட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/parthiban-statement-against-dubbing-movies-puw41v", "date_download": "2019-08-20T03:04:39Z", "digest": "sha1:QUP2DH57D7RWPTPKW43GBQ7FVIVVWNOY", "length": 10264, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’டப்பிங் படங்களை ஒரிஜினல் படங்கள்போல் காட்டி ரிலீஸ் செய்யாதீர்கள்’...நடிகர் பார்த்திபன் காட்டம்...", "raw_content": "\n’டப்பிங் படங்களை ஒரிஜினல் படங்கள்போல் காட்டி ரிலீஸ் செய்யாதீர்கள்’...நடிகர் பார்த்திபன் காட்டம்...\n’டப்பிங் படங்களை ஒரிஜினல் படங்கள் போல் ஏமாற்றி வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் இனியாவது நிறுத்தவேண்டும்’ என தயாரிப்பாளரும் இயக்குநருமான ரா.பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n’டப்பிங் படங்களை ஒரிஜினல் படங்கள் போல் ஏமாற்றி வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் இனியாவது நிறுத்தவேண்டும்’ என தயாரிப்பாளரும் இயக்குநருமான ரா.பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n‘ஒத்தச் செருப்பு’என்ற படத்தை இயக்கி நடித்து மிக விரவில் பார்த்திபன் வெளியிட உள்ள நிலையில், ’கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆஃப் தீனா’ என்ற பெயரில் பார்த்திபன் நடித்த நேரடிப் படம் போல் ஒன்று இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது மொழி மாற்றுப்படம் என்று விளம்பரம் செய்யுங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் எனது நேரடிப்படமான ‘ஒத்தச் செருப்பு’பட வியாபாரத்தைப் பாதிக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டும் கன்னடத் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளாததால் தயாரிப்பாளர் சங்கத்தில் பார்த்திபன் புகார் அளித்தார். அடுத்தே அது டப்பிங் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.\nஇன்று இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,...கன்னட மொழியில்(7 நாட்கள் கௌரவ வேடத்தில்)நடித்தது மொழி மாற்றம்(என் குரலில் அல்ல)செய்து தமிழ் படம் போல் வெளியிடுகிறார்கள்.\"இது ஒரு மொழி மாற்றுப் படம்\"என விளம்பரப் படுத்த நிர்பந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றி.அசல் தரத்தில் எடுக்கப் படமென ரசிகர்களை ஏமாற்றக் கூடாது மொழி மாற்றம்(என் குரலில் அல்ல)செய்து தமிழ் படம் போல் வெளியிடுகிறார்கள்.\"இது ஒரு மொழி மாற்றுப் படம்\"என விளம்பரப் படுத்த நிர்பந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றி.அசல் தரத்தில் எடுக்கப் படமென ரசிகர்களை ஏமாற்றக் கூடாது\n’சங்கத்துக்கு பூட்டு போட்டாலும் நான் கேக்குறது இளையராஜா பாட்டு’...அடடே இப்படியும் ஒரு விஷாலா\nகணவருக்கே தெரியாமல் கர்ப்பமான விக்ரம் பட நடிகை சமூக வலைத்தளத்தில் டேக் செய்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம்\n’அயோக்யா’விளம்பரத்துக்காக ’பொள்ளாச்சி’ சந்தையில் க���ைவிரித்த விஷால்...வச்சி செஞ்ச நெட்டிசன்ஸ்...\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணிடுங்க மெசேஜ் பண்ணுனா ரிப்ளை பண்ணாதீங்க மெசேஜ் பண்ணுனா ரிப்ளை பண்ணாதீங்க வேண்டுகோள் வைத்த நடிகை பூஜா தேவரியா\nநண்பா உன்னை இழந்துவிட்டேன்... ரஜினிகாந்த் உருக்கமான டிவீட்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nஇன்று உலகையே ஆட்டிப் படைப்பது இதுதான்.. சர்வதேச புகைப்பட தினம்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nமதுக்குடிக்க வைத்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி \nஅஜித் பாடல் பாடியவர்களை... வெளுத்துகட்டிய வெறி கும்பல்... ஆலுமா... டோலுமா... பாடினால் அடி, உதை, நிச்சயம்மா...\nடெல்லிக்கு சென்று புஜ பலம் காட்ட உள்ள ஸ்டாலின் காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/mar/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3115107.html", "date_download": "2019-08-20T03:29:08Z", "digest": "sha1:LR6MD6ZBIB5UPMRD5D3XNMSK6EQTN62E", "length": 11913, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாரூர் ஆழித்தேரோட்டம்: பேருந்து வசதி ஏற்படுத்���க் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதிருவாரூர் ஆழித்தேரோட்டம்: பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை\nBy DIN | Published on : 17th March 2019 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்ட விழாவை காண வரும் பொதுமக்களுக்கு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபுகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேர் பெருவிழா ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. சிறப்புமிக்க இந்த ஆழித்தேர் திருவிழாவை காண தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் திரளானோர் பங்கேற்பர். கடந்த சில ஆண்டுகளாக மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் திருவாரூருக்கு 6 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கங்களாஞ்சேரி என்ற ஊரிலிருந்து வழிமாற்றி மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நீலக்குடி வழியாக கும்பகோணம் செல்லும் சாலைக்கு சென்று அங்கிருந்து திருவாரூர் கும்பகோணம் சாலை மார்க்கமாக திருவாரூர் பேருந்து நிலையத்தை அடையும் வகையில் மாற்றி விட்டு வருகின்றனர். இவ்வாறு வழக்கமான பேருந்து செல்லும் வழியைவிட்டு வேறு வழியில் பேருந்துகளை மாற்றி விடுவதன் காரணத்தினால் கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, பெரும்புகளூர், வடகால், திருப்பள்ளிமுக்கூடல், சேந்தமங்கலம், கீழக்காவலக்குடி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, விவசாயம் செய்கின்ற ஏழை விவசாய பொதுமக்கள் பேருந்து வசதியின்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.\nதேர்த் திருவிழாவை காண்பதற்காக 6 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாகவோ அல்லது ரூ. 200 முதல் ரூ. 300 வரை செலவு செய்து ஆட்டோவில் வந்து செல்கின்றனர். பொதுமக்களை சிரமப்படுத்தும் இந்த செயலை என்ன காரணத்தினாலோ மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள், திருவாரூர் நகர எல்லைக்குள் நுழைந்து புதுத்தெரு பகுதியில் உள்ள நியூ பாரத் பள்ளி வரை இயக்கப்பட்டு வந்தது. எனவே, நிகழாண்டிலிருந்து தேர்த் திருவிழா நாளில் மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகளை திருவாரூர் புதுத் தெருவில் உள்ள நியூ பாரத் பள்ளி வரை இயக்க வேண்டும் என கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், ஈ.பி.காலனி, கீழக்காவதுகுடி பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் பேருந்துகளை நியூ பாரத் பள்ளி வரை இயக்க வேண்டும்.\nமேலும் மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து திருவாரூர் வழியாக மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளை தைக்கால் திடல், செங்கம் தியேட்டர், அய்யனார் கோயில் தெரு, நேதாஜி சாலை வழியாக பேருந்து நிலையம் வரை இயக்க வேண்டும். இதே வழியில்தான் முன்பெல்லாம் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. எனவே, இதற்காக இப்பகுதிகளில் உள்ள சாலைகளை உடனடியாக அகலப்படுத்த வேண்டும். தைக்கால் தெரு முதல் மயிலாடுதுறை சாலை வரை விரைவில் சாலைப் பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/87444.html", "date_download": "2019-08-20T03:48:59Z", "digest": "sha1:WHVBOCZDSI2IL4XFP3BOTUQ2ZIA6UMHQ", "length": 4192, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அஜித் பற்றி ஜோதிடர் கூறிய கருத்தால் திரையுலகில் பரபரப்பு! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஅஜித் பற்றி ஜோதிடர் கூறிய கருத்தால் திரையுலகில் பரபரப்பு\nதமிழ் சினிமாவில் தற்போது ம��ன்னணி ஹீரோவாக இருப்பவர் தல அஜித்.\nஇவர் இன்னும் 3 படங்கள் மட்டுமே நடிப்பார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nபல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஜோசியம் பார்க்கும் சங்கரநாராயணன் என்ற ஜோதிடர் தான் இப்படி தெரிவித்துள்ளார்.\nமேலும் அஜித் 2019ல் அரசியலில் குதிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.\nரஜினி, கமல் போன்றவர்களுக்கு அரசியலில் ஜெயிக்கும் ஜாதகம் இல்லை.\nஅது அஜித்திடம் மட்டுமே உள்ளது என அவர் ஒரு பேட்டியில் கூறினார்.\n‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்திற்கு இலங்கையில் தடை\nயுத்த பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய சாலைப்பூக்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு : ஐ.நா. அதிகாரி\nஇலங்கையில் சாதனை படைந்த மெர்சல்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/famous-actress-performing-dance-class-is-this-the-reason/", "date_download": "2019-08-20T04:04:11Z", "digest": "sha1:APXGWB4H7VBSZNTYIUZRCFCKCWG4UAPZ", "length": 10763, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "நடன வகுப்பு நடத்தும் பிரபல நடிகை! காரணம் இதுதானா? | Dinasuvadu Tamil", "raw_content": "\nbiggboss 3: அவங்க டீச்சர் இல்ல, சத்துணவு ஆயா எனக்கு அந்த பையனை பிடிக்காது\nசென்னையில் மழை அடுத்த 48 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு மழை-வானிலை மையம்\nமைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் பெயர் வைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு \nஎன்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது\n கண்ணாடி போன்ற கருப்பு உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\nபேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் \nகண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்\nபிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா\n“முக்கியமான தருணங்களை படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nbiggboss 3: அவங்க டீச்சர் இல்ல, சத்துணவு ஆயா எனக்கு அந்த பையனை பிடிக்காது\nசென்னையில் மழை அடுத்த 48 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு மழை-வானிலை மையம்\nமைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் பெயர் வைக்க டெல்லி கிரிக்��ெட் சங்கம் முடிவு \nஎன்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது\n கண்ணாடி போன்ற கருப்பு உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\nபேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் \nகண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்\nபிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா\n“முக்கியமான தருணங்களை படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nநடன வகுப்பு நடத்தும் பிரபல நடிகை\nநடிகை லெட்சுமி மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதனையடுத்து இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருப்பது உண்மைதான்.\nஎந்த கதையும் எனக்கு பிடித்த மாதிரி இல்லாததால், இப்பொது நான் வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடன வகுப்பு சொல்லி கொடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nbiggboss 3: அவங்க டீச்சர் இல்ல, சத்துணவு ஆயா எனக்கு அந்த பையனை பிடிக்காது\nஎன்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது\n கண்ணாடி போன்ற கருப்பு உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\nமக்கள் செல்வனின் லாபம் படத்தில் சாய் தன்ஷிகாவின் ஹாட் புகைப்படங்கள்\nபாரதிய ஜனதாவில் இணைந்த குத்துச்சண்டை வீராங்கனை பபிதா போகட் \nகல்விக் கொள்கை தொடர்பாக 1.50 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளது- மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/whatsapp-brings/", "date_download": "2019-08-20T02:48:08Z", "digest": "sha1:RMY3GO5PB2VBCSISTTCMVH5RKXXS7CFV", "length": 8749, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "WhatsApp Brings Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n“முக்கியமான தருணங்களை படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nபடத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும் அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்\nகோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்\nஅனந்தசரஸ் குளத்தில் பொற்றாமரைக் குளத்தின் நீரை நிரப்ப கூடாது -உயர்நீதிமன்றம் உத்தரவு \nஉலகின் மிக அழகான மனிதர் இவர் தானாம் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர்\n பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nஅருண் ஜெட்லீயை மருத்துவமனையில் சந்தித்த பாஜக மூத்த தலைவர் அத்வானி\nஆடையில்லாமல் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் எடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்\n16 வயது சிறுமியின் தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி கொன்ற 3 நபர்கள்புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர்\n“முக்கியமான தருணங்களை படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nபடத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும் அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்\nகோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்\nஅனந்தசரஸ் குளத்தில் பொற்றாமரைக் குளத்தின் நீரை நிரப்ப கூடாது -உயர்நீதிமன்றம் உத்தரவு \nஉலகின் மிக அழகான மனிதர் இவர் தானாம் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர்\n பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nஅருண் ஜெட்லீயை மருத்துவமனையில் சந்தித்த பாஜக மூத்த தலைவர் அத்வானி\nஆடையில்லாமல் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் எடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்\n16 வயது சிறுமியின் தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி கொன்ற 3 நபர்கள்புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர்\nWhatsapp Update : இனி வாட்ஸ்ப்பை “Finger Print” மூலம் லாக் செய்யலாம்\nஇந்த இணைய உலகில் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர் .அன்றாட தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள சமூக வலைதளைங்களை பயப்படுகின்றனர் .இதில் முக்கிய பங்கு வகிப்பது முகநூல் ,வாட்ஸப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/03/redrum-movie-pooja-stills/", "date_download": "2019-08-20T03:48:42Z", "digest": "sha1:7YV42WOMAAZB2YTTGSQMGMI3K35QYL2P", "length": 3091, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Redrum Movie Pooja Stills | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்��ி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19757", "date_download": "2019-08-20T03:52:35Z", "digest": "sha1:FFYM2JCMYNEFAI2VXD7QVMVWPD5HBGPA", "length": 6453, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் » Buy tamil book சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் online", "raw_content": "\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nதாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் ஸ்ரீ சிவ மஹா பிரதோஷம் மகிமையும் . பூஜையும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், நா.காமராசன் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நா.காமராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்தியும் - Oru Mazhainalum Nisithandiya Raththium\nஎன் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - En Padukkaiyaraiyil Yaro OlinThirukkirarkal\nகூந்தல் நதிக்கரைகள் - Koondhal Nadhikkaraigal\nபறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\nபிஞ்சுச் சாவு - Pinchu Chavu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதேவதையின் வீட்டு எண் 2/19\nகடைசியாய் பூமிக்கு வந்தேன்(காதல் ஞாபகங்கள்)\nநல்ல எண்ணம் நன்மையைத் தரும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/medicine/natural-medicine/", "date_download": "2019-08-20T04:27:22Z", "digest": "sha1:VWSJWKZ2LMTEYIWX4SVQ3KXBNOVFIY4Y", "length": 9370, "nlines": 175, "source_domain": "www.satyamargam.com", "title": "இயற்கை மருத்துவம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகோடை வெயிலுக்கு இதமளிக்கும் உணவுகள்\nவலிப்பு நோய் – ஒரு விளக்கம்\nகுழந்தை வளர்ப்பு / நலம் பற்றிய பயனுள்ள குறிப்பு���ள்\nஇருதய மாற்றுப் பாதை சிகிச்சை\nஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்\nவாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 6 days, 19 hours, 31 minutes, 48 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/haroon-yahya/", "date_download": "2019-08-20T04:22:17Z", "digest": "sha1:NBDKMP4CUTGNZA5SDUAJJGLFPTVWGHEK", "length": 9708, "nlines": 172, "source_domain": "www.satyamargam.com", "title": "ஹாரூன் யஹ்யா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் - ஒலி வடிவில்\nஹாரூன் யஹ்யா அவர்களின் அற்புத ஆக்கங்கள், அபூஇஸாரா அவர்களின் அழகிய மொழிபெயர்ப்பில் இங்கே தொகுப்பாக உங்கள் பார்வையில்\nவிண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nதண்ணீரில் உயிர்வாழும் மீன்கள் ஓர் அற்புதம்\nபனிப்பிரதேச பட்டாம்பூச்சிக்கு வெப்பமூட்டும் உடலமைப்பு\nகைதேர்ந்த கட்டிடக் கலைப் பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக���கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 6 days, 19 hours, 26 minutes, 43 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/", "date_download": "2019-08-20T04:20:16Z", "digest": "sha1:GSVT6R5BKQEYZZZRBCF6SJNLRRFOA33O", "length": 9679, "nlines": 175, "source_domain": "www.satyamargam.com", "title": "ஐயமும்-தெளிவும் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇஸ்லாமிய சட்டதிட்டங்கள், வாழ்க்கை நெறி விளக்கங்கள் – அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் இங்கே அலசப்படும்.\nகேள்விகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-1)\nஇஸ்லாமிய வங்கி & இஸ்லாம் அல்லாத வங்கி வீட்டுக் கடன்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 6 days, 19 hours, 24 minutes, 41 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வ���ளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/48-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-08-20T03:25:17Z", "digest": "sha1:B7QBEJTIASURLHWBSPXQAETU6ESD4HWN", "length": 13741, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் சீன நிறுவன ஸ்மார்ட்போன் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nமாநாடு படத்தில் மீண்டும் சிம்பு: புதிய திருப்பம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் சீன நிறுவன ஸ்மார்ட்போன்\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் மூன்று பு��ிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்கள் 2019 ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்கள் ஒப்போ எஃப்11, எஃப்11 ப்ரோ மற்றும் ஆர்17 நியோ என அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரென்டர் வெளியாகியுள்ளது. அதில் ஸ்மார்ட்போனின் கேமரா பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மா்ட்போனின் ரென்டர்களை 91மொபைல்ஸ் வெளியிட்டிருக்கிறது.\nஅதில் ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபுல் ஸ்கிரீன், பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்புறம் செல்ஃபி கேமரா காணப்படவில்லை என்பதால் விவோ நெக்ஸ் போன்று ஒப்போ ஸ்மார்ட்போனிலும் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. கேமரா சென்சார்களின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் கலர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் புளு மற்றும் பர்ப்பிள் நிறங்களை தழுவியிருக்கிறது.\nஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி். சிமாஸ் கேமரா வழங்கப்படுகிறது. இதேபோன்ற கேமரா ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்போ தவிர விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உட...\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகம...\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண...\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வியாழனன்று ந...\nஅரசாங்க ���ருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுதழுவிய 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தினை எதிர்வரும் வியாழக்கிழமை (22) காலை 8 மணி;க்கு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தி...\nகுப்பைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு வழங்கும...\n19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-20T04:03:17Z", "digest": "sha1:EKUYMGTEBGRZ26525XX4N5J2T7ENB2XV", "length": 7240, "nlines": 87, "source_domain": "dheivegam.com", "title": "ஹோமம் பலன்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags ஹோமம் பலன்கள்\nஉங்கள் குடும்ப கஷ்டங்கள் நீங்க, லாபங்கள் பெருக இதை செய்யுங்கள்\nமுற்காலங்களில் மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களின் நலம் மற்றும் உடல் நலத்திற்காக ஹோமங்கள் மற்றும் யாகங்களை செய்தனர். இந்த யாகங்கள் மற்றும்ஹோம பூஜைகளில் பயன்படுத்தப்படும் மந்திரங்களின் அதிர்வுகள் மற்றும் சில...\nஉங்கள் வீட்டில் துஷ்ட சக்திகளின் தொந்தரவு நீங்க இதை செய்யுங்கள் போதும்\nநமது முன்னோர்கள் நமக்கு கூறிய அறிவுரைகள் படி வாழ்க்கையை நடத்துபவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி வாழும் நபர்களில் சிலருக்கு அவர்களின் கர்ம வினை காரணமாக வாழ்வில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படவே செய்கிறது. அதிலும்...\nஉங்களுக்கு எதிரிகள் தொல்லைகள் நீங்க, உடல் ஆரோக்கியம் மேம்பட இதை செய்யுங்கள்\nபஞ்சபூதங்களில் நெருப்பை போன்று ஒரு சக்தி வாய்ந்த பஞ்சபூத சக்தி எதுவுமில்லை. எதனாலும் மாசுபடாததும், எத்தகைய மாசுகளையும் சுட்டு பொசுக்கும் ஆற்றல் அக்னி எனப்படும் நெருப்பிற்கு உண்டு. எனவே தான் நமது முன்னோர்கள்...\nஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் குபேர லட்சுமி ஹோமம் பற்றி தெரியுமா \nபொதுவாக இரண்டு வகை ஹோமங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. ஒன்று ந���்முடைய குடும்ப நலனிற்காகவும், செல்வ வளங்களை பெறுவதற்காகவும் வீட்டில் நடத்தப்படும் ஹோமம். இதனை காம்ய ஹோமம் என்று கூறுவதுண்டு. அடுத்து உலக...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Thamizhpparithi_Maari", "date_download": "2019-08-20T04:06:15Z", "digest": "sha1:KWZX7TDRZJOS3ECADQ7LPSOFXG3ARYOE", "length": 7266, "nlines": 73, "source_domain": "ta.wikinews.org", "title": "பயனர் பேச்சு:Thamizhpparithi Maari - விக்கிசெய்தி", "raw_content": "\nவிக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபுதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.\nஉதகமண்டலம் பயிலரங்கு இம்மாதம் தானா அல்லது 2014 இலா விக்கிக் கட்டுரையில் நாளை என்றிருக்கிறது. அதற்கேற்ப செய்தியில் மாற்றம் செய்திருக்கிறேன். கவனியுங்கள்.--Kanags \\பேச்சு 01:23, 27 டிசம்பர் 2013 (UTC)\nமகிழ்ச்சி. உதகமண்டலம் பயிலரங்கு இம்மாதம் (நாளைதான்) தான் நடைபெற உள்ளத; அல்லது 2014 இல் அல்ல.முகப்பில் \"உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்\" குறித்து இணைப்பளித்தமை சிறப்பு.--Thamizhpparithi Maari (பேச்சு) 02:12, 27 டிசம்பர் 2013 (UTC)\nஉங்களின் செய்தியில் மேற்கோள்களே இல்லையே--Muthuppandy pandian (பேச்சு) 09:19, 26 மார்ச் 2015 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2015, 09:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-20T04:35:04Z", "digest": "sha1:NYPTWR6LXPKVVFSDA2DCOYFO7TX6BDLH", "length": 16005, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீக்கிய அலைந்துழல்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக சீக்கிய மக்கள் வாழும் பகுதிகளும் வரலாற்று புலம்பெயர் தகமைகளும் காட்டும் நிலப்படம் (மதிப். 2004).[1]\nசீக்கியம் தொடரின் ஒரு பகுதி\nஐந்து திருடர்கள் (ஐந்து தீயொழுக்கங்கள்)\nகால்சா (பக்தர் - அமைப்பு)\n15 பகத்துகள் (ஞானம் பெற்றோர்)\nசீக்கிய அலைந்துழல்வு (Sikh diaspora) வழமையான பஞ்சாப் பகுதியிலிருந்து தற்கால பஞ்சாபி சீக்கியரின் புலம் பெயர்ந்து வாழ்தலைக் குறிக்கும். இவர்களது சமயம் சீக்கியம் ஆகும். பல நூற்றாண்டுகளாக பஞ்சாப் பகுதி சீக்கியத்தின் தாயகமாக விளங்குகின்றது. சீக்கிய அலைந்துழல்வு பெரும்பாலும் பஞ்சாபி அலைந்துழல்வின் உட்கணமாகும்.[2]\n1849இல் சீக்கியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கைப்பற்றிய பிறகே சீக்கியர்கள் புலம் பெயரத் தொடங்கியதாக பெரிதும் கருதப்படுகின்றது. சீக்கிய அலைந்துழல்வின் புகழ்பெற்ற நபராக சீக்கியப் பேரரசின் கடைசி மகாராசா துலீப் சிங் உள்ளார்; பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இவரை வாழ்நாள் முழுமைக்கும் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார். துலீப் சிங்கின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பஞ்சாபிலிருந்து சீக்கியர்களின் புலம் பெயர்வு வீதம் கூடியது. இருப்பினும் கடந்த 150 ஆண்டுகளில் அவர்கள் புலம் பெயர்ந்த இடங்கள் மாறி வந்துள்ளது. சீக்கிய புலம்பெயர்வு சீக்கியர்களுக்கு அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தைத் தந்துள்ளது.\n2 வரலாற்றில் சீக்கியப் புலம்பெயர்வுப் பாங்கு\nஉலகளவில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சீக்கியர்கள் உலகின் மிகப் பெரிய அமைப்புசார் சமயங்களில் ஐந்தாவதான சீக்கிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலக மக்கள்தொகையில் சீக்கியர்கள் 0.39%[3] ஆக உள்ளனர்; இவர்களில் 83% இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.6 மில்லியன், அதாவது 76% வட இந்திய மாநிலமான பஞ்சாபில் வா���்கின்றனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராக 65% விழுக்காடு வாழ்கின்றனர். 200,000க்கும் கூடுதலானவர்கள் அரியானா, இராசத்தான், உத்தரப் பிரதேசம், தில்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராட்டிரம், உத்தராகண்டம் மற்றும் சம்மு காசுமீரில் வாழ்கின்றனர்.[4]\nவரலாற்றில் சீக்கியப் புலம்பெயர்வுப் பாங்கு[தொகு]\nஇந்திய மரபிலிருந்து தனிப்பட்ட சீக்கிய அடையாளம் அரசியல்ரீதியாக 1606இல் ஐந்தாம் சீக்கிய குரு குரு அர்ஜன் தேவின் உயிர்க் கொடையை அடுத்து நிறுவப்பட்டது; இதனை உறுதிப்படுத்துமாறு 1699இல் குரு கோவிந்த் சிங் நிறுவிய 'மெய்யான' உடன்பிறப்புரிமை அல்லது கால்சா (ਖ਼ਾਲਸਾ) அமைந்தது.[5] எனவே 400 ஆண்டுகளாகவே சீக்கியர்களின் வரலாறு உள்ளது. குருக்களின் காலத்தில் சீக்கியர்களின் குடிபெயர்வு தற்கால இந்தியா, பாக்கித்தான் எல்லைகளுக்குள்ளாகவே, குறிப்பாக பஞ்சாப் பகுதியின் சீக்கிய பழங்குடி மையப்பகுதிக்குள்ளேயே இருந்தது. சீக்கிய சிற்றரசுகளின் உருவாக்கமும் சீக்கியப் பேரரசு (1716–1849) வளர்ச்சியும், அடுத்து லடாக், பெசாவர் போன்று தாங்கள் வென்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் இந்தப் பெயர்வுகள் தற்காலிகமானதாகவும் நிலையற்றதாகவும் இருந்தன; சீக்கியப் பேரரசின் மாறிவந்த எல்லைகளைப் போன்று இவர்களது வாழ்விடமும் மாறி வந்தது. சீக்கியப் பேரரசு காலத்தில் சீக்கிய மகாராசா ரஞ்சித் சிங்கைக் குறித்து அறிய பிரான்சின் முதலாம் நெப்போலியன், பிரித்தானியர் முயன்றதால் இருபுற புலம்பெயர்வு நடைபெற்றது.[6]\n↑ என்கார்ட்டா கலைக்களஞ்சியம் [2]\n↑ இந்திய மாநிலங்கள் வாரியான சீக்கிய மக்கள்தொகை பிரிப்பு இந்தியக் கணக்கெடுப்பில் தரப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-20T03:55:46Z", "digest": "sha1:F5MPVNAQVZXXBOFXYACMBUKHY5PM64ZQ", "length": 9869, "nlines": 113, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஃபோர்டு எண்டேவர் | Automobile Tamilan", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2019\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nHome Tag ஃபோர்டு எண்டேவர்\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\n2004 முதல் 2014 வரை தயாரிக்கப்பட்ட 22,690 ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி கார்களில் ஏற்பட்டுள்ள முன்பக்க ஏர்பேக் இன்ஃபிளேட்டர் கோளாறை நீக்குவதற்கு திரும்ப அழைக்கப்படுகின்றது. திரும்ப அழைக்கப்பட்ட ...\n2019 ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிறிய அளவிலான தோற்ற மாறுதல்களை மட்டும் பெற்று ரூ.28.19 லட்சம் முதல் ரூ.32.97 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்பட்டுள்ளது. என்ஜின் ...\n2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு தொடங்கியது.\nவருகின்ற பிப்ரவரி 22ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள 2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிறிய அளவிலான மாறுதல்களை மட்டும் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் ...\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\n31 % வீழ்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக.\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2018/10/10041411/1206650/You-are-right-says-Rahul-Gandhi-after-Nitin-Gadkari.vpf", "date_download": "2019-08-20T03:50:58Z", "digest": "sha1:RCTBWZCCFGSGUTQLUR3Q2XYKYTQ7RL4R", "length": 16169, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம் - மத்திய மந்திரி நிதின் கட்கரி || 'You are right,' says Rahul Gandhi after Nitin Gadkari in reality show", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம் - மத்திய மந்திரி நிதின் கட்கரி\nபதிவு: அக்டோபர் 10, 2018 04:14 IST\nநாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம், ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துவிட்டனர் என மத்திய மந்திரி ���ிதின் கட்கரி வெளிப்படையாக கூறியுள்ளார். #NitinGadkari #RahulGandhi\nநாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம், ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துவிட்டனர் என மத்திய மந்திரி நிதின் கட்கரி வெளிப்படையாக கூறியுள்ளார். #NitinGadkari #RahulGandhi\nமத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி மற்றும் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் ஆகியோர் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஒளிபரப்பானது.\nஅந்த நிகழ்சியில் நிதின் கட்கரி கூறியதாவது, ‘ கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஒருவேலை நாங்கள் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதற்கு நாங்கள் பொருப்பேற்று இருக்க வேண்டியதில்லை.\nஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள். அதனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என மக்கள் கேட்கிறார்கள். இப்போதைக்கு அதைப்பற்றி சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறோம்’ என தெரிவித்தார்.\nநிதின் கட்கரி இப்படி வெளிப்படையாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைராலக பரவியது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நிதின் கட்கரி பேசிய அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே’ என குறிப்பிட்டுள்ளார். #NitinGadkari #RahulGandhi\nநிதின் கட்கரி | ராகுல் காந்தி | மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nடெல்லி: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை\nஈரோடு: ரகுபதிநாயக்கன்பாளையத்தில் கெமிக்கல் நிறுவன உரிமையாளர் வீட்டில் 62 சவரன் கொள்ளை\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும்- தீபா பேட்டி\nஆப்கானிஸ்தான்: சுதந்திர தின விழாவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு\n3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- அமைச்சர் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்���ியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் தினம் -நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\nவட மாநிலங்களில் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்\nகர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்- 17 பேர் மந்திரியாக பதவி ஏற்கிறார்கள்\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/biggboss-3-is-this-true-today-there-is-no-justice-for-men/", "date_download": "2019-08-20T03:05:30Z", "digest": "sha1:ADKQNNZ32X5D52G3I4UPHT62OPZ3N5FN", "length": 12685, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "biggboss 3: இது உண்மையா இன்றைக்கு நடந்திருச்சி! ஆண்களிடம் நியாயம் கிடையாது! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் \nகண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்\nபிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா\n“முக்கியமான தருணங்களை படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nபடத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும் அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்\nகோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்\nஅனந்தசரஸ் குளத்தில் பொற்றாமரைக் ���ுளத்தின் நீரை நிரப்ப கூடாது -உயர்நீதிமன்றம் உத்தரவு \nஉலகின் மிக அழகான மனிதர் இவர் தானாம் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர்\n பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nபேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் \nகண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்\nபிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா\n“முக்கியமான தருணங்களை படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nபடத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும் அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்\nகோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்\nஅனந்தசரஸ் குளத்தில் பொற்றாமரைக் குளத்தின் நீரை நிரப்ப கூடாது -உயர்நீதிமன்றம் உத்தரவு \nஉலகின் மிக அழகான மனிதர் இவர் தானாம் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர்\n பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nbiggboss 3: இது உண்மையா இன்றைக்கு நடந்திருச்சி\nஉலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், சிறப்பு விருந்தினராக வனிதா வருகை தந்துள்ளார்.\nஇந்நிலையில், மதுமிதா மற்றும் கவினுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மதுமிதா கவினிடம், வனிதா மேடம் சொன்ன மாதிரி, ஆண்கள் பெண்களை நல்ல பயன்படுத்திருங்க. மேடம் சொன்ன மாதிரி 10 நிமிடம் கதவை திறந்து வைத்தால், முதலில் வெளியே போகும் நபர் நானாக தான் இருப்பேன்.\nமேலும் மதுமிதா, ஆண்களிடம் நியாயம் கிடையாது. ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துறீங்க என்று சொல்ல, அடிமைப்படுத்துறது எவ்வளவு பெரிய வார்த்தை என கவின் கூறுகிறார். உடனே மதுமிதா, நீங்க அடிமைப்படுத்தவில்லை. யூஸ் பண்ணிக்கிறிங்க.\nகண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்\nபிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா\nபடத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும் அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்\nதமிழ் ராக்கர்ஸ் இணைத்தளத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் \nஇயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவனாக மாறிய சமுத்திரக்கனி\nகாஷ்மீர் தலைவர்களின் குடும்பத்தினரை வீட்டு சிறையில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது -கனிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-20T03:06:29Z", "digest": "sha1:RLCYQPHXTESP3QGTSBZQJNKZKBSVPWQK", "length": 13083, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து எதிர்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு ! | Vanakkam Malaysia", "raw_content": "\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\nநாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து எதிர்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு \nகோலாலம்பூர், ஜூலை.17- நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்ற உரிமை & சலுகை குழுவினை எதிர்கொள்ள தேவையில்லை என சபாநாயகர் டத்தோஶ்ரீ முகமட் அரீப் முகமட் யூசோப் அறிவித்ததை அடுத்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nமுந்தைய தேசிய முண்ணனி அரசாங்கத்தின் காலக்கட்டத்தில் சுமார் 15 மில்லியன் வெள்ளி ஜிஎஸ்டி கட்டணம் “திருடப்பட்டுள்ளது “ என லிம் குவான் தெரிவித்தது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எதிர்மனு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.\nஆனால் இந்த விவகாரத்தில் லிம் குவான் எங் நாடாளுமன்ற உரிமை & சலுகை குழு முன் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. நான் எனது தீர்ப்பை வழங்கியுள்ளேன், எனது முடிவு இறுதியானது. நீங்கள் விரும்பினால் விவாதிக்க பொது கணக்குக் குழு (பிஏசி) அறிக்கைக்கு தனித் தீர்மானத்தை தாக்கல் செய்யலாம் என இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சபாநாயகர் தெரிவித்தார்.\nஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்த பிஏசி அறிக்கையை நான் படித்தேன். செலுத்தப்படாத ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி லிம் குவான் எங் முன்வைத்த வாதங்களில் எந்தவிதமான ஆத்திரமூட்டல்களும் இடம்பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇருப்பினும் அவரின் கருத்தினை ஏற்க மறுத்த இஸ்மாயில் சப்ரி, இந்த விவகாரத்தில் “கொள்ளையர்”, “திருடியது” போன்ற வார்த்தைகளை லிம் குவான் எங் பயன்படுத்தியுள்ளார்.\nஅவரை நேரடியாக நாடாளுமன்ற உரிமை & சலுகை குழு முன் நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் முன்வைத்த தீர்மானம் விசாரிக்கப்பட்டு வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம் என கருத்துரைத்தார்.\nஆனாலும் சபாநாயகர் தமது முடிவில் உறுதியாக இருந்தை தொடர்ந்து கூட்டத் தொடரில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சில எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனாலும் சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் கூட்டத்திற்கு திரும்பினர்.\nபயண ஆவணமின்றி விமானத்தில் பயணிக்க முயன்ற 12 வயது சிறுவன்\nஇந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்:- கோயில்கள் இடிந்து சேதம்\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\n5 தினங்கள்: பெண்ணிடம் 7 பேர் பாலியல் வன்கொடுமை புரிந்த அவலம்\nவெப்பம் கடுமையாகலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை\nபிரபல சின்னத்திரை நடிகை வாழ்வில் இப்படி ஒரு சோகமா \nஅந்நிய தொழிலாளர்கள் சம்பளத்தை ‘ப���டித்து’ வைப்பதா நிறுவனம் மீது அரசு வழக்கு\n‘ஹவுஸ்மென்ஷிப்’ கிடைப்பதில் தாமதம் ஏன்\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/chennai-airport/", "date_download": "2019-08-20T03:11:36Z", "digest": "sha1:UNQ6XKNLZ4Q3P2UJHW5R7IFZJ45GS7KD", "length": 7070, "nlines": 111, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Chennai airport Archives | Vanakkam Malaysia", "raw_content": "\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\nஅறிவிக்கப்படாத பணம் – சென்னையில் மலேசிய மாது கைது \nசென்னை, ஏப். 26 R\nநடுவானில் பழுதான இண்டிகோ விமானம்: மரண அச்சத்தில் தவித்த பயணிகள்\nஆள்கடத்தலை தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை\nகார்கள் மீது அறுந்து விழுந்த பளுத்தூக்கி\nதே.மு.விலிருந்து மைபிபிபி விலகல்: பக்காத்தானுக்கு ஆதரவு\n‘கிலிங்’கை ஆதரிக்காதே என ரந்தாவில் பேனர்கள்\nஆண் உறுப்பு வரைப்படங்கள்; அலறியடித்த நகராட்சி\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=NDU=", "date_download": "2019-08-20T03:20:16Z", "digest": "sha1:QWITXBVWULG4KI64HTKLDOAWBF75DXNY", "length": 4580, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "திருமணம் நடக்கும், போகும் வேலை தாமதம், படிப்படியாக நன்மை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 20, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை ���ருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதிருமணம் நடக்கும், போகும் வேலை தாமதம், படிப்படியாக நன்மை\nதிருமணம் நடக்கும், போகும் வேலை தாமதம், படிப்படியாக நன்மை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nதிருமணம் நடக்கும், போகும் வேலை தாமதம், படிப்படியாக நன்மை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/05/blog-post_13.html", "date_download": "2019-08-20T03:37:16Z", "digest": "sha1:N4POZPLRGZL23NNOXC5PP6CX3B5LSZAY", "length": 9901, "nlines": 222, "source_domain": "www.kummacchionline.com", "title": "நாட்டின் தலையெழுத்து எழுதப்பட்டன........... | கும்மாச்சி கும்மாச்சி: நாட்டின் தலையெழுத்து எழுதப்பட்டன...........", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nLabels: கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகாங்கிரஸ் செய்த சாதனைகளை மிஞ்ச ஒரு பிஜேபி போதாது. இதுவும் கடந்து போகும்.\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nநாட்டின் தலை எழுத்து ஒருக்காலும் இந்த தேர்தல் முறையால் மாற்றப்பட முடியாது என்பதை விளக்கியதுஉங்கள் கவிதை \n மின்வெட்டினால் உடனடியாக தளம் வர முடியவில்லை\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது ���ிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகேடுகெட்டவளும், கோச்சடையானும் பின்னே சுவற்றை கீறிய...\nபுதிய அரசும் புளித்துப் போன வெளியுறவும்\nடீ வித் முனியம்மா--பார்ட் 10\nகாம்பைப் பிடித்து பால் கறப்பதும்.............\nடீ வித் முனியம்மா---------- பார்ட் 9\nடீ வித் முனியம்மா----------பார்ட் 8\nகாங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/events/vaikaivasantham/", "date_download": "2019-08-20T03:43:01Z", "digest": "sha1:JASWIUEIJNKNVE4DMKTSTSXRE3BGBNPV", "length": 6644, "nlines": 90, "source_domain": "www.vetrinadai.com", "title": "சூப்பர் சிங்கர்களுடன் \"வைகை வசந்தம் \" இசை நிகழ்வு – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / பொதுவானவை / கலை கலாசாரம் / சூப்பர் சிங்கர்களுடன் “வைகை வசந்தம் ” இசை நிகழ்வு\nசூப்பர் சிங்கர்களுடன் “வைகை வசந்தம் ” இசை நிகழ்வு\n03/05/2018\tகலை கலாசாரம், நிகழ்வுகளின் வரிசை / Time Lines, நிகழ்வுகள்\nவைகை வசந்தம் ” இசை நிகழ்வு இசை நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி பிரமாண்டமாக ஹரோ தமிழ் நுண்கலைப் பாடசாலையில் (Harrow tamil and fine arts school)ஒழுங்கமைக்க பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரபல்ய சூப்பர் சிங்கர் பாடகர்கள் சோனியா, நிகில் மத்தியூ ஆகியோர்கள் கல��்து சிறப்பிக்க உள்ளனர் .\nPrevious பாப்பரசரை மன்னிப்புக் கோரச்சொல்கிறது கனடா\nNext “வசந்தம் 2018” சிறப்பு இசை நிகழ்வு இங்கிலாந்தில்\nபத்தாவது அகவை நிறைவு —கொண்டாடும் நொட்டிங்காம் தமிழ் கல்விக் கூடம்\nபிரித்தானியாவின் நொட்டிங்காம் பகுதியில் வாழும் தமிழ் சிறார்களின் தமிழ் கல்விக்கூடமாக இயங்கிவரும் நொட்டிங்காம் தமிழ் கல்விக்கூடம் தன் பத்தாவது அகவை …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=126", "date_download": "2019-08-20T04:22:15Z", "digest": "sha1:DQ7A4XM6NGKPVWKPV4PRCKZD5AEETVMO", "length": 25882, "nlines": 770, "source_domain": "nammabooks.com", "title": "இலக்கியம்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முற��கள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\nPangu Santhayil Panam Kuvikkalam / பங்குச் சந்தையில் பணம் குவிக்கலாம்\nஅகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும்\nஅண்ணாவின் கதை இலக்கியம் -ஒர் ஆய்வு-ANNAVIN KADHAI ILAKIYAM OR AIVU\nபேராசிரியர் முனைவர் இரா.சேது பேரறிஞர் அண்ணாவால் ‘சொலல் வல்லன் சோர்விலன்’, அரிய தமிழ்ப் பற்றாளன், தமிழ்ச் சமுதாயத்திற்காக வாழ்பவன் எனப் பாராட்டப் பெற்றவர். இவரது முனைவர் பட்டத்திற்கான இவ் ஆய்வுரை உலகளாவிய தமிழ்ப் பேரறிஞர்களால் பாராட்டப்பெற்றது...\nஅமிழ்தமொழி (ஒலியன்கள் பற்றிய ஆய்வு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_91_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-20T04:03:01Z", "digest": "sha1:XT6QREH3KOUW2B5VEWN23ORMXMMY3MAM", "length": 8297, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "ஓக்லகோமா சூறைப்புய���ில் சிக்கி குறைந்தது 91 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஓக்லகோமா சூறைப்புயலில் சிக்கி குறைந்தது 91 பேர் உயிரிழப்பு\nஇரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது\nஉருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\nஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\nதென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி\nபீகாரில் பெரு வெள்ளம்; 41 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய், மே 21, 2013\nஅமெரிக்காவின் ஓக்லகோமா நகரப் பகுதியில் 2 மைல் சுற்றளவுடன் சூறாவளி தாக்கியதில் 20 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 91 பேர் கொல்லப்பட்டனர். 200 கிமீ/மணி வேகத்தில் வீசிய இப்புயலில் ஆரம்பப் பாடசாலை ஒன்று நேரடியாகத் தாக்கப்பட்டதில் இடிபாடுகளிடையே பலர் சிக்குண்டனர். மேலும் பாடசாலை சேதமடைந்தது.\n2013 மே 20 ஓக்லகோமா சுழல்காற்று\nஅரசுத்தலைவர் பராக் ஒபாமா ஓக்லகோமா மாநிலத்தை பேரழிவுப் பகுதி என அறிவித்துள்ளார். நடுவண் அரசின் நிவாரண உதவிகள் உள்ளூர் மக்களுக்குச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டுள்ளார்.\nநேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 2:56 மணிக்கு 55,000 மக்கள் தொகை கொண்ட மூர் என்ற புறநகரை சூறாவளி தாக்கி சுமார் 45 நிமிட நேரம் நிலை கொண்டிருந்தது. பிளாசா டவற்சு ஆரம்பப் பாடசாலையின் கூரைகள் பிடுங்கி எறியப்பட்டன, சுவர்கள் இடிந்து வீழ்ந்தன. மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக இத்தகைய சூறைப் புயல்கள் பொது வெளிகளையே தாக்கும், ஆனால் இம்முறை குடியிருப்புகளைத் தாக்கியுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n1999 மே 3 ஆம் நாள் இப்பகுதியில் தாக்கிய சூறாவளியினால் 40 பேர் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/maicle-mathana-kamarajan-movie-kushpoo-working-assistant-director-pvszh5", "date_download": "2019-08-20T02:50:42Z", "digest": "sha1:W3TTQZ4MKQCKMRTYRPZZKGMYRLC4LUJU", "length": 11212, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மைக்கில் மதன காமராஜன் படத்தில் குஷ்பு செய்த வேலையை வெளி��ே கூறிய கமல்!", "raw_content": "\nமைக்கில் மதன காமராஜன் படத்தில் குஷ்பு செய்த வேலையை வெளியே கூறிய கமல்\nநடிகர் கமலஹாசன் தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும், கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.\nநடிகர் கமலஹாசன் தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும், கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.\nஅதற்கு, கமல்ஹாசனும் பொறுமையாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறினார். லாஸ்லியா மன்மதன் அம்பு படத்தில் வரும் மிகவும் வித்தியாசமான பாடலான 'நீ நீல வானம்' படம் குறித்த கேள்வியை எழுப்பினர்.\nநடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்க ஆசை இல்லையா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடிகர் சங்கத்தை பொருத்த வரை, நான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழிநடத்தி வருகிறேன். எம்.ஜி.ஆருடன் நாளை நமதே படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டு விட்டேன். நாளை நமதே படத்தை ரீமேக் செய்ய இயலாது இதனால் அந்த படத்தின் தலைப்பை மட்டும் வாங்கி வைத்திருக்கிறேன். அதே போல் சிவாஜி நடித்துள்ள 'தேவர்மகன்' படத்தை ரீமேக் செய்து, அதில் சிவாஜி கணேசன் நடித்த வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறினார்.\nபின் உலகின் தலைசிறந்த காதல் ராவணனின் காதல், பத்து தலைகள் இருந்தாலும் அவருக்கு ஒருதலைக் காதல்தான். நடக்கவே நடக்காது என்று தெரிந்தும் யாராவது காதலித்தால் என்றால் அவருக்கு எத்தனை அன்பும் தெரியும் இருந்திருக்கவேண்டும் என தெரிவித்தார்.\nஇதை தொடர்ந்து மருதநாயகம் படம் குறித்த கேள்வி எழுப்பிய போது, மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என பதில் அளித்தார்.\nபின் இதை தொடர்ந்து நடிகை குஷ்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், குஷ்புவுடன் நடித்த படங்களில் மைக்கேல் மதன காமராஜன் எனக்கு மிகவும் பிடித்த படம் அந்த படத்தில் நான்கு கதாநாயகிகள் இருந்தனர். ஆனாலும் குஷ்பு உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டே இப்படத்தில் பணியாற்றினானார் என கூறியுள்ளார்.\nஎன் நடிப்பின் தந்தைக்கு வணக்கம்... கமல் ஹாசனின் உருக்கமான பதிவு\nபிளாக் பஸ்டர்களை கொடுக்கிற நெம்பர் ஒன் எம்ஜிஆர், கமலுக���காக காத்திருந்தாரா எல்லாம் உதாரு... சர்ப்ரைஸ் பிளாஷ் பேக்\nவிமானம் ஓட்ட லைசென்ஸ் பெற்ற ரஜினி - கமல் பட ஹீரோயின்\n’தமிழகத்தின் செங்கோலைக் கமலுக்கு வழங்கும் காலம் வரும்’ இது நடிகர் பார்த்திபனின் எக்ஸிட் போல்...\nநிவேதா பெத்துராஜ்,ராஷி கன்னாவுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படம்...ஹைதராபாத்தில் தொடங்கியது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nஇன்று உலகையே ஆட்டிப் படைப்பது இதுதான்.. சர்வதேச புகைப்பட தினம்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nஅஜித் பாடல் பாடியவர்களை... வெளுத்துகட்டிய வெறி கும்பல்... ஆலுமா... டோலுமா... பாடினால் அடி, உதை, நிச்சயம்மா...\nடெல்லிக்கு சென்று புஜ பலம் காட்ட உள்ள ஸ்டாலின் காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து போராட்டம் \nசென்னை வந்த வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... மதிமுக வட்டாரத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/meera-mithun-and-kavin-fight-pu0ih7", "date_download": "2019-08-20T04:10:00Z", "digest": "sha1:FFOP4SLCZSITPDFHLNYCXDBHH4N6MPEG", "length": 9532, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உதவி செஞ்சது தப்பு மோதிக்கொள்ளும் கவின் - மீரா மிதுன்!", "raw_content": "\nஉதவி செஞ்சது தப்பு மோதிக்கொள்ளும் கவின் - மீரா மிதுன்\nபிக்பாஸ் வீடு ஆரம்பத்தில�� ஆனந்தம் படத்தில் வரும் வீடு போல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது விதவிதமான பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.\nபிக்பாஸ் வீடு ஆரம்பத்தில் ஆனந்தம் படத்தில் வரும் வீடு போல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது விதவிதமான பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் தற்போது, வெளியாகியுள்ள ப்ரோமோவில் இத்தனை நாள் மற்ற போட்டியாளர்களிடம் சண்டை போட்ட மீரா மிதுன் தற்போது, நடிகர் கவினிடம் சண்டை போடுகிறார்.\n\"ஹெல்ப் பண்ணக்கூடாதுன்னு ரூல் இருக்குல்ல, ரூல்ஸை முதலில் ஒழுங்காக படி என கவின் கூற, நான் மறைமுகமாகத்தான் ஹெல்ப் செய்தேன் என்று மீரா பதிலளிக்க அதற்கு மீண்டும் கவினுடன் சண்டை போடுகிறார்.\nஎதிர்பார்த்தது போலவே கவினுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களிடையே ஆதரவு குவிய, மீராமிதுன் தனிமைப்படுத்தப்பட்டார். ஒருகட்டத்தில் மோகன் வைத்யாவை மீரா எதிர்த்து பேச, மோகன் பொங்கி எழுகிறார். வயது வித்தியாசம் இல்லாமல் பேசுகிறாய், வயசுக்கு மதிப்பு குடு என மோகன் டென்ஷனாக கத்த தொடங்கியதும் மீரா அமைதியாகிறார்.\nஉண்மையில் மீரா மிதுன் மீது தவறு இருக்கிறதா அல்லது கவின் மீது தவறு உள்ளதா என இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரியவரும்.\n மீரா மிதுனின் தாயார் புது அவதாரம்..\nகதறி கதறி அழும் மீரா மிதுன் .. பிக்பாஸ் ப்ரோமோவால் பரபரப்பு..\nஅழகிப்பட்டம் பறிக்கப்பட்ட மீரா மிதுனுக்கு உதயநிதி ஸ்டாலினும் விஷாலும் அவ்வளவு நெருக்கமானவர்களா\n’தமிழ்ப்பெண் நான் ஓய்ந்துபோகமாட்டேன்’...தொழில் போட்டியாளர்களுக்கு சவால் விடும் நடிகை மீரா மிதுன்...\nஆண் நண்பர்களுடன் ’பிக்பாஸ்’ மீரா மிதுன் நடனமாடும் பரபரப்பு வீடியோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" ���லுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nஇன்று உலகையே ஆட்டிப் படைப்பது இதுதான்.. சர்வதேச புகைப்பட தினம்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\n பயமா இருக்கு… மேடையில் பயந்து பம்மிய வைரமுத்து \nஇசைஞானி இளையராஜாவை வச்சி செஞ்ச சம்பவம்... கலெக்டர் வரை சென்ற புகார்... குழப்பம், சிக்கல்...\nமதுக்குடிக்க வைத்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/check-dam-in-cauvery-river-told-eps-pv2vjy", "date_download": "2019-08-20T03:39:03Z", "digest": "sha1:GALNFQ4BXYFSB6CF6M2MZM26BDVEMY5T", "length": 10364, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவிரி ஆற்றில் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் !! எடப்பாடி அதிரடி !!", "raw_content": "\nகாவிரி ஆற்றில் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் \nகாவிரி ஆற்றின் குறுக்கே 4 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும் என்றும் கரூர் அருகே 1.5 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிலான தடுப்பணை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று முதலமைச்சர் முதலமைச்சர் எடபாடி கே.பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார\nசேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி , கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியவுடன் சம்பா சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்.\nகாவிரி ஆற்றில் கரூர் அருகே 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கும் அளவில் தடுப்பணை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். மேலும், 3 இடங்களில் தடுப்பணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றின் இருபுறமும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் கூறினார்.\nதமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகக் கூடாது என்ற அடிப்படையிலேயே அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகாவிரி - கோதாவரி இணைப்புக்குப் பின்னர், அதிலிருந்து வரக் கூடிய உபரி நீரையும் சேலம் மாவட்டத்தில் வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.\nமழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை மட்டுமே சேலம் மாவட்ட ஏரிகளில் நிரப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கும் என்பதெல்லாம் வீண் வதந்தி என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..\nரஜினி அறிக்கை யாருக்கு சாதகம்... மாத்தி யோசிக்கும் ஆளும் கூட்டணி\nஇனி என்னால் பொறுக்க முடியாது... மத்திய அரசுக்கு கண்டனம் விட்ட ஓபிஎஸ்\nமேகதாது விவகாரம்... பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதொடரும் கூட்ட நெரிசல் …. அத்தி வரதர் அதிரடி இடம் மாற்றம் செய்யப்படுகிறாரா \nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு 7500 கனஅடி நீர் திறப்பு கனமழையால் கூடுதல் தண்ணீர் திறப்பு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nஇன்று உலகையே ஆட்டிப் படைப்பது இதுதான்.. சர்வதேச புகைப்பட தினம்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள���ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\n பயமா இருக்கு… மேடையில் பயந்து பம்மிய வைரமுத்து \nஇசைஞானி இளையராஜாவை வச்சி செஞ்ச சம்பவம்... கலெக்டர் வரை சென்ற புகார்... குழப்பம், சிக்கல்...\nமதுக்குடிக்க வைத்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-audio-of-kamal-haasan-mnm-candidate--poz44k", "date_download": "2019-08-20T03:10:06Z", "digest": "sha1:JROM5RPXVNGTESW7AMEVT57NCBPU3PVU", "length": 10737, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமலை அதிர வைக்கும் ஆடியோ... சொந்தக்குரலில் சூன்யம் வைத்துக் கொண்ட ம.நீ.ம., வேட்பாளர்..!", "raw_content": "\nகமலை அதிர வைக்கும் ஆடியோ... சொந்தக்குரலில் சூன்யம் வைத்துக் கொண்ட ம.நீ.ம., வேட்பாளர்..\nகமலுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் எப்போதோ வெளியிட்ட ஆடியோ இப்போது வைரலாகி அப்செட் ஆக்கி வருகிறது.\nகமலுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் எப்போதோ வெளியிட்ட ஆடியோ இப்போது வைரலாகி அப்செட் ஆக்கி வருகிறது.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்ப்பில் வேட்பாளராக எபிநேசரை கமல் நிறுத்தியுள்ளார். திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். ன் தேசம் என் உரிமை கட்சி ஒருகிணைப்பாளராக இருந்த சமயத்தில் கமலை கடுமையாக விமர்சித்த வாங்கிய ஆடியோவை, பாஜகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் இப்போது வெளியிட்டு அதகளப்படுத்தி வருகிறார்கள்.\nஅந்த ஆடியோவில் ‘இன்று அரசியல் ஆதாயத்திற்காக முதல்வர் ஆக நடிகர்கள் கமல், ரஜினி இருவரும் வருகின்றனர். ஜெயலலிதா, கலைஞர் இல்லை. இதனால் தமிழகத்தில் முதல்வராகும் வாய்ப்பு உள்ளதால் அரசியலுக்கு வருகின்றனர். சிவாஜி படம் போன்றுதான் அரசியல் என்று நினைக்கின்றனர். பதவி ஆசை கமலுக்கும் வந்துள்ளது. நமது இந்தியாவின் நிலைமை வெயிலில், பனியில் எல்லையில் உள்ள மில்டிரி ஆபீசர், கடைசியில் வாட்ச் மேனாக உட்காருகின்றனர்.\nஆனால் இளமையில் நடித்து குடும்பத்திற்கு சேர்த்து வைத்துவிட்டு ரிட்டயர்மென்ட் ஆகிற வயதில் நாட்டை காப்பாற்றப் போகிறோம் என்று வருகின்ற நடிகர்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றெல்லாம் பேசு இருந்தார். அந்த ஆடியோ, வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதில் உள்கட்சி சதி இருப்பது கூ���ுதல் தகவல். காரணம் கன்னியாகுமரியில் பலரும் சீட் கேட்டிருந்த நிலையில் எபிநேசருக்கு அந்த வாய்ப்பை கமல் கொடுத்து விட்டார். இப்போது அந்த ஆடியொவை வைத்தே ஆட்டம் காட்டத்தொடங்கி உள்ளனர் ஆழ்வார்பேட்டை கட்சி நிர்வாகிகள்.\nகனிமொழியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் இவருக்கு எடப்பாடி கொடுத்திருக்கும் முதல் அசைன்மெண்ட்டே இது தான் \n தேர்தலுக்கு பிறகு திமுக ஐக்கியமாக திட்டம்..\nவயநாடு தொகுதியில் ராகுல் போட்டி ஏன்... ராகுல் முடிவின் பின்னணி பற்றி புதிய தகவல்\nதிரை உலகிலிருந்து தேர்தலில் களமிறங்கிய மூவர்... கரை சேரப்போவது யார்..\nஅங்காளிப் பங்காளிகளோடு அசால்ட்டா வரும் அதிமுக எதிர் கோஷ்டியை திணறடிக்க தில்லா வரும் திமுக... எப்போ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nஇன்று உலகையே ஆட்டிப் படைப்பது இதுதான்.. சர்வதேச புகைப்பட தினம்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nமதுக்குடிக்க வைத்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி \nஅஜித் பாடல் பாடியவர்களை... வெளுத்துகட்டிய வெறி கும்பல்... ஆலுமா... டோலுமா... பாடினால் அடி, உதை, நிச்சயம்மா...\nடெல்லிக்கு சென்று புஜ பலம் காட்ட உள்ள ஸ்டாலின் காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/page-13/", "date_download": "2019-08-20T03:31:34Z", "digest": "sha1:BNBEB53MMFS4ARXSKUCQYJLHJTSRFY6R", "length": 10926, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "லைஃப்ஸ்டைல் India News in Tamil: Tamil News Online, Today's லைஃப்ஸ்டைல் News – News18 इंडिया Page-13", "raw_content": "\nசகோதரிகள் கொண்ட ஆண்கள் சந்திக்கும் சவால்கள்\nஅறிவியல் படி சிவப்பு உடை அணிந்தால் என்ன ஆகும் தெரியுமா \nஅம்மை, வியர்க்குருவை குணப்படுத்தும் நுங்கு... நன்மைகள் என்னென்ன \n அப்போ இதை படித்துவிட்டுச் செல்லுங்கள்\nநாள்பட்ட முதுகு வலியால் அவஸ்தைப்படுகிறீர்களா: உடற்பயிற்சி மூலம் சரிசெய்யலாம்\nலஞ்ச் டைம் ரெசிபி : சுவையான பசலைக் கீரை சாதம்\nதூங்குவதற்கு முன் செல்ஃபோன் பயன்படுத்தினால் ஆபத்து இல்லை\n60 நொடியில் முகத்தை பிரகாசிக்கச் செய்யும் ரகசியம் : நீங்களும் டிரை பன்னுங்க ஒர்க் அவுட் ஆகும்\nநீண்ட தூரம் பயணித்து வேலை செய்யும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள்...\nஹைஹீல் காலணிகள் அணிந்தால் கர்பப்பையில் பிரச்னை ஏற்படுமா\nலேட்டா தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா \n#Ugadi 2019 : புது வருடத்தை வரவேற்கும் உகாதி திருநாள்... என்ன சிறப்பு...\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை நீக்க வீட்டுக் குறிப்புகள்\nபிரசவத்திற்குப் பின் எந்தமாதிரியான உணவுகளை உண்ணவேண்டும்\nஅலர்ட் : சம்மரில் செய்யக் கூடாத மேக்அப் தவறுகள்...\nவெயில் காலத்தில் ஏசியே தேவையில்லை... இந்த பத்து விஷயங்களை டிரை பண்ணுங்க...\nஉங்கள் முகம் எப்போதும் பிரகாசமாக மின்ன வேண்டுமா\nஇன்ஸ்டண்ட் பீட்ரூட் ஓட்ஸ் இட்லி\nதாஜ்மஹாலைக் கட்டியது ஷாஜகான்.. அதற்கு பிளான் போட்ட இஞ்சினியர் யார் தெரியுமா \nஒரு உள்ளாடையின் விலை 22,000 ரூபாயா அதில் அப்படி என்ன சிறப்பு\nகொல்கத்தாவின் ஃபச்கா..லக்னோவின் ஷீர்மால்...இந்தியாவில் உணவுப் பிரியர்களுக்காக டெஸ்டினேஷன்கள்\nஎளிதில் சமைத்து நொடியில் அசத்த கம கம தேங்காய் பால் சாதம்\nதந்தூரி சிக்கன் சுவையின் ரகசியம் இதுதான்...\nகோடை விடுமுறையில் குழந்தைகளை எந்தப் பயிற்சிகளுக்கு அனுப்பலாம்\nஇந்த வைட்டமின்கள் குறைந்தால் உங்கள் சரும அழகு பாதிக்கப்படும்\nஅதிகாலையில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் இத்தனை நன்மைகளா\nநள்ளிரவு அல்லது அதிகாலையில் கடுமையான பசி ஏற்படுகிறதா\nதேங்காய் எண்ணெய் இருந்தால் போதும்... வீட்டையே பளபளக்கச் செய்யலாம்...\nமனிதனுக்கு முக்கியம் அழகல்ல தைரியம்... கம்பீர நடை போட்ட ஆசிட் வீச்சுக்கு ஆளான லக்‌ஷ்மி\nசுடச் சுட சாப்பிடலாம் வாழைப்பழ அல்வா\n’- உலகம் கொண்டாடும் இட்லி தினம்\nநெய் பயன்படுத்துங்கள்: பொடுகுத் தொல்லை, தலை முடி உதிர்வுக்கு குட்பை சொல்லுங்கள்\nபெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன \nஉடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் ஹாட் ஸ்டோன் மசாஜ் தெரபி\nபள்ளி மாணவர்களை குறி வைத்து புகையிலை விற்பனை...\n2 ரூபாய்க்கு சிகிச்சை... தந்தை இறந்த பின்பும் சேவையைத் தொடங்கும் குடும்பத்தினர்...\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/cctv-and-gps-in-school-bus-hc-notice-to-tn-vin-179123.html", "date_download": "2019-08-20T02:50:09Z", "digest": "sha1:QJHDKCTUH43AMMJ453USCNIM3Z7EDS6T", "length": 8734, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொறுத்த கோரிய வழக்கு: கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு! | cctv and gps in school bus hc notice to tn– News18 Tamil", "raw_content": "\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி வழக்கு: கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nமுதியவரின் ஸ்கூட்டரை லாவகமாக திருடிய ’ஹெல்மெட்’ பெண்... சிசிடிவி காட்சி\nவீடு, அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு - அமைச்சர் எச்சரிக்கை\nஅத்திவரதர் தரிசனம்: போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி வழக்கு: கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொறுத்த உத்தரவிடகோரிய வழக்கில் தமிழக பள்ளி கல்வித்துறை செய��ாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி வாகனங்களில் மாணவ மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையிலும், பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்கும் வகையிலும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என கோபி கிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை விளக்கமளித்தால்தான் சரியாக இருக்குமென தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளரை எதிர் மனுதாராக தானாக முன்வந்து சேர்த்ததுடன், வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nஇம்ரான்கானைப் போல பேசுகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4520&ncat=2", "date_download": "2019-08-20T03:44:39Z", "digest": "sha1:PQDALXGE4P4PHRYH72ZB4Q4XYOYOFQUR", "length": 31665, "nlines": 332, "source_domain": "www.dinamalar.com", "title": "புரிந்து கொள்ளும் நேரம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகாஷ்மீர் விவகாரம்: 22ல், டில்லியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 20,2019\nசிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்குமா\nவிமான ஊழல் வழக்கு :சிதம்பரம் மீதான புகார் பட்டியல் நீள்கிறது ஆகஸ்ட் 20,2019\nஇரண்டு வாரம் வைகோ, 'ரெஸ்ட்' ஆகஸ்ட் 20,2019\nமளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை ஆகஸ்ட் 20,2019\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nஇரவு சாப்பாடு முடிந்து, நளினி அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க, \"டிவி' பார்த்துக் கொண்டிருந்த மகன் அருகில் வந்தாள் தங்கம்.\n\"\"பரணி... உன் பெரியம்மா, அவங்க சொந்தக்காரங்களோடு சேர்ந்து, ஷீரடி, பண்டரிபுரம் எல்லாம் அடுத்த மாதம் போகப் போறதாக சொன்னாங்க. நானும், அப்பாவும் அவங்களோடு போயிட்டு வரலாம்ன்னு பார்க்கிறோம். தகுந்த துணையோடுதான் அவ்வளவு தூரம் போக முடியும். ஏதோ கண் மூடறதுக்குள்ளே ஷீரடிக்கு போகணும்ன்னு எனக்கு ஆசை. என்னப்பா சொல்ற\nசிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, \"\"சரிம்மா. யோசிச்சு இன்னும் இரண்டு நாளில் சொல்றேன்.''\n\"\"என்னங்க... உங்கம்மா சொல்லிட்டாங்களா... ரெண்டு நாளா அவங்க அக்காவோடு இதுதான் பேச்சு. உங்க பெரியம்மாவுக்கு பணம் கொட்டிக் கிடக்கு. நினைச்ச இடத்துக்கு, நினைச்ச நேரத்தில் கிளம்புவாங்க. இங்கே அப்படியா வீட்டு நிலைமையை யோசிக்க வேண்டாமா வீட்டு நிலைமையை யோசிக்க வேண்டாமா இடத்தை வாங்கி, லோன் போட்டு, வீட்டை கட்டிட்டு இருக்கோம். புள்ளைங்க படிப்பு செலவு வேறு. மாமா பென்ஷனும், உங்க வருமானமும் சேர்ந்து, ஏதோ வண்டி ஓடிட்டு இருக்கு. அவங்களுக்கே தெரியணும். சின்னக் குழந்தைங்க மாதிரி ஊருக்குப் போக ஆசைப்பட்டுக்கிட்டு...''\nநளினி பேச்சை முடிக்க, பதிலொன்றும் சொல்லவில்லை பரணி.\nபரணிக்கு, பாங்கில் வேலை சரியாக இருந்தது. திங்கட்கிழமை என்பதால் கூட்டம் அதிகம். பைலை கொண்டு வந்து, அவன் மேஜையின் மீது வைத்த அட்டெண்டர், \"\"சார்... புது பீல்டு ஆபிசர் வந்திட்டாரு பார்த்தீங்களா'' என்று கேட்க, அப்போது தான் கவனித்தான். அடுத்த கேபினில், 50 வயது மதிக்கத்தக்க நபர் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.\n\"\"வாங்க... நீங்க அக்கவுன்டன்ட் பரணிதானே. நான் தர்மபுரியிலிருந்து டிரான்ஸ்பரில் வந்திருக்கேன். இன்னைக்கு தான் ஜாயின் பண்ணினேன். இங்கே பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில், மேன்சனில் தங்கியிருக்கேன். பேமிலியை கூட்டிட்டு வரணும் சார். நல்ல வீடு இருந்தா சொல்லுங்க,'' என்று, சகஜமாக அவர் பேசினார்.\nஅதற்குள் பாங்க் மேனேஜரிடமிருந்து அழைப்பு வர, அவர் அறை நோக்கி சென்றான்.\nசிறிது நேரத்தில் வெளியே ஒரே பரபரப்பு. என்ன ஆச்சு... பீல்டு ஆபிசரை சுற்றிக் கூட்டம். அவர் நாற்காலியிலேயே உட்கார்ந்தபடி மயங்கி சரிந்திருக்க... அடுத்த, 10 நிமிடத்தில், காரில் அவரை அழைத்துக் கொண்டு, அருகிலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு செல்ல... மாரடைப்பு... உயிர் பிரிந்து விட்டது. பரணியால், அதை ஜீரணிக்க முடியவில்லை. நன்றாக சிரித்துப் பேசிய அந்த நபர், அடுத்த அரை மணி நேரத்தில் இறந்து கிடப்பது... மனம் அதிர்ந்தது.\n\"\"பரணி... நீங்களும், ஹெட் கிளார்க்கும் ஆம்புலன்சில் தர்மபுரிக்கு போய், பாடியை அவங்க வீட்டிலே ஒப்படைச்சுட்டு வந்துடுங்க. நம்ப தர்மபுரி பிராஞ்ச் மூலமா அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சு. கொஞ்சம் சிரமம் பார்க்காம போயிட்டு வாங்க. ப்ளீஸ்,'' என்று மேனேஜர் சொல்ல, பரணியால் மறுக்க முடியவில்லை. மனிதாபிமானம் அவனை சம்மதிக்க வைத்தது.\nமனித வாழ்க்கை எவ்வளவு சீக்கிரம் முடிந்து விடுகிறது. அரை மணி நேரம் முன், சிரித்துப் பேசியவர், இப்போது சடலமாக, இன்னும் சரியாகப் பழகாத அவருக்காக அவன் மனம் வருந்தும் போது, பாவம், அவருடைய உறவினர்களால் இதை எப்படி ஜீரணிக்க முடியும்.\n\"\"பாவம், மனுஷன், இப்படி குடும்பத்தை அநாதரவாக விட்டுட்டுப் போயிட்டார். வயசான அம்மா, மனைவி, இரண்டு பெண்களாம். குடும்பமே தவிச்சுப் போய் நிக்கும்.''\n— வேனில் அருகில் அமர்ந்து வரும் ஹெட் கிளார்க் சொல்ல, மனம் கனக்க அமர்ந்திருந்தான் பரணி.\nவீட்டின் முன் வேன் நிற்க, உள்ளிருந்து கூட்டமாக வந்த உறவினர்கள் வேனை சூழ்ந்து கொள்ள, \"\"என்னங்க... என்னை விட்டு போயிட்டீங்களா...''\n— தலைவிரி கோலமாக அழுதபடி வரும் பெண்மணி, அவளை இருபுறமும் கை தாங்கலாகப் பிடித்தபடி அலறும் பெண்கள். பரணியின் கண்களில் கண்ணீர் தளும்பியது.\nஎண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி, நடக்க முடியாமல் கம்பை ஊன்றியபடி, தட்டு தடுமாறி வந்தாள்.\n\"\"என் தங்கமே, வயசான காலத்தில் என்னை நிற்கதியாக விட்டுட்டுப் போயிட்டியே... எனக்கு இனி யார் இருக்கா... எனக்கு கொள்ளி போட வேண்டிய நீ, என் கண் முன்னாலே இப்படி கிடக்கறியே... என் புள்ளை இல்லாம, இனி நான் எப்படி இருப்பேன். கடவுளே,'' என்று புலம்பியபடி மயங்கி சரிய, அவளை, அருகில் இருந்தவர்கள், தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றனர்.\nபாடியை ஒப்படைத்து விட்டு, அதே வேனில் இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.\n\"\"பரணி... காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடலை. ஓட்டலில் நிறுத்தி, ஏதாவது சாப்பிடுவோமா\n\"\"எனக்கு வேண்டாம்... மனசு என்னவோ போல் இருக்கு. வெறும் டீ மட்டும் போதும்; நீங்க சாப்பிடுங்க.''\n\"\"இல்லப்பா. எனக்கும் வேண்டாம்; உனக்காகத் தான் கேட்டேன். டிரைவர், வண்டியை ஏதாவது ஓட்டல் பக்கத்தில் நிறுத்துங்க. டீ குடிச்சிட்டு போகலாம்.''\nமவு��மாக அமர்ந்திருக்கும் பரணியைப் பார்த்தார்.\n\"\"என்ன பரணி இது, இந்த அளவு நீ அப்செட் ஆவேன்னு தெரிஞ்சிருந்தா, வேறு யாரையாவது அழைச்சுட்டு வந்திருப்பேன். வருத்தப்படாதே... மனுஷ வாழ்க்கையில் ஜனனமும், மரணமும் சகஜம்பா... அதை, நாம் ஏத்துக்க வேணும். வாழ்க்கையே அவ்வளவுதாம்பா. உறவுகள் நம்மோடு இருக்கும் போது, அவங்களுடைய மன உணர்வுகளை ஏத்துக்க மறுக்கிறோம். அவர்கள் நம்மை விட்டு பிரியும் போது தான், அவர்கள் ஆசைகள், தேவைகள் எல்லாம் நிறைவேற்றாமல் போய் விட்டோமோன்னு மனது வேதனைப்படும். அவங்க உயிரோடு இருக்கும் போது, அன்பு காட்டத் தயாராக இல்லாத மனசு, அவங்க இறந்த பிறகு, அவங்க படத்தை வைத்து பூஜிக்க நினைக்குது.''\nஹெட்கிளார்க் சொல்ல, \"\"வயசான என்னைத் தவிக்க விட்டு போயிட்டியே... இனி, எனக்கு யார் இருக்கான்னு அந்தத் தாய் அழுதது, இன்னும் என் கண்ணிலேயே நிக்குது சார்.''\nவிடியற் காலையில் வீட்டில் நுழைந்தவனை, \"\"பரணி... என்னப்பா ஆச்சு. ராத்திரி வேலை இருக்கு. வீட்டிற்கு வரமாட்டேன்னு போன் பண்ணினே. கண்ணெல்லாம் சிவந்திருக்கு. தூங்கலையாப்பா.''\nகேட்டபடி தங்கம் எதிர்கொள்ள, \"\"துக்க வீட்டுக்குப் போகும்படி ஆச்சு. குளிச்சிட்டு வர்றேன்மா,'' என்றான்.\nகுளித்துவிட்டு, தலையை துவட்டியபடி வந்தவன், சோபாவில் அமர்ந்திருக்கும் அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.\n\"\"என்னங்க... என்ன விஷயம், யார் இறந்துட்டாங்க,'' என்று கேட்டபடி நளினி வர, \"\"நளினி... முதலில் அவனுக்கு சூடா காபி எடுத்துட்டு வாம்மா. குளிச்சிட்டு வந்திருக்கான். சாவகாசமாகச் சொல்லட்டும்,'' சொன்னவள், \"\"பரணி... தலையில் ஈரம் அப்படியே இருக்கு பாரு. இந்தா துண்டு... நல்லா துடைச்சுக்க,'' என்றாள்.\nகரிசனத்துடன் சொல்லும் தாயைப் பார்த்து, \"\"அம்மா... நீயும், அப்பாவும், பெரியம்மாவோடு ஷீரடி போயிட்டு வாங்க. எல்லா கோவில்களிலும் நல்லா தரிசனம் பண்ணிட்டு, சந்தோஷமா வாங்க.\nஅதற்காகும் செலவை, பெரியம்மாகிட்டே கொடுத்துடறேன்,'' என்று சொன்ன மகனை, பாசம் மேலிட, மகிழ்ச்சியோடு பார்த்தாள் தங்கம்.\nமூளைக்காய்ச்சலால் கால்களை இழந்த இளம்பெண்\nஉலகின் உச்சியில் துணிகர சாதனை\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nVengadesan - RAK,ஐக்கிய அரபு நாடுகள்\nராஜ் ஆபிரகாம்.ம - சிங்கப்பூர்,இந்தியா\nஅருமை.. அருமை... அருமையான கதை...நிஜம் தான் இது.. கதை என்று ஏற்க மனம் மறுக்கிறது.. பணம் எல்லாம் உறவுக்கு முன் அற்பம் தான்.. அதுவும் பெற்று வளர்த்த பெற்றோருக்கு முன் ஒன்றுமேயில்லை... குழந்தையும் வயோதிபர்களும் ஓன்று தான்.. பூ போல நடத்த வேண்டும்..\nபுன்னகைசெல்வன் - அல்ஜுபைல்,சவுதி அரேபியா\nஅர்த்தமுள்ள,பாசமுள்ள கதை...........அருமை அருமை .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் ���ொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/senior-journalist-maalan-narayanan-speak-about-kashmir", "date_download": "2019-08-20T04:25:23Z", "digest": "sha1:H4C5NRDKKU4MTY6LHGCSANADXFV63XF2", "length": 16317, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "'காஷ்மீர் விவகாரம்... அவசரநிலை பிரகடனம்' மாலன் பதில்! | Senior journalist Maalan Narayanan speak about Kashmir | nakkheeran", "raw_content": "\n'காஷ்மீர் விவகாரம்... அவசரநிலை பிரகடனம்' மாலன் பதில்\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் அரசியல் அரங்கில் எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் மாலனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். இதுதொடர்பாக அவரின் கருத்துக்கள் வருமாறு,\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானத்தில் குறிப்பாக ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே\nமுதலில் ஜனநாயகத்துக்கு விரோதமாக என்பதே தவறானது. அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதற்கு போதுமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் புதிய மசோதாக்கள் பற்றி தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அப்படி இருக்க இதை ஜனநாயகத்துக்கு விரோதமாக என்று கூறுவது முற்றிலும் தவறான ஒரு வாதம்.அதில் எந்த பொருளும் இருப்பதாக நான் கருதவில்லை. அப்படி எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் மக்களிடம் முறையிடலாம். மக்களிடம் அவர்களின் கருத்துக்களை பதிய வைக்கலாம். இது ஜனநாயகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்ட ஒரு சுதந்திரம்தான். எனவே எதிர்க்க வேண்டும் என்றால் மக்களிடம் நேரில் ��ெல்லலாம்.\nஆனால் இதுதொடர்பாக ஒரு அச்சம் இருக்கிறதே, பெரும்பான்மை இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று எதிர்கட்சிகள் கூறுவதை பற்றி\nதேர்தலில் வெற்றிபெற்றால் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கைகளிலேயே கட்சிகள் தெரிவித்து விடுகிறார்கள். தங்களின் கொள்கைகளை மறைத்து விட்டு எந்த கட்சியும் மக்களிடம் வாக்குகளை பெறுவதாக நினைக்க இயலாது. அதையும் தாண்டி மெஜாரிட்டி என்பதே மக்கள் வழங்கியது தானே பிறகு எப்படி அதை ஜனநாயக விரோதம் என்று கூற இயலும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கதக்க ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்திய விதம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முடிவு சரி, ஆனால் அமல் செய்யப்பட்ட விதம் தவறு என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த மாதிரியான விவகாரங்களில் எந்த அரசாக இருந்தாலும் இப்படியான முடிவைத்தான் எடுக்கும். இதற்கு நமக்கு பல முன் உதாரணங்கள் இருக்கிறது. அவசரநிலை அமல்படுத்தப்பட்ட போதும் இப்படியாக ஒரு சூழ்நிலையில் தான் நிறைவேற்றப்பட்டது. அவசரநிலை அமல்படுத்தப்படுகிறது என்று யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. குடியரசுதலைவருக்கு கூட இதுகுறித்து தெரியாது. அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அரசு வித்தியாசமாக செயல்படுவதாக நினைக்க தேவையில்லை.\nகாஷ்மீரில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதை எல்லாம் இணைத்தே திமுக சொல்வதாக புரிந்து கொள்ளலாமா\nஇருக்கலாம், இது ஜனநாயகத்துக்கு உகந்த நடவடிக்கை என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கான அவசியம் ஏற்பட்டதாக அரசு நினைத்திருக்கலாம். பாஜக இல்லாத எந்த அரசாக இருந்தாலும் இதே மாதிரியான முடிவு எடுக்க முயன்றார்கள் எனில் அதற்கான வழிமுறையாக இதைபோன்றதொரு வழியையே பின்பற்றுவார்கள். எனவே சில விவகாரங்களில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.அதை மத்திய அரசு காஷ்மீர் விவகாரத்தில் செய்திருப்பதாக நான் நினைக்கிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'காஷ்மீர் விவகாரம்' ரஜினியும், விஜய் சேதுபதியும் ஒன்றல்ல - ஒய்.ஜி மகேந்திரன் மகள் அதிரடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஜம்மு காஷ்மீர் து���ை நிலை ஆளுநர் போட்டியில் தமிழர்\nதேசபக்தி என்ற பெயரில் காஷ்மீரின் உண்மை பின்னணியை மறைக்கின்றனர்-.தமிமுன் அன்சாரி\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nபெரிய இடத்து பெண்கள் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசுவார்களா.. - ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\n'பெரிய நடிகர்கள்தான் முக்கிய குற்றவாளிகள்... குறிப்பா ரஜினிகாந்த்' - ஷாலின் மரியா லாரன்ஸ் தாக்கு\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்\n''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nஇனி மளிகை கடைகளிலும் மது விற்பனை நடைபெறும்... மாநில அரசின் புதிய முடிவால் குஷியில் ஜார்க்கண்ட் குடிமகன்கள்...\nஒரு பெண்ணின் விலை 71 ஆடுகள் தான்... கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட சர்ச்சை தீர்ப்பு...\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32449&cat=10007&page=1", "date_download": "2019-08-20T02:55:34Z", "digest": "sha1:7WSBXIAATAK3T44NDM5QEPVVEGAK4CVG", "length": 5517, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "\nபதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nButterfiles _Eureka Books, கேபிள் சங்கர், டிஸ்கவரி புக் பேலஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதுங்கபத்திரை குள்ளச்சித்தன் சரித்திரம் எல்லோருக்கும் தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)\nதூண்டில் க��ைகள் மனதைத் தொடாதே நீயிருந்தும் நானில்லை\nஇந்திய அரசமைப்பு கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் ஃபத்வா முதல் பத்மா வரை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/nadar-varalaru-karuppa-kaaviya/?add-to-cart=106052", "date_download": "2019-08-20T04:03:33Z", "digest": "sha1:SC7WAXNAPUBPJOEVBLKJQAR4PZ4CSZRF", "length": 19427, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?", "raw_content": "\nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம்…\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nபோரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை \nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nHome Books நாடார் வரலாறு கறுப்பா காவியா\nView cart “நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி \nஇந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது.\n, நூலறிமுகம், நூல் அறிமுகம்\nநாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வ���ண்டும்.\nஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.\nநாடார்கள் – சமூகத்தின் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி\nநாடார்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சி\nகழுகுமலை கலவரமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு\nபெரியார் ஈ.வெ.ரா.வும் வைக்கம் போராட்டமும்\nசுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம்\nசாணார்கள், நாடார்களாக மாறிய நிகழ்வு\nஅய்யா வைகுண்டர் அல்லது அய்யா முத்துகுட்டிசாமி\nநாடார்கள் தொடர்பான மத்திய பாடத்திட்ட வழக்கு\nசாதி மேலாதிக்கத்தை உடைத்த யேசு சபையினர்\nகாமராஜர் மீதான இந்து தீவிரவாதிகளின் தாக்குதல்\nஈ.வெ.ரா. பெரியாரும் பட்டிவீரன்பட்டி டபிள்யூ. பி.ஏ. சௌந்தரபாண்டியனாரும்\nநீதிபதி வேணுகோபால் ஆணைய அறிக்கையும் காவிமயமாகும், கன்னியாகுமரி நாடார்களும்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nநீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி \nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nபோலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nஅன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு \nadmk bjp book ebook gaja cyclone modi puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக அதிமுக குற்றக்கும்பல் ஆட்சி ஆர்.எஸ்.எஸ். இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு கஜா நிவாரண பணிகள் கஜா புயல் கஜா புயல் சேதங்கள் கம்யூனிசம் காவிரி தீர்ப்பு சோசலிசம் டெல்டா விவசாயிகள் திருப்பூர் கிருத்திகா மரணம் தென்னை விவசாயம் தேர்தல் தேர்தல் 2019 நவீன மருத்துவம் பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் டிசம்பர் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் மின்னிதழ் மின்னூல் மோடி விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=162068", "date_download": "2019-08-20T04:11:05Z", "digest": "sha1:2MW3KHIFLRAHY3WJSJXABNRNOJA3BNAB", "length": 18188, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "காரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.\nநடிகை குஷ்பு சென்னையை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-\nசென்னை எனக்கு புகழ், குடும்பம் என எல்லாவற்றையும் தந்துள்ளது. என் மனதில் இருந்த துன்பத்தை போக்கியது. நான் பாஸ் போர்ட்டில் மும்பை வாசியாக இருந்தாலும், இதயப்பூர்வமாக சென்னை வாசியாக உணர்கிறேன். இந்த சிறப்பான நகரத்துக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.\nசென்னை காலத்துக்கேற்ப நிறைய மாறி இருக்கிறது. ஆனாலும் இங்கு கலாசாரம் வேரூன்றி இருக்கிறது. எனது மகள்கள் இங்கே வளர்ந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.\nஒரு நடிகையாக, தற்போது விளம்பர பலகைகள், பேனர்களை அண்ணா சாலையில் பார்க்க முடிய வில்லை என்பது சற்று வருத்தம் தான். முன்பெல்லாம் பட ரிலீசின் போது மவுண்ட் ரோட்டுக்கு சென்ற போது பெரிய பெரிய பேனர்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் தமிழ் படமான ‘தர்மத்தின் தலைவன்’ வெளியான போது நான் மவுண்ட் ரோட்டுக்கு சென்றேன்.\nஅங்கு பெரிய அளவில் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்களை பார்த்து கொண்டிருந்தனர். அதில் பிரபுவின் படம் மட்டும் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.\nஎனது கணவர் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்‘ படம் வெளியான போது மவுண்ட்ரோட்டில் அவரது படத்துடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. நான் தென்னிந்தியாவில் முதலில் தெலுங்கு படத்தில்தான் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விஜயவாகினி ஸ்டூடியோவில் 1986-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கியது.\nஅந்த நாட்களை என் வாழ்வாளில் மறக்க முடியாது. ரஜினிகாந்துடன் நான் நடித்த ‘பாண்டியன்’ படத்தின் படப்பிடிப்பு முட்டுக்காடு பகுதியில் நடைபெற்ற போது ரசிகர்களும், சுற்றுலா பயணிகளும் பெரிய அளவில் திரண்டிருந்தனர். அதேபோல ‘அண்ணாமலை’ படத்தின் ஒரு பாடல் காட்ச��� போட்கிளப் பகுதியில் நடந்த போதும் அப்பகுதி பொதுமக்கள் தெரு முழுவதும் திரண்டு நின்று பார்த்தனர். இதை என்னால் மறக்க முடியாது.\nஒரு அரசியல்வாதியாக எனக்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் பெரிய செல்வாக்கு இருந்தது. இது எனக்கு கிடைத்த அரியாசனமாக உணர்ந்தேன். நான் சென்னையில் நீண்ட காலமாக வசித்த போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நான் பார்த்திருக்கிறேன்.\nஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அவர் காரில் கடந்து செல்வதை பார்க்க தெருக்களில் மக்கள் அலை போல திரண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்.\nஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தினமும் காலை 9.30 மணிக்கு மியூசிக் அகாடமி ரோட்டில் காரில் செல்வார். நானும் மக்களுடன் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன். அவர் மதியம் சாப்பிட செல்லும் போது சாலையின் எதிர் திசைக்கு சென்று அவரை பார்ப்பேன்.\nஇது சில வாரங்கள் சென்று கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அவர், ஒரு நாள் அவரது மெய்க்காப்பாளர்களை அனுப்பி என்னை யார்\nஎனக்கு அமைதி தேவை என்றால் உடனே மெரினா கடற்கரைக்கு சென்று விடுவேன். தி.நகர் கடைகளுக்கு சென்று சேலைகள் வாங்கியதையும் மறக்க முடியாது.\nPrevious articleதமிழ் மொழியில் பேசிய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷ\nNext articleகடலம்மன் ஆலயத்தின் உற்சவம் – ஓடையில் நீராடிய இளைஞர் பலி\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’… நெஞ்சை நொறுக்கும் வீடியோ\nமுதல் படத்திலேயே விருது வாங்கிய ஜெயம் ரவி மகன்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய இருவர் கைது\nகாசு இருக்கா பா’… ‘அப்போ அப்படி போய் நில்லு’…கறார் காட்டிய ‘வைகோ’… வைரலாகும் வீடியோ\nபட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த.. ‘மர்ம கும்பலின் வெறிச் செயல்’.. ‘அச்சத்தில் உறைய வைக்கும் சிசிடிவி...\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தானியா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/42253/pathivugal", "date_download": "2019-08-20T03:16:15Z", "digest": "sha1:LWOS34ZDAJ2ILUUHDEVQOUBURKDNJEEQ", "length": 5285, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nமகாத்மா காந்தி சிறப்பு பதிவு\nபிப்ரவரி 05, 2012 10:05 பிப\nவிடைபெற்றுக் கொள்ளுகிறேன் - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை\nவிடைபெற்றுக் கொள்ளுகிறேன் - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை இந்த அத்தியாயங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டிய சமயம் இப்பொழுது வந்திருக்கிறது. இந்தக் கட்டத்திற்கு மேல் ...\nமகாத்மா காந்தி சிறப்பு பதிவு\nபிப்ரவரி 05, 2012 10:05 பிப\nநாகபுரியில் - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை\nநாகபுரியில் - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை காங்கிரஸின் கல்கத்தா விசேஷ மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள், நாகபுரி வருட மகாநாட்டில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும். கல்கத்தாவைப் ...\nமகாத்மா காந்தி சிறப்பு பதிவு\nபிப்ரவரி 05, 2012 10:04 பிப\nஅதன் அலை எழுச்சி - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை\nஅதன் அலை எழுச்சி - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதைகதர் இயக்கம் அடைந்த அபிவிருத்தியைக் குறித்து விவரிப்பதற்கு மேலும் சில அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருக்கக் கூடாது. நான் பற்பல ...\nமகாத்மா காந்தி சிறப்பு பதிவு\nபிப்ரவரி 05, 2012 10:03 பிப\nஅறிவூட்டிய சம்பாஷணை - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை\nஅறிவூட்டிய சம்பாஷணை - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதைகதர் இயக்கத்தையும் அப்பொழுது சுதேசி இயக்கம் என்றே சொல்லி வந்தனர். இந்த இயக்கத்தை ஆரம்பம் முதற் கொண்டே ஆலை முதலாளிகள் ...\nமகாத்மா காந்தி சிறப்பு பதிவு\nபிப்ரவரி 05, 2012 10:03 பிப\n - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை\n - சத்திய சோதனை - பாகம் 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை குஜராத் முழுவதிலும் கங்காபென் தேடியலைந்து விட்டுக் கடைசியாகப் பரோடா சமஸ்தானத்தில் வீஜாப்பூர் என்ற இடத்தில் கைராட்டையை ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75324/35%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T02:52:20Z", "digest": "sha1:XN5TLHLIUSDBL7MMQWSWWFVTEALRBXAE", "length": 7294, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "35வது நாள்: வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சியளிக்கிறார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\n35வது நாள்: வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சியளிக்கிறார்\nபதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2019 12:21\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவின் 35வது நாளான இன்று அத்திவரதர் வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.\nபுகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.\nகடந்த 31ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.\nதினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர்.\nநேற்று பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அத்திவரதரை தரிசிக்க வசதியாக தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வருகின்றனர். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள விடுதிகள் நிரம்பி காணப்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பேருந்துகளில் இருந்து இறக்கி விடப்பட்டு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். சிற்றுந்துகளும் பயன்பாட்டில் உள்ளன.\nஅத்திவரதரை நேற்று தமிழக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் தரிசித்தனர்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவின் 35வது நாளான இன்று அத்திவரதர் வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-08-20T03:17:47Z", "digest": "sha1:KYMXJHQHIMHE4SIUAXVEOY7WBXLZ4Z6F", "length": 8154, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் வடக்கு அபிவிருத்திக்கு மூன்று திட்டங்கள்\nவடக்கு அபிவிருத்திக்கு மூன்று திட்டங்கள்\nதமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் தமிழிற்கு முன்னுரிமை வழங்கி மும்மொழிகளில் பெயர்பலகைகளை பொருத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்திற்கு விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுடன் உரையாடுகையில் தமிழ் மக்கள் கூடிய அளவில் உள்ள பகுதிகளில் தமிழிற்கு முன்னுரிமையுடனும் சிங்கள மக்கள் உள்ள இடங்களில் சிங்களத்தை முதன்மையாக கொண்டு பெயர்பலகைகளை மும்மொழிகளிலும் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகுறித்த பெயர்பலகைகளில் உள்ள மொழிப்பிரச்சினைகளை தீர்க்க குழுவொன்றை நியமித்திருப்ப��ாகவும் அவர் தெரிவித்தார்.\nவடக்கின் அபிவிருத்திக்கு மூன்று அம்ச துரித திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்த அவர் அதில் கல்வி மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் வடமாகாணசபையில் லஞ்ச ஊழல்கள் தொடர்பிலும் முறைகேடுகள் தொடர்பிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் தான் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபுதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்த தரப்பு இனவாதத்தை பரப்புகிறது: மாவை சாடல்\nNext article‘இரணைமடுக்குளத்தின் மீது அரசின் கழுகுப்பார்வை திரும்பியுள்ளது’\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமனம்\nஜப்பானிய சிறப்பு தூதர் – மஹிந்த விசேட கலந்துரையாடல்\nதளபதி இல்லாத சிறிலங்கா இராணுவம்\nஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் பலாலியில் இருந்து விமான சேவை\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமனம்\nஜப்பானிய சிறப்பு தூதர் – மஹிந்த விசேட கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/technical/spam-explained-in-tamil/", "date_download": "2019-08-20T04:18:18Z", "digest": "sha1:WQB4LB3DMSNVECFAFPP74X6PLW5OBMAG", "length": 19203, "nlines": 193, "source_domain": "www.satyamargam.com", "title": "எரிதங்கள் (Spam) - ஒரு விளக்கம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஎரிதங்கள் (Spam) – ஒரு விளக்கம்\n20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாக��் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை.\nமின்னஞ்சலின் பயன்கள் ஒருபுறம் குவிந்து கிடக்க அவற்றைக் குலைக்கும் அழையா அஞ்சல் மூலம் விளம்பரம் அனுப்பும் விரும்பத்தகாத அஞ்சல்களை Spam என்று அறியப்படும் எரிதம் என்கிறோம். மின்னஞ்சல் உபயோகிப்பாளர்களுக்கு எரிதம் நன்கு பழக்கமான ஒன்றாக இருக்கும் எனில் வியப்பில்லை.\nமின்னஞ்சலைப் பார்வையிடத் தொடங்கும் போது நமது அஞ்சற்பெட்டியில் (Inbox) உள்ள கடிதங்களின் எண்ணிக்கையைப் பார்த்தவுடன் மனதில் மிகுந்த ஆர்வம் உண்டாகி அவற்றைச் சொடுக்கிப் படிக்கத் தொடங்குகிறோம். ஆனால் வந்திருப்பவை எல்லாம் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வந்திருக்கும் விளம்பரக் கடிதங்கள் (அவற்றில் சில முகம் சுளிக்க வைக்கும்) என்றால் எரிச்சல் தானே வரும்\nஅட என் முகவரி எப்படி இந்த முகவருக்குச் சென்று சேர்ந்தது என நீங்கள் வியக்கலாம். அது போல நான் எனக்கு நெருங்கியவர்கள் தவிர வேறெவருக்கும் இம்முகவரியைக் கொடுக்கவில்லையே என எண்ணிக் கொண்டிருப்பீர்கள். உண்மையில் இந்த மடல்கள் நபர்களால் எழுதப்படுவதில்லை. பெரும்பாலும் இந்த மடல்கள் தானியங்கிச் செயலிகளால் எழுதப்படுகின்றன.\nஏதோ ஒரு நல்லெண்ணத்தில் நமக்கு தீங்கற்றதாகத் தெரிந்திருக்கும் ஒரு தளத்தில் நாம் நமது முகவரியைப் பதிந்திருக்கலாம். அவ்வகைத் தளங்கள் சரியான பாதுகாப்பு முறையில்லாமல் இருக்கும் பட்சத்தில் இதற்கெனவே இணையத்தை வருடி பாதுகாப்புக் குறைவான தளங்களின் இருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை அறுவடை செய்யும் செயலிகள் பல உள்ளன. இவை இது போன்ற தொல்லை தரும் விளம்பரங்களை நமக்கு அனுப்ப உதவுகின்றன.\nஇது போன்ற குப்பை மடல்கள் வருவதால் எரிச்சலும், நமக்கு நேர விரயமும் ஆகிறது. இவற்றை அழிப்பதிலேயே சில மணித்துளிகள் செலவழிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விடுகிறது.\nஇந்த எரிதத்தாக்குதல்கள் இலவச மின்னஞ்சல் வழங்கிகளின் சேவையைப் பெரிதும் பாதித்து வந்தன. ஆனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட கூகிள், ஹாட்மெயில், யாஹூ போன்ற நிறுவனங்கள் இவ்வகை மடல்களை வடிகட்டும் ஆயும் திறனை (logic) உள்ளடக்கி இருக்கின்றன. இதனால் இவற்றை எளிதாகக் கண்டறியவும் ஒரே சொடுக்கில் அத்தனை எரித மடல்களையும் அழிக���கவும் தற்போது இயலுகிறது. அவ்வாறு நாம் அழிக்காவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குப் பின் அவை அழிக்கப்பட்டுவிடும்\n : இணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nஇவற்றில் சில அபாயகரமானவை நமக்கு மிக தெரிந்தவர்களின் பெயரில் வரும் மடல்களே, அவற்றுடம் கணினிக்குக் கேடு விளைவிக்கக் கூடிய வைரஸ்களும் கெடுதல் மென்பொருள்களும் (malware) உள்ளடக்கி இருக்கலாம். முதலில் இவற்றைக் கண்டறிந்து விழிப்புடன் அழிப்பது சற்றே அயர்வு அளிக்கக்கூடிய வேலையாக இருந்தாலும் நாளடைவில் இது எளிதாகப் பழகிவிடும்.\nஇந்த எரித மின்னஞ்சல்களை நம்பி யார் வாங்கப் போகிறார்கள் எதற்காக இப்படி அனுப்பி வைக்கிறார்கள் எதற்காக இப்படி அனுப்பி வைக்கிறார்கள் என்று கூட எண்ணத் தோன்றும். ஆனால் உண்மையில் பொருட்களைப் பற்றிய செய்திகளை மக்களிடையே பதிய வைக்க இவ்வகை மின்னஞ்சல்களை சில நிறுவனங்கள் உபயோகிக்கின்றன.\nஇவற்றைச் சட்டமியற்றிக் கட்டுப்படுத்த இயலாதா என நீங்கள் வியக்கலாம். சில நாடுகளில் எரிதங்களைத் தவிர்க்க சட்டவிதிகளே இயற்றப்பட்டிருக்கின்றன.\nஇவற்றையும் தாண்டி சில எரிதங்கள் நமக்கு வரலாம். அவற்றை சேவை வழங்கி நிறுவனங்களுக்குத் தெரிவித்தால் அவை தங்களின் ஆயும் திறனை (logic) அதிக கூராக்கி எரிதங்களை மிக எளிதாக வடிகட்டுகின்றன.\nசிலமுறை நமக்கு வரவேண்டிய முக்கியமான மடல்களும் இவ்வகை வடிகட்டிகளால் ஒதுக்கப்பட்டு விடலாம். அவற்றையும் நாம் பிரித்தறிந்து இந்தத் தானியங்கி எரித வடிகட்டிக்குத் (Automatic Spam Filter) தெரிவித்தால் நல்ல முறையிலான மின்னஞ்சல் பலனைப் பெறலாம்.\nமுந்தைய ஆக்கம்ஜிஹாத்: பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா\nஅடுத்த ஆக்கம்கணவனின் சம்பாத்தியத்தின் மீது மனைவிக்கான உரிமை என்ன\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nஉடனடித் தூதுவன் (Instant Messenger) வரமா\nகணினியில் தமிழ் தெரிவது எப்படி\nதளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format – PDF)\n(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 6 days, 19 hours, 22 minutes, 44 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nகணினியில் தமிழ் தெரிவது எப்படி\n(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruppurfm.com/2018/10/12/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-20T03:21:40Z", "digest": "sha1:7BM3XPBXBCJ5QBV5FJJUZKJY3UO5SWG3", "length": 20174, "nlines": 211, "source_domain": "www.tiruppurfm.com", "title": "நட்பு (கதை) - திருப்பூர் FM ,Tiruppur FM", "raw_content": "\nHome கதைகள் நட்பு (கதை)\nராஜா, அசோக், கிருஷ்ணா, ரவி, ஆனந்த் இந்த ஐவரும் நண்பர்கள். கல்லூரியில் படிக்கிறார்கள். அன்று கல்லூரியின் கடைசி நாள். எல்லாரும் பிரிந்து சென்று விடுவோம் என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர்.\nஅசோக்:இப்போ பாருங்க…………….டேய், ரவி உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்டா.டேய் பொறம்போக்கு, முட்டாப்பயலே………\nபுரபோஷர்:யாருடா என்ன முட்டாப்பய னு சொன்னது\nஅசோக்:அய்யோ சார்……உங்கள சொல்லல,என் ப்ரண்ட் ரவிய சொன்னேன் சார்.\nரவி: ஆமா சார் என்னத்தான் சொன்னான்.\nபுரபோஷர்:ச்சே……மொதல்ல போயி பேர மாத்தனும்.\nஅசோக்: மூணு வருஷமா என் மனசுல இருந்த பாரம் கொறஞ்சிடுச்சி.. ரொம்ப தேங்க்ஸ்டா ரவி.\nபின் எல்லாரும் சிரித்தனர்.பின் பிரிவு உபசார விழா நடந்தது. பிறகு கல்லூரி முடிந்து எல்லாரும் பிரிந்து விட்டனர்.\nகிருஷ்ணா ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். பில் வந்தது. ஆனால் அவனிடம் பணம் இல்லை.பின்.,\nசர்வர்: என்ன பணம் இல்லையா காலங்காத்தால வந்துட்டாங்க சாவுகராக்கிங்க. யோவ் இந்தாள முதலாளிகிட்ட கூட்டிட்டு போங்கயா.\nகிருஷ்ணா: சார். . . . . . ப்ளீஸ் சத்தம் போடாதங்க. நான் இந்த ஹோட்டல்ல வேலை செஞ்சு கடன அடச்சிடுறேன்.\nசர்வர்: எதா இருந்தாலும் முதலாளிகிட்ட பேசு.\nகிருஷ்ணா: டேய். . . .ரவி……\nரவி:டேய். . . . கிருஷ்ணா எ‌த்தனை ��ாளாச்சு உன்ன பாத்து….. என்னடா ஆச்சு\nசர்வரை கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.\nரவி:ரஸ்கல்…… இவன் என்னோட ப்ரண்ட்டா…. நீ வாடா என்று கிருஷ்ணாவை அழைத்துச்சென்றான்.\nரவி : என்னடா ஆச்சு\nகிருஷ்ணா : என்னென்னமோ நடந்து போச்சுடா. வெளிநாட்டுக்கு போகனும் னு ஒருத்தன நம்பி 3 லட்சம் ரூபாய் கட்டுனோம்.ஆனா அவன் ஏமாத்திட்டான்டா. உன்னோட ஓட்டல்ல ஏதாவது வேலை போட்டு கொடுடா.\nரவி: என்னடா நீ… நீ என்னோட ப்ரண்ட்டுடா.நீ என்னோட பார்ட்னர் டா.\n(கிருஷ்ணா அழுதவாறு கையெடுத்து கும்பிட்டான்)\nரவி :எனக்கு படிப்பு வரல ஒண்ணும் வரலனு என் அப்பா நிலத்தை வித்து இந்த ஓட்டல் வச்சு கொடுத்தாரு. ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல நல்லா போகுது. ஆமா ராஜா,ஆனந்த்,அசோக் இவங்கள பாத்தியா\nகிருஷ்ணா :இல்லடா யாரு நம்பருமே இல்ல.\nரவி :சரி பரவாயில்லை. உன்னையாவது பார்க்க முடிஞ்சதே.\nஎன்றான்.பின் அவன் வீட்டுக்கு சென்றனர்.\nமகாபலிபுரத்தில் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது.\nடைரக்டர் :எங்கய்யா அந்த அசிஸ்டெண்ட் டைரக்டரு\n(அசிஸ்டென்ட் டைரக்டர் டீ கிளாஸ்களுடன் வந்து கொண்டிருந்தான்)\nஅப்போது ரவியும், கிருஷ்ணாவும் அங்கு வந்திருந்தனர்.\nரவி :டேய். . . . நம்ம ஆனந்த் மாதிரி இருக்கான்டா.\n(பின் இருவரும் அங்கே சென்றனர்.)\nஆனந்த் :டேய். . . நீங்க எங்கடா இங்க\nரவி :அத நாங்க கேட்கணும்.\n“(டீ எங்கய்யா” என்று குரல் கேட்டது.)\nஆனந்த் :இருங்கடா டீ கொடுத்துட்டு வந்திடறேன்.\nகிருஷ்ணா :என்னடா இது கோலம்\nஆனந்த் :அசிஸ்டெண்ட் டைரக்டரு. . . . படிச்சது இன்ஜினியரிங், ஆனா அத தவிர எல்லா வேலையும் பார்க்க வேண்டியிருக்கு.\nரவி :ஏன்….. வேற வேலைக்கு போகலாமே\nஆனந்த் :இஞ்சினியர் தவிர எந்த வேலையும் பிடிக்கல.திடீர்னு சினிமா மேல ஆர்வம் வந்திடுச்சி. அதான் அசிஸ்டெண்டா சேர்ந்துட்டேன். ரெண்டு படம் அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணிட்டேன். அடுத்த படத்துக்கு வாய்ப்பு தரேன்னு சொல்லி இருக்காரு.\nரவி :சரி. . . எங்க தங்கி இருக்க\nரவி :சரி, ஃப்ரீயா இருக்கும் போது இந்த அட்ரஸ்க்கு வா.\nஎன்று முகவரியை எழுதி கொடுத்தான்.பின்,\nஆனந்த் :ஓகேடா கண்டிப்பா வரேன்.\nரவி :ஓகேடா, ஆல் தி பெஸ்ட் டா.\nகிருஷ்ணா :ஆல் தி பெஸ்ட் டா\nஓட்டலுக்கு அசோக் வந்திருந்தான்.ரவியைப் பார்த்து, ..\nஅசோக் :டேய். . . .ரவி நீ எப்படிடா இங்க\nரவி :இது என்னோட ஹோட்டல் தான்டா.\nஅசோக் :ரொம்ப சந்தோஷம் டா. ….\nகிருஷ்��ா :எப்படி டா இருக்க\nஅசோக் :நல்லா இருக்கேன்டா. . . . நீ\nரவி :எங்கடா வேல பாக்குற\nஅசோக் :ஒரு கம்பெனில இன்ஜினியரா இருக்கேன்.\nரவி :சந்தோஷம் டா ஏதாவது சாப்பிடுடா…..\nஅசோக் :இல்லடா. . பரவாயில்ல.. இப்போதான் சாப்பிட்டேன்… நான் வந்தது வேற விஷயம்.\nஅசோக் :இந்த இடத்துல ஒரு பெரிய காம்ளக்ஸ் கட்ட எங்க எம்.டி. முடிவு பண்ணியிருக்காரு\nஅசோக் :இந்த ஓட்டல இடிச்சிட்டு……வேலய ஆரம்பிக்க சொன்னாரு. அதுக்காக பார்க்கச்சொன்னாரு.\nஅசோக் :சிட்டியிலயே டெவலப் ஏரியா இது. . . இங்க ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுனா நல்லா ‘பிக்அப்’ ஆகும் னு சொன்னாங்க. எவ்வளவு பணம் வேணாலும் வாங்கிக்கோ.\nரவி :தப்பா நினைக்காத அசோக், இது எங்க அப்பா எனக்காக வச்சு கொடுத்த ஹோட்டல்.இத அடுத்தவங்களுக்கு கொடுத்தாலே மனசு தாங்காது.நீ இடிக்கணும் னு சொல்றியே\nஅசோக் :இல்லடா ரவி…..உனக்கு பணம் எவ்வளவு வேணாலும்………\nரவி :வேணாம். …..எனக்கு பணம் வேணாம். . எனக்கு என்னோட ஹோட்டல் தான் வேணும்.\nஅசோக் :மன்னிச்சிடுடா….. நாங்க ஒண்ணு முடிவு பண்ணா அத நடத்தி காட்டிடுவோம். இன்னும் ரெண்டு நாள் டைம் தர்றேன் அதுக்குள்ள ஒரு நல்ல முடிவா சொல்லு.\nரவி :ஒரு நிமிஷம்….. நீ என்னை பார்க்க வந்தது என்மேல வச்சிருந்த பாசத்துனால னு நெனச்சேன். ஆனா இப்படி பணத்தாச பிடிச்ச புது அசோக்கா வந்திருப்பேனு தெரியாது. என் உயிரே போனாலும் என் ஹோட்டல விட்டுத்தர மாட்டேன்.நீ போகலாம்.\nகிருஷ்ணா :ஏன்டா அவன்தான் எவ்வளவு பணம் வேணாலும் தரேன்னு சொல்றான்ல அப்புறம் என்ன\nரவி :ஏன்டா நீ பசியோட வந்தப்போ உன் பசிய தீர்த்த இடம் இதானே இது கோவில விட புனிதமானதுடா. அத இடிக்கச்சொல்றான்.இடிக்கலாமா\nகிருஷ்ணா :பணத்தை வச்சு வேற இடத்துல ஹோட்டல வைக்கலாமே.\nரவி:இத விட்டா வேற இடம் எங்க இருக்குஅதான் அசோக் கேட்டு வந்திருக்கான்.\nகிருஷ்ணா :ஸாரிடா மச்சான். . . . நா அவசரப்பட்டுட்டேன்.\nஹோட்டலை இடிக்க ஜே.சி.பி இயந்திரம் வந்தது.\nரவி :யோவ்….. என்னயா பண்ணப்போறீங்க\nரவி :வேணாம் அசோக் இடிக்க வேண்டாம் னு சொல்லு….\nஆனால் ஜே.சி.பி இயந்திரம் ஹோட்டலை இடித்தது.ரவியின் கண்முன்னே ஹோட்டலை இடித்தனர்.அதனை ரவியினால் தாங்க முடியவில்லை.\nஅசோக் :முதலயே ஒத்துழைப்பு கொடுத்து இருந்தா பணமாவது மிஞ்சியிருக்கும். ஸாரி மை ப்ரண்ட்.\nராஜா,ரவி,கிருஷ்ணா ஆகியோர் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இர���ந்தனர். அங்கு ஒருவன் சாப்பிட வந்தான். ஆனால் அவனிடம் பணம் இல்லை. அவன் வேறு யாரும் இல்லை. அசோக் தான். சாப்பிட பணம் இல்லை என்று சர்வர் அசோக்கை திட்டினார்.பின் மூவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின் அசோக்கிடம் என்னவாயிற்று என்று கேட்டனர்.\n‘அசோக் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல்தான் இங்கே வந்ததாகவும் கூறினான்’.\nரவி :இவனோட ஹோட்டல இடிச்சிட்டோமே மறுபடியும் எப்படி ஹோட்டல் வச்சேன்னு பாக்குறயா\nஎல்லாம் நம்ம ராஜா செஞ்ச உதவிதான்டா….\n(பின் ராஜாவைச் சந்தித்தது பற்றியும் , ராஜாவின் சொந்த நிலத்தை விற்று தனக்கு உதவியதாகவும் இது ரவியின் ஹோட்டல்தான் என்றும் கூறினான்.)\nராஜா :அசோக். . . . பணம் முக்கியம்தான் ஆனா அதவிட ப்ரண்ட்சிப் ரொம்ப முக்கியம்.\nஆனந்த்: ஸ்மைல் ப்ளீஸ். . . . . .\nரவி :டேய். . . ஆனந்த். . . . .\nஆனந்த் :டைரக்டர் சான்ஸ் கெடச்சிடுச்சில்ல..\nஆனந்த் : நம்ம கதைதான்……நம்ம கதைய அப்டியே தயாரிப்பாளர் கிட்ட சொன்னேன். ஓகே சொல்லிட்டாரு….. அடுத்த வாரம் ஷீட்டிங்…\nபின் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர்.\nஉழைப்பால் உயர்வு பெறும் திருப்பூர் மாநகரிலிருந்து, உங்கள் வாழ்வின் ஒலியாக ஒலிக்கிறது திருப்பூர் FM.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baby-names/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-105645.html", "date_download": "2019-08-20T03:58:42Z", "digest": "sha1:27GVNDP5GP6S5YV6WGIZTKTSM5W33NC7", "length": 11520, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "thavarooban, தவரூபன் Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து t\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவிய��் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/IJCBCDKB8-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-08-20T03:06:19Z", "digest": "sha1:AIUJEHJYRFWZCVKZQ2UUZDHF3ZTX2N5L", "length": 9639, "nlines": 94, "source_domain": "getvokal.com", "title": "குழந்தை திருமணத்திற்கான காரணம் என்ன? » Kuzhandai Tirumanatthirkana Karanam Enna | Vokal™", "raw_content": "\nகுழந்தை திருமணத்திற்கான காரணம் என்ன\nமேலும் 3 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nஇந்தியாவில் 50 சதவிகிதம் குழந்தைத் திருமணம் குறைந்துள்ளது. இதை முற்றிலுமாக அகற்றுவதற்கான வழிகள்\nகுழந்தை இன்மை அதிகரிக்க காரணம் தெரியுமா உங்களுக்கு\nஅனைவருக்கும் வணக்கம் நான் ஒரு ஜாலியான பாடல் பெற்ற குழந்தை இன்மைக்கு அதிகரிக்க காரணம் என கேட்டிருக்கீங்க அதற்கு முக்கியமான காரணம் உடை உணவுப் பழக்கம்தான் சொல்ல முடியுமோ அதையெல்லாம் பற்றி விவரங்கள் ஏதும்பதிலை படியுங்கள்\nஎனக்கு திருமணம் முடிந்து ஒருவருடம் ஆகிறது, இன்னும் குழந்தை இல்லை என்ன பண்றது \nதிருமணத்திற்கான சரியான வயது எது\nதிருமணத்துக்கான சரியான வயது கேள்வி கேட்கிற ஆணா பெண்ணா என நிறைய சேர்த்து ஒரு ஆண் நான் கட்டாயம் சரியான வயசு கட்டான சைசு ஒரு பெண்ணும் கட்டாயம் 23.5 தரப்பினர் சார் மைனஸ் இரண்டு அல்லது அதற்கு மேல் இருந்துசபதிலை படியுங்கள்\nதற்காலத்திலும் குழந்தை திருமணம் எனும் நிகழ்வு நடைபெறுகிறதா\nகிடையாதுங்க இல்லவே இல்லை இது சட்டவிரோதமானது எங்கடா நடந்துச்சுன்னா அது கைது பண்ணி அரசு பண்ணிடுவாங்க அதனால கட்டாய நடக்காது எதுக்கு அந்த கேள்வி கேட���கிறீர்கள் என்று தெரிந்த மாதிரி விஷயம் இப்போ இல்லைபதிலை படியுங்கள்\nதிருமணத்திற்கான சிறந்த வயது என்ன\nதிருமணத்துக்காக சிறந்த வயது பெண்ணிற்கு 21ம் ஆணுக்கு 25ம்பதிலை படியுங்கள்\nமக்கள்தொகைய குறைக்க..வீட்டுக்கு ஒரு குழந்தை என்பது ...Makkaldokaiya kuraikka vittukku oru kuzhandai enbathu\nதிருமணத்திற்குபின் பிள்ளைகள் வேண்டாம் என நினைப்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் \nகுழந்தை கடத்தல் & தடுக்கும் முறை\nதிருமணத்திற்கான சிறந்த தமிழ் வலைத்தளம் எது \nஆண்மை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறப்பதில்லை, அது ஏன்\nஎங்களுக்கு குழந்தை பிறக்க வில்லை ஏன் இந்த ஆண் மேல ரெண்டு வகையா இருக்கும் ஒன்னும் எழுச்சியின்மை எலக்சன் வராமல் இருக்கும் போது உடலுறவு கொள்ளுதல் முடியாமல் இருக்கும் அதனால உங்களுக்கு சரியான தாம்பத்திய உறபதிலை படியுங்கள்\nபதறவைத்த சம்பவம் 8 மணி நேரத்தில் 30 குழந்தை இறப்பு.உங்கள் கருத்து\n22 வயதிலே குழந்தை பெற்றுக்கொண்டால் குழந்தை பலவீனமாக பிறக்கும் என்பது உண்மையா \nநிச்சயமா கிடையவே கிடையாது அது எங்கிருந்து கிடைக்கும் தகவல்களை விஷயமே கிடையாது வயசுக்கு வரும்போது 16 வயசு வந்துருவாங்க சிலபேர் 13 15 வயசு உள்ள வந்து வாங்கிட்டு அப்பவே குழந்தை பெத்துக்க 4 குழந்தைக்கு போபதிலை படியுங்கள்\nவெயில் கால குழந்தை பராமரிப்பு பற்றி \nஒரு குழந்தை எப்பொழுது சுற்றியுள்ளவற்றை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது\nஎனக்கு மேரேஜ் ஆகி 6 மாதம் ஆகுது, இன்னும் குழந்தை இல்ல, periods 2 அல்லது 3 மூன்று நாள் தள்ளி போகும், எதாவது டிப்ஸ்\nகவலையே படாதீங்க அம்மா நான் சொல்ற படி பண்ணுங்க உங்களுக்கு ஒரே வருஷத்துல குழந்தை அழகாக பிறந்ததும் முதலில் எல்லா பெண்களும் புரிஞ்சிக்க குழந்தை பிறக்கும் என்னென்ன மாதவிடாய் வந்து மூன்று நாள் கழிச்சு thediபதிலை படியுங்கள்\nகுழந்தை எந்தச் சூழல்களில் அழுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/2011/12/", "date_download": "2019-08-20T03:21:12Z", "digest": "sha1:IK4F3Q23MHJ33MDSMDCQQCP6ADCQ7TFF", "length": 29857, "nlines": 542, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "திசெம்பர் | 2011 | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்த��� கூவல் – ௨௯(29)\n@Kaniyen கனியன். ஒரு நல்ல ட்விட்டர் நண்பர். நான் அதிகம் Favourite மற்றும் Retweet செய்வது இவர் கீச்சசுகளை தான் யென்று நான் சொல்லி, twitterstats.com கூட சரிபார்த்து சொல்கிறது.\nஇவருடைய ஒரு நல்ல குணம், எழுத ஆரம்பித்தால் அனைத்தும் சிக்ஸ் மற்றும் நான்கு ரன்கள். கண்டிப்பாக சென்சுரி. இல்லை ஒன்னுமே எழுத மாட்டார். பல நாட்களுக்கு பிறகு இன்று அவர் குடுத்த விருந்து உங்கள் பார்வைக்கு:\nபெரும்பாலான காதல்கள் கடைசியில் சமாதி ஆகிவிடும் என்பதற்கு உதாரணம் “தாஜ்மகால்” \nஎல்லா திருமணங்களும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன, ஆனால் சொர்க்கத்தை நிச்சயிக்கவில்லை \nநமக்கு ஞாபக மறதி அதிகம் என்பதால்தான் “மீண்டும் தலைப்புச்செய்திகள்” \nகாசு, காமம் , இந்த இரண்டில் மட்டும்தான் சாதி மத பேதமில்லை \nஆட்டை வெட்டியவுடன் அலறியது மனம் \nஎப்போதும் பொய் பேசுபவர்க்கு, ரொம்ப ஞாபக சக்தி வேண்டும் இதுவரை என்ன பேசினோம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள \nஅரசியல்வாதிகளை விட, அதிகம் கை தட்டு வாங்கியவை நம்ம ஊர் கொசுக்கள்தான் \nநீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும் நீ தூங்கும்போது குறட்டை விட்டால் நீ மட்டும்தான் தூங்குவாய் \nசெத்த என் தாத்தாவுக்கு எல்லோரும் வாய்க்கரிசி இட்டார்கள் அவர் உயிரோடிருக்கும்போது ஒரு நாதியில்லை ஒரு வாய் சோறு கொடுக்க \nஇதயக்கதவை திறந்தவளையே, உள்ளே வைத்து பூட்டுவதற்கு பெயர்தான் காதல் \nஇறைவனுக்கு படையலிட்டோம், பசியாறின எறும்புகள்\nசயனைடின் சுவை அறிந்தவர் யாராவது அதன் சுவை பற்றி இதுவரை பேட்டி அளித்துள்ளார்களா\nவிலங்குகளை வதை செய்யும் கடவுளர்களை கைது செய்ய ஏன் இன்னும் “புளு கிராஸ்” எந்த முயற்சியும் எடுக்கவில்லை \nகும்முன்னு இருக்கிற பெண்ணைவிட, கம்முன்னு இருக்கிற பெண்ணை கட்டுபவர்கள் வாழ்க்கைதான் ஜம்முன்னு இருக்கிறது \nதினமும் காலையில் தூங்குபவன் கனவிலேயே இருக்கிறான் , எழுந்திருப்பவன் கனவை நனவாக்க முயற்சிக்கிறான் \nசின்னவயதில் என்னை “கன்னுக்குட்டி” என்று அழைத்த என் அப்பா, நான் பெரியவனானவுடன் “எருமைமாடு” என்று அழைக்கிறார் \nநல்ல நேரம் முடிவதற்குள் தாலி கட்டினான் மாப்பிள்ளை , தாலி கட்டிமுடித்தவுடன் நல்ல நேரம் முடிந்தேவிட்டது வாழ்க்கையில் \nநேற்றைய வேலையை இன்று செய்பவன் அயர்ச்சியில் உள்ளவன் நாளைய வேலையை இன்றே செய்பவன் முயற்சியில் உள்ளவன் \nகையில் காசிருக்கும்போது வேண்டாத பொருள்களையெல்லாம் வாங்குகிறோம், பின்னர் கடனாகி வேண்டிய பொருள்களையெல்லாம் விற்கிறோம் \n140ள் என்ன விளையாட்டு. உங்கள் சுவை மிகு பணி தொடர நல்வாழ்த்துகள் .\nநாற்சந்தி நன்றிகள் : @Kaniyen\nநாற்சந்தி கூவல் – ௨௮(28)\nஇந்த சொல் என்ன மாயம் செய்கிறதோ மந்திரம் செய்கறதோ. ‘கொலைவெறி’ என நேற்று ஒரு பதிவு செய்தேன். அதை ‘கொலைவெறி’யுடன் பலர் பார்க்க வோர்ட்பிரஸ்-ஸின் தமிழ் அங்கத்தின் (ta.wordpress.com) முகப்பு பக்கத்தில் வந்துவிட்டது. (இங்கு எப்போதும் நிறைய பார்வியிடப்பட்ட ‘புதிய’ பதிவிகுளை நாம் காணலாம்)\nஇது போதாதுயென்று ‘இன்றிய தினத்தின் சிறந்த பதிவுகள்’ (Blog Of The Day) வோர்ட்பிரஸ்-ஸின் (botd.wordpress.com/top-posts/lang=ta) தமிழ் அங்கத்தின் பதினைந்தாவது (now 14) இடத்தை பிடித்துள்ளது ‘கொலைவெறி’.\nஇந்த ஆண்டில் மொத்தம் (டிசம்பர் தொடங்கி) இதுவரை இருபத்திஏழு பதிவுகள் செய்துள்ளேன். அத்தனை முத்துகளையும் விட்டு, உலக மக்கள் போல இந்த ‘கொலைவெறி’ மட்டும் ஹிட். இதனை ஒரு நல்ல அங்கீகாரமாக எடுத்து கொள்கிறேன். படித்த (சிரித்த) நெஞ்சங்களுக்கு நன்றிகள் 😉\nபல முறை இதை பல பேர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.\nபி.கு: இது சாதாரண விஷயம் தானே. ஏனடா இந்த தம்பட்டம்…. ஒன்னும் இலீங்க, இது எனக்கு புது அனுபவம், புது சந்தோஷம் அதான் இந்த பதிவு\nஅறுபது நொடிகள். இதை வைத்து என்ன என்ன செய்யலாம். ஹும்….. பலவற்றை செய்யலாம் என நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.\nநாம் கொஞ்சி குலாவி வாழும் இணையத்தில் ஒரு நிமிஷத்தில், அதாவது அறுபது நோடிகளில் நாடக்கும் அபத்தங்கள் (அல்ல) அற்புதங்கள் ஒரு பட வடிவில்.\ni) இதை எல்லாம் செய்ய எவ்வளவு மின்சாரம் விரயம் செய்கிரோம் அனைத்தையும் சேமிக்க எவ்வளவு பெரிய சர்வர் தேவை அனைத்தையும் சேமிக்க எவ்வளவு பெரிய சர்வர் தேவை இது எல்லாம் நடக்க மின்சாரம் என்ன மரத்தில் விளைகிறதா……………………………………………..\nii) நாணயத்தின் மறு பகுதி. இணையத்தின் பயன்கள். ப்ளாக் (வளைப்பூ). முகநூல் (facebook). அறிவ வ(ளர்/ற்)க்கும் கூகிள். மின்னஞ்சல். இணையதளங்கள். இன்றிய டீ.வீ (youtube). வேலை வாய்ப்புகள். இசை. தொலைபேசி. செய்திகள். கடைசி நம் தோழன் “ட்விட்டர்”. வாழ்க இணையம். வளர்க மகிழ்ச்சி.\nநாற்சந்தி நன்றிகள்: இ��்படம் வெளிவந்த அதே இணையத்திற்கு.\nநாற்சந்தி கூவல் – ௨௬(26)\nஇந்த ஆண்டு நம்மிடம் இருந்து விடை பெற்ற இரு ஜாம்பவான்கள்.\nஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் என்னும் ஒரு பெரும் சம்பிராஜ்ஜியத்தை ஸ்தாபித்த நல்லவர் வல்லவர் . இவர் வாழ்கை எனக்கு இரண்டு பாடங்களை கற்பிக்கிறது\ni) அவர் வெற்றி கதை. விடா முயற்சி. பெயர் புகழ். புதுமை (innovation), நடத்தும் (implementation) திறமை என பல நற்குணங்கள்.\nii) இரண்டு. விதி என்னும் விளையாட்டு. எவ்வளவு பணம் இருந்தாலும் என்ன செய்ய. அவருக்கு வந்த வியாதி அப்படி. நம் கையில் ஒன்றும் இல்லை. எல்லாம் ஏற்கனவே தலையில் எழுதி, நடத்தப் படுகிறது என்பதை ஸ்பஹ்டமாக காட்கிறது\nஅடுத்த மனிதர். இவர் இறந்த பிறகு தான், இவர் என்ன செய்தார் என நான் அறிந்தேன். டென்னிஸ். C ப்ரோக்ராம் முறையின் தந்தை. இவர் கண்டுபிடித்தது : C இன்றி ஒரு அணுவும் அசையாது.\nகணினி பற்றி சிறுது அறிந்தவர்கள் இதை நன்கு உணர்வார்கள். நஆணானப்பட்ட விண்டோஸ் ஆகட்டும் (இலவச) லினக்ஸ் ஆகட்டும், C ப்ரோக்ராம்மே கொண்டே செய்ல் படுகிறது, இன்றுவரை.\nஜாப்ஸ் செய்த ஐ-போன் கூட C ப்ரோக்ராம்மின் வளர்ச்சி பரிமாணம் என சொல்லலாம்.\nகாலம் செய்யும் மாயங்கள் என்ன டென்னிஸ் டென்னிஸ் மற்றும் ஜாப்ஸ் பெற்ற புகழ் என்ன டென்னிஸ் டென்னிஸ் மற்றும் ஜாப்ஸ் பெற்ற புகழ் என்ன ஊடகங்கள் செய்த மரியாதை என்ன\nபின்வரும் படம் என்னை சிந்திக்க வைத்தது. உங்கள் பார்வைக்கு:\nகொலைவெறி என்று ஒரு பாடல் மிகவும் பெரிதாக பேசப்படிகறது. ஐயகோ.. இந்த ஆண்டின் சிறந்த பாடல் என்று வேறு சொல்கிறார்கள்….\nகாதல் செய்தால் மட்டும் தான் கொலைவெறி வருமா இதோ ப்ரோக்ராம் எழுத்தும் நல்லவர்களுக்கும் (எப்படி இதோ ப்ரோக்ராம் எழுத்தும் நல்லவர்களுக்கும் (எப்படி) இது போல ஒரு வெறி வரும்.\nபாஸ், கோட் (code), மௌஸ், பக், பீர், ப்ராஜெக்ட் மேனேஜர், ஐ.டீ என்று நீண்டு செல்கிறது அந்த பட்டியல்.\nஇது முகநூல் (facebook) மோகமா அல்ல அன்பா…\n😉 நீங்களே சொல்லுங்கள் 🙂\nஏனோ கண்ணுக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை #சட்டனி #சப்பாத்தி\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @veeba6: ஆக, காஷ்மீரில் இருக்கும் இந்தியாவை உடனடியாக விடுவிக்கக் கோரி ... https://t.co/jOalVWAfyV 10 hours ago\nஅன்னார் வெற்றியின் காரணம் அம்மையாரின் பிரசாதம். இப்படியும் சொல்லாலம்ல\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/tweettreat/", "date_download": "2019-08-20T02:42:45Z", "digest": "sha1:ZWB62YC7REH3SCJALZWXSBZQWX6YNM27", "length": 23540, "nlines": 485, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "TweetTreat | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\n(பொன்னியின் செல்வன் முழுமையாக படித்தவர்களுக்கு மட்டும்)\nநாற்சந்தி கூவல் – ௬௨(62)\nசரியாக ஒரு மணி நேரத்துக்கு முன் திரு.கே.ஆர்.எஸ் அவர்கள் கீச்சிய சில பொன்னியின் செல்வன் படங்களின் ட்வீட்ஸ் தொகுப்பு.\nஇந்த ஓவியத்தில் யாரும் யாரும், எங்கே பேசுறாங்க ன்னு சொல்லுங்க பார்ப்போம்\nஎப்போ மனசு விசனப்பட்டாலும் இல்ல மருத்துவமனையில் இருந்தாலும்,பொன்னியின் செல்வன் binding book படிச்சா, All-Is-Well ஆயிடுது:) #9thTime #PS\n easy question now:) இந்த ஓவியத்தில் உள்ள மூவர் யார்\n#PonniyinSelvanIQ நந்தினி, குந்தவை - ஓவியத்தில் எப்படி அடையாளம் காண்பது\nமிக வெளிப்படையாப் பேசும் அன்பான+அழகான பொண்ணு=பூங்குழலி #PS \"அருள்மொழி பிடிக்கல-ன்னு சொல்லிட்டா வானதி விஷம் வச்சிக் குடுத்துருவால்ல #PS \"அருள்மொழி பிடிக்கல-ன்னு சொல்லிட்டா வானதி விஷம் வச்சிக் குடுத்துருவால்ல\nநந்தினி = ஐயங்கார் கொண்டை குந்தவை = கோபுரக் கொண்டை :)) #PonniyinSelvanIQ\n#PonniyinSelvanIQ இந்த அப்பாவித் துணி வியாபாரி யாரு-ன்னு தெரியுதா\n#PonniyinSelvanIQ வந்தியின் கழுத்தைப் புடிப்பது யாரு\nLast Question in #PonniyinSelvanIQ இங்கே சண்டையிடும் உயிர்த் தோழர்கள் யார் யார்:) see.sc/rDf4Co எங்கே நிகழும் இது\nஅவருடைய ட்விட்டர் கணக்கு : https://twitter.com/#\nஅவருடைய ப்ளாக்: மாதவி பந்தல் – தமிழ் பக்தி சொட்டும் பதிவு\nநாற்சந்தி நன்றிகள் : நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் (கே.ஆர்.எஸ்)\nகல்கி, ட்விட்டர், பொன்னியின் செல்வன்\nநாற்சந்தி கூவல் – ௨௯(29)\n@Kaniyen கனியன். ஒரு நல்ல ட்விட்டர் நண்பர். நான் அதிகம் Favourite மற்றும் Retweet செய்வது இவர் கீச்சசுகளை தான் யென்று நான் சொல்லி, twitterstats.com கூட சரிபார்த்து சொல்கிறது.\nஇவருடைய ஒரு நல்ல குணம், எழுத ஆரம்பித்தால் அனைத்தும் சிக்ஸ் மற்றும் நான்கு ரன்கள். கண்டிப்பாக சென்சுரி. இல்லை ஒன்னுமே எழுத மாட்டா���். பல நாட்களுக்கு பிறகு இன்று அவர் குடுத்த விருந்து உங்கள் பார்வைக்கு:\nபெரும்பாலான காதல்கள் கடைசியில் சமாதி ஆகிவிடும் என்பதற்கு உதாரணம் “தாஜ்மகால்” \nஎல்லா திருமணங்களும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன, ஆனால் சொர்க்கத்தை நிச்சயிக்கவில்லை \nநமக்கு ஞாபக மறதி அதிகம் என்பதால்தான் “மீண்டும் தலைப்புச்செய்திகள்” \nகாசு, காமம் , இந்த இரண்டில் மட்டும்தான் சாதி மத பேதமில்லை \nஆட்டை வெட்டியவுடன் அலறியது மனம் \nஎப்போதும் பொய் பேசுபவர்க்கு, ரொம்ப ஞாபக சக்தி வேண்டும் இதுவரை என்ன பேசினோம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள \nஅரசியல்வாதிகளை விட, அதிகம் கை தட்டு வாங்கியவை நம்ம ஊர் கொசுக்கள்தான் \nநீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும் நீ தூங்கும்போது குறட்டை விட்டால் நீ மட்டும்தான் தூங்குவாய் \nசெத்த என் தாத்தாவுக்கு எல்லோரும் வாய்க்கரிசி இட்டார்கள் அவர் உயிரோடிருக்கும்போது ஒரு நாதியில்லை ஒரு வாய் சோறு கொடுக்க \nஇதயக்கதவை திறந்தவளையே, உள்ளே வைத்து பூட்டுவதற்கு பெயர்தான் காதல் \nஇறைவனுக்கு படையலிட்டோம், பசியாறின எறும்புகள்\nசயனைடின் சுவை அறிந்தவர் யாராவது அதன் சுவை பற்றி இதுவரை பேட்டி அளித்துள்ளார்களா\nவிலங்குகளை வதை செய்யும் கடவுளர்களை கைது செய்ய ஏன் இன்னும் “புளு கிராஸ்” எந்த முயற்சியும் எடுக்கவில்லை \nகும்முன்னு இருக்கிற பெண்ணைவிட, கம்முன்னு இருக்கிற பெண்ணை கட்டுபவர்கள் வாழ்க்கைதான் ஜம்முன்னு இருக்கிறது \nதினமும் காலையில் தூங்குபவன் கனவிலேயே இருக்கிறான் , எழுந்திருப்பவன் கனவை நனவாக்க முயற்சிக்கிறான் \nசின்னவயதில் என்னை “கன்னுக்குட்டி” என்று அழைத்த என் அப்பா, நான் பெரியவனானவுடன் “எருமைமாடு” என்று அழைக்கிறார் \nநல்ல நேரம் முடிவதற்குள் தாலி கட்டினான் மாப்பிள்ளை , தாலி கட்டிமுடித்தவுடன் நல்ல நேரம் முடிந்தேவிட்டது வாழ்க்கையில் \nநேற்றைய வேலையை இன்று செய்பவன் அயர்ச்சியில் உள்ளவன் நாளைய வேலையை இன்றே செய்பவன் முயற்சியில் உள்ளவன் \nகையில் காசிருக்கும்போது வேண்டாத பொருள்களையெல்லாம் வாங்குகிறோம், பின்னர் கடனாகி வேண்டிய பொருள்களையெல்லாம் விற்கிறோம் \n140ள் என்ன விளையாட்டு. உங்கள் சுவை மிகு பணி தொடர நல்வாழ்த்துகள் .\nநாற்சந்தி நன்றிகள் : @Kaniyen\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவச���ாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @veeba6: ஆக, காஷ்மீரில் இருக்கும் இந்தியாவை உடனடியாக விடுவிக்கக் கோரி ... https://t.co/jOalVWAfyV 10 hours ago\nஅன்னார் வெற்றியின் காரணம் அம்மையாரின் பிரசாதம். இப்படியும் சொல்லாலம்ல\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:27:36Z", "digest": "sha1:LOP4PK6ARITGBYM5ISMJCAJD7RPAL7BI", "length": 5186, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசைத் தொகுப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் இசைத் தொகுப்புக்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► லிங்கின் பார்க் இசைத்தொகுப்புகள்‎ (5 பக்.)\n\"இசைத் தொகுப்புக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஅமோர் ஆ லா மெக்சிகானா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2008, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:43:44Z", "digest": "sha1:RQT5EJFVFRKCG7J4NXJM4V2Y2CEKXDR6", "length": 18173, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருத்திரன்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46\n[ 20 ] இந்திரனின் படைகள் அமராவதியைச் சூழ்ந்து அதன் கோட்டைகளைத் தாக்கி எட்டுவாயில்களையும் உடைத்து உட்புகுந்தன. கோட்டையென அமைந்த பெரும்பாறைகள் நிலைபெயர்ந்துச் சரியும் அதிர்வில் தன் கையிலிருந்த மதுக்கிண்ணத்தில் சிற்றலையெழுந்ததைக் கண்டுதான் அமராவதி வீழ்ந்தது என்று விருத்திரன் உணர்ந்தான். அப்போதும் எழமுடியாமல் ஏவற்பெண்டிரை நோக்கி “பிறிதொரு கலம்” என்று மதுவுக்கு ஆணையிட்டான். “இறுதிக் கலம்” என தனக்கே சொல்லிக்கொண்டான். இந்திராணி அ��னை அணுகி சினத்துடன் “என்ன செய்கிறீர்கள் உங்கள் கொடியும் கோட்டையும் விழுகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் …\nTags: அசுரர், அமராவதி, இந்திரன், இந்திராணி, சண்டன், சுமந்து, ஜைமினி, தேவர், நாரதர், பிச்சாண்டவர், பிரசண்டன், பிரசாந்தர், பைலன், வருணன், விருத்திரன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45\n[ 18 ] அமராவதிக்கு மீளும் வழியெல்லாம் திரும்பத்திரும்ப விருத்திரன் வஞ்சினத்தையே உரைத்துக்கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் மதுஉண்டு நிலைமறந்து சிரித்தும் குழறியும் பித்தர்கள்போல் பாடியும் நடனமிட்டும் கிடந்த தேவர்களைப் பார்த்தபடி சென்றான். ஒரு நிலையில் நின்று ஆற்றாமையுடன் கைவிரித்து “எப்படி இவர்கள் இவ்வண்ணம் ஆனார்கள் அசுரர்களும் இக்கீழ்நிலையை அடைவதில்லையே” என்றான். “அரசர் வழியையே குடிகளும் கொள்கின்றன” என்றாள் இந்திராணி. “நீங்கள் முடிசூடிய நாள்முதலே இதைத்தான் நான் சொல்லிவருகிறேன்.” விருத்திரன் “இவர்கள் தேவர்கள் அல்லவா” என்றான். “ஆம், அசுரர்களில் தேவர்கள் …\nTags: அமராவதி, இந்திரன், இந்திராணி, கௌமாரன், நித்ரா தேவி, பிரசண்டன், பிரசாந்தர், வருணன், விருத்திரன்\nவெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44\n[ 16 ] பன்னிரண்டு ஆண்டுகள் நடந்த அந்த சலியாப் போரில் முதற்கணம் முதலே நுண்ணளவுகளோ நுண்மைகொள்சித்தமோ தொட்டெடுக்க முடியாத காலத்துளி ஒன்றின் இடைவெளி இருந்தது. அதை கடல்களும் அறியவில்லை. எதிர்நின்ற புற்றுகளும் அறியவில்லை. வருணனின் படைகள் சிதல் நிரைகளைக் கடந்து அவ்வொரு கணத்துளியில் முன் நின்றன. ஏனெனில் அலையெழுந்து மோதிச் சிதறி கொந்தளித்து மீண்டும் எழுந்து கொண்டிருந்தபோதும் கடல்ஆழம் அதை அறியாது இருண்ட மோனத்தில் தன்னுள் தான் நிறைந்த ஊழ்கத்தில் இருந்தது. மறுபக்கம் நுரை பெருகுவதுபோல் …\nTags: இந்திராணி, கௌமாரன், விருத்திரன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43\n[ 14 ] சதகூபம் என்னும் காட்டில் கங்கையின் கரையில் தன் முன் அமர்ந்திருந்த இந்திரனிடம் நாரதர் சொன்னார் “அரசே, வல்லமைகொண்ட ஒருவனை வெல்ல சிறந்த வழியென்பது அவனுக்கு நிகரான வல்லமைகொண்ட ஒருவனை எவ்வண்ணமேனும் நம்முடன் சேர்த்துக்கொள்வதே. எண்ணுக, புவி கொண்ட முதல் வல்லமைகள் எவை காற்று, அனல், நீர்.” இந்திரன் சற்றே துடிப்புடன் முன்வந்து ��அனலவன் எத்தரப்பும் எடுக்கமாட்டான். காற்று நம்மை துணைக்கலாகும்” என்றான். “ஆம், ஆனால் அது முடிவற்றதல்ல. குன்றாததும் அல்ல” என்றார் நாரதர். …\nTags: இந்திரன், குணதன், கௌமாரன், சதகூபம், நாரதர், பிரசண்டன், பிரதீகம், புற்றிகபுரி, வருணன், விருத்திரன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42\n[ 12 ] பொன்வண்டென உருக்கொண்டு அமராவதியிலிருந்து தப்பி ஓடிய இந்திரன் சதகூபம் என்னும் பெருங்காட்டின் நடுவே ஆயிரத்தெட்டு கிளைகளுடன் நின்றிருந்த பிரபாவம் என்னும் ஆலமரத்தின் உச்சியில் இருந்த ஆழ்ந்த பொந்தை தன் வாழிடமாகக் கொண்டான். அவனுடன் பணி செய்ய வந்த நூற்றெட்டு தேவர்கள் சிறு வண்டுகளாகவும் பொற்சிறைத் தேனீக்களாகவும் உடனிருந்தனர். தேனீக்கள் காடெங்கிலும் சென்று பூங்கொடியும் தேனும் கொண்டு வந்து அவனுக்குப் படைத்தன. வண்டுகள் அவனைச் சூழ்ந்திருந்து சிறகதிர இசைமீட்டின. பொந்துக்குள் ஆழத்தில் செறிந்திருந்த இருளில் அவன் …\nTags: இந்திரன், த்வஷ்டா, நாரதர், விருத்திரன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41\n[ 10 ] சண்டன் “மும்முகப் பிரஜாபதியை நான்முகப் பிரஜாபதி வென்றதே கதை என்றறிக” என்றான். முழவை மீட்டி “மும்முகன் அறியாதது ஒரு திசை மட்டுமே. அது வலமில்லை இடமில்லை பின்னாலும் இல்லை. தன் முன்பக்கத்தை. தன்னை நோக்காத மும்முகன் குலத்தோர் மறைந்தனர். தன்னை மட்டுமே நோக்கிய நான்முகன் மைந்தர் எழுந்தனர்” என்றான். வணிகர்கள் “ஆம்” என்றான். முழவை மீட்டி “மும்முகன் அறியாதது ஒரு திசை மட்டுமே. அது வலமில்லை இடமில்லை பின்னாலும் இல்லை. தன் முன்பக்கத்தை. தன்னை நோக்காத மும்முகன் குலத்தோர் மறைந்தனர். தன்னை மட்டுமே நோக்கிய நான்முகன் மைந்தர் எழுந்தனர்” என்றான். வணிகர்கள் “ஆம் ஆம்” என்றனர். “அரிய சொல்” என்றார் ஒரு முதுவணிகர். ஜைமினி உரக்க “இவை முறையான கதைகளல்ல. இவற்றுக்கு நூற்புலம் ஏதுமில்லை. …\nTags: இந்திரன், இந்திராணி, சண்டன், சுமந்து, ஜைமினி, தனு, திரிசிரஸ், த்வஷ்டா, நாரதர், பிரசண்டன், பிரசாந்தர், பிரஹஸ்பதி, பைலன், விருத்திரன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 83\nசீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு\nலகுலீச பாசுபதம் - கடலூர் சீனு உரை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தி��ண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t8012-topic", "date_download": "2019-08-20T04:17:20Z", "digest": "sha1:QPKOPHMQIVSQYL73XYVFTY236LCV25MY", "length": 14546, "nlines": 119, "source_domain": "devan.forumta.net", "title": "குழந்தை உளவியல்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் ���ாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: பெண்கள் நலப் பகுதி :: குழந்தை வளர்ப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இண��ப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்���ாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188210", "date_download": "2019-08-20T03:35:34Z", "digest": "sha1:5M6VBHXHK5WPZPEPSEDMIDVCQEG33MRS", "length": 6877, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "நஜிப் 1.7 பில்லியன் ரிங்கிட் வரி செலுத்த வேண்டும் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நஜிப் 1.7 பில்லியன் ரிங்கிட் வரி செலுத்த வேண்டும்\nநஜிப் 1.7 பில்லியன் ரிங்கிட் வரி செலுத்த வேண்டும்\nகோலாலம்பூர் – 2011 முதல் 2017 வரையிலான காலகட்டத்திற்கான 1.7 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரிகளை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் செலுத்த வேண்டும் என மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதற்காக கடந்த ஜூன் 25-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நஜிப்புக்கு எதிரான வழக்கொன்றை மலேசிய வருமான வரி இலாகா பதிவு செய்துள்ளது.\nநஜிப் செலுத்த வேண்டிய வரிகளின் தொகைகளைக் குறிப்பிட்டு அவற்றை செலுத்த வேண்டுமென நஜிப்புக்கு அறிவிப்புக் கடிதம் ஒன்றை வருமான வரி இலாகா அனுப்பியதாகவும் ஆனால் அதற்கு நஜிப் பதில் எதையும் வழங்காத காரணத்தால் நீதிமன்ற நடவடிக்கை தொடக்கப்பட்டதாகவும் அரசாங்கம் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது.\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஜூலை 8-ஆம் தேதி இந்த வழக்கு முதல் விசாரணைக்கு வருகிறது.\nPrevious articleகிரிக்கெட் : நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் நுழைகிறது\nNext articleஅம்னோ உட்பட எல்லா மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்துவுடன் ஒன்றிணைய மகாதீர் அழைப்பு\nநஜிப் சம்பந்தமான 1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்டு 26-ஆம் தேதி ஒத்திவைப்பு\nநஜிப் மீதான 1எம்டிபி வழக்கு தொடங்குகிறது\n1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க நஜிப் அளித்த இறுதி ��ேல்முறையீடு நிராகரிப்பு\n“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்\n“நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யத் துணியும் சீன, இந்தியர்களை நான் அறிவேன், ஜாகிர் வெளியேறட்டும்\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“ஜாகிர் வருவதற்கு முன்பு நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தோம்”- ராயிஸ் யாத்திம்\n“ஜாகிர் நாயக் எனும் பட்சத்தில் மன்னிப்புக்கு இடமே இல்லை\nஅனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-20T04:21:15Z", "digest": "sha1:YCFY6FSPKHPIDMLWAJCKHWNIKC7NETTE", "length": 8107, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மூன்று வேளை உணவும் பயன்களும் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமூன்று வேளை உணவும் பயன்களும்\nகாலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட் டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப் பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலா ம் என்று நினைப்பதுண்டு.\nதவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றத���.\nமதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வ தால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும். காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதியஉணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள்,திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.\nஇரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக் கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவ தாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது . இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.\nபெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mayangathe-maname-23.5110/page-12", "date_download": "2019-08-20T03:02:17Z", "digest": "sha1:Y4HIVP4ADCURJLD3TWSQL2GD5WPBMR26", "length": 6213, "nlines": 270, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mayangathe maname 23 | Page 12 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nஇனி பாக்டிரிக்கு இப்பவே போய் மித்ரன்\nமித்��ன் தங்க தாமரை மகளே\nவா அழகேனு மயங்க போறான்\nஇனி பாக்டிரிக்கு இப்பவே போய் மித்ரன்\nமித்ரன் தங்க தாமரை மகளே\nவா அழகேனு மயங்க போறான்\nபாட்டுல எல்லாரும் பிச்சு உதர்றீங்க\nமித்ரன் அந்த ஒற்றை வார்த்தையில் வீழ்ந்தே போனான்.‌😄😄😄\nகனலை விழுங்கும் இரும்பு - 9\nLatest Episode கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன். எபிசோட் 27\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6\nகனலை விழுங்கும் இரும்பு - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madras-hc-says-that-unemployment-cannot-be-a-reason-to-employ-people-who-are-overqualified-for-a-job-vin-178743.html", "date_download": "2019-08-20T03:15:14Z", "digest": "sha1:RT2K7GVRQFLI5NUUQNB7ZCOSJ5ZML6WP", "length": 10443, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் தகுதி உடையவர்கள் வேலைக்காக உரிமை கோர முடியாது - நீதிமன்றம் | Madras HC says that unemployment cannot be a reason to employ people who are overqualified for a job– News18 Tamil", "raw_content": "\nநிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் தகுதி உடையவர்கள் வேலைக்காக உரிமை கோர முடியாது - உயர் நீதிமன்றம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nமுதியவரின் ஸ்கூட்டரை லாவகமாக திருடிய ’ஹெல்மெட்’ பெண்... சிசிடிவி காட்சி\nவீடு, அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு - அமைச்சர் எச்சரிக்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் தகுதி உடையவர்கள் வேலைக்காக உரிமை கோர முடியாது - உயர் நீதிமன்றம்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2013-ல் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nவேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர், தனக்கு பணிவழங்கும்படி உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2013-ல் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nஇப்பணிக்கு விண்ணப்பித்து தேர்வான ஆர்.லக்‌ஷ்மி பிரபா என்��வர், நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதியாக பி.இ. படிப்பை முடித்திருந்ததால் தேர்வு நடைமுறையிலிருந்து அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ம் தேதி உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து லக்‌ஷ்மிபிரபா தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.\nஅப்போது, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள தமிழகத்தில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செயல்பாடு மனுதாரரின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nதேர்வு அறிவிப்பிலேயே கூடுதல் கல்வித்தகுதி உடையவர் தேர்வானாலும் அவர்கள் நீக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளதாக மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை மறுப்பதற்கில்லை என்றாலும், கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/multispecialty-hospital/", "date_download": "2019-08-20T03:20:57Z", "digest": "sha1:CC3KLKBOPLJMAB6BJM2XM44RJLLJKQ3J", "length": 7229, "nlines": 180, "source_domain": "www.asklaila.com", "title": "multispecialty hospital Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇம்பிரெஷன்ஸ் மல்டிஸ்பெஷில்டி டெண்டல் ஹாஸ்பிடல்\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏந்யேஸ்தெசியிலோகி எண்ட் பென் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா ��கர்‌ ஈஸ்ட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகீபா முல்தி ஸ்பெஷெலிடி ஹாஸ்பிடல்\nவெஸ்ட்‌ சீயாயிடி நகர்‌, சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிலபௌக் கார்டென்‌ ரோட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏஸா ஹாஸ்பிடல்ஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/aloor-shanavas-reply-ladakh-mp", "date_download": "2019-08-20T04:21:52Z", "digest": "sha1:KETIFJLAZISZXSGTRSFO6J2GRPTAWXIC", "length": 11785, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "'லடாக்னா என்னவென்று தெரியுமா' கேள்வி எழுப்பிய எம்.பிக்கு ஆளூர் ஷாநவாஸ் அதிரடி பதில்..! | Aloor Shanavas reply to ladakh MP | nakkheeran", "raw_content": "\n'லடாக்னா என்னவென்று தெரியுமா' கேள்வி எழுப்பிய எம்.பிக்கு ஆளூர் ஷாநவாஸ் அதிரடி பதில்..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35ஏ நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் கொண்டு வந்து மசோதாவை நிறைவேற்றினார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இது அப்பகுதி மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலாக இருக்கிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லடாக் பகுதியை சேர்ந்த இளம் எம்.பி ஜம்யங்-நாம்கி நேற்று பாராளுமன்றத்தில் பேசினார். காஷ்மீர் மற்றும் லடாக்கை பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் லடாக்கிற்கு இதற்கு முன் வந்திருக்கிறார்களா லடாக் என்றால் என்ன என்று தெரியுமா லடாக் என்றால் என்ன என்று தெரியுமா என்று ஆவேசமாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு விசிக-வை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் அதிரடி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,\n திமுக MPகளிடம் கோபப்பட்ட லடாக் MPசரி, தமிழ்நாடுன்னா என்னவென்று தெரியுமாசரி, தமிழ்நாடுன்னா என்னவென்று தெரியுமா அரசமைப்புச் சட்டத்தை முதலில் திருத்தினோம். இந்தித்திணிப்பை முறியடித்தோம். 69% சட்டமாக்கினோம். மாவட்ட��் தோறும் மருத்துவக் கல்லூரி கட்டினோம்\nபிறகு ஏன் நீட்டை நீட்டுகிறீர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் தொடரட்டும்\nதிருமாவின் பிறந்தநாள் விழாவில் நக்கீரன் ஆசிரியர் புகழாரம்\nதொடங்கியது திமுக சார்பிலான அனைத்துக்கட்சி கூட்டம்\n\"திமுக வெற்றி பெற்றாலும் ...\" விசிக கட்சி வன்னியரசு\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\nதேமுதிகவிற்கு ஏற்பட்ட சறுக்கல்...விஜயகாந்த் பிறந்த நாள் ப்ளான் பின்னணி\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்\n''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nஇனி மளிகை கடைகளிலும் மது விற்பனை நடைபெறும்... மாநில அரசின் புதிய முடிவால் குஷியில் ஜார்க்கண்ட் குடிமகன்கள்...\nஒரு பெண்ணின் விலை 71 ஆடுகள் தான்... கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட சர்ச்சை தீர்ப்பு...\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/12169-", "date_download": "2019-08-20T02:59:43Z", "digest": "sha1:76AURP55NJ6VZTT4MXILURKPOE6AEEWX", "length": 7429, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "விஸ்வரூபம் படத்திற்கு 28 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு! | Vishwaroopam, Chennai HC extends ban in TN, oppose Musilm organaization", "raw_content": "\nவிஸ்வரூபம் படத்திற்கு 28 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு\nவிஸ்வரூபம் படத்திற்கு 28 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு\nசென்னை: விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 28 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் 25 ஆம் தேதி ( நாளை) வெளியாக இருந்தது. இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படத்தை வெளியிட செய்ய இரண்டு வாரத்திற்கு தமிழக அரசு நேற்று தடை விதித்தது.\nஇந்த தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, இன்று மதியம் நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇது தொடர்பாக விஸ்வரூபம் பட தயாரிப்பாளர்களான கமல்ஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.\nஅவர் வாதிடுகையில்,\" தமிழக அரசு சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி\nவிஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்துள்ளது. நாளை விஸ்வரூபம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். இந்த படத்துக்கு மத்திய தணிக்கை துறை சான்றளித்து உள்ளது. தணிக்கை துறை சான்றளித்த பின்பு படத்துக்கு தடைவிதிக்க முடியாது. இந்த தடை உத்தரவால் ரூ.95 கோடி செலவில் படத்தை தயாரித்த பட நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும். எனவே தடையை நீக்க வேண்டும்\" என்றார்.\nதமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்தை வெளியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றார்.\nஇந்நிலையில் இருதரப்பு வாதத்தைத் தொடர்ந்து, மாலையில் தீர்ப்பளித்த நீதிபதி, 'விஸ்வரூபம்' படத்தை தாம் 26-ம்தேதி பார்ப்பதாகவும், அதற்குப் பிறகு படத்தை திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா, வேண்டாமா என்ற முடிவுக்கு வரலாம் என்றும் கூறினார். மேலும் ஜனவரி 28ம் தேதி வரை படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் அறிவித்தார்.\nஇதனிடையே விஸ்வரூபம் படத்திற்கு புதுச்சேரியில் 2 வார காலம் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45004", "date_download": "2019-08-20T03:30:07Z", "digest": "sha1:O5NOW3LRU3TAGSRLVDPSI7IXNAP2YNCJ", "length": 13063, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "மஸ்கெலியா கிராம சேவையாளர் காரியாலயத்தை திறக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாட��்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nமஸ்கெலியா கிராம சேவையாளர் காரியாலயத்தை திறக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை\nமஸ்கெலியா கிராம சேவையாளர் காரியாலயத்தை திறக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை\nமஸ்கெலியா நகரில் கடந்த பல ஆண்டுகளாக கிராம சேவையாளருக்கு நிரந்தர காரியாலயம் இல்லாமல் இருந்த நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமும் இன்றுவரை திறந்து வைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நிரந்தர காரியாலயம் இல்லாமையால் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் நிதியிலிருந்தும் மஸ்கெலியா வர்த்தக பிரமுகர்கள் மூலமான நிதியொதுக்கீட்டின் கீழும் அக்கட்டிடத்தை அரசாங்க இடத்தில் கிராம சேவகர் காரியாலயம்,சமுர்த்தி காரியாலயம், பொருளாதார அபிவிருத்தி காரியாலயம் மற்றும் விவசாய அபிவிருத்தி காரியாலயம் கட்டப்பட்டன. எனினும் கட்டிட நிர்மாண பணிகள் முடிவடைந்து ஒரு வருடகாலம் முடிவடைந்த நிலையில் காரியாலயம் பாவனைக்காக திறக்கப்படமையால் மக்கள் பல்வேறு அசௌகரியத்தை முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். இக்கட்டிடம் திறக்காமையால் கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதி காடாக காட்சி அளிப்பதாகவும் இதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிட திறப்பு விழாவை உடன் நடாத்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.\nகட்டிடம் கிராமசேவகர் மஸ்கெலியா உள்ளூராட்சி\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nநாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதி��ரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-08-20 08:44:35 மழை வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.\n2019-08-20 08:33:29 ஜனாதிபதி தேர்தல் கோத்தபாய\nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று திங்கட் கிழமை கூடியிருந்த நிலையில் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை. இருப்பினும் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை மீண்டும் ஒரே சந்தர்பத்தில் அழைக்குமாறு தாம் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார்.\n2019-08-19 23:02:54 ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹேஷான் விதானகே\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nகந்தானை - புபுதுகம பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுள்ள போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-19 22:54:52 ஒரு கோடி ரூபாய் பெறுமதி போதைப் பொருட்கள்\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.\n2019-08-19 22:51:11 ஜனாதிபதி தேர்தல் எளிதில் வெற்றிக்கொள்ள\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்த���் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/105696", "date_download": "2019-08-20T04:08:40Z", "digest": "sha1:3OXX6UXPLFZDYTOO2UASD5NFORHNFBAH", "length": 5450, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 08-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஇந்திய அணிக்கு இரண்டு அணித்தலைவர்கள் அறிவிப்பு... தமிழக வீரர்கள் தெரிவு\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nஉன் மனைவியை நான் அழைத்து செல்கிறேன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த நபரால் கணவருக்கு தெரிந்த உண்மை\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nமட்டக்களப்பு சாப்பாட்டீல் அப்படி என்ன இருக்கு கேக்கும் பலருக்கு இதுதான் பதில்\nஆண்நண்பரை வீட்டிற்கு அழைத்து தந்தையை தீர்த்து கட்டினேன்.... சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதர்ஷனை மறைமுகமாக விமர்சித்த கமல்.. நக்கலாக சிரித்த கஸ்தூரி.. என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வார நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார் முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு\nதமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே செய்த சாதனை, வேறு எந்த நடிகரும் இல்லை- மாஸ் தல\nதிருமணமாகி குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்த தமிழ் நடிகைகள்\nகடைசியாக கமலுடன் எடுத்த புகைப்படத்துடன் அபிராமி வெளியிட்ட முதல் கருத்து\nபிக்பாஸில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மாறிய வனிதா ஒரே வரியில் அசால்ட்டாக கலாய்த்த நடிகை\nபிக்பாஸ் அபிராமி வெளியில் வந்ததும் முதல் வேலையாக யார் வீட்டுக்கு சென்றுள்ளார் பாருங்க\nமுடிவே இல்லா வசூலில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை- 12 நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா\n பிக்பாஸ் லொஸ்லியாவை மறைமுகமாக தாக்கி பேசிய முன்னாள் போட்டியாளர்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nஇரண்டு குழந்தைகள் பெற்றபிறகு ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் 'தி ராக்' டுவைன் ஜான்சன் - புகைப்படங்கள்\nகவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொ���்லியா\nகையை பலமுறை அறுத்துள்ளார்..உதவியது இவர் மட்டும்தான் மதுமிதாவை வீட்டில் சந்தித்த பிரபலம் கொடுத்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000006153.html", "date_download": "2019-08-20T02:56:55Z", "digest": "sha1:XC2Y7FM7O3XTYUAOWHVOQAK2BWX7PQ32", "length": 5668, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஒவ்வொரு நாளும் சவால்தான்!", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: ஒவ்வொரு நாளும் சவால்தான்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனம் கொத்திப் பறவை முமியா: சிறையும் மரணமும் கதீஜாவின் உள்ளம் பாகம் 6\nசகல செளபாக்கியம் தரும் ஸ்ரீ ராமநாமம் மகாகவி பாரதியார் அடிமைகளின் விடுதலையாளர் ஆப்ரகாம் லிங்கன்\nசக்ஸஸ் பைல் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் விவிலியத் தமிழ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2502:2008-08-03-19-22-05&catid=78:medicine&Itemid=86", "date_download": "2019-08-20T03:11:05Z", "digest": "sha1:4MTZM3QKHRGHRI2UZFYVEWITW4TOE57Q", "length": 7434, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "தலைவலியை தவிர்ப்பது எப்படி?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் தலைவலியை தவிர்ப்பது எப்படி\nSection: அறிவுக் களஞ்சியம் -\n இதனால் அவதிப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சிலருக்கு எப்போதாவது ஏற்படுவதுண்டு. ஆனால் சிலருக்கு அதுவே அன்றாட இம்சையாக இருக்கும். இதில், அதிகமாக சிக்கி அல்லல்படுபவர்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.\nஇதுபற்றி அமெரிக்காவில் உள்ள தேசிய தலைவலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:\nஅமெரிக்காவில் தினமும் தலைவலியால் 4.5 கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள். இதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2 கோடியே 80 லட்சம் பேர்.\nதலைவ��ிக்கு பொதுவான காரணம் பதற்றம்தான். பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு தலைவலியால் பாதிப்பு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு தலையின் இரண்டு பக்கமும் கழுத்தின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும்.\nஇதைவிட ஒற்றை தலைவலியின் பாதிப்பு மிகவும் அதிகம். இவர்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்றவை அதிகம் இருக்கும், வலியும் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம், ஏமாற்றம், பசி, உணவுக் கோளாறுகளால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.\nபொதுவாக இப்படிப்பட்ட தலைவலியால் தவிப்பவர்கள், சில எளிய முறைகளை கையாண்டால் இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.\nதலைவலி ஏற்படுவதற்கு முன் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். தலைவலியின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் உடலில் நீர்சத்து குறைவு ஏற்பட்டாலும் தலைவலி வருவதுண்டு. சில உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு நன்கு தூங்க வேண்டும். அதிக தூக்கமும் ஆபத்தைத் தரும். தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.\nஇப்படி ஏதாவது ஒரு முறையை கையாண்டால் ஒற்றை தலைவலியை தவிர்க்க முடியும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/2015-03-19-11-28-08.html", "date_download": "2019-08-20T02:49:44Z", "digest": "sha1:6ZNTNYXUH4E5FDLKNBG5EVPXZDQA4UC4", "length": 11680, "nlines": 128, "source_domain": "srilanka-botschaft.de", "title": "பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகும் தேசிய அரசில் இனப்பிரச்சினைக்கு தீர்வு சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் உள்வாங்கப்பட்டதன் பின்பே தேர்தல் முறையில் மாற்றம் - ஜனாதிபதி", "raw_content": "\nபொதுத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகும் தேசிய அரசில் இனப்பிரச்சினைக்கு தீர்வு சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் உள்வாங்கப்பட்டதன் பின்பே தேர்தல் முறையில் மாற்றம் - ஜனாதிபதி\nதேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படு வது உறுதி. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி கூறியிருக்கிறோம்.\nஉத்தேச தேசிய அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு கொண்டு செல்வதுதான் எங்களது திடமான இலக்கு. ஆகவே இந்த தேசிய அரசில்தான் இனப்பிரச்சினை உட்பட சகல நெருக்கடியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்” என ஜனாதிபதி கூறினார். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி நேற்றுக்காலை சந்தித்துப் பேசினார்.\nமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்பு முதற்தடவையாக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. இன்றைய அரசியல் நிலை தொடர்பாக இங்கு கருத்துத் தெரிவித்த அவர், உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் விளக்கினார்.அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் இரு வாரங்களில் இது முழுமையாகப் பூர்த்தியடைந்து விடும். 19வது திருத்தம் முழுக்க முழுக்க நாட்டு நலன் சார்ந்த திருத்தமாக இருக்கும். மேலும் இரண்டு வாரங்களுக்கு நாட்டு மக்களின் பார்வைக்கு இது விடப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅரசியலமைப்பு திருத்தத்தில் பல்வேறு யோசனைகளை தான் முன்வைத்துள்ளதாக கூறிய ஜனாதிபதி, ஜனாதிபதியின் பதவிக்காலம், பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஆகியவற்றை 5 வருடங்க ளுக்குக் குறைக்க யோசனை தெரிவிக் கப்பட்டுள்ளது. 6 வருட பதவிக்காலம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை. நாட்டு நலன் கருதி இந்த யோசனைகளை முன்வைத் திருக்கிறேன் எனவும் சுட்டிக்காட்டினார்.\nதேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “தேர்தல் முறைமையிலும் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலின் போது இதனைத் தான் நாங்கள் கூறினோம். அதனையும் செய்து முடிப்போம். என்றாலும், தேர்தல் திருத்தம் தொடர்பில் இன்னும் கலந்துரையாடப்பட்டே வருகிறது” என்று கூறினார். சிறுபான்மைச் சமூகங்களினதும் சிறுபான்மைக் கட்சி களினதும் உரிமைகளும் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட்ட பின்பே தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஆனால் ஏப்ரல் 23க்கு முன்னர் இவைகள் உள்வாங்கப்படுமா என்பது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது தெளிவாகக் கூறப்படவில்லை. என்றாலும் வாக்குறுதிகளின் படி அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்பே தேர்தல் நடத்தப்படுமெனவும் கூறப்பட்டது.\n“பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்காக பிரசாரத்தில் இறங்குவேன்” எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக, கட்சிகளை கீழ்த்தரமாக விமர்சிக்கும் அரசியலில் ஈடுபடமாட்டேன் எனக் கூறினார்.தேசிய அரசாங்கம் அமைந்தாலும் தேர்தலில் சு.கவுக்காகப் பேசுவேன் என தேர்தல் காலங்களிலும் கூறினேன்.\nநான் ஜனாதிபதி என்றாலும் ஒரு பொறுப்புள்ள கட்சியொன்றின் தலைவன்.கட்சித் தலைமையை நான் பலவந்தமாக எடுக்கவில்லை. தலைமை என்னையே நாடி வந்தது. ஆகவே, நான் சார்ந்த கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன். ஆனால் ஐ.தே.க. உட்பட அனைத்துக் கட்சிகளையும் விமர்சிக்காது அரசியல் நாகரீகம் பேணப்படும்.\n“தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் தான் உருவாகும். ஆகவே தேர்தலின் போது நாகரீகமாக நடந்தால்தான் தேசிய அரசாங்கத்தை சரியாக வழிநடத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும்” என்றும் ஜனாதிபதி விபரித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_-_988_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-08-20T03:17:37Z", "digest": "sha1:DCEZTMSNAI45QMSPLBULLHHC4WT5F62Y", "length": 13287, "nlines": 400, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீனா - 988 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சீனா - 988 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனா - 988 (China-988) எனப்படுவது; 1975 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 135 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம்,சீனாவின் இரண்டாம்தர நெல் வகையாகும். அரைக் குள்ளப் பயிரான 100 - 110 சென்டிமீட்டர் (100-110 cm) உயரம் வளரும் இந்த நெற்பயிரின் தானியங்கள், நேர்த்தியற்று கரடுமுரடான காணப்படுகிறது. நல்ல தரமான உயர் தலைமுறை நெல் வகையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்த நெல் இரகம், சம்மு காசுமீர் மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]\n↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும��� படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/page/3", "date_download": "2019-08-20T02:49:11Z", "digest": "sha1:C3U4IDWWN4IM4E6N7RRNM3TZPG53CNUB", "length": 21956, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "விப்ரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91\nபகுதி பதினெட்டு : மழைவேதம் [ 3 ] கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள் புகைக்கு அப்பால் தெரிபவை போல விளிம்புகள் அதிர நின்றாடின. கங்கைக்கரைக்கு தேர் வந்து நின்றதும் விதுரன் இறங்கி அவனைக்காத்து நின்ற முதிய வைதிகரிடம் “நீர் மிகவும் மேலே வந்துவிட்டது” என்றான். “ஆம், கோடைநீளும்தோறும் நீர் பெருகும்… அங்கே இமயத்தின் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, சத்யவதி, சாரிகை, சியாமை, சிவை, சுசரிதன், சுபோத்யன், சுருதை, சோமர், சௌனகர், திருதராஷ்டிரன், லிகிதர், விதுரன், விப்ரன், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 56\nபகுதி பதினொன்று : முதற்களம் [ 3 ] இரண்டு அடுக்குகளாக இருப்பது திருதராஷ்டிரனின் உலகம். அவனருகே அவன் உளம்சேர்க்கும் ஒலிகளின் ஓர் உலகம். அதற்கு அடியில் அத்தருணமாக விளையாத ஒலிகளின் இன்னொரு பேருலகம். அவன் அதற்கேற்ப தன் அகமும் இரண்டாகப்பிரிந்திருப்பதை அறிந்திருந்தான். அறிந்த எண்ணங்களாலான அகத்துக்கு அடியில் அறிந்தவற்றாலும் அறியாதவற்றாலுமான ஆழ் உலகம். அனைத்தும் வற்றி அந்த ஆழத்து உள்ளத்தில்தான் சென்று தேங்குகின்றன. அங்கிருந்து தனிமையிலும் கனவுகளிலும் அவை ஊறி மேலே வருகின்றன. இசைகேட்கும்போது அவ்விசையின் …\nTags: சகுனி, சஞ்சயன், சுமந்தர், சோமர், திருதராஷ்டிரன், பிரகதி, மழைப்பாடல், விதுரன், விப்ரர், ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 55\nபகுதி பதினொன்று : முதற்களம் [ 2 ] முரசுக்கோபுரம் சபைமண்டபத்தின் வடக்குமூலையில் தூக்கப்பட்ட கைபோல நின்றது. அதன் முட்டி சுருட்டப்பட்டதுபோன்ற மேடையில் இரண்டாளுயர விட்டத்துடன் பெருமுரசம் அமர்ந்திருந்தது. அதன் இருபக்கமும் எண்ணை எரிந்த பந்தங்கள் குழியாடியின் முன் நின்றுசுடர அந்த ஒளியில் அதன் தோல்பரப்பு உயிருள்ளதுபோலத் தெரிந்தது. கீழே மகாமுற்றத்தின் அனைத்து ஒலிகளையும் அது உள்வாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. அதன் பரப்பை தன் கைவிரல்களால் தொட்ட முரசறைவோனாகிய கச்சன் உறுமும் யானையின் வயிற்றைத் தொட்டதுபோல உணர்ந்தான். …\nTags: கச்சன், காலகன், சோமர், ஜம்புகன், துருமன், பரிகன், மழைப்பாடல், விதுரன், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 4 ] அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான். அது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். …\nTags: உக்ரசேனர், காந்தாரம், குந்தளன், சகுனி, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சோமர், திருதராஷ்டிரன், தீர்க்கவியோமர், பாண்டு, பீஷ்மர், மழைப்பாடல், லிகிதர், விதுரன், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 48\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 1 ] அஸ்தினபுரியின் வரலாற்றில் அதற்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்தமழை மூன்றுமாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு அதில் நீர்பெருகியதை கணிகர்நூல்கள் குறிப்பிட்டன. அப்போது ஆமை ஒன்று அஸ்தினபுரியின் மாளிகைமாடத்தின் மீது ஏறியது என்றன. மழை பொழியத் தொடங்கி ஒரு மாதமானபோது நாணல்களுக்குள் வாழும் எலிகளைப்போல மனிதர்கள் மழைத்தாரைகளுக்குள் வாழக்கற்றுக்கொண்டனர். தவளைகளைப்போல நீரில் …\nTags: அஸ்தினபுரி, உக்ரசேனர், கலன், காகன், கிருதன், சகுனி, சத்ருஞ்சயர், சோமர், புராணகங்கை, லிகிதர், விதுரன், விப்ரர், வியாஹ்ரதத்தர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ ��� 25\nபகுதி ஐந்து : முதல்மழை [ 4 ] அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட மஞ்சத்திலும் வெய்யநீர் நனைவு இருந்தது. விடாயறிந்து எழுந்து சென்று மண்ணாலான நீர்க்குடுவையில் இருந்து நீரை மொண்டு குடித்தாள். கதவு மெல்ல ஓசையிட்டது. “வா” என்றாள். சியாமை உள்ளே வந்தாள். “வெப்பம் திடீரென்று அதிகரித்ததுபோல இருந்தது” என்றாள் சத்யவதி. …\nTags: அம்பிகை, அஸ்தினபுரி, உக்ரசேனர், ஊர்ணை, காந்தாரி, சத்யசேனை, சத்யவதி, சத்ருஞ்சயர், சம்படை, சியாமை, சுதுத்ரி, சோமர், தசார்ணை, திரஸத்வதி, பலபத்ரர், பீஷ்மர், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 3 ] குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர் தன் ஆயுதசாலைக்கு வந்து ஓய்வெடுக்காமலேயே நீராடச்சென்றார். அவருடன் ஹரிசேனன் மட்டும் இருந்தான். பீஷ்மர் மெல்ல சொற்களை இழந்துவருவதாக அவனுக்குப்பட்டது. காடு அவரை அஸ்தினபுரிக்கு அன்னியராக மாற்றிக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டான். அரண்மனையின் தென்மேற்கே இருந்த பித்ருமண்டபத்தில் சடங்குக்கு ஏற்பாடு …\nTags: அஸ்தினபுரி, இக்‌ஷுவாகு குலம், உக்ரசேனன், எட்டுவசுக்கள், கங்கை, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சோமர், ஜஹ்னு, திருதராஷ்டிரன், தீர்க்கவ்யோமர், தேவதம்ஸன், தேவவிரதன், பலபத்ரர், பாண்டு, பிரதீபர், பிரம்மன், பீஷ்மர், மகாபிஷக், மதூகம், மஹுவா, யக்ஞசர்மர், ராமன், லிகிதர், விடம்பர், விதுரன், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர், ஹரிசேனன்\nசுவாமி வியாசப்பிரசாத் - காணொளி வகுப்புக்கள்\nஎம்.எஸ். அஞ்சலி - கே.என்.செந்தில்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\nஅறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா\nகாந்தியின் கண்கள் - ஒரு கடிதம்\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/", "date_download": "2019-08-20T03:52:07Z", "digest": "sha1:6INNWBA6X52FVRVIQJ63BX2QNPEJOJL7", "length": 10939, "nlines": 161, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Latest News in Tamil - Maalaimalar", "raw_content": "\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nடெல்லி: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nடெல்லி: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த ந���ளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\nதமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் தினம் -நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\nதங்கம் இருப்பு பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்\nபாஜகவின் உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது- தமிழிசை சவுந்தரராஜன்\nகர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்- 17 பேர் மந்திரியாக பதவி ஏற்கிறார்கள்\nதொலைபேசி ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்- குமாரசாமி\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nஐரோப்பிய ஆணைய தலைவர் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்: ஜெ. தீபா\nஆவின் பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/88722-bus-stand", "date_download": "2019-08-20T02:48:55Z", "digest": "sha1:44MRQDSESZXYFLKU6UD33KSBC4YUQX7Z", "length": 10371, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "இருபது வருஷம் ஓடிப்போச்சு! ஒரு கிராம மக்களின் குமுறல் இது | bus stand", "raw_content": "\n ஒரு கிராம மக்களின் குமுறல் இது\n ஒரு கிராம மக்களின் குமுறல் இது\n\"இருபது ஆண்டுகளாக மனுக் கொடுக்காத அலுவலகமே கிடையாது. மனு வாங்கும்போதெல்லாம் உங்கள் ஊருக்கு பேருந்து நிழற்குடை வந்துவிடும். நீங்கள் போகலாம் என்றுதான் சொல்லுவார்கள். இப்படியே இருபது வருஷம் ஓடிப்போச்சு. இப்ப நாங்களே கீற்றுக்கொட்டகையால் பேருந்து நிழற்குடை அமைத்துவிட்டோம்\" என்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்று ஒன்றியத்தைச் சேர்த்த பெரமூர் கிராம மக்கள்.\nபெர��ூர் கிராமத்தைச் சேர்ந்த அருணகிரி கூறுகையில், எங்கள் கிராமத்திலிருந்து தினமும் 50 முதல் 60 பேர் வெளியூர்களுக்கும், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். அரசுப் பேருந்துகள் நாள் ஒன்றுக்கு 8 முறை வந்து செல்கின்றன. விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாய வேலைகளுக்காகவும், விவசாயிகள் தேவையான பொருள்களை வாங்க வேண்டுமென்றால் இங்கிருந்து 10 கி.மீட்டர் தொலைவிலுள்ள திருவையாறு, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் சென்று வருகிறார்கள்.\nஆரம்பத்தில் எங்கள் ஊரில் ஒரு பஸ் நிறுத்தம் இருந்தது. கடந்த இருபது வருஷத்துக்கு முன்பு இடிந்துபோனதாக ஊரில் உள்ள பெரியவர்கள் சொன்னார்கள். அதிலிருந்து நாங்கள் ஒரு பஸ் நிழற்குடை கட்டத்தான் நடையா நடந்துகிட்டு இருப்பதாகச் சொன்னார்கள். புதிதாக பஸ் நிழற்குடை கட்டம் கட்டச் சொல்லி வட்டாச்சியர் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் ஊர்மக்கள் சார்பில் மனுக் கொடுத்தோம். யாருமே இதுவரை செய்துகொடுக்க முன்வரவில்லை. இதுமாதிரி மனுக்கொடுத்து இருபது வருஷம் ஓடிப்போச்சு. மழை பெய்தால், வெயில் அடித்தால், இந்த இடத்தில் நின்றுதான் பஸ் ஏறுவோம். மழைக் காலங்களில் குடையைப் பிடித்துக்கொண்டுதான் நிற்கவேண்டும். வெயில் காலத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் நிற்போம். பஸ் வருவது தெரியாம பஸ்ஸையும் தவற விட்டிருக்கிறோம். திமுக, அதிமுக இரு கட்சிகளைச் சேர்ந்தவங்களும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இரண்டு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடமும் பஸ் நிழற்குடை கட்டச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு பஸ்நிழற்குடை கட்டிக்கொடுக்கவேயில்லை.\nபள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் இங்கே இருந்துதான் பஸ் ஏறிச் செல்லவேண்டும். மழை பெய்தா பக்கத்தில் உள்ள வீடுகளில் போய் உட்கார்ந்துகிட்டு பஸ் வருகிற நேரம் பார்த்து நனைந்துகொண்டே ஓடிவந்து பஸ்ஸில் ஏறுவோம். வெயில் அடிச்சா காலில் செருப்பு இல்லாமல் நிற்கும் பெரியவர்கள் காலில் தண்ணியை எடுத்து ஊற்றிக்கொண்டுதான் நிற்பார்கள். கர்ப்பிணிகள், குழுந்தைகள், பெண்கள் எல்லாம் தினம்தினம் படும் அவஸ்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை. ஒவ்வொரு முறை தேர்தல் ���ரும்போதும் ஓட்டு கேட்க வரும்போதும், பஸ்நிழற்குடை கட்டித்தாருங்கள் என்று சொல்லுவோம். அவர்களும் வெற்றிபெற்றால் நிச்சயமாக கட்டித்தருகிறோம் என வாக்குறுதிகளை அள்ளிவிடுவார்கள். இப்படியே நம்பி நம்பி இருபது வருஷம் போச்சு. ஒருநாள் பஸ்சில் ஏறிப் போவதற்காக வெயிலில் நின்றுகொண்டிருந்த எங்க ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மயங்கி விழுந்திடுச்சு. அதுக்கு அப்புறம்தான் நாங்களே சேர்ந்து கீற்றுக்கொட்டகையில் பஸ் நிழற்குடையை, கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு அமைத்தோம்\" என்று கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/translations/stories", "date_download": "2019-08-20T03:55:54Z", "digest": "sha1:A2WILZ4F7RAKHKO34DHICVUNRBBLE66D", "length": 69310, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan: Get Today's News (Tamil) , Breaking News, Tamil News Online", "raw_content": "\nஉங்களுடன் உரையாட வாய்ப்பினை ஏற்படுத்திய சாப்லைன் ஒயிட் அவர்களுக்கும், அடுத்து “நான் ஏன் கிருத்துவன் இல்லை” தொடரின் பெர்தாந்து ரஸ்ஸல், அவர்க்கும் நன்றியுடன் தொடங்குகிறேன். கடந்த ஆண்டு பேசிய பெர்தாந்து ரஸ்ஸலின் பேச்சாளர் லார்ரி கால்டர் காலடிதடத்தை பின்பற்றுவது மிகவும் கடினம். மரபியல் பகுத்தறிவு மற்றும் யதார்த்தவாதி கால்டர் கலந்துரையாடலை கடந்த ஆண்டு கலந்து கொண்டவர்கள் அறிவர். என்னுடைய கையாளும் முறைகள் சற்று வேறு வைகையை சேர்ந்தவை, மேலும் நான் கூறும் பலவற்றில் கால்டர் அவர்கள் பெரும்பாலும் வேறுபட்டு நிற்பார் என நம்பிக்கையுடன் கூறுகிறேன். அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணி உயர்வு பெற்று வேறு கல்லூரிக்கு சென்றுவிட்டார், அதனாலே நான் அவருடன் இவை தொடர்பாக கலந்துரையாடும் வாய்ப்புகளை இழந்துவிட்டேன். இந்த பேச்சு முடிந்தபின் பார்வையாளர்களோடு உங்களுடன் கலந்துரையாடுவதை நான் இன்னும் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், அதற்காக நிறைய நேரம் செலவழிக்க முயற்சிக்கிறேன். பெர்தாந்து ரஸ்ஸலின் தொடரை பற்றிய விவாதங்கள் கருத்து வேறுபாடுகளுடனும் கூடிய பார்வையில் இருக்கவேண்டும் என்ற காரணமே, எனக்கு இங்கு இருக்க வாய்ப்பளிக்கிறது.\nதொடங்கும்போதே சிக்கலக்களை அனுமதிக்கிறேன்: நான் ஒரு கிருத்துவன் அல்ல என எனது முழுமையான உணர்வுடன் என்னால் சொல்ல முடியாது. உண்மை என்னவெனில், ���ன்னை அடையாளபடுத்த முதலானதாக அது இருக்க கூடாது என்பதே. மேலும், நான் ஒரு கிருத்துவனாக இருக்கும் அதே உணர்வில் நான் ஒரு பெளத்தவாதியாக, நாத்திகராக, தத்துவவியலராக, ஆன்மாவில் நம்பிக்கை உடையவனாக, தோயிஸ்ட்டாக, யூதனாக இருக்கிறேன். நான் ஒரு குழப்பமான மனிதன் என்று ஒப்புக்கொள்கிறேன், நான் பல விசயங்களில் குழம்பியதை விட, மதத்தைப் பற்றி குறைவாக குழப்பமடைந்திருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய ஆதயாத்திர்காக, நான் கிருத்துவன் என்று அளவிட இந்த ஆதாரங்கள் போதுமானதாக இருக்கும்:\n1. என் பெற்றோரிடம் பெரிய அளவிலான பக்தி இல்லாததால், நான் ஒரு கிறிஸ்தவனாக, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அறியப்பட்டேன். என் சிறிய வயதில் நாங்கள் வருடத்திற்கு இருமுறை சர்ச்சிற்கு சென்றோம். ஒருமுறை, அம்மா வாரத்திற்கு ஒருமுறை செல்ல முடிவெடுத்தார். ஆனால் முதல் ஞாயிறு அன்றே நானும், என் சகோதரியும் வம்பு வளர்த்துக்கொண்டதால் அந்த திட்டம் நிரந்தரமாக கிடப்பில் போடப்பட்டது. ஏன் தந்தைக்கு இதனால் எல்லாம் தேவாயம் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படவேயில்லை, அவர் மதச்சுதந்திரத்தில் கொண்டிருந்த நம்பிக்கையை, முறைபடுத்தப்பட்ட மதம் வழங்கவில்லை. அவர் மிகவும் தனது மதத்துடன் தனிப்பட்ட போக்குடையவர். உண்மையில், இது கிறித்துவ உலக கண்ணோட்டத்தில் பேரசிரியராக செய்வதுக்கு நிகரானது என என் கல்லூரி வயதில் புரிந்துகொள்ளும்போது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். நான் பத்து வயதில் இருந்தபோது, இரவு உணவிற்கு முன் சொல்லும் கிருபையை நிறுத்திவிட்டோம். ஒரு நாள் நானும் ஏன் சகோதரியும் தேபாயம் செல்வது பற்றி பேசியபோது, நான் போகமல் இருப்பதை தேர்வு செய்தேன். நான் பதினைந்து வயதில் இருந்தபோதே என்னை ஒரு நாதிகவாதி, தத்துவவாதி என்று அழைத்துக்கொண்டேன். இப்போது நான் தவறாக இருந்தேன் என ஒப்புக்கொள்கிறேன்.\n2. நான் இன்னமும் கிறித்துமஸ் கொண்டாடுகிறேன், குறைந்தபட்சம் ஒரு கிருத்துமஸ் மரம் வைத்து, பரிசுகளை வாங்கி, கரோல்களைப் பாடி நானும் கொண்டாடுகிறேன். பிரார்த்தித்தல் எந்த உணர்வையும் எனக்கு வழங்குவதில்லை, ஏனெனில் நான் கடவுளின் மீது குறிப்பான எந்த நம்பிக்கையும் கொள்வதில்லை, ஆனாலும் வருடத்தின் அந்த பகுதியில் மட்டும் தெளிவற்ற சிந்தனையுடன் கிறித்துவின் வாழ்க்கை மற்றும் ��ோதனைகளின் அர்த்தத்தை அறிவதாக என்னைப்பற்றி கண்டறிந்துள்ளேன்.\n3. நான் கிறித்துவ மரபுகள் மற்றும் நம்பிக்கைகளால் முழுமையாக நனைந்த கலாச்சாரத்தில் வாழ்கிறேன். இது “நாம் யூதோ-கிறித்துவ கலாச்சாரத்தில் வாழ்கிறோம்” என்ற கூற்றுக்கு இணையானது அல்ல, நான் இதை தவறாக கருதுகிறேன் ஏனெனில் இது அமெரிக்காவில் உள்ள பல மதங்களை தன்னுள் கொண்டிருக்கவில்லை மேலும் இது யூத எதிர்ப்பு கிரித்துகளை திரியிட்டு மறைப்பதாக உள்ளது. ஆனால் கிருத்துவ மரபுகளும் நடைமுறையில் உள்ளன. மேலும் ஆங்கில மற்றும் அமெரிக்க இலக்கியத்தினை கற்பித்ததால், நான் தொடர்ந்து கிருத்துவ மரபுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் வேலை செய்கிறேன். இவை ஏன் வாழக்கையில் ஒரு பகுதியை உருவாக்குகின்றன, என்மீது அன்பை வைத்துள்ளன.\nசரி, இப்போது உங்களில் சிலர் என்னை உங்களுக்குள் நிலைநிறுத்திக் கொண்டுள்ளீர். அந்த வகையில் என்னை மதசார்பற்ற கிருத்துவன் என சொல்வீர். ஆனால் நான் நம்பிகையனவன் அல்ல மேலும் உண்மையான கிருத்துவனே அல்ல. மிய கப்லா எல்லாவற்றையும் எண்ணுகிறார்- ஆனால் இங்கு நான் மீண்டும் சொல்கிறேன் “மிய கப்லா,” கிறித்துவனாக அறியப்பட்டவன் என்பதே நான் சொல்லவேண்டியது. அது எண்ணப்பட்டதா இல்லையா நான் நினைக்கிறன் இது நடந்ததாக: நான் நினைக்கிறேன் இது அனைத்தும் எண்ணப்பட்டதாக. அதனனல், ஏன் இது எண்ணப்படுகிறது என நான் நினைபதற்கான மாதிரியை காண்பிக்கிறேன், நான் ஏன் கிருத்துவனாக அளவிடப்படுகிறேன்— நான் ஏன் கிருத்துவன் அல்ல எனவும் கூட இந்த மாதிரியில் காண்பிக்கிறேன். பெரும்பாலும் நான் கதைகளை பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்—அதனாலே ஏன் பேச்சுக்கு “கதைகளின் தொடக்கத்தில்” என தலைப்பிட்டுள்ளோம்.\nசரி, அங்கே அது இருந்தது. உங்களுக்குப் புரிகிறதா நான் அப்படி நினைக்கவில்லை. எனவே நாம் என்ன நடந்தது என கண்டறிய வேண்டும். ஆனால் என்ன நடந்தது என்பது இன்னும் இல்லை; அது முடிந்துவிட்டது. நினைவில் உள்ள பகுதியாகவே அது மீதமுள்ளது, உண்மையில் பல நினைவுகளில், நாம் சற்று வித்தியாசமாக பார்ப்போமேயானால்— இந்த நிகழ்வை உற்றுநோக்குதல் அந்தபக்கம் உள்ள ஒருவரின் பார்வையாளருக்கும், இந்தப்பக்கம் உள்ள வேறொருவருக்கும் வித்தியாசமானது. என்னைப்போல் மேடையில் இருப்பவர்க்கோ அது இவை இரண���டும் அல்லாது வேறொன்று. மேலும், என்ன நடந்தது என்பதற்கான உங்களது நினைவு மிகவும் சிறப்பானதாகா இல்லை; உங்கள் நினைவில் இருப்பதெல்லாம் நீங்கள் பார்த்தவை மட்டுமே, ஆனாலும் உங்களுக்கு என்ன நடந்தது என தெரியாது. நீங்கள் உங்கள் அனுபவத்திலிருந்து ஒரு கதை ஒன்றை உருவாக்க முடியும் வரை அது உங்களுக்கு எந்தவொரு உணர்வையும் ஏற்படுத்தாது. அதுவே கதைகளைப் பற்றி நான் கூறும் முதல் வரி; அவை அனைத்தையும் நீங்கள் கொண்டுள்ளீர். உலகைப்பற்றி நீங்கள் அறிந்தது உலகம் அல்ல. வெள்ளிக்கிழமை இரவு உங்களின் சிறந்த நண்பன் என்ன செய்தார் என்று அவர் உங்களுக்குச் சொல்லும் கதையைத் தவிர வேறொன்றும் உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு நேற்று வாஷிங்டனிலோ அல்லது பெய்ஜிங்கிலோ என்ன நடந்தது என தெரியாது; உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் செய்தித்தாள்கள் சொன்ன கதையே. உங்களுக்கு அணு அளவில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. நீங்கள் அறிந்ததெல்லாம் இயற்பியார் கூறும் கதைகளைத்தான். உங்களிடையே உள்ள அறிவியலாளர்கள் அறிவியல் அறிவானது செய்திதாள்களில் வரும் கதைளை போன்றதோ, வெள்ளிகிழமை நடந்த கொந்தளிப்பான அல்லது மூர்க்கமான செய்தியோ அல்ல என என்னை எதிர்க்கலாம். நான் ஒரு அறிவியலாளராக இல்லாத காரணத்தால், நான் வலிமையுடன் இதை எதிகொள்ள போவதில்லை, ஒப்புக்கொள்ள வேண்டியது என்னவெனில் அவை வேறு வைகயான கதைகள், வேறு பொருட்களைப் பற்றியவை, சில கற்பனையானவை, சில அவ்வாறு இல்லாதவை; சில பொருட்களால் பரிசோதனை செய்யப்படுகின்றன, சில செய்யப்படுவதில்லை. வெவ்வேறு வகையான கதைகள், ஆயினும் கதைகளாய் இருப்பவை.\nஇதற்கிடையில் ஏதோ நடந்தது, நான் இங்கு ஏதோ ஒன்று செய்தேன், அது என்னவென்று உங்களுக்கு தெரியாது, ஏனெனில் அதைப்பற்றி ஒரு கதையை நான் சொல்லவில்லை. நான் அதை பற்றி சில கதைகளை சொல்லுவேன் என்று சத்தியம் செய்கிறேன், ஆனால் முதலில் கதைகள் பற்றிய இரண்டாவது குறிப்பை நான் அனுமதிக்கிறேன்: அவர்கள் எப்போதுமே இதை உங்களுக்கு பிடித்துக் காட்டியதில்லை. நான் ஏதோ செய்தேன், அதைப் பற்றி உனக்குச் சொல்லுவேன், ஆனால் நமக்கு எப்போதுமே அது தெரிந்திருப்பதில்லை, எடுத்துக்காட்டாக, நான் அதைச் செய்கையில், அங்கு செய்கையில் சிலுவைக்கு அருகில் பூச்சி இருந்ததா இது ஏற்கனவே நடந்து முடிந்த காரணத்த��ல், நம்மால் மீண்டும் சென்று சரிபார்க்க முடியாது. நம்மிடம் இருப்பதோ கடந்த காலத்தின் கதை மட்டும்தான். இப்போது நீங்கள் கேட்கலாம், யார் கவலைப்படுகிறார்கள் இது ஏற்கனவே நடந்து முடிந்த காரணத்தால், நம்மால் மீண்டும் சென்று சரிபார்க்க முடியாது. நம்மிடம் இருப்பதோ கடந்த காலத்தின் கதை மட்டும்தான். இப்போது நீங்கள் கேட்கலாம், யார் கவலைப்படுகிறார்கள் சிலுவைக்கு அருகில் இருந்ததால் என்ன மாறப்போகிறது சிலுவைக்கு அருகில் இருந்ததால் என்ன மாறப்போகிறது இது பொருத்தமற்றது. ஆனால் பதில் சொல்லும் நான் சொல்ல வேண்டும், கதையில் அதன் பகுதி என்னவென்று. நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லை; நீங்கள் அனைவரும் அறிந்துகொள்ளுங்கள் இது கதைக்கு நேரடியான தொடர்புடையது. சரி, நான் நான் உங்களை ஒரு முனையை நோக்கி நகர்த்துகிறேன், இல்லையா. நான் கவலைப்படாத வரை சிலுவைக்கு அருகில் பூச்சி பறப்பது, ஒரு விசயமே அல்ல, நான் அதைப்பற்றி பேசுவதால் கதையில் ஒரு பாகத்தை உருவாக்கியிருக்கிறேன். ஆனால் இது கதையின் எந்த பகுதி என்பதிலே மாபெரும் சிக்கல் உள்ளது. உதாரணமாக, கடவுள் எல்லா உயிர்களிலும் வாழ்கிறார் என என்னும் நபராயின், அங்கு பறந்த பூச்சி ஒரு புனிததன்மையுடைய ஆன்மாவைக் குறிப்பதாக அமையலாம், இதனால் கதையில் இது ஒரு மாபெரும் பாகமாக அமையும். மற்றொரு உதாரணம்: நான் எங்கே இருக்கிறேன், என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதையோ அல்லது பார்வையாளர்களில் என்ன நடந்தது என்பதையும் உள்ளடக்கியதா “கதை” இது பொருத்தமற்றது. ஆனால் பதில் சொல்லும் நான் சொல்ல வேண்டும், கதையில் அதன் பகுதி என்னவென்று. நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லை; நீங்கள் அனைவரும் அறிந்துகொள்ளுங்கள் இது கதைக்கு நேரடியான தொடர்புடையது. சரி, நான் நான் உங்களை ஒரு முனையை நோக்கி நகர்த்துகிறேன், இல்லையா. நான் கவலைப்படாத வரை சிலுவைக்கு அருகில் பூச்சி பறப்பது, ஒரு விசயமே அல்ல, நான் அதைப்பற்றி பேசுவதால் கதையில் ஒரு பாகத்தை உருவாக்கியிருக்கிறேன். ஆனால் இது கதையின் எந்த பகுதி என்பதிலே மாபெரும் சிக்கல் உள்ளது. உதாரணமாக, கடவுள் எல்லா உயிர்களிலும் வாழ்கிறார் என என்னும் நபராயின், அங்கு பறந்த பூச்சி ஒரு புனிததன்மையுடைய ஆன்மாவைக் குறிப்பதாக அமையலாம், இதனால் கத��யில் இது ஒரு மாபெரும் பாகமாக அமையும். மற்றொரு உதாரணம்: நான் எங்கே இருக்கிறேன், என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதையோ அல்லது பார்வையாளர்களில் என்ன நடந்தது என்பதையும் உள்ளடக்கியதா “கதை” சரி, ஒருவழியில் நீங்கள் கதையில் ஒரு பாத்திரமாக இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும் சரி திட்டமிட்ட கதையின் நேரடி பகுதியாக இல்லை. ஆனால் இன்று இங்கு நான் செய்வதும் சொல்வதும் உங்களை யோசிக்க வைக்கும் என நம்புகிறேன்; சில உணர்வுகளை தேவாலயத்தைக் கடந்து உங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வீர், அது உங்கள் வாழ்வின் சிறு பகுதியாக இருக்கும். ஒருவேளை அது உங்களை ஏதேனும் சிறிது வித்தியாசமாக செய்யவைக்கலாம், சிலவற்றை மிக சிறியதாக, மௌனமான பேச்சாக, அல்லது அமைதியாக இருக்கலாம். இவை கதையின் ஒரு பகுதியா சரி, ஒருவழியில் நீங்கள் கதையில் ஒரு பாத்திரமாக இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும் சரி திட்டமிட்ட கதையின் நேரடி பகுதியாக இல்லை. ஆனால் இன்று இங்கு நான் செய்வதும் சொல்வதும் உங்களை யோசிக்க வைக்கும் என நம்புகிறேன்; சில உணர்வுகளை தேவாலயத்தைக் கடந்து உங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வீர், அது உங்கள் வாழ்வின் சிறு பகுதியாக இருக்கும். ஒருவேளை அது உங்களை ஏதேனும் சிறிது வித்தியாசமாக செய்யவைக்கலாம், சிலவற்றை மிக சிறியதாக, மௌனமான பேச்சாக, அல்லது அமைதியாக இருக்கலாம். இவை கதையின் ஒரு பகுதியா அவை கதையின் பகுதியாக இல்லாமல் இருக்கலாம், அவை உங்களின் ஒரு பகுதியாக இருக்கும், இதை யார் சொல்வார்கள் அவை கதையின் பகுதியாக இல்லாமல் இருக்கலாம், அவை உங்களின் ஒரு பகுதியாக இருக்கும், இதை யார் சொல்வார்கள் எந்த கதையும் எல்லாவற்றையும் படம்பிடித்து சொல்வதில்லை, முக்கியாமான எல்லாவற்றையும் கூட படம்பிடிப்பது சொல்ல முடிவதில்லை. அதுவே கதைகளைப் பற்றிய சோகமான ஒன்று.\nஆனால் நான் என்ன நடந்தது என்பதைப் பற்றி சில கதையுடன் நன்றாகப் பழகுவேன், நாம் நீண்ட தூரம் செல்லவதற்கு முன்னால் இவை அனைத்தும் என்னுடன் நடந்தவை, கிருத்துவுடன் நடந்தவை அல்ல என்பதுடன் தொடங்கலாம். எனவே, நான் தனிப்பட்ட முறையில் உண்மையல்ல என நினைக்ககூடிய, என்ன நடந்தது என்பதுபற்றிய உண்மைகளைக்கொண்ட கதையை தொடங்குகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிறிய படைப்பு “முட்டாள் பொம்மை” என்ற பெயரில் வி���்கப்பட்டது. இது கோபம் வரும்போதெல்லாம் அதன் கால்களைப் பிடித்து இழுக்கும் வகையிலும், ஏதோ ஒன்றுக்கு எதிராக அதை அடிப்பதற்கு எதுவாகவும், வெறுப்பாக உணரும்போது திட்டுவங்குவாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனாலேயே “முட்டாள் பொம்மை” எனப் பெயர் பெற்றது. எனவே இங்கே என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு கதை: ஒரு பேராசிரியர், கருணையுடன் மற்றும் மரியாதைக்குரிய அவரது மத நம்பிக்கையின் பொருள் மீது, (முட்டாள் பொம்மை முதல் சிலுவை வரை) தேவாலயத்தில் பேச அழைக்கப்பட்டார். நான் அதை ஆர்கஸில் ஒரு தலைப்பாக பார்க்க முடியும் - இது ஒரு தகுதியற்ற ஆசிரிய உறுப்பினரின் மோசமான கனவு போன்றது-- \"சேப்பலில் பேராசிரியர் பிளஸ்ஃபீம்ஸ்\". இப்போது நான் மீண்டும் சொல்கிறேன், இந்த கதை உண்மையாக இருக்காது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நான் ஏன் சொல்லவில்லை என்றால், நான் இன்னொரு கதையை சொல்லும் வரை இது உண்மை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் சில நிலைகளில் அது உண்மையா அல்லது இல்லையா என்று நான் நினைக்கவில்லை. இந்த நினைப்பே “முட்டாள் பொம்மை” என அழைக்கப்பட்டது, நான் இதை சிலுவை வரை எடுத்து வந்துவிட்டேன், ஒருவேளை இந்த நிகழ்வின் முடிவில் நீங்கள் எதையாவது நினைவில் வைத்திருந்தால், அது உங்கள் கதை. மேலும் கதைகள் பற்றிய அடுத்த கட்டம் இதுதான்: என்ன நடக்கிறது என்பது பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன, அந்த கதைகள் எப்போதும் கட்டுப்படுத்த முடியாதவையாக இருக்கின்றன. அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொள்கிறார்கள், நான் இந்த கதையை நம்பவில்லை என நீங்கள் நம்பாத இன்னொரு கதையை சொலவதைத் தவிர, \"கதையை\" கட்டுப்படுத்த எனக்கு ஒரு விஷயம் இல்லை. (பார்வையாளர்களில் ஒரு அர்குஸ் நிருபர் இருந்தால், கோரிக்கையின்படி இந்த பேச்சின் முழு உரை கிடைக்கும்.)\nஅதனால் நான் இன்னொரு கதையை விரைவாக சொல்கிறேன். சரி, இங்கே இன்னொன்று. இந்த ஒன்று, நான் முழுமையாக உண்மையெனக் கருதுவது. ஒரு மனிதன் தென்கிழக்கு நோக்கி ஐந்து அடி கடந்து, பின்னர் சிவப்பு முக்கோண வடிவிலான ஒரு பொருளை உயர்த்தினான், அது சில அமுக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு, பல வெள்ளை நூல் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் பொருள்கள் இணைக்கப்பட்திருந்தது. அந்த நேரத்தில் அவர் அந்த பொருளை உயர்த்தியபோது, ��னிதன் ஒரு பெரிய கிடைமட்ட மற்றும் செங்குத்து குறுக்குவழிகளால் இணைக்கப்பட்டிருந்த மர பொருளுக்கு முன் நின்றுகொண்டிருந்தார். அவர் அந்த பொருளை உயர்த்திய பிறகு, அவர் வடமேற்கே ஐந்து அடிகள் நடந்தார். முற்றும். சொல்லப்போனால், இதுதான் நிகழ்வின் நடந்ததன் கதை, இயல்பான விவரங்களைக் கூறும் கதை. இது சிறியதான அமைப்புடயதாயினும், இது நடுநிலையான கதை அல்ல; குறுக்கினால் இணைக்கப்பட மரச்சட்டதிற்கு அர்த்தம் என்னவெனில், இந்த உலகில் மனிதர்கள் அதற்கு அர்த்தம் தருவதற்கு முன்பு எந்த அர்த்தமும் இல்லை என்னுடைய கருத்து நாம் பொதுவாக நினைக்கும் அர்த்தத்தில் கடவுள் இல்லை என்பதையே குறிக்கிறது. சொல்லும் போதெல்லாம், இருப்பு சாராம்சத்தை முன்வைக்கிறது. சில நிலைகளில் எதூன்று பறந்தாலும் பறக்காவிட்டாலும் அங்கே சிலுவை இல்லை, ஒரு இறந்த மரம்தான் உள்ளது.\nநான் மீண்டும் சொல்கிறேன், நான் இந்த கதை உண்மை என்று நினைக்கிறேன். ஆனால் அது போதுமானதாக இருப்பதாக நான் கூறவில்லை. இருத்தலியல் கண்ணோட்டத்தை விடுவிக்க முடியும் என்றாலும், நீண்ட காலமாக மக்கள் இத்தகைய வெறுமை மற்றும் அர்த்தமற்ற தன்மையைக் கொண்டிருக்க முடியாது, அதனால்தான், என் நிலைப்பாட்டின்படி, ஒரு இயக்கமாக இருத்தலியல் மிகவும் அழகானது. இந்த நாட்டில் இருத்தலியல் வாழ்வு மிகவும் உயிரோடு இருந்த நாட்களில், கடவுளே இல்லாத ஒரு உலகில் வாழ முடியாது என்று கூறும் சில கிறிஸ்தவர்களை நினைத்துப் பார்க்கலாம். ஏனென்றால், வெறுமனே வெறுமையாய், இயந்திரத்தன்மையுடனான வாழ்வாக, வாழ அர்த்தமின்றி அமையும். இந்த கூற்றுக்கு என்னுடைய பதில்கள் இரு விதமானவை. “அர்த்தத்தை விருபுவதால், அங்கே அர்த்தம் இருக்கவேண்டும் என்றில்லை,” மற்ற சமயங்களில் “உலகில் தானே உருவான அர்த்தங்கள் இல்லாததால், அது நமக்கு சொந்த அர்த்தங்களை உருவாக்க வாய்ப்பளிக்கிறது.” நான் மிகவும் இளம் வயதில் இருந்தபோது, இந்த இரு நிலைகளுக்கு இடையேயான முரண்பாட்டை உணர முடியவில்லை, இன்னமும் வாழ்க்கையுடன் குறைவான உண்மைகளே ஒத்துப்போகின்றன, அந்த வாழ்வு அனைத்து வகையான அர்த்தங்களால் நிரம்பியது, நான் சிலவற்றை பற்றிக் கவலைபடுவதில்லை என்றாலும், அவை அனைத்திலிருந்தும் விடுவித்துக்கொள்ள எனக்கு சுதந்திரமில்லை. இப்போது உலகம் ம��ழுவதும் கதைகள் நிறைந்ததாக நான் சொல்லுவேன், அவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்டது உண்மைதான்.\nஇது சில நிமிடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றிய இன்னொரு கதையாகும். இது என் கண்ணோட்டத்திலிருந்து ஒரு உண்மையான கதையாகும். இந்த சிறிய பையன் எனக்கு சொந்தம் இல்லை; அவர் என் மகனுக்கு சொந்தமானவர். நான் என் மகனுக்கு நிறைய கதைகள் சொல்கிறேன் – சாதாரண உணர்வுடனான கதைகள், எப்போதும் நடைபெறாதவற்றைவற்றைப் பற்றிய கற்பனைகள்; இரவுநேர கதைகள், சிலநேரங்கள் எழுப்புதல் கதைகள், காரினுள் சில கதைகள், சலிப்பாக உணரும்போது ஏதேனும் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்பதர்கான கதைகள். சில கதைகளில் வெளிப்படையான ஒழுக்கங்கள் உள்ளன; சில கதைகள் வெளிப்படையான அறநெறிகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அதில் ஒரு புள்ளி உள்ளது; சில கதைகள் எந்த வகையிலும் ஒரு புள்ளியைக் கொண்டிருக்கவில்லை; சில கதைகள் ஒரு புள்ளியில் தொடங்கி மற்றொன்றில் முடிகின்றன; இன்னும் நல்ல பல விசயங்களைக் கொண்டுள்ளன. நான் என் போக்கில் கதைகளை உருவாக்கிக்கொல்வதால், என் கதைகளில் பெரும்பாலும் வேடிக்கையான விசயங்கள் நிறைந்திருக்கும். மேலும் கியும்பியை சந்தியுங்கள். அவர் அவரைப் பற்றி நிறைய கதைகள் எழுதியிருந்தார். இது போன்ற ஒரு சிறிய வேடிக்கையான குரலில் அவர் பேசுகிறார் - \"ஹலோ.\" அவர் தொப்பிகளை மட்டுமே சாப்பிடுகிறார், அதனால் தான் - நீங்கள் எங்கிருந்தாலும் மிக தெளிவாக பார்க்க முடியாது - அவர் உருவாக்கிய துணி பல்வேறு வகையான தொப்பிகளைக் கொண்டிருக்கிறது. அவர் ஒரு நபர் என்று அவர் நினைக்கிறார், எனவே நீங்கள் அவரை ஒரு மென்மையான பொருள் என அழைக்கும்போது வன்முறைக்கு ஆளானார் - \"என்ன\" அவர் திருப்பங்களை செய்ய விரும்புகிறார். மற்றும் பல.\nநான் செய்தது கடவுளுக்கு எதிரானதா என எனக்குத் தெரியாது என கூறுவதன் மூலம் என்னை பிரச்சனைகளில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன். மிகவும் எளிமையாக: என் மகனுக்கான எனது அன்பைவிட வேறு எதுவுமே எனக்கு புனிதமானதாக இல்லை, என் மகனுக்காக என் அன்பை வேறு எங்கும் என் கதைகளில் வெளிப்படுத்தவில்லை. \"புனிதமானது\" என்பதால் மட்டும் நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை; உண்மையிலேயே “புனித” என்றே நான் அர்த்தம் கொள்கிறேன். உலகத்தைக் கதைகளின் மூலம் புரிந���துகொள்ள நாம் விரும்பினால், நாம் நமது கதைகளை ஒருவரிடமிருந்து மற்றவரிடம் கடத்த வேண்டும்; நம்மை எழுப்பும் கதைகள் மற்றும் தீவிரங்கள்; பிரபஞ்சத்தின் ஆழமான சிக்கலான மற்றும் மர்மம் பற்றிய எங்கள் பிரமிப்பு; நம் அழகு உண்மை மற்றும் காதல்; அபத்தத்தில் நமது சிரிப்பு; மாற்றத்தில் இழப்பினால் ஏற்படும் வருத்தம்; நீதியில் எங்கள் பயம் மற்றும் ஏக்கம்; எங்கள் இரக்கம், மற்றும் மென்மை மற்றும் கொடூர தன்மையை பாதுகாக்கும் தீவிரமான வலி; அநியாயத்தின் மீதான எங்கள் கோபம், எல்லாவற்றுக்கும் மேலாக பலவீனத்தினை மன்னித்தல்; எல்லா அன்பிற்கும் மேலான அன்பு, உணர்ச்சியுள்ள மற்றும் நேசிக்கும், நேசமான, நீடித்த காதல், மென்மையான தொடுதலுடன், ஆற்றலான பிடியுடன் காதல், காற்று மேகம் என சுற்றி மீண்டும் நதியினை வந்தடையும் நீர் போல காதல். பார்வையாளர்களை விரும்பும் ஒவ்வொரு கதைசொல்லியைப் போலவே என் மகனிடம் ஒவ்வொரு கதையிலும் இது எல்லாவற்றையும் கொஞ்சம் கலந்து சொல்கிறேன். கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் நான் இந்த கதைகளைச் சொல்லாவிட்டால், எளிமையான, மென்மையான நகைச்சுவையான குயும்பியைப் பற்றி யார் சொல்வார்கள் (“என்ன” மனிக்கவும், குயும்பி, புனிதமாக இருப்பது.) என்னை நீங்கள் நிச்சயமாக வழிநடத்துபவன் அல்லது தவறானவன் என அழையுங்கள், ஆனால் கடவுளுக்கு எதிரானவன் என்று அழைக்காதீர்.\nஎனவே ஒரு உணர்வில்—ஒரு முக்கியமான உணர்வில்— எனது பெற்றோரும் கலாச்சாரமும் கதைகளில் கூறும் புனித நதியில் பயணிக்க, நான் கிருத்துவனாக இருக்கிறேன்; அந்தக் கதைகள் பலவையும் கிருத்துவத்தில் இருந்து வந்தவை, குறிப்பாக நாம் பைபிள் என அழைக்கும் கதைகளின் புத்தகத்தில் இருந்து வந்தவை; அந்தக் கதைகள் அனைத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அதேபோல், பயபக்தியையும் அன்பையும், அழகு, நீதி மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கை மற்றும் சத்தியத்தை உலகிற்கு கொண்டு வருவதற்கான எந்தக் கதையையும் நான் ஒப்புக்கொள்கிறேன். மற்றோர் உணர்வுகளில், நான் கதைகளின் புத்தகமான பைபிளானது, குர்ரானையோ அல்லது உபநிஷயங்களை விடவோ புனிதமானதும் அல்ல குறைவான தவறுகளை உள்ளடக்கியதும் அல்ல, கிருத்துவனாக இல்லாததால் பைபிளிற்கு இணையான முக்கியத்துவத்தை இவற்றுக்கும் அளிக்கிறேன், அதே வேளையில் எமிலி டிச்கின்சொன்னின் கவிதைகள் அல்லது விர்கீனியா வோல்பின் கவிதைக்கும் சிறப்பாணவை என எனக்குத் தெரியும். என் மகன், என் மனைவி, என் தங்கை அல்லது என் பெற்றோர் ஆகியோருக்கு எனது அன்பைப் போலவே அவை ஒன்றும் புனிதமானவை அல்ல. குடும்பத்தின் உண்மைத்தன்மையும் கதைகளும் என் மனதிலிருந்து முழுமையாக பிரிந்திருக்கவில்லை. ஆரம்பத்தில், ஏன் கதை வார்த்தை, குறியீடு, படைப்பின் தெய்வ சக்தி, வெளிப்பாடு மற்றும் மீட்பு என செல்லவில்லை, ஆனால் கதைகள் இந்த உலகின் அர்த்தங்களை உருவாக்கும் மோசமான மனித முயற்சிகள்.\nபைபிளை ஒரு கதைகளின் புத்தகம் என்று சொன்னால், பைபிளை கடவுளால் ஏவப்பட்டதாக அர்த்தப்படுத்தாது, மேலும் வழக்கமான கிறிஸ்தவ உணர்வில் கடவுள் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால், பைபிளை ஒரு கதைகளின் புத்தகம் என்று சொல்லும்போது நான் அதை குறைந்த முக்கியத்துவம் உடையதாக கருதுவதில்லை. வதந்திகளை, கீழ்த்தரமான அர்த்தம் உடையவற்றை, படுக்கைநேர கதைகளை, நகைச்சுவைக்காக கூறப்படும் கதைகளை நான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதில்லை. கதைகளை விட முக்கியமானது அல்லது சக்தி வாய்ந்தது என்று எதுவும் இல்லை. கதையை சொல்ல ஊக்கமளிப்பதைவிட சக்திவாய்ந்த ஒன்று இல்லை; அது உடலுறவு தரும் உணர்வை விட மேலானது. கதையைச் சொல்ல வேண்டுமென்ற ஆர்வம், மனித வாழ்க்கையின் மிக அடிப்படையான வேண்டுகோள் என்று நான் நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு நான் வாஷிங்டனில் உள்ள தேசிய ஹோலோகாஸ்ட் மியூசியத்திற்கு சென்றேன். நான் உடைந்து போனேன், மேலும் சிந்திக்கும் திறனை இழந்தேன், கதைகூறலின் முக்கியத்துவம் மற்றும் கட்டுப்பாடுகளை விளக்க சித்திரவதை முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள், அதே போல் முகாம்களை விடுவிப்பதற்காக வந்த வீரர்கள் அனைவரும் ஒரு கதையைப் பற்றிக் கூற வேண்டியிருந்தது. அவர்களில் பலர் சொன்னார்கள் - \"வார்த்தைகள் இதை வெளிப்படுத்த முடியாது\" என்று வலியுறுத்திக் கூறினார்கள். யுத்தத்தில் வீரர்கள், தவறாக பயன்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு இணையான துன்பத்தை அனுபவிக்கின்றனர்; அவர்கள் சொல்லவேண்டும், நேராக பதிவு செய்யவேண்டும், அவர்கள் பேய்களிடமிருந்து தங்களை விடுவுதுக் கொண்டு அவர்களை பற்றிய சொல்லபடாத கதைகளை சொல்ல வேண்டும். அவர்கள் அதை வார���த்தைகளில் சொல்ல முடியாது என்றால் அவர்கள் ஓவியம் அல்லது வேலை அல்லது அவர்களின் பிரிந்த உடல்கள் மற்றும் உயிர்கள், கண்ணீர் அல்லது அமைதி அல்லது தோல்வி அல்லது சுய அழிவு அல்லது ஹீரோயிசம் என ஒவ்வொன்றும் ஒரு கதையை சொல்ல முயற்சிக்கிறது. ஹோலோகாஸ்ட் மியூசியத்தில், ஆயிரக்கணக்கான மற்றும் நூற்றுக்கணக்கான இறந்த மற்றும் வருதம்மிக்க முகங்களைப் பார்த்த பின்னர், யூதர்களின் சமுதாய அடையாளங்களைப் பார்த்த பின்னர் - சில நூறு ஆண்டுகள் பழமையானது - முற்றிலும் அழிக்கப்பட்ட, விறகுக்கட்டைகள் போல அடுக்கிவைக்கப்பட்ட சிதைந்த சடலங்களைப் பார்த்தப்பின், துப்பாக்கிச் சூடுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களின் நீண்ட வரிசைகள், ஏற்கனவே ஒரு கடுமையான கொடூரமான கொடூரமயமான சடலங்களின் சுடுகாடாக, உயிர் இன்னும் இழக்காமல் துடித்துக்கொண்டிருக்கும் உடல்கள், மருத்துவ பரிசோதனைகளின் குளிர்-இரத்ததான படங்கள், பாதிக்கப்பட்டவர்களின் கூட்ட வரிசைகள், முடிகள் நிறைந்த பைகள், ஆயிரக்கணக்கான கால்களற்ற காலணிகள், என்னை அழவைத்த மரத்தால் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்ட பச்சைநிற பட்டாம்பூச்சி பொம்மை— சித்திரவதை முகாமின் வலதுப்புறம் தயாரிக்கப்பட்டது— எந்த தந்திரத்தாலோ முகாமின் மறுபக்கம் கட்டப்பட்டுள சின்ன குழந்தைக்கு கடத்தப்பட்டேன். நான் அருங்காட்சியகத்தில் உள்ள அனைவரும் பார்க்கும் அளவுக்கு, கட்டுப்பாடற்று அழுதேன், அந்த குழந்தையோ அதன் பெற்றோரோ உயிருடன் இருப்பார்களா இரண்டுக்கும் வாய்ப்புகள் குறைவானது என நம்புகிறேன், அந்த பட்டாம்பூச்சி சொன்ன கதை, மிக எளிமையானது, யாரும் புரிந்துகொள்ளக்கூடியது, அனைவராலும் கேட்கப்பட்டது.\nகதைகளுக்கு அளவற்ற சக்திகள் கொண்டவை. அவை குணமடையச் செய்யும்; கற்பிக்கும்; அமைதியும் ஆற்றலும் அளிக்கும்; சமூக மக்களை ஒன்றாக இணைக்கும். ஆனால் அவற்றுக்கு காயப்படுத்தும் சக்தியும் உண்டு—ஒடுக்குமுறையை நியாயபடுத்தும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வன்முறையும் பாகுபாடும் தவறுகளும் அவற்றை நியாயப்படுத்தும் ஒரு கதையோடு இணைந்துள்ளன, நாஜீக்களின் கதை, டாமினோ கருத்தியல், “வீட்டின் தேவதை” என பெண்களின் விதி, “ஹாம்களின் புத்திரர்கள்” என அமெரிக்க ஆப்ரிக்கர் பிரிந்து கிடப்பது என அனைத்தும் அவ்வகையினது. ஒருவன் ப��்ளி குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பின்னர் அவர் உடை அணிதிருந்த விதம், இதை விரும்புவதாக உள்ளது, எனவே அவர்தான் இதைத் தொங்கினார் என்று சொன்னான். இந்த கதைகளில் சில, என் குயும்பி கதைகளைப் போல, அந்த நிகழ்வின் துளைகளைக் கொண்டு சொல்பவர்களால் எடுத்து செல்லப்படும், அவற்றில் பல ஏற்கனவே உள்ள கதைளின் மேலேயே கட்டப்படும், சில கதாசிரியர்கள் மரபு சார்ந்தவற்றுக்கு ஆதரவளிப்பர். பிசாசுகள் கூட மேற்கோள்களை உருவாக்கும்—இலக்கியம் சொல்லும், ஏனெனில் நமது கலாச்சாரத்தில் பைபிளைப் போன்று தவறாக பயன்படுத்தப்பட்ட புத்தகம் எதுவுமில்லை.\nஎன்னுடிய பார்வையின்படி, கதைகள் மற்றும் கதைசொல்லலின் இயல்பு பற்றி விழிப்புடன் இருப்பது ஒரு அடிப்படை கட்டாயமாகும். நான் கிருத்துவத்தை நம்பும் வகையிலே, பார்வையாளார்களாகிய நீங்களும் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. வார்த்தை என்ற சொல் “வா” எனத் தொடங்குவது இல்லை என நான் சொன்னதுபோல், மனிதனின் படைப்புகளாகிய கதைகளும், தவறுகளுக்கு உள்ளாகலாம். ஆனால் ஒருவர் பைபிளை கதைகளின் புத்தகமாக நம்பலாம், இன்னொருவர் நம்பாமாலும் போகலாம். பைபிளிலுள்ள சில அல்லது எல்லா கதைகளும் கடவுளால் ஊக்கமடைந்தன என நீங்கள் நம்பினாலும், அவை மனிதர்களால் எழுதப்பட்டு, மனிதர்களால் சீரமைக்கப்பட்டு, மனிதர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. ஜான் போஸ்வெல், தனது புத்தகத்தில் கிறித்துவம், சமூக சகிப்புத்தன்மை மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றில், கொரிந்தியர் 6: 9 மற்றும் 1 தீமோத்தேயு 1:10 ஆகியவற்றின் மொழி ஓரினச்சேர்க்கை, மேலும் ஆதியாகமம் 19, சோதோம் அழிவு, கூட ஓரினச்சேர்க்கை குறிக்கிறது; இந்த வார்த்தைகள் பல வழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மேலும் கிரேக்க வார்த்தைகளின் சமூக மற்றும் உரை சூழல் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் கதைகள் மற்றும் கதைசொல்லிகள் மற்றவர்கள் ஈர்கப்படுகிரார்களோ இல்லையோ வரம்புகளுக்கு உட்பட வேண்டும். உண்மை கதைகளை கூட, நான் நிரூபிக்க முயன்றபோது, தவிர்க்கமுடியாமல் முக்கிய உண்மைகளை விட்டு வெளியேறினேன்; அனைத்து கதைகளும் பல விளக்கங்களுக்கு உட்பட்டவை. (கதைகள் உண்மையாக கூட இருக்கலாம், வெறுமனே பொய்யாக நான் சேர்க்கலாம்.) எனவே எந்த ஒரு கதையும�� போதுமானதாக இல்லை; பல கதைகளுக்கும், கதைசொல்லிகளும் உண்மைக்கு தேவைப்படுகிறது, அவற்றுள் சில முரண்பாடுகள் கூட இருக்கலாம், இவை அனைத்தும் புதிய தலைமுறையினரால் தொடர்ந்து திரும்பவும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். நம்முடைய அறநெறியானது உண்மைகள், பொய்கள் மற்றும் முரண்பாடுகளின் சிக்கலான வலைப்பின்னலினை உருவாக்குகிறது, எந்த ஒரு கதையையும் நாம் நம்புவதற்கு முன்பே ஒரு தயக்கத்தை வெளிப்படுத்துவதற்கு இது நமக்கு உதவுகிறது. இறக்கும் மதிப்புள்ள ஒரு கதை இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது, ஆனால் கொலை செய்வதல், சித்திரவதை செய்தல், கற்பழித்தல், பிறர் மீது பாரபட்சம் காட்டுதல் போன்றவற்றுக்கு எந்த கதையும் வேலை செய்யாதென நான் உறுதியாக நம்புகிறேன். கதை கற்றுகொடுப்பதை எப்போது நம்புவது, நம்பகூடாது என்பதும், புதியதாக கதையை படிப்பதும், அதை வேறொருவருக்கு எதிராக படிப்பதும் அவரவர் விருப்பம். உதாரணமாக, உங்கள் உறவினரின் நேசம், கொரிந்தியர் அல்லது தீமோத்தேயுவின் ஒரு சிறந்த சொற்றொடரை விட முக்கியமானவற்றை கற்றுக்கொடுக்கும். சில நேரங்களில் தார்மீக ரீதியாக நாம் பழைய கதைகளை மறுக்கிறோம், மேலும் புதிய கதைகளை தற்காலத்தின் வாழ்க்கைக்கு மிக அதிகமாக ஒப்புக்கொள்கிறோம். அதனால் தான், இறுதியாக, நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல - ஏனென்றால் பைபிளிலுள்ள மிகுந்த செல்வக் கொழிப்புள்ளவை எல்லாக் கதைகளும் கூட போதாது; உலகில் உள்ள எல்லா கதைகளை தவிர வேறு எதுவும் போதாதவை. உலகில் உள்ள அனைத்து கதைகளும், ஏன் அவைகளின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி கூட எனக்குத் தெரியாது, ஆனால் அவை ஒரு பெரிய நதி நீரைப் போல என் வழியாக ஓடுகின்றன. மேலும் அவை உங்கள் வழியாகவும் ஓடுகின்றன.\nஇதற்கிடையில், அங்கே சிலுவை உள்ளது, அங்கே தன்னைப் பற்றிய கதைகளை சொல்லத்த, எந்த கதைகளையும் வைத்திருக்காத குயும்பியும் உள்ளார். இருவரும் இணையானவர்கள் அல்ல. இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன நீங்கள் அவர்களைப்பற்றி சொல்லும் கதை, நான் சொல்லும் கதையிலிருந்து வேறுபட்டது. என்னால் உங்களுக்கு கதை சொல்ல முடியும், என் மகன் கேட்டால், அவனுக்கு சொல்ல முடியும்—என்னால் சிலுவை முதல் குயும்பி வரை எளிமையாக எடுத்துசெல்வேன் எதிர்ப்பாகவோ அல்லது புதுமையாகவோ அவனை எளிமையாக பார்க்க வைப்பேன���. அவனுக்கு அது போதாது என்றால், நான் ஒரு புதிய கதையை உருவாக்குவேன்.\nஅதை வைத்து நான் உங்களுக்கு ஒரு புதிய தளத்தை திறந்து வைக்கிறேன், நீங்கள் உங்கள் சொந்த கதைகளை சொல்லலாம், அல்லது கேள்வி கேட்கலாம். இது ஒரு நேர்மையான விவாதமாக இருக்குமென நான் நினைக்கிறேன், அதனால் உங்களை குறுக்கிக் கொள்ளாமல் உங்களது கேள்விகளைக் கேளுங்கள் அல்லது உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். நீங்கள் விரும்பிய கேள்விகளைக் கேளுங்கள், எளிமையான உணர்வோடு அறிக்கைகள் உருவாக்குங்கள், பார்வையாளர்களில் உள்ள மற்றவர்களிடமும் பேசுங்கள், மேலும் பல. கேட்டுகொண்டிருந்தமைக்கு நன்றி.\nமொழிபெயர்ப்பு : ச.கலைச்செல்வன் (மாணவப் பத்திரிகையாளர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D?page=2", "date_download": "2019-08-20T03:18:18Z", "digest": "sha1:DL3YEPU5V2P3XQQWB4UO6F2LHINUTXIL", "length": 9831, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோர்வூட் | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nபேருந்து மோதி பெண் பலி\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் பஸ்ஸில் மோதுண்டு பெண்ணொருவர் ஸ்தலத்திலே பலியானதாக நோர...\nதொண்டா – திகா சகாக்கள் இடையே மோதல்\nநோர்வூட் நகருக்கு அருகாமையில் நேற்று மாலை இரு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயங்களுக்குள்ளாகி டிக்...\nஏற்றிய விளக்கினால் எரிந்து சாம்பலான குடியிருப்பு\nநோர்வூ���் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள லயன்குடியிருப்பு ஒன்றில் பாரிய தீ பரவல் சம்...\n\"திகாவும், தொண்டாவும் குடுமி சண்டை போடுகின்றார்கள் \" :\tசரமாரியாக தாக்கிய சந்திரசேகரன்\n\"திகாம்பரம், ஆறுமுகன் அண்ணாச்சிகள் நினைப்பது போன்று தோட்ட தொழிலாளர்கள் குட்ட குட்ட குனியும் பரம்பரையும் அல்ல. கொண்டைக்கட...\nகாலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்\nநோர்வூட் பகுதியில் காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு வகைகள், திண்பண்டங்கள், பேக்கரி உணவுகள் ஆகியவற்றை வ...\nதேர்­தல் ஆணைக்­கு­ழுவின் முக்கிய கூட்டம் இன்று\nஉள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அடங்­கிய வர்த்­த­மானி அறி­வித்...\nநல்லாட்சி அரசே நீதி வேண்டும்.\nநோர்வூட் பொயிஸ்டன் தோட்ட மக்கள் அகற்றப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சூட்டப்பட வேண்...\nசட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வு : 2 பேர் கைது.\nநோர்வூட் எலிபட தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.\nஅனுமதிபத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டு சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்ப...\nபெண் ஊழியர்கள் மயங்கியமைக்கான காரணம் வெளியாகியது ( காணொளி, படங்கள் இணைப்பு )\nநோர்வூட் ஆடைத்தொழிற்சாலையினுள் சுவாசிப்பதற்கு போதுமான ஒட்சிசன் வாயு போதுமானதாக இல்லாமையாலே 235 பெண் ஊழியர்கள் மயக்கமட...\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்தம் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/aththiyaayam-14-parijaathap-poo.322/page-2", "date_download": "2019-08-20T03:08:21Z", "digest": "sha1:VZ3L7Z2REW4Q7TNNMXKYI6OBIPPV7X2M", "length": 4810, "nlines": 152, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Aththiyaayam 14: Parijaathap poo | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nஎந்தக் காலத்துலயும் நாம நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாதும்மா பொதுவாகவே துன்பம் பெண்களைத் தேடித்தான் அதிகம் வருது. அதனால தானோ என்னவோ கடவுளும் அதை சமாளிக்குற மன தைரியத்தையும் உறுதியையும் நமக்குத்தான் கொடுத்திருக்காரு. பெண் என்பவள் சக்தி பொதுவாகவே துன்பம் பெண்களைத் தேடித்தான் அதிகம் வருது. அதனால தானோ என்னவோ கடவுளும் அதை சமாளிக்குற மன தைரியத்தையும் உறுதியையும் நமக்குத்தான் கொடுத்திருக்காரு. பெண் என்பவள் சக்தி உலகத்துல சக்தி இருக்குற வரைக்கும் தான் இவங்க ஆட்டமெல்லாம். அப்படிப்பட்ட சக்தியா நாம தான் இருக்கோம். அதை நீ புரிஞ்சிக்கோ\" என்றாள் பாட்டி பொறுமையாக\nகனலை விழுங்கும் இரும்பு - 9\nLatest Episode கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன். எபிசோட் 27\nகனலை விழுங்கும் இரும்பு - 9\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/05/15/how-old-are-you-2014-malayalam/", "date_download": "2019-08-20T04:15:11Z", "digest": "sha1:25H5BKBBKXQCQT73D6VDGFNYCP2OZ2ZJ", "length": 19702, "nlines": 114, "source_domain": "jackiecinemas.com", "title": "How Old Are You-2014-malayalam|உலகசினிமா|வாழ்ந்து காட்டுதலே பழி தீர்த்தல் | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nHow Old Are You-2014-malayalam|உலகசினிமா|வாழ்ந்து காட்டுதலே பழி தீர்த்தல்\nபொதுவாக இந்தியாவில் எல்லாவற்றிர்க்கும் புனித பிம்பம்கள் கொடுத்த விட்டு பின்னால் எல்லா களவானி தனங்களும் அனுதினமும் நடக்கும் தேசம்.\nரோஜா படத்தில் தேசிய கொடியை எறித்தால் உணர்ச்சி வசப்பட்டு அதனை நாயகன் அணைப்பான் படம் பார்க்கும் நமக்கு ஜிவ் என்று இருக்கும்…\nஆனால் அமெரிக்காவில் கொடியை எரிப்பார்கள்…. அவர்கள் நாட்டு கொடியில் ஜட்டி செய்துக்கூட போட்டுக்கொள்ளுவார்கள்… ஆனால் நகரம் தூய்மையாக இருக்கும்…\nஎதற்கு புனித பிம்பம் கொடுக்க வேண்டுமோ… அதற்கு கொடுப்பார்கள்… எல்லாத்தையும் புனிதமான பார்க்கமாட்டார்கள்…\nஎர்போர்ஸ் ஒன் திரைப்படத்தில் அமெரிக்க அதிபரை அசிங்கமாக திட்டுவார்கள்… எச்சி துப்புவார்கள்… அடிப்பார்கள் துவைப்பார்கள்… வில்லன் சரிக்கு சரியாக பேசுவான்… எல்லாம் இருக்கும் ஆனாலும் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட்டு சென்று விடுவார்கள்..\nஆனால் நம்ம ஊரில் அப்படியாக கதைக்களம் சாத்தியம் இல்லை… முதல்வரை காண்பிக்க வேண்டும் என்றால் கூட வெறும் முதல்வர் சேரை பார்த்துதான் நாயகனோ நாயகியோ பேச வேண்டும்…\nமர்டர் அட் 1600 என்பது வெள்ளை மாளிகை போஸ்டன் எண்… அதையே படத்துக்கு தலைப்பாக வைத்து விட்டு வெள்ளைமாளிகையில் கொலை நடந்தது என்று கதை செய்ய முடியும்… அப்சலூட் பவர் படத்தில் அமெரிக்க அதிபரே கொலை செய்வார் என்று காட்ட முடியும்…ஒலம்பஸ் பாலின் டவுன் படத்தில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கட்டிடம் தரை மட்டமாகி இருக்கும்….\nஆனால் நம் ஊரில் பாரளுமன்றத்தையோ.. ராஷ்ட்ரபதி பவனையோ அப்படி கற்பனைக்கு கூட காட்சிபடுத்த முடியாது.. காரணம் நம்ம ஊர் சென்சார் போர்டு…\nரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினால் புரொட்யூசர் அவ்வளவுதான் தூக்கு கயிற்றில் தொங்கத்தான் வேண்டும்..\nஇந்த படம் எனக்கு முதலில் பிடிக்க முக்கியகாரணம்…ஒரு இந்திய ஜனாதிபதி கேரளாவில் அரசு ஊழியராக பணியாற்றும் 35 வயது கடந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்…\nஇந்த கதை கான்செப்ட் கூட அப்துல் கலாம் மட்டும் இந்திய ஜனாதிபதியாக வரவில்லை என்றால் யோசித்து பாருங்கள்.. இன்னும் புனித பிம்பங்களை நாம் தொடாமல் தான் வைத்து இருப்போம்….\nமுதல் விஷயம்… இந்த ராஷ்ட்ரபதி பவன், ஜனாதிபதி போன்ற பாத்திரங்களை திரைக்கதையில் சேர்த்து… அடுத்த அட்ராக்ஷ்ன் மஞ்சு வாரியார்…\nமஞ்சவாரியார் பத்தி 18 வயசுல இருக்கும் இப்போதைய இளசுகளுக்கு தெரிய நியாயமில்லை….\n1978 இல் நாகர்கோவில் பெற்றெடுத்த அழகு சிலை…\n1995 இல் மலையாள சினிமாவில் என்ட்ரி…\nநாலே வருஷம் இங்க எப்படி குஷ்பு குஷ்புன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சதோட மட்டுமல்லாமல்… உணர்ச்சி வசப்பட்டு கோவிலும் கட்டினான்களோ.. அது போல… மலையாள மண்ணில் என்டே மஞ்சு என்று தீயாய் ரசிகர்கள் மஞ்சு வாரியாரை கொண்டாடி தீர்த்தனர்..\nரசிகர்களின் எல்லோருடைய கனவிலும் மஞ்சு ஒரே நேரத்தில் வந்து எல்லோரையும் கிறங்கடித்தார்…\nமஞ்சுவின் ரசிகர்களுக்கு அந்த சந்தோஷ���் நீண்ட காலம் நிலைக்கவில்லை…\nஆம். மஞ்சுவை நடிகர் திலிப் 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு மஞ்சுவோடு நன்றாக உரசி போஸ்கொடுத்துக்கொண்டு திருமண கோலத்தில் போட்டோவில் சிரித்தார்…. ரசிகர்கள் அந்த போட்டோவை பார்த்த வினாடி கள்ளுக்கடைகளுக்கும் பட்டை சாராயம் அடிக்கவும் படையெடுத்தனர்.\nமஞ்சுவாரியார்… கணவருக்காக திரைப்பட துறையை தலை மூழ்கினார்.\nஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார்…\nமகிழ்ச்சியான வாழ்க்கை … இதோ அதோ என்று பதினைந்து வருடம் ஓடி விட்டது… பெண் பெரியவள் ஆகி விட்டாள்… யார் கண் பட்டதோ இரண்டு பேரும் தற்போது பிரிந்து விட்டார்கள்….\nமல்லுவுட்டில் சமந்தா மாதிரி பரபரப்பா நடிச்சிக்கிட்டு இருக்க சொல்லோ… கல்யாணம் செய்துக்கொண்டு செட்டிலானவர் மஞ்சு… பதினைந்து வருடம் குடும்பம் கணவன் பிள்ளை என்று வாழ்ந்தாகி.. திடிர் என்று பிரிந்தால் மஞ்சு என்னசெய்வார்…\nகண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல தவிக்க திரும்பவும் கை கொடுத்தது மலையாள திரையுலகம்..\nஇதோ மஞ்சுவாரியார் கையில் ஒரு டஜன் படங்கள்.. 15 வருட வனவாசத்துக்கு பின் திரும்பவும் சினிமா..\n15 வருடத்துக்கு பின் பெற்ற பெண்ணும் கணவனும் அம்மாவை கிள்ளுக்கீரையாக நடத்துவது நிறைய குடும்பங்களில் நடப்பதுதான் என்றாலும் மிக அழகான திரைக்கதை அமைத்து இந்த திரைப்பட்த்தை ரசிக்க வைத்து இருக்கின்றார் இயக்குனர்…\n35 வயதுக்கு மேல் உங்கள் வயது என்ன என்று கேட்டால் சொல்ல நிறைய யோசிக்க வேண்டி இருக்கும்… முக்கியமாக பெண்கள் சொல்ல நிறையயே யோசிப்பார்கள்….\nஇந்த கான்செப்ட்டை வைத்துக்கொண்டு முதல் பாதியில் சுவாரஸ்யபடுத்துகின்றார்கள்.. இந்திய ஜனாதிபதி ஏன் மஞ்சுவாரியாரை சந்திக்க வேண்டும்.. இதுதான் ஒற்ரை லைன்… இதை வைத்துக்கொண்டு மனித உணர்வுகளை துணைக்கழைத்துக்கொண்டு அதகளம் செய்து இருக்கின்றார்கள..\nஇண்டர்வெல்லில்… கணவனும் ,மகளும் அயர்லாந்து செல்ல… நடு காட்டில் விட்டது போன்ற உணர்வை மஞ்-சு மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார்… அதில் உண்மையான வாழ்வின் பிரதிபலிப்பும் நிறைய இருப்பதாக நான் நினைக்கின்றேன்…\nஅதே போல பேஸ்புக் எந்த அளவுக்கு மக்களிடம் கண் முடித்தனமாக கேலிக்கு உள்ளாகி இருக்கின்றது என்பதையும் மஞ்சு அதற்கு தக்க வீடியோ பதிலடி கொடுப்பதும் செமையான சுவாரஸ்யம��.\nஇன்டர்வல்லிம் அம்மா அது என்ன கேள்வி தெரியுமா என்று ஊருக்கு போகும் ஜோரில் மகள் சொல்ல வரும் போது அது அவசியமில்லை என்று மறுக்கும் காட்சியில் நிரூபமா ராஜிவ் அவசியமில்லை என்று அந்த கதாபாத்திரம் மறுக்கும் போது தட்ட வைக்கின்றார்….\nகல்லூரி காலங்களில் புயல் என இருந்தவர் நிரூபமா என்று கல்லூரிக்கு அழைத்து போய் கனிகா கதை சொல்லும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.. ஆனை விட இக்கட்டான சூழலில் சரியான முடிவெடுத்த வளர்ச்சி காணும் சக்தி பெண்களுக்கு இயற்கையிலே உண்டு என்பது என் தழ்மையான கருத்து.\nபடத்தின் பெரிய பலம்…. இசை… இந்த படத்தின் பின்னனி இசையை கேட்டுக்கொண்டே இருக்கலாம்… மனித உணர்வுகளை மைய சரடாக வைத்து படம் இயக்க இருக்கும் இயக்குனர்கள் கண்டிப்பாக இசையமைப்பாளர் கோபி சுத்தரை பயண்படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..\nஇந்தபடம் ஸ்ரீதேவிக்கு எப்படி ஒஐ இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படம் ஒரு பெரிய டெர்னிங் பாயிண்ட்டை கொடுத்ததோ அதே போல மஞ்சு வாரியாருக்கு ஹவ் ஓல்டு ஆர் யூ திரைப்படம் பெரிய ஒப்பனிங்கை கொடுத்து இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்…\n30 வயதை கடந்த பெண்கள் அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் இது என்பது என் கருத்து..\nஅவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கின்றேன்.. கல்யாணம் புள்ளை புருசன் அயிட்டப்பறம் எனக்குன்னு என்ன இருக்குன்னு யாரும் யோசிக்காதிங்க… உங்கள் கனவுகள்தான்…. உங்கள் தனித்தன்மை என்பதை\nஎன்ன அழகான வரி பாருங்கள்… சான்சே இல்லை…… இதற்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.\nஅதே போல மஞ்ச வாரியார் படம் நெடுக கட்டிக்கொண்டு வரும் சேலைகள் சேலைகள் போல அதே டிசைனில் சேலைகளை வாங்குங்கள்…. ஒவ்வொன்றும் அட்டகாசம் போங்கள்…\nபடம் பார்த்து முடிக்கும் போது தன்னம்பிக்கை டானிக் ரெண்டு கிளாஸ் குடித்தது போல இருக்கும்…\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/08/go-easy-on-salt.html", "date_download": "2019-08-20T03:47:31Z", "digest": "sha1:KWEJUYTV5CEMZAEUVQUCSPFLKKWOPVRG", "length": 10483, "nlines": 186, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: Go easy on the salt", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nவேலை வீடு தேடி வரப் போகிறது \nபரிணாமம்: சில சுவாரஸ்ய கேள்விகள்:\nமனம் அமைதியாக இருக்க வேண்டுமா\nகாதலிக்க நான் ஏன் கூடாது \nஎதிர���ப்பலைகளுக்கு மத்தியில் வசூலில் சாதனை படைக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/featured-vanigam/page/2", "date_download": "2019-08-20T03:24:32Z", "digest": "sha1:O3PLVQMHTPIDCOSM234Q6Y632I4SSO3T", "length": 4051, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "Featured வணிகம் | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nஏர்ஆசியா பெண் விமானிகளுக்குப் பிரத்தியேக ஹிஜாப்\nபெல்டா குளோபல் – கண்காணிக்க இட்ரிஸ் ஜாலா நியமனம்\nபெட்ரோல், டீசல் விலை குறைந்தது\nதுபாய் விமானத்தில் கத்தார் நாட்டவர்களுக்குத் தடை – குவாண்டாஸ் அறிவிப்பு\nஏர் ஆசியாவிற்கு இரண்டு விருதுகள்\nகத்தார் செல்லும் விமானங்களை நிறுத்தியது எத்திஹாட்\nஏர்ஆசியா பயணிகளை ஆச்சரியப்பட வைத்த டோனி பெர்னாண்டஸ்\nஆர்எச்பி – அராப் மலேசியா வங்கிகள் இணைப்பா\nஅஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா – தீபாவளி கொண்டாட்டம் 2017\nபுரோட்டோன்: “எனது குழந்தையை இழந்தேன் கூடிய விரைவில் எனது நாட்டையும்…” – மகாதீர் உருக்கம்\nஅனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை\nதைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/local-heroes-in-teacher-workplaces", "date_download": "2019-08-20T03:32:26Z", "digest": "sha1:TW75ZUA2VOGAZ7AB4RTJC7ZV7DJJMILL", "length": 21720, "nlines": 84, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 20, 2019\nதேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 : ஆசிரியர் பணியிடங்களில் உள்ளூர் ”கதாநாயகர்கள்”\nஆசிரியர் பணியிடங்களில் உள்ளூர் ”கதாநாயகர்கள்”\n”உள்ளூர் சமூகத்திலிருந்து உதவிகள் மேலும் அதிக அளவில் வர வேண்டும். இந்த நெருக்கடியில் உதவும் வகையில், கற்பிப்பதில் ஆர்வமுள்ள உள்ளூர் சமூகத்தில் உள்ள படித்தவர்கள் மாணவர்களின் நிலைக்கு ஏற்ப குழுக்களை அமைத்து, பள்ளி நடக்கும் போது அல்லது பள்ளி முடிந்த பிறகு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் கீழ் குறைதீர் வகுப்புகளை நடத்தலாம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மொழிரீதியான இடைவெளி இருந்தால், அதைக் குறைப்பதற்கும் இந்த உள்ளூர் சமூகத்தினர் உதவ முடியும். இத்தகைய உள்ளூர் பயிற்றுனர்கள் உண்மையான உள்ளூர் ஹீரோக்களாக இருப்பார்கள். அதிக அளவில் மாணவிகள் பங்கேற்பை உறுதிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் உதவும் பொருட்டு, இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் தாய்மார்களாக இருப்பது நோக்கமாக கொள்ளப்படும்” (பக்கம் 57) என்ற பரிந்துரை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பொறுப்பை உள்ளூர் ‘ஆசிரியர்கள்’ ஏற்றுக் கொள்வார்கள் என்பதை, பெண்களுக்கு அதுவும் குறிப்பாக தாய்மார்களுக்கு முக்கியத்துவம் தருவதின் மூலமாக, மறைமுகமாக அழகான வார்த்தைகளில் பொதிந்து வைத்து ஆசிரியர்களுக்கான வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கிறது. தரத்தின் அடிப்படையில் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, பள்ளி நடக்கும் போதே இந்த ‘ஆசிரியர்கள்’ பாடம் நடத்துவது என்பது முடிவான பின், அங்கே இருக்கின்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதல், ஆலோசனைகளுக்கு என்ன மதிப்பு இருந்து விடப் போகிறது\n1980களின் மத்தியிலேயே நாட்டின் கல்வி முறை மீதான அக்கறையின்மை துவங்கி விட்டது. மாணவர் – ஆசிரியர் விகிதத்தை சரிக்கட்டிக் காட்டுவதற்காக, ஆசிரியர் காலிப் பணியிடங்களில் உள்ளூர்காரர்கள், பஞ்சாயத்துகளின் மூலம் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்று ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டதற்கு இந்த அக்கறையின்மையே காரணமாயிற்று. ஆனாலும் உலக வங்கி மற்றும் பிற கடன் அளிக்கும் நிதி நிறுவனங்களைப் பொறுத்த வரை இந்த மாணவர் – ஆசிரியர் விகிதம் மிகச் சரியான அளவில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டதன் விளைவாக, தகுதி வாய்ந்த, பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் நியமனம் என்பதற்கான முக்கியத்துவம் அற்றுப் போய் கல்வி அமைப்பின் முதுகெலும்பு அடித்து நொறுக்கப்பட்டது. 1968 கோத்தாரி குழு, 1986 புதிய கல்விக் கொள்கைகள் என்று அனைத்து கல்விக் கொள்கைகளுமே தகுதி வாய்ந்த, பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்த போதிலும், ஆசிரியர்களை நியமனம் செய்யும் இவ்வாறான நடைமுறைகள் சமூக நீதிக்கு எதிரானதாகவும் மாறிப் போயின. இவ்வாறான முறையற்ற வழியில் தற்காலிக ஆசிரியராகும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், தலித், பழங்குடி சமூகத்தினர், பிற்படுத்தப்படவர்கள் என்று பல்வேறு சமூகத்தினரிடம் அவர்களிடமிருந்த வாய்ப்புகள் அனைத்தும் தட்டிப் பறிக்கப்பட்டன.\nஆசிரியர்கள் அல்லாத, அவர்களுக்கு இணையாக உள்ளவர்களை தற்காலிகமாக நியமனம் செய்கின்ற போக்கை உறுதிப்படுத்தி அதிகப்படுத்துகின்ற வகையில் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று வகைப்படுத்தி ஆசிரியராவதற்கான தகுதி இல்லாதவர்களிடம் கல்வியை முழுமையாக ஒப்படைக்க இந்த வரைவு பரிந்துரைக்கிறது. ஆனாலும் இத்தகைய பரிந்துரை தனியார் பள்ளிகளுக்கும் செல்லுபடியாகுமா என்பதைக் கூற இந்த வரைவறிக்கை மறுத்து விடுகிறது.\nதேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019\nபள்ளிக்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்\nஆழ உழுதலின் அகல உழுதலே மேல்\nபாடங்களைத் தேர்வு செய்வதில் நெகிழ்வுத் தன்மையை வழங்கி மாணவர்களுக்கான முழு அதிகாரம் அளித்தல் என்ற தலைப்பில் ”விளையாட்டு, யோகா, நடனம், இசை, ஓவியம், வண்ணம் பூசுதல், சிலை வடித்தல், மட்பாண்டம் செய்தல், தச்சு வேலை, தோட்ட வேலை, மின்சாரம் தொடர்பான வேலை உள்ளிட்ட அனைத்து பாடங்களும் பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட அல்லது பாடத்திட்டத்திற்கு இணையான பாடங்கள் என்பதாக அல்லாமல், இவையனைத்துமே பாடத்திட்டம் என்பதாக மட்டுமே இனிமேல் கருதப்படும்” என்று வரைவறிக்கை குறிப்பிடுகிறது. தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை இந்த பரிந்துரை ஒட்டு மொத்த கல்வியையும் திறன் சார்ந்த கல்வி என்பதாக குறைத்து விடுகிறது. மனித வாழ்வியல், அறிவியல், சமூக அறிவியல் என்றில்லாமல் அனைத்து பாடங்களையும், கல்வி சார்ந்த, தொழிற்கல்வி சார்ந்த என்ற பிரிவினை இல்லாமல் பல்துறை சார்ந்த படிப்புகளையும் அனைத்து மாணவர்களும் பயில வேண்டும் எனும் பரிந்துரை துறைசார்ந்த தெளிவுடன் மாணவர்கள் ஆழமாகப் பயில்வதை அறவே ஒதுக்கி வைத்து விடுகிறது. அகல உழுதலின் ஆழ உழுவதே சிறப்பு என்ற முதுமொழி இனிமேல் செல்லாது என்று சொல்லும் இந்தப் பரிந்துரை. மாணவர்களின் முதுகில் இருக்கும் சுமையை கீழிறக்கி வைப்பதாக கூறி விட்டு, அதனைச் செய்து முடிக்காமல் தோள்களிலும், தலையிலும் அதிக சுமையை ஏற்றுகின்ற வேலையை கச்சிதமாகச் செய்து முடிக்கிறது.\n”மேனிலைப் படிப்பு நான்காண்டு பல்துறை சார்ந்த படிப்புகளை உள்ளடக்கியது. அது இடைநிலைக் கல்வியில் கற்றுக் கொண்ட பொருள் சார்ந்த கல்வி மற்றும் பாடத்திட்டங்களின் மீது கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். ஆனா���ும் ஆழம் அதிகம் உள்ளதாக, அதிக விமர்சன சிந்தனை, வாழ்க்கை மீதான நாட்டம் ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்துவதாக, மாணவர்கள் தேர்வு செய்யும் வகையில் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும். மேனிலைப் படிப்பின் ஒவ்வொரு ஆண்டும் 2 செமஸ்டர்களாக, மொத்தம் 8செமஸ்டர்கள் இருப்பதாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு செமஸ்டருக்கும் 5 முதல் 6 பாடங்களை ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வகையில் சில முக்கியமான பாடங்கள் இருக்கும். அதே நேரத்தில் தங்களுடைய தனிப்பட்ட ஆவல், திறமைகளுக்கேற்றவாறு (கலை, தொழிற்கல்வி மற்றும் உடற்கல்வி உட்பட) விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் பெருமளவில் நெகிழ்வுத்தன்மை இருக்கும்” (பக்கம் 75-76) என்று இந்த வரைவறிக்கை பரிந்துரைக்கின்றது.\n”மேனிலைப் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவனும் கணிதம், அறிவியல் பாடங்களில் இரண்டு செமஸ்டர் தேர்வுகள், உலக வரலாறு, சமகால இந்தியா, நெறிமுறைகள் மற்றும் தத்துவம், பொருளாதாரம், வணிகம், டிஜிட்டல் கல்வியறிவு/ கணக்கீட்டு சிந்தனை, கலை, உடற்கல்வி, ஆகியவற்றில் தலா ஒரு செமஸ்டர் தேர்வு, தொழிற்கல்வி சார்ந்து இரண்டு செமஸ்டர் தேர்வுகள் எழுத வேண்டும் என்ற முன்மாதிரி பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர கூடுதலாக, ஒவ்வொரு மாணவரும் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மூன்று மொழிகளில் அவரிடமிருக்கின்ற அடிப்படைத் திறன்களை மதிப்பிடும் வகையில் மூன்று தேர்வுகளையும், இந்திய மொழி ஏதாவது ஒன்றில் இலக்கிய தரத்தில் குறைந்தபட்சம் ஒரு தேர்வையும் எழுத வேண்டும்” (பக்கம் 108) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு செமஸ்டருக்கும் 5 முதல் 6 பாடங்கள் என்பதைக் கொண்டால், 8 செமஸ்டர்களில் ஒவ்வொரு மாணவரும் ஒட்டு மொத்தமாக 40 முதல் 48 பாடங்களைப் படித்து தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும். இவ்வளவு பாடங்களை நான்காண்டுகளுக்குள் படித்து தேர்ச்சி பெறுவது என்பது நடைமுறையில், இந்த வரைவறிக்கையின் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் “மனப்பாடக் கல்விக்கு மாற்றாக முழுமையான வளர்ச்சி, 21ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான திறன்களில் முக்கியமானவையாக இருக்கின்ற சிந்தனை, படைப்பாற்றல், அறிவியல் மனோபாவம், தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு, பன்மொழிவாதம், சிக்கல்களைத் தீர்க்கும் நெறிமுறைகள், சமூகப் பொறுப்பு, மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவற்றை ஊக்குவிக்கின்ற வகையில் 2022ஆம் ஆண்டிற்குள் கலைத்திட்டமும், கற்பித்தல் முறைகளும் மாற்றப்படும்” என்ற நோக்கங்களுக்கு முற்றிலும் மாறாக வெறுமனே அடிப்படை அறிவை அல்லது திறனை வழங்கக் கூடிய வகையிலான படிப்புகளை மட்டுமே மாணவர்கள் பெறும் வகையிலான மாற்றமாகவே இருக்கும்.\nதேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 : ஆசிரியர் பணியிடங்களில் உள்ளூர் ”கதாநாயகர்கள்”\nபாதுகாப்புத்துறை கார்ப்பரேட்மயம் மக்களின் பாதுகாப்பிற்கும் வேட்டு - கே.சி.கோபிகுமார்\nபலி பீடத்தில் தேசத்தின் பாதுகாப்பு -ஆர்.பத்ரி\nஅமராவதி ஆற்று நீர் திறக்கக் கோரிக்கை\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை\nநாகப்பட்டினம், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nநாகையில் பலியான துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதோழர் கே.நீலமேகம் நினைவு கல்வெட்டு திறப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/17/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2019-08-20T02:49:48Z", "digest": "sha1:CYZFOZRQ43QZYKYI4JZ6QAUPKITEFEAB", "length": 11322, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "போலி தலைமுடியில் போதைப்பொருள்; சிக்கிய காமெடி கடத்தல் மன்னன்! | Vanakkam Malaysia", "raw_content": "\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\n13 பேர் கைது, ரிம. 676 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்\nவங்கி ஆவணங்களின் கையெழுத்துகள்: தனது என நஜிப் ஒப்புக் கொண்டார்\nஉத்துசான் மலாயு- பிரசுரம் நிறுத்தம்\nபோலி தலைமுடியில் போதைப்பொருள்; சிக்கிய காமெடி கடத்தல் மன்னன்\nமெட்ரிட், ஜூலை 17- பார்சிலோனா வ���மான நிலையத்தில் மிகவும் தந்திரமாக தனது போலி தலைமுடியில் போதைப்பொருளை கடத்த முற்பட்ட ஆடவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் கொலும்பியா நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது.\nஅவரின் தலை முடியின் விசித்திரமான வடிவத்தைக் கண்டு அதிகாரிகள் சந்தேகப்பட்டு பரிசோதித்துப் பார்த்ததில் அந்நபர் அணிந்திருந்த விக்கினுள் ரி.ம 139,623 மதிப்பிலான கோக்கின் வகையான போதைப் பொருளை மறைத்து வைத்துள்ளது தெரிய வந்தது.\nபார்சிலோனாவிலுள்ள இஎல் பிராட் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒபேராசி டொய்பே எனும் கைது நடவடிக்கையில் சப்பந்தப்பட்ட ஆடவன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அந்த நபர் போகோதாவிலிருந்து பார்சிலோனாவுக்கு கடந்த ஜூன் மாதம் வந்தடைந்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார். தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு போதைப்பொருளை எடுத்து வரும் முக்கிய பாதையாக ஸ்பெயின் கருதப்படுகிறது.\nஇங்கிருந்து வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பல்வேறு யுக்கிகளையும் ஆக்கபூர்வமான வழிகளைப் பயன்படுத்தி இந்த கடத்தல் வேலைகளை செய்கின்றன. இதற்கு\nமுன்னதாக, மார்பக மாற்று மருந்துகள், அன்னாசிப்பழம், சக்கர நாற்காலி மெத்தைகள், உடைந்த மனிதனின் கால் பிளாஸ்டர் அச்சு மற்றும் சமையல் பாத்திரங்களின் மூலம் ஏராளமான போதைப்பொருள்களை மறைத்து கடத்தும் முயற்சிகளை போலிசார் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிளாந்தான் சுல்தான் தம்பதியினர் விவாகரத்து \nஇரண்டு தலைகள், மூன்று கண்கள், இரண்டு வாய்கள் - அதிசய கன்று \nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nஅபராதம் செலுத்தாத முதலாளிகள்: செப்.1- முதல் கறுப்புப் பட்டியலில்\n ‘போஸ் லாஜூ’ ஊழியர்கள்; விசாரணை ஆரம்பம்\nடுவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட தலைவர்கள்\n‘சட்டம் 355’ -முஸ்லிம் அல்லாதார் விவாதிக்க உரிமை உண்டு\nபோலி வேலை பெர்மிட்டு குமபல் தகர்ப்பு – 16 பேர் கைது\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/05/01/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-20T04:08:12Z", "digest": "sha1:24E7SEAUOTN6P6T5R4KWBMZH3NHHRLDF", "length": 10479, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "அண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி\" -நடிகர் கார்த்தி | Alaikal", "raw_content": "\nமுடிந்தால் தடுத்துப்பார்.. அமெரிக்காவிற்கு சவால் விட்டு புறப்பட்டது ஈரான் கப்பல்..\nகோத்தபாய குடியுரிமையும் புலம் பெயர் தமிழர் குடியுரிமையும் \nதற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்\nஉலகின் மிக அழகான ஆண் : சாதனை அல்ல\nஹாங்காங் போராட்டம் : 17 லட்சம் பேர் திரண்டனர்\nஅண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி” -நடிகர் கார்த்தி\nஅண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி” -நடிகர் கார்த்தி\nதனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் கார்த்தி முதல் தடவையாக சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகார்த்தியும், ஜோதிகாவும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இதில் இருவரும் அக்காள் தம்பியாக வருகிறார்கள். தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் கார்த்தி முதல் தடவையாக சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தை ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரிக்கிறார்.\nஜித்து ஜோசப் டைர��்டு செய்கிறார். இவர் மலையாளத்தில் திரிஷ்யம் என்ற திகில் படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர். இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தயாரானது. கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கியது. அங்கு 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.\nபடத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திகில், அதிரடி, குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கார்த்தி டுவிட்டர் பக்கத்தில், “முதல் முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சத்யராஜ் இந்த படத்தில் சேர்ந்து இருப்பது மிகப்பெரிய பலம். அனைவரின் ஆசிர்வாதத்துடன் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.\nநடிகர் சூர்யாவும் “இது ஒரு சிறப்பான தருணம். உன்னையும் ஜோதிகாவையும் திரையில் ஒன்றாக பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்து உள்ளார்.\nதேசிய கராத்தே போட்டியில் நடிகர் சூர்யா மகன் சாதனை\nசிவகார்த்திகேயன் கைதாகலாம் தேர்தல் வாக்களிப்பு தவறு\n19. August 2019 thurai Comments Off on தற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்\nதற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்\nஉலகின் மிக அழகான ஆண் : சாதனை அல்ல\n18. August 2019 thurai Comments Off on தீபாவளிக்குப் போட்டியின்றி ‘பிகில்’\nஉலகப் புகழ் பெற்ற டென்மார்க் கோடீஸ்வரர் லாஸ் லாசன் மரணம் சிறப்பு மலர் \nபிரிட்டனில் உணவு தட்டுப்பாடு வரப்போகிறது 2024 மலேரிய இல்லாத உலகு \nகல்யாணத்தில் குண்டு 63 பேர் மரணம் 50 000 பேர் தெருவில் தீ \nநாடுகளை விலைக்கு வாங்கி வல்லரசான அமெரிக்கா டயமன்ட் நியூஸ் \nகாஸ்மீர் பிரச்சனையை தீர்ப்பதில் ஐ நா பாதுகாப்பு சபை பின் வாங்கியது ஏன் \n20. August 2019 thurai Comments Off on முடிந்தால் தடுத்துப்பார்.. அமெரிக்காவிற்கு சவால் விட்டு புறப்பட்டது ஈரான் கப்பல்..\nமுடிந்தால் தடுத்துப்பார்.. அமெரிக்காவிற்கு சவால் விட்டு புறப்பட்டது ஈரான் கப்பல்..\n19. August 2019 thurai Comments Off on கோத்தபாய குடியுரிமையும் புலம் பெயர் தமிழர் குடியுரிமையும் \nகோத்தபாய குடியுரிமையும் புலம் பெயர் தமிழர் குடியுரிமையும் \n19. August 2019 thurai Comments Off on தற்கொலை முயற்சி மதுமித���வை கண்டித்த கமல்ஹாசன்\nதற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்\n19. August 2019 thurai Comments Off on ஹாங்காங் போராட்டம் : 17 லட்சம் பேர் திரண்டனர்\nஹாங்காங் போராட்டம் : 17 லட்சம் பேர் திரண்டனர்\n19. August 2019 thurai Comments Off on கோட்டாபய ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒருவர்\nகோட்டாபய ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒருவர்\n19. August 2019 thurai Comments Off on எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை செய்துள்ளோம்\nஎந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை செய்துள்ளோம்\n18. August 2019 thurai Comments Off on மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\nமினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/arun-kumar/", "date_download": "2019-08-20T03:47:58Z", "digest": "sha1:RRI5GSAHF7KU2AUR5C4N76UNVBAWDJME", "length": 4139, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "arun kumar Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநாலாவது முறை யுவனுடன் கூட்டணி சேரும் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nவிஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி படத்தை இயக்கினார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே இறைவி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது […]\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – விவரம் உள்ளே\nஎந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர். தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/anecdotes/advice/", "date_download": "2019-08-20T04:27:27Z", "digest": "sha1:GI2PJGWNMW7S5H6UFGMPH4EMK4Q6JGOS", "length": 23402, "nlines": 198, "source_domain": "www.satyamargam.com", "title": "சான்றோர் – 5 : புத்தி - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசான்றோர் – 5 : புத்தி\n“அவரை அழைத்துவரச் சொல்லுங்கள். கலந்தாலோசிக்க வேண்டும்” என்றார் மன்னர் அல்-அஷ்ரஃப். அப்பொழுது அவருக்கு உடல்நிலை மோசமாகி இருந்தது. ஆனால் நோயைவிடக் கடுமையான வேதனை ஒன்று இருந்தது. நிம்மதியையும் தூக்கத்தையும் அறவே இழக்கச் செய்யும் பிரச்சினை. அது கிழக்கிலிருந்து புயலாய் வந்து கொண்டிருந்தது. இனத்தையே அழித்துவிடும் அபாயப் புயல்.\nஹிஜ்ரீ ஆறாம் ஏழாம் நூற்றாண்டு முஸ்லிம்களுக்கு பெரும் சோதனையாய் அமைந்திருந்த ஒரு காலகட்டம். ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்ந்த சிலுவை யுத்தங்கள் இஸ்லாமிய அரசுகளைப் படு பலவீனமாக ஆக்கியிருந்தன. ஸிரியாவும் சுற்றியுள்ள பகுதிகளும் பல மாநிலங்களாகத் துண்டாடப்பட்டு, சிலுவைப் போராளிகளால் கைப்பற்றப்பட்டு, அங்கெல்லாம் அவர்களது ஆட்சி, அரசாங்கம். முஸ்லிம்கள் பறிகொடுத்த பகுதிகள் சிலுவைப் படையினர் வசம் என்ற அவலம் போதாதென்று, முஸ்லிம் மன்னர்கள் சிலர் தத்தமது ராஜாங்கத்தைப் பாதுகாக்கவும் மற்ற முஸ்லிம் மன்னர்களிடமிருந்து தங்களை மேம்படுத்தி வலுவாக்கிக் கொள்ளவும் முஸ்லிம்களின் எதிரிகளாகிய சிலுவைப் படையினரிடமே கூட்டுச் சேர்ந்திருந்த கொடூரமும் நிகழ்ந்தது. அந்தக் கூட்டணிக்காகத் தங்களது நிலப்பரப்புகள் சிலவற்றை எவ்வித வெட்கமோ, தயக்கமோ இன்றி சிலுவைப் படையினருக்கு அள்ளித்தந்திருந்தது அதைவிடக் கொடுமை.\nமேற்கிலிருந்து கிளம்பி வந்திருந்த பெருஞ்சோதனை இப்படியென்றால், கிழக்கிலிருந்து வந்து கொண்டிருந்த புயல்தான் தார்தாரியர்களின் படையெடுப்பு. அவர்களது தாக்குதலும் அட்டூழியமும் விளைவித்த நாசமும் கொஞ்ச நஞ்சமல்ல. அவையெல்லாம் நிதானமாக, விரிவாகப் படிக்க வேண்டிய பாடம். இங்கு அதன் உச்சநிலையின் சுருக்கம் – கிலாஃபத்தின் தலைமையகம் தாக்கப்பட்டு, பாக்தாத் அழிக்கப்பட்டிருந்தது\nதார்தாரியர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஸிரியாவின் ஹலப் நகரில் மன்னராக இருந்த அல்-அஷ்ரஃப்தான், “அவரை அழைத்துவரச் சொல்லுங்கள். கலந்தாலோசிக்க வேண்டும்” என்று மார்க்க அறிஞர் இஸ்ஸத்தீன் இப்னு அப்துல் ஸலாமுக்கு ஆளனுப்பினார். சிலுவைப் படையினர்கள், தார்தாரியர் ஆகிய இருகொள்ளி பிரச்சினைகளுக்கு இடையில் மன்னர் அல்-அஷ்ரஃபுக்கு தம் சகோதரரான மன்னர் அல்-காமிலுடன் பிரச்சினை. அதுவும் நிலப் பிரச்சினைதான். அதற்காக அவரது படையொன்று போருக்குத் தயாராகியிருந்தது.\nஇனத்தை அழிக்க இருபுறமும் எதிரிகள். அவர்களது செயல்களிலும் ஒளிவு மறைவில்லை. கொடூரங்களுக்கும் குறைவில்லை. இந்நிலையில் இறையை மறந்து, அவனது மறையை மறந்து சுயநலம், மண்ணாசை, பதவி மோகம் என்று எப்படி இருக்க முடிந்தது அவர்களால் அதுவும் தம் சொந்த சகோதரர்களுக்கு எதிராய், மக்களுக்கு எதிராய் சண்டைக்காரனுடன் ஒப்பந்தம், உடன்படிக்கை. போதாதற்கு நிலங்களையும் விட்டுத்தந்து சமரசம் அதுவும் தம் சொந்த சகோதரர்களுக்கு எதிராய், மக்களுக்கு எதிராய் சண்டைக்காரனுடன் ஒப்பந்தம், உடன்படிக்கை. போதாதற்கு நிலங்களையும் விட்டுத்தந்து சமரசம் என்ன கொடுமை இது\nசற்றுச் சிந்தித்தால் போதும். அந்தப் பழைய கருப்பு வெள்ளை படத்தின் அச்சு அசலான வண்ணப் பிரதி இன்று முப்பரிமாணத்தில் நம் கண்முன் நிகழும் நிஜம். உள்நாடு, வெளிநாடு என்று உலகளவில் நடைபெறும் செய்தி. பெயரும் பாத்திரங்களும்தாம் வேறே தவிர அடிப்படையில் எதிரியின் நோக்கமும் சரி, முஸ்லிம்களின் தலைமைகளும் சரி, கடந்து சென்றுவிட்ட வரலாற்றுக்குச் சற்றும் மாற்றமில்லாத வினோதம்.\nவந்து சேர்ந்த மார்க்க அறிஞர் இஸ்ஸத்தீன், மன்னருக்கு ஆலோசனை வழங்கினார். அந்த மார்க்க அறிஞரின் வாழ்க்கை தனியாகப் படிக்க வேண்டிய வரலாறு. மன்னருக்கு அவர் என்ன புத்தி சொன்னார் என்று மட்டும் இங்குப் பார்ப்போம்.\n“மன்னரின் வீரமும் அவரது இராணுவத் திறமையும் பெருமதிப்பிற்கு உகந்தது. முக்கியமாய் இஸ்லாத்தின் விரோதிகளை எதிர்த்து அவர் பெற்ற வெற்றிகள் அதற்குச் சான்று. ஆனால் தார்தாரியர், இஸ்லாமியப் பகுதிகளினுள் ஊடுருவி வருகின்றனர். மன்னர் தம்முடைய சகோதரர் அல்-காமிலை எதிர்த்துப் படைகளை நிறுத்தியுள்ளது அவர்களுக்குத் துணிவை அளித்துவிட்டது. மன்னருக்கும் அவருடைய சகோதரருக்கும் இடையே மோதல் உள்ளதால் மன்னரால் தங்களை எதிர்க்க முடியாது, தாங்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் கொடுமைகளைத் தடுக்க முடியாது என்று தார்தாரியர் உணர்ந்துள்��னர்.\nமன்னர் தம்முடைய சகோதரருடன் போரிடும் எண்ணத்தைக் கைவிடும்படியும் தம்முடைய படைகளை இஸ்லாத்தின் எதிரிகளை நோக்கித் திருப்பும்படியும் நான் கேட்டுக்கொள்கிறேன். மன்னர் தாம் நோயுற்றிருக்கும் இந்த அத்தியந்த காலத்தில், போரிடுவதாயின் அல்லாஹ்வுக்காக மட்டுமே போரிடுவதையும் அவனுடைய மார்க்கத்தின் மேன்மையை மீட்டெடுப்பதையும் தமது நோக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் மன்னருக்கு நோயிலிருந்து நிவாரணத்தை அளித்தால் அவரது உதவியைக் கொண்டு இறைமறுப்பாளர்களை நாம் வெற்றிகொள்ள முடியும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. இதுதான் சிறந்த தேர்வு. ஆனால் இறைவன் வேறுவிதமாக நாடினால், இஸ்லாத்திற்காகப் போரிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டதற்காக மன்னர் சந்தேகத்திற்கிடமின்றி வெகுமதி அளிக்கப்படுவார்.”\nதெளிவான ஆலோசனை. எதிரி யார் என்று அடையாளம் காட்டப்பட்டது. சமரசம் யாருடன் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. போர் புரிந்தால் அது யாருடன் என்று தெளிவாக்கப்பட்டது. அனைத்திற்கும் மேலாய் – உள்நோக்கம் இருக்கிறதே அது விண்ணோக்கி இருக்கட்டும் என்று உணர்த்தப்பட்டது.\nமனமாரப் பாராட்டிய மன்னர் செய்த முதல் காரியம் தம் சகோதரருக்கு எதிராய்க் கிளப்பிய படைகளைத் திரும்ப அழைத்து, அந்த எண்ணத்தை அறவே கைவிட்டது. அடுத்து, அவரது கவனம் முழுவதும் மெய்யான எதிரிகளை நோக்கித் திரும்பியது.\nவரலாற்றிலிருந்து பாடம் கற்பது சமயோசிதம். மாறாக நமது சிந்தனைகளும் செயல்பாடுகளும் நாளை எழுதப்படும் வரலாற்றுக்குப் பாடமாகிப்போனால்\n : சான்றோர் – 7 : பள்ளி கொள்ளார்\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் – 58 உபை இப்னு கஅப் أبي بن كعب\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nசான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…\nசான்றோர் – 7 : பள்ளி கொள்ளார்\nசான்றோர் – 6 : எனக்காக இறைஞ்சுங்கள்\nசான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி\nசான்றோர் – 3 : குற்றமற்ற பிழை\nசான்றோர் – 2 : அமரருள் உய்க்கும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்த���ன் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 6 days, 19 hours, 31 minutes, 53 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nசான்றோர் – 6 : எனக்காக இறைஞ்சுங்கள்\nசான்றோர் – 2 : அமரருள் உய்க்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-08-20T03:24:53Z", "digest": "sha1:QAIDVU3SWQV45RAWNWEUCR7T3ORXEYR3", "length": 12289, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "நரேந்திர மோடி கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nமாநாடு படத்தில் மீண்டும் சிம்பு: புதிய திருப்பம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nநரேந்திர மோடி கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை\nஅரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வந்திருந்தார்.\nஅரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பங்கேற்றனர்.\nஅப்போது, திருப்பூரில் அமையவுள்ள 470 படுக்கை வசதிகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை, திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டடம், சென்னை டி.எம்.எஸ் – வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை காணொளி மூலம் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.\nஅரசு விழா என்ற போதிலும்,அரசு விழா என்ற போதிலும், மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மரபின்படி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் நரேந்திர மோதி கலந்துகொண்டபோதும், அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது.\nகலந்துகொண்ட நிகழ்ச்சியில் மரபின்படி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.\nகாஷ்மீரில் ஆரம்பப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல...\nஇ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம்...\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து\nமகாராஷ்டிராவில் கனமழை: 4 மாவட்டங்களில் 54 பேர் உயி...\nநரேந்திர மோடியின் சுதந்திர தின உரை: ‘5 ஆண்டு...\nநாட்டு ��க்களுக்கு பிரதமர் மோடி சுதந்திரதின வாழ்த்த...\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வியாழனன்று ந...\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுதழுவிய 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தினை எதிர்வரும் வியாழக்கிழமை (22) காலை 8 மணி;க்கு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தி...\nகுப்பைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு வழங்கும...\n19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-20T02:54:38Z", "digest": "sha1:YYUJCLG3KHD3REFXQFBRQOKKW52CWIVB", "length": 25375, "nlines": 367, "source_domain": "senkodi.wordpress.com", "title": "காந்தி – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n.. .. .. காந்தியடிகள் இந்திய மண்ணில் நிலவி வந்த சதுர்வர்ணத்தை எதிர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை. இந்தியாவில் மேல்ஜாதியினரால் ஒடுக்கப்பட்டு பொருளாதாரம் சமூக நீதி உள்ளிட்ட தளங்களில் போராடிக் கொண்டிருந்த மக்களின் மீது அவர் இரக்கம் காட்டவில்லை. ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்ற நிலைகளில் மட்டும், “சகோதரனுக்கு எதிராக அறப் போராட்டமா” என வினவி காந்தி சிக்கலிலிருந்து விலகிச் செல்கிறாரே ஏன் என்பது டாக்டர் அம்பேத்கரின் வினா. இது போன்று டாக்டர் … தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என வினவி காந்தி சிக்கலிலிருந்து விலகிச் செல்கிறாரே ஏன் என்பது டாக்டர் அம்பேத்கரின் வினா. இது போன்று டாக்டர் … தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nPosted on 03/10/2018 by செங்கொடிPosted in நூல்கள்/வெளியீட���கள்குறிச்சொல்லிடப்பட்டது அம்பேத்கர், ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குமுறை, காந்தி, சதுர்வர்ணம், சமூகநீதி, சாதி, தீண்டத்தகாதவர்கள், தீண்டாமை, நூல், மகாத்மா, வர்ணாசிரமம், விமர்சனம். 2 பின்னூட்டங்கள்\nஇன்று அக்டோபர் இரண்டு, காந்தி ஜெயந்தி. மகாத்மா என்று கொண்டாடப்படும் பிம்பம். இன்று இது போன்ற கொண்டாட்டங்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1947 ல் நாம் பெற்றது சுதந்திரமா எனும் முதன்மையான கேள்வியை ஒதுக்கி விட்டாலும் கூட அவரின் சமகால ஆளுமைகள் அவர் மீது வைத்த விமர்சனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அவர் மீதான பிம்பம் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. ஒரு மாணவி அவருக்கு மகாத்மா எனும் அடைமொழி யாரால் எப்போது கொடுக்கப்பட்டது எனும் … காந்தி யார் எனும் முதன்மையான கேள்வியை ஒதுக்கி விட்டாலும் கூட அவரின் சமகால ஆளுமைகள் அவர் மீது வைத்த விமர்சனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அவர் மீதான பிம்பம் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. ஒரு மாணவி அவருக்கு மகாத்மா எனும் அடைமொழி யாரால் எப்போது கொடுக்கப்பட்டது எனும் … காந்தி யார்\nPosted on 02/10/2018 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அம்பேத்கர், அம்பேத்கார், இந்து, இந்து. பாசிசம், காந்தி, சுயமரியாதை, பெரியார், மகாத்மா காந்தி. 1 பின்னூட்டம்\nபகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை\nஅந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.கரி மருந்தின் நாற்றமும், புதிய ரத்தத்தின் … பகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 22/03/2014 22/03/2014 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அடிமை, அரசு, ஆங்கிலேயர், இந்தியா, கம்யூனிசம், காந்தி, சுதந்திரன், நினைவு நாள், பகத் சி��், மறுகாலனியாதிக்கம், விடுதலை, வெள்ளையர்கள், வேள்வி. 1 பின்னூட்டம்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று\nமாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை…. 18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் … விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 28/09/2012 28/09/2012 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அடிமைத்தனம், அரசியல், இந்தியா, கவிதை, காங்கிரஸ், காந்தி, காலனியாதிக்கம், சிங், சிதம்பரம், தன்மானம், துரோகம், தேச விரோதிகள், தேசபக்தர்கள், நக்சல், நிகழ்வுகள், பகத் சிங், போராட்டம், மக்கள், மன்மோகன், மறுகாலனியாதிக்கம், மாணவர்கள், விடிவெள்ளி, விடுதலை, வீரம். பின்னூட்டமொன்றை இடுக\nஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம். 1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் … சுதந்திரம் என்றால் என்ன குச்சி மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 15/08/2011 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது 1947, அமெரிக்கா, அம்பேத்கார், அரசு, ஆகஸ்ட் 15, இங்கிலாந்து, கயர்லாஞ்சி, காங்கிரஸ், காந்தி, சுதந்திரதினம், சுதந்திரம், தனியார் மயம், திண்ணியம், பெரியார், மக்கள், மறுகாலனியாக்கம், முதலாளிகள், விடுதலை, வெள்ளைக்காரர்கள். 7 பின்னூட்டங்கள்\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஸம் ஸம் நீரூற்றும் குரானும்\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nவீரயுக நாயகன் வேள்பாரி. வரலாற்று நெடுங்கதை.\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:44:15Z", "digest": "sha1:LZOK3P64J3DJKJOC7XUP37KXRQW5GGLV", "length": 18290, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலெம்பாங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலெம்பாங் (Palembang, ஜாவி: ڤلامبڠ‎) என்பது மேடானுக்கு அடுத்ததாய் உள்ள சுமத்திரா தீவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இது இந்தோனேசியாவின் தெற்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். பலெம்பாங் மலாய் தீவுக்கூட்டம் மற்றும் தென்கிழக்காசியாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இது தெற்கு சுமாத்திராவின் கிழக்கு கடற்கரையில் உள்ள முசுனி நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பலெம்பாங் 374.03 சதுர கிலோமீற்றர் நிலப் பரப்பளவைக் கொண்டது ஆகும். 2013ன் மக்கள் தொகை அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1,742,186 குடிகளைக் கொண்டுள்ளது.[1] பலெம்பாங் இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சுரபயா, பண்டுங், மேடான், செமாராங் மற்றும் மக்காசாருக்கு அடுத்ததாய் உள்ள ஏழாவது மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் 26வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் போட்டியை 2011ல் நவம்பர் 11 தொடக்கம் 22வரை ஜகார்த்தாவுடன் இணைந்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nபலெம்பாங் இந்தோனேசியாவிலுள்ள மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாக விளங்குவதுடன் தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய சிறீவிஜய இராச்சியத்தினதும், சக்திவாய்ந்த மலாய் இராச்சியத்தினது தலைநகராக விளங்கிய வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.[2][3]\nபலெம்பாங்கின் முக்கிய இடங்களாகக் கருதப்படுபவை இந்நகரத்தை இரண்டாகப் பிரித்துள்ள முசுனி ஆறும் மற்றும் அம்பேரா பாலமும் ஆகும். பலெம்பாங்கிலுள்ள முசுனி ஆற்றின் வடக்கு ஆற்றங்கரை சேபேராங் இலீர் (Seberang Ilir) என்று அழைக்கப்படுகிறது, மற்றும் பலெம்பாங்கிலுள்ள முசுனி ஆற்றின் தெற்கு ஆற்றங்கரை சேபேராங் உலு (Seberang Ulu) என்றும் அழைக்கப்படுகிறது. சேபேராங் இலீரே பலெம்பாங்கின் பொருளாதார மற்றும் கலாசார மையமாக விளங்குகிறது, மற்றும் சேபேராங் உலுவே பலெம்பாங்கின் அரசியல் மையமாக விளங்குகிறது.\nசிறீவிஜயம் பல்கலைக்கழகம் (University of Sriwijaya)\nஸ்டேட் பாலிடெக்னிக் ஆப் சிறீவிஜயம் பலெம்பாங் (State Polytechnic of Sriwijaya Palembang)\nஸ்டேட் ராடன் பட்டா பலெம்பாங் இசுலாமிய பல்கலைக்கழகம் (State Islamic University of Raden Fatah Palembang)\nஇந்தோனேசிய ஊடகவியல் பல்கலைக்கழகம் (School of Journalism Indonesia). இந்தோனேசியாவின் முதலாவது ஊடகவியல் பள்ளி இதுவாகும். SJI, சனாதிபதி சுசிலோ பாம்பாங் யுடொயோனோ (Susilo Bambang Yudhoyono) அவர்களால் பலெம்பாங்கில் 9 பெப்ரவரி 2010 தேசிய பத்திரிகை தினத்தன்று திறந்துவைக்கப்பட்டது. இந்தோனேசியாவிலுள்ள இவ்வூடகவியல் பள்ளியே யுனெசுக்கொ நிறுவனத்தின் ஆதரவுடன் சர்வதேச ரீதியாக அமைக்கப்பட்ட முதலாவது ஊடகவியல் பள்ளியாகும். இது தெற்கு சுமத்திரா மாகாணத்தில் அமைந்துள்ளது.\nபினா தர்மா பல்கலைக்கழகம் (Universitas Bina Darma)\nபினா நுசந்தரா பல்கலைக்கழகம் (Universitas Bina Nusantara) - சும்பெர் பெலாஜர் சாராக் ஜோ அலகு\nஇந்தோ குளோபல் மந்திரி பல்கலைக்கழகம் (Universitas Indo Global Mandiri)\nமுகம்மதியா பலெம்பாங் பல்கலைக்கழகம் (Universitas Muhammadiyah Palembang)\nபலெம்பாங் பல்கலைக்கழகம் (Universitas Palembang)\nசுஜாக்யகிரிடி பல்கலைக்கழகம் (Universitas Sjakhyakirti)\nஐபிஏ பல்கலைக்கழகம் (Universitas IBA)\nதமன் சிஷ்வா பல்கலைக்கழகம் (Universitas Taman Siswa)\nபிஜிஆர்ஐ பல்கலைக்கழகம் (Universitas PGRI)\nகதர் பங்க்சா பல்கலைக்கழகம் (Universitas Kader Bangsa)\nதிரைதினாண்டி பல்கலைக்கழகம் (Universitas Tridinanti)\nதேர்புகா பல்கலைக்கழகம் (Universitas Terbuka)\nபோலைட்க்னிக் அகமிகாசு பலெம்பாங் (Politeknik Akamigas Palembang)\nமல்டி டேட்டா பலெம்பாங் (Multi Data Palembang)\nமுசுனி கரிடாசு பல்கலைக்கழகம் (Universitas Musi Charitas)\nபலெம்பாங்கிலுள்ள சிறந்த சிரேஷ்ட உயர்நிலைப் பள்ளிகள்:\n1. எஸ்எம்ஏ நெகேரி 6 பலெம்பாங் (SMA Negeri 6 Palembang)\n3. எஸ்எம்ஏ சவேரியசு 1 பலெம்பாங் (SMA Xaverius 1 Palembang)\n4. எஸ்எம்ஏ நெகேரி 5 பலெம்பாங் (SMA Negeri 5 Palembang)\n5. எஸ்எம்ஏ நெகேரி சுமத்திரா செலதான் (SMA Negeri Sumatera Selatan)\n6. எஸ்எம்ஏ சவேரியசு 3 பலெம்பாங் (SMA Xaverius 3 Palembang)\n7. எஸ்எம்ஏ இக்னாடியசு குளோபல் பள்ளி பலெம்பாங் (SMA Ignatius Global School (IGS) Palembang)\n9. எஸ்எம்ஏ நெகேரி 1 பலெம்பாங் (SMA Negeri 1 Palembang)\n10. எஸ்எம்ஏ நெகேரி 3 பலெம்பாங் (SMA Negeri 3 Palembang)\nபலெம்பாங்கிலுள்ள சிறந்த கனிஷ்ட உயர்நிலைப் பள்ளிகள்:\nஎம்டிஎஸ் நகேரி 2 மாடல் பலெம்பாங் (MTS Negeri 2 Model Palembang)\nஎஸ்எம்பி சவேரியசு 1 பலெம்பாங் (SMP Xaverius 1 Palembang)\nஎஸ்எம்பி சவேரியசு மாரியா பலெம்பாங் (SMP Xaverius Maria Palembang)\nஎஸ்எம்பி இக்னாடியசு குளோபல் பள்ளி பலெம்பாங் (SMP Ignatius Global School (IGS) Palembang)\nஎஸ்எம்பி செகோலா பலெம்பாங் கரப்பான் பலெம்பாங்க் (SMP Sekolah Palembang Harapan (SPH ) Palembang)\nஎஸ்எம்பி குசுமா பாங்சா பலெம்பாங்க் (SMP Kusuma Bangsa Palembang)\nஎஸ்எம்பி நெகேரி 1 பலெம்பாங் (SMP Negeri 1 Palembang)\nஎஸ்எம்பி சவேரியசு 6 பலெம்பாங் (SMP Xaverius 6 Palembang)\nஎஸ்எம்பி நெகேரி 9 பலெம்பாங் (SMP Negeri 9 Palembang)\nஎஸ்எம்பி நெகேரி 4 பலெம்பாங் (SMP Negeri 4 Palembang)\nஎஸ்எம்பி நெகேரி 43 பலெம்பாங் (SMP Negeri 43 Palembang)\nஎஸ்எம்பி நெகேரி 3 பலெம்பாங் (SMP Negeri 3 Palembang)\nஎஸ்எம்பி நெகேரி 8 பலெம்பாங் (SMP Negeri 8 Palembang)\nஎஸ்எம்பி நெகேரி 34 பலெம்பாங் (SMP Negeri 34 Palembang)\nஎஸ்எம்பி நெகேரி 54 பலெம்பாங் (SMP Negeri 54 Palembang)\nஎம்டிஎஸ் நெகேரி 1 பலெம்பாங் (MTS Negeri 1 Palembang)\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2015, 01:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=12-29-14", "date_download": "2019-08-20T03:41:28Z", "digest": "sha1:3GDLY5FNKESBFI4E3AIAVSDORW5ERU56", "length": 15831, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From டிசம்பர் 29,2014 To ஜனவரி 04,2015 )\nகாஷ்மீர் விவகாரம்: 22ல், டில்லியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 20,2019\nசிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்குமா\nவிமான ஊழல் வழக்கு :சிதம்பரம் மீதான புகார் பட்டியல் நீள்கிறது ஆகஸ்ட் 20,2019\nஇரண்டு வாரம் வைகோ, 'ரெஸ்ட்' ஆகஸ்ட் 20,2019\nமளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை ஆகஸ்ட் 20,2019\nவாரமலர் : கோவில் வாசலில் கொட்டும் தீர்த்தம்\nசிறுவர் மலர் : மிதந்தபடி படிக்க...\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவிவசாய மலர்: மக்காச்சோளத்தில் மகத்தான வருவாய்\nநலம்: பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு\n1. தகவல் பரிமாற்ற புரட்சிக்கு என்ன தேவை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nஅண்மையில் டில்லியில் ''பிராட்பேண்ட் டெக் இந்தியா 2014” (Broadband Tech India 2014) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பல நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. தற்போது செயல்பட்டு வரும் பிராட்பேண்ட் சந்தையை எப்படி எல்லாம் விரிவு படுத்தலாம்; அதற்கு என்ன தேவையாய் உள்ளது என்று பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தனர். இதில் கலந்து கொண்ட, மத்திய அரசின் தகவல் ..\n2. 2015ல் மொபைல் விளம்பரம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nஇந்தியாவின் இணைய விளம்பரச் சந்தை வரும் மார்ச் மாதத்தில் ரூ. 3,575 கோடியை ஏட்ட இருக்கிறது. ஆண்டுக்கு 30% வேகத்தில் வளர்ந்து வரும் இந்த சந்தை, நிச்சயமாக இந்த இலக்கினை எட்டும் என உறுதியாக நம்பலாம். டிஜிட்டல் விளம்பரச் ���ந்தையில், சமூக இணைய தளப் பிரிவி 13 சதவீதத்தினைக் கொண்டுள்ளது. மொபைல் சாதனங்களின் விளம்பரம், இந்த ஆண்டில் இதுவரை ரூ.385 கோடியை எட்டியுள்ளது. மொபைல் சாதனங்களில் ..\n3. அனிமேஷனை நிறுத்தி சாதனத்தை இயக்கு\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nபெர்சனல் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி. என எதிலும், அதன் இயக்க வேகத்தை அதிகரிக்க, அதில் இயங்கும் அனிமேஷன் காட்சிகளை இயங்கவிடாமல் செய்தால் போதும். இவை நமக்கு முதலில் சற்று சந்தோஷத்தினை தரலாம். ஆனால், காலப் போக்கில் இவை தேவையற்றதாகத் தோன்றுவதுடன், சாதனங்களின் இயக்க வேகத்தினை மட்டுப்படுத்தும். எனவே, இதனை நிறுத்திவிட்டால், நிச்சயம் நம் செயல்பாடுகளை ..\n4. நோக்கியா லூமியா 638\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nடிசம்பர் இரண்டாவது வாரத்தில், நோக்கியாவின் லூமியா 638 மாடல் மொபைல் போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. அனைவரும் வாங்கும் வகையில், நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4ஜி மொபைல் இதுவாகும். இதன் அதிக பட்ச விலை ரூ.8,299. சீனாவில், சென்ற ஜூன் மாதமே இது அறிமுகமானது. இதில் 4.5 அங்குல அளவிலான FWVGA திரை தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Qualcomm Snapdragon 400 ப்ராசசர் இயங்குகிறது. ..\n5. இந்தியாவில் மோட்டோ எக்ஸ் மொபைல் வகை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nமோட்டாரோலா நிறுவனம் மோட்டாரோலா மோட்டோ எக்ஸ் மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 16 ஜி.பி. மாடல், ஏற்கனவே செப்டம்பரில் விற்பனைக்கு வந்தது. முதலில் ரூ.31,999 என விலையிடப்பட்டு வந்த இந்த மாடல், பின்னர் விலை குறைக்கப்பட்டு ரூ. 29,999 க்குக் கிடைத்தது. தோலினால் ஆன பின்னணியுடன் கூடிய மாடல் தற்போது ரூ. 31,999 என விலையிடப்பட்டுள்ளது. தற்போது இதன் 32 ஜி.பி. வகை மாடல் போன் ரூ.32,999 என ..\n6. எச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nஇந்தியாவில், எச்.டி.சி.நிறுவனம் தன் டிசையர் 620ஜி மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 15,423. சில வாரங்களுக்கு முன்னால், எச்.டி.சி. நிறுவனம் தன் டிசையர் 620ஜி (இரண்டு சிம்) மற்றும் 620 டிசையர் மாடல் மொபைல் போன்களை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில், தற்போதைக்கு ஸ்நாப்டீல் இணைய வர்த்தக தளம் வழியாக இதனை வாங்கலாம். இந்த போனின் ..\n» தினமலர் முதல் பக்கம��\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-20T03:45:00Z", "digest": "sha1:QOU7LG3WAEHRRD75V5XQJI2EBUNKOVG4", "length": 15403, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "மங்களக்குடி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nவாழ்வாதார உதவி – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 29/11/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநூல் விநியோகம் – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nபோஸ்டர் தஃவா – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநோட்டிஸ் விநியோகம் – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nமருத்துவ உதவி – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 24/10/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nவாழ்வாதார உதவி – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 10/10/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nஹஜ் பெருநாள் தொழுகை – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:\nவாழ்வாதார உதவி – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமந���தபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 27/07/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநோன்பு பெருநாள் தொழுகை – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 06/07/2016 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nஃபித்ரா விநியோகம் – மங்களக்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 05/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-08-20T03:24:14Z", "digest": "sha1:OPDZNAPZQEBY7WMSVM5JLR35JXY75SGO", "length": 7640, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரதமர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஏன் பாடவில்லை? சென்னை ஐகோர்ட்டில் மனு | Chennai Today News", "raw_content": "\nபிரதமர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஏன் பாடவில்லை\nமழைநீர் சேகரிப்பு கட்டாயம்: 3 மாதம் கெடு விதித்த தமிழக அரசு\nகுழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்\nமளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு\nஅத்திவரதர் உண்டியல் பணம் எவ்வளவு\nபிரதமர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஏன் பாடவில்லை\nகடந்த சில நாட்களாகவே அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடாமல் நடந்து வருவதை சமூக ஆர்வலர்கள் பலர் கண்டித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் பங்கேற்றார். ஆனால் பிரதமர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக்கீதம் பாடப்படவில்லை. இதுகுறித்து வேம்பு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வேம்பு என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\nவிஜய் சேதுபதியுடன் 2வது முறையாக இணைந்து நடிக்கும் சமந்தா\nநியூசிலாந்தில் இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்\nஅத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்\nஅத்திவரதர் தரிசனம் மேலும் 48 நாட்கள் நீ���்டிக்கப்படுமா\nகாஷ்மீர் விவகாரம்: நாட்டு மக்களுக்கு பிரதமரின் உரை\nகாஷ்மீர் விவகாரம்: மக்களவையில் இன்று விவாதம்\nமழைநீர் சேகரிப்பு கட்டாயம்: 3 மாதம் கெடு விதித்த தமிழக அரசு\nகுழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்\nதீபாவளிக்கு முன்னரே வெளியாகிறதா பிகில்\nமளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=Mjg=", "date_download": "2019-08-20T03:38:09Z", "digest": "sha1:UBHBTFTRU3UIJYFPM6C4BDC5VGEM3D6L", "length": 4576, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆண், பெண் சென்றவர் மீள்வர், தொழில் லாபம், வழக்கில் வெற்றி - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 20, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண், பெண் சென்றவர் மீள்வர், தொழில் லாபம், வழக்கில் வெற்றி\nஆண், பெண் சென்றவர் மீள்வர், தொழில் லாபம், வழக்கில் வெற்றி - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nஆண், பெண் சென்றவர் மீள்வர், தொழில் லாபம், வழக்கில் வெற்றி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n�� ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2016/12/pottuvil-asmin.html", "date_download": "2019-08-20T02:53:36Z", "digest": "sha1:N6EX7TPO7XXYW6XRIUGOEA44GTV6DJ26", "length": 10323, "nlines": 119, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "இலங்கை கவிஞர் அஸ்மினுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / செய்திகள் - தகவல்கள் / தமிழ்நாட்டுச் செய்திகள் / இலங்கை கவிஞர் அஸ்மினுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு.\nஇலங்கை கவிஞர் அஸ்மினுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு.\nMakkal Nanban Ansar 23:33:00 செய்திகள் - தகவல்கள் , தமிழ்நாட்டுச் செய்திகள் Edit\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இளையராஜா பாடிய இரங்கல் பாடல் என்று ஒரு பாடல் இணையத்தில் வலம் வந்தது. ஆனால், அந்த பாடலுக்கும் இளையராஜாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அந்த பாடலை எழுதியது இலங்கை கவிஞர் அஸ்மின் என்றும், இசையமைத்து பாடியது வர்சன் என்றும் பிறகு உறுதிபடுத்தப்பட்டது.\nஅதன் பின் பிரபலமான இந்த பாடல், ஜெயலலிதாவின் சமாதியில் இன்றுவரை ஒலிக்கிறது. சமாதியில் ஒலித்த பாடல் ஒரு நாள் போயஸ் கார்டனிலும் ஒலிக்க, பாடலாசிரியர் அஸ்மினுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்துள்ளது.\nஇந்த அழைப்பை ஏற்று தற்போது பாடலாசிரியர் அஸ்மின் சென்னை சென்றுள்ளதாக அவரது முகநுாலில் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஇலங்கை கவிஞர் அஸ்மினுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு. Reviewed by Makkal Nanban Ansar on 23:33:00 Rating: 5\nசவுதியில் ஹவுஸ் ரைவர்களாக வேலை செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள். (Video)\nமக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார். சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பொறுத்தவரை அ...\nசிசேரியன் செய்த பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஇன்று சிசேரியன் செய்துக் கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது என நிறைய பேர் கூறுவதுண்டு. இதற்கான முக்கிய காரணம், தற்போதைய பெண்களுக்கு உடல் வலிமை அதி...\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விட மீன் சாப்பிடுவதே ஆகச் சிறந்தது.\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அது ...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.media.dinamani.com/", "date_download": "2019-08-20T03:53:00Z", "digest": "sha1:MSOHZ6FVSISAFOZIGNQK7ZJ3OEX5LDZK", "length": 34345, "nlines": 391, "source_domain": "www.media.dinamani.com", "title": "Tamil Live News |Tamil News | LIVE News in tamil | Breaking News in tamil | News in tamil | Tamilnadu News | Politics News in Tamil | Cinema news Tamil | World cup News in tamil | Latest News in Tamil | Astrology in tamil | Employment news in tamil", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 09:20:52 AM\nஇந்திய பொருளாதார மந்தநிலை மிகவும் கவலையளிக்கிறது: ரகுராம் ராஜன் பேட்டி\nபொதுவாகவே தொழில்கள் கவலையளிப்பதாக உள்ளது என பலர் கூறிவருவதை இப்போது நம்மால் க...\nஇந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறது பாகிஸ்தான்: டிரம்ப்பிடம் மோடி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் திங்கள்...\nதேசிய மக்கள்தொகை கொள்கை விரைவில் வெளியீடு\nமக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான கொள்கை விரைவில் வ...\n4 hrs ago 5 லட்சம் முதியோருக்கு புதிதாக ஓய்வூதியம்: சிறப்பு குறைதீர் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் அறிவிப்பு\n4 hrs ago வாகனங்களுக்குத் தகுதிச்சான்று வழங்க பிரத்யேக செயலி: போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\n4 hrs ago தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கான்கிரீட் வீடு: ஓ. ப��்னீர்செல்வம்\n4 hrs ago தொடர் பயிற்சிகள் மூலம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெளிவு கிடைத்துள்ளது: அமைச்சர் டி. ஜெயக்குமார்\n4 hrs ago விமானப் போக்குவரத்துத் துறை முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்\n4 hrs ago 3 மாதங்களுக்குள் அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n4 hrs ago நிலவின் சுற்றுவட்டப் பாதையை இன்று சென்றடைகிறது சந்திரயான்-2\n4 hrs ago அயோத்தி வழக்கு: திங்கள்கிழமை விசாரணை திடீர் ஒத்திவைப்பு\n6 hrs ago தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட பேருந்து முனையம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி\n6 hrs ago புதிய மாவட்டங்கள் - அரக்கோணம், ஆம்பூர் பகுதி மக்கள் எதிர்ப்பு\n4 hrs ago 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்\n4 hrs ago கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\n4 hrs ago அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு ஒரு வாரம் கெடு\n8 hrs ago மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வளர்ச்சி ஏற்பட்டதாகக் கூறுவது தவறு: அசோக் கெலாட்\n4 hrs ago 370-ஆவது பிரிவு தேச நலனுக்கு எதிரானது என்பது காங்கிரஸுக்கு தெரியும்: பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா\n4 hrs ago உன்னாவ் இளம்பெண் விபத்து விசாரணை: சிபிஐக்கு 2 வாரங்கள் கூடுதல் அவகாசம்\n7 hrs ago ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு\n7 hrs ago தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதில் மத்திய அரசின் பங்களிப்பு இல்லை\n7 hrs ago வெறுப்பூட்டும் பேச்சு: ஜாகிர் நாயக்குக்கு மலேசிய அதிகாரிகள் அழைப்பாணை\n7 hrs ago மோடி 22-ஆம் தேதி பிரான்ஸ் பயணம்\n அழைக்கிறது பாரத் பெட்ரோலிய நிறுவனம்\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் BECIL-ல் நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி\nமத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்: ஆக. 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nமுதுநிலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு\nவேலை... வேலை... வேலை... தெற்கு ரயில்வேயில் வேலை\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை\n சென்னை மெட்ரோ ரயில் நிறுவன்ததில் வேலை\nதமிழக அரசில் வேலை வேண்டுமா..\nரூ. 1,77,500 சம்பளத்தில் தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி வேலை\nதனது சுதந்திர தின உரையில் சிறிய குடும்பம் தேசியக் கடமை என்று பிரதமர்\nதமிழ்நாட்டில் ஏன் தமிழ் இல்லை\nகல்லில் வாழ்வியல் கண்ட தமிழர்கள்\nஎங்கள் தினமணி யுடியூப் சேனலை subscribe செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதினமணி செய்திகள் | இது விபத்தல்ல, கொலை : உன்னாவ் பெண் வாக்குமூலம் | (19.08.2019) Top 5 News |\nஉயரிய சிகரத்தில் தேசியக் கொடி நாட்டிய சென்னைப் பெண் | Shakthi Nivedha\nதினமணி செய்திகள் | ஹிந்து மேலாதிக்க மோடி அரசு என இம்ரான் விமரிசனம் | (18/08/19) Top 5 News |\nவாழ உரிமையில்லாத நாங்கள் சாகத்தான் வேண்டும் | Pehlul Khan Lynching | Cow Vigilantes in india\nவிக்ரம் சாராபாய் நினைவுகள் சிறப்புக் காணொலி\nஇந்த வாரம் எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்\nகொள்ளையரிடம் மாட்டாமல் இருக்க முதியவர்களுக்கான வார்னிங் டிப்ஸ்\n‘ஹாட்ரிக்’ ஜெயம் ரவி: வசூல் வேட்டை நடத்தும் கோமாளி\nஏற்கெனவே வெளியான நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற நிலையில் அடுத்த வாரம் வெளியான கோமாளி படமும் ஹிட்...\n: குழம்பும் சாக்‌ஷி அகர்வால்\nஇவற்றில் அவருடைய எந்தப் பக்கம் உண்மையானது என என்னால் புரிந்துகொள்...\nசாஹோ படத்துக்கு ரூ. 100 கோடி சம்பளமா: எதிர்பாராத பதிலை அளித்த நடிகர் பிரபாஸ்\nரூ. 400 கோடிக்கும் மேலாக வசூலித்த ஹிந்திப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய பிரசாந்த்\nவிக்ரம் மகன் பாடிய பாடல்\nஓவியக் கல்லூரி கட்டும் நடிகர்\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nதினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி III\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nசிறப்புச் செய்தி - 1\nஇயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்\nசிறப்புச் செய்தி - 2\nஇந்த வாரம் (ஆக.16 - 22) எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்\nமே.இ.ஏ அணி பயிற்சி ஆட்டம் இந்தியா 200 ரன்கள் முன்னிலை\nமே.இ.ஏ அணி பயிற்சி ஆட்டம் இந்தியா 200 ரன்கள் முன்னிலை\nஉலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி: சாய் பிரணீத், பிரணாய் முன்னேற்றம்\nசர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 11 ஆண்டுகள்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்��ேன் தரவரிசை: முதலிடத்தை நோக்கி ஸ்மித்\nதமிழ்நாடு சீனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர்களாக வாசு, பிரசன்னா தேர்வு\nஇரட்டை ஆதாய பதவி விவகாரம் வெள்ளை அறிக்கை தயாரிக்க பிசிசிஐ சிஓஏ முடிவு\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ் மெத்வதேவ், மடிஸன் கீய்ஸ் சாம்பியன்\nசர்வதேச வாள் சண்டைப் போட்டி: வாலாஜாபாத் இளைஞர் தேர்வு\nஆக்ரோஷமான பந்துவீச்சால் அறிமுக டெஸ்டிலேயே கிரிக்கெட் உலகின் கவனம் ஈர்த்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர்\nஐசிசி தரவரிசை: அதிகப் புள்ளிகளைப் பெற்று ஆஸி. பந்துவீச்சாளர் சாதனை\nஉங்களுக்கொரு உப்புமா கேள்வி... ரவை எதிலிருந்து கிடைக்குது பாஸ்\nபாரத ரத்னா விருது வரலாறும் கொறிக்க கொஞ்சம் சர்ச்சைகளும்\nஅடேங்கப்பா... இங்க படியில உட்கார்ந்து ஃபோட்டோ/விடியோ எடுத்துக்கிட்டா 30,000 ரூபாய் அபராதமாமே\nமூலிகைச் சமையல் பயிற்சி பெற ஆர்வம் உண்டா அப்படியெனில் மறவாமல் நாளை கலந்து கொள்ளுங்களேன்\nஉயிர்பலி வாங்கிய ‘பெயின் கில்லர்’\n60 ல் கூட 16 மாதிரி ஜொலிக்க வைக்க உதவும் எளிமையான சருமப் பாதுகாப்பு டிப்ஸ்\nஒரு தரப்பை திருப்திப்படுத்த அரசியல் நடத்தியதே தேசப் பிரிவினைக்கு காரணம்: அமித் ஷா\nதொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் எடியூரப்பா\n\"3 மாநில பேரவைத் தேர்தலை தற்போதைய முதல்வர்கள் தலைமையில் பாஜக சந்திக்கும்'\nநேதாஜி பற்றிய மர்மத்தை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது: மம்தா பானர்ஜி\nகேரளத்தில் ரேடார் உதவியுடன் உடல்களைத் தேடும் பணி: மழை பலி 116-ஆக உயர்வு\nஹிமாசலில் கனமழையால் வெள்ளப் பெருக்கு: 22 பேர் பலி\n370-ஆவது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளின் பாதுகாப்பு அரணாக விளங்கியது\nஇந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறது பாகிஸ்தான்: டிரம்ப்பிடம் மோடி குற்றச்சாட்டு\nஅமெரிக்கா சிறைபிடிக்க உத்தரவிட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் மாயம்\nபாக். ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nமோடி 22-ஆம் தேதி பிரான்ஸ் பயணம்\nதலிபான்களின் அமைதிப் பேச்சுடன் காஷ்மீர் விவகாரத்தை தொடர்புபடுத்தும் பாகிஸ்தானின் முயற்சி பொறுப்பற்றது\nஇலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக ஷாவேந்திர சில்வா நியமனம்: போர்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியவர்\nலிதுவேனிய பிரதமருடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு\nதிருவாசகம் (சமய இலக்கியம்), தாத்���ா சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்) இரு நூல்கள் வெளியீடு\nதத்கல் டிக்கெட் முன்பதிவு: 9 ஆண்டுகளில் வருவாய் இருமடங்காக உயர்வு\nஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்\nதனித்துவம் மிகுந்ததாக ஆக்கப்படுமா: அரியலூர் பாசில் அருங்காட்சியகம்\n\"ஒரே தேசம், ஒரே கட்சி\" யை நோக்கி நகரும் இந்திய ஜனநாயகம்: யாருக்கான எச்சரிக்கை இது\nதுருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன\n22. விரதங்களும் அவை சார்ந்த உணவுகளும்\n10. எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவே கூடாது\n46. ஊரழிந்து ஆவணங்கள் அழிந்தால்..\nமறக்க முடியாத திரை முகங்கள்\n6. கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\n21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தனர்.\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nகிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nபறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது\nஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றிவிட்டேன்: போனி கபூர்\nமதுரா கிருஷ்ணர் கோயிலில் பரதநாட்டியம் ஆடிய ஹேமமாலினி\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்\nஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - ரிஷபம் (பகுதி 2)\nஅத்திவரதர் எழுந்தருளிய அனந்தசரஸ் திருக்குளத்தில் மணல் மூட்டைகள் அப்புறப்படுத்தும் பணி\nசங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி இன்று\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு காவல்துறை சம்மன்\nஅத்திவரதர் பெருவிழா: 1979-2019 ஆண்டுகளில் வியப்புக்குரிய ஒற்றுமை\nஇறந்தவர்களின் உடலை எதற்காக எரிக்கிறோம் தெரியுமா\nதிருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா கொடியேற்றம்\nபுதுக்கோட்டையில் ரூ.10 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்\nமர��ந்து அட்டைகளில் க்யூ-ஆர் குறியீடு அவசியம்: வரைவு அறிவிக்கை வெளியீடு\nஅரசு மருத்துவர்கள் இன்று மனிதச் சங்கிலி போராட்டம்\nநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்\nஹீரோ எலக்ட்ரிக்ஸின் புதிய மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nபொருளாதார வளர்ச்சிக்கே முன்னுரிமை: ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஐக்கியா: மும்பையில் ஆன்லைன் வர்த்தகம் தொடக்கம்\nஉற்பத்தி பணிகள் தற்காலிக நிறுத்தம்: சுந்தரம்-கிளேட்டன், ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு\nகுற்றாலத்தில் மிதமான சாரல்: அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை\nகுற்றாலம் பேரருவியில் குளிக்க காலையில் தடை; பிற்பகலில் அனுமதி\nகொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்\nசுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது: சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம்\nசெய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை\nசெயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும்.\nதகுதி அடிப்படையில் தங்களது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது குறித்த வாசகர்களின் கருத்துகள்..\nதமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=731", "date_download": "2019-08-20T04:33:19Z", "digest": "sha1:VGZGD3EVDYJ2UYHJJ44HVSKYIPJ4ZASO", "length": 10074, "nlines": 192, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "கடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை…. | Tamil Website", "raw_content": "\nHome மற்றவை ஆன்மீகம் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\nவரலாற்று காலம் முதல் இன்றுவரை மனித இனம் படும் துயரத்தில் பெருந்துயரம் கடன் பிரச்சனை தான். கடன் பட்டார் உள்ளம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று இராணவனின் துயரத்தை கடன் பட்டவர்களின் துயரத்தோடு ஒப்பிட்டு கம்பராமாயணத்தில் சொல்லியிருப்பார் கம்பர். இப்படிப்பட்ட கடன் சுமையிலிருந்து நம்மை காப்பாற்றும் சக்தி நமது குலதெய்வத்திற்கு இருக்கிறது\nஒவ்வொருவரின் வாழ்விலும் குலதெய்வத்தின் துணையிருந்தால் எப்படிப்பட்ட கஷ்டத்திலிருந்தும் மீண்டு வரலாம். குல தெய்வத்தில் அருள் இருந்தால் நம் வாழ்வில் எல்லாவிதமான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும். ஒவ்வொருவரும் வருடத்தில் ஒருமுறையாவது தவறாமல் குலதேவத்தில் கோயிலுக்கு சென்று அவரவர் குல வழக்கப்படி பொங்கல் வைத்து வந்தால் மேன்மை ஏற்படும்.\nகஷ்டத்தில் பெருங்கஷ்டமான கடன் தொல்லையிலிருந்து விரைவில் மீள ஐந்து பௌர்ணமி தொடர்ந்து குல தெய்வத்தில் கோயிலுக்கு சென்று சாமிக்கு பட்டு வஸ்திரம், அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து வந்தால் எப்படிப்பட்ட கடனையும் அடைக்கும் வழியை குலதெய்வம் அருள்வார்.\nபெரும்பாலானோருக்கு குலதெய்வத்தின் கோயில் வெகு தொலையில் இருப்பதால் தொடர்ந்து ஐந்து பவுர்ணமிகள் செல்லமுடியாமல் இருக்கலாம் அவர்கள் குலதெய்வத்தின் படத்தை பூஜை அறையில் வைத்து படத்தின் முன் ஐந்து முக குத்துவிளக்கில் நெய் தீபம் ஏற்றி அவரவர் குடும்ப வழக்கப்படி பொங்கல் வைத்து குலதெய்வம் இருக்கும் திசை நோக்கி தீபம் காட்டி வழிபட வேண்டும். குலதெய்வத்தின் படம் இல்லாதவர்கள் மஞ்சலில் பிள்ளையார் பிடித்து வைத்து குலதெய்வமாக கருதி இந்த வழிபாட்டை செய்யலாம். உங்களின் கடன் பிரச்சனை மட்டுமல்லாது உங்களின் வாழ்வின் பல்வேறு வளங்களும் பெற்று செழிப்போடு வாழலாம்.\nPrevious articleநெட்டபாக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nNext articleஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nநாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nதமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்\nதமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/2010/06/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-20T03:03:24Z", "digest": "sha1:SQFFRDDIP3BO6TVA7BTPKYG6CMQ7OUCR", "length": 8454, "nlines": 113, "source_domain": "piditathu.wordpress.com", "title": "பெண் – யாரோ எழுதிய கவிதை | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\nபெண் – யாரோ எழுதிய கவிதை\n29/06/2010 at 10:59 முப\t(கவிதை, கவிதைகள், பெண், Uncategorized) (கவிதை, கவிதைகள், பெண்)\nஒன்பது மாத கருவறை கதகதப்பு, முதல் அழுகை,\nகாற்றில் சுற்றுகையில் குடையாகும் பாவாடை,\nகெண்டை கால்களுடன் சண்டை போடும் கொலுசுகள்,\nஇறுகப் பின்னிய ரெட்டை ஜடை,\nபுரியாமல் பூரிக்கும் முதல் ரத்தம்,\nகண்ணாடி முன் நிற்கும் கர்வ நிமிடங்கள்,\nமார்புடன் அணைத்து போகும் புத்தகங்கள்,\nபயத்தில் பிரசவிக்கும் உதட்டு வியர்வை,\nதேக வாசனையுடன் சின்ன கைக்குட்டை,\nசோகத் துணையாய் ஈரத் தலையணை,\nவெட்கத்தில் விரல்விடும் முதல் ஸ்பரிசம்,\nஉயிர் பிளந்து உடையும் பனிக்குடம்,\nசுரந்து போகும் தாய்மை துளி,\nஅம்மா என்ற அழைப்பின் வருடல்,\nஅடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும்\nகள்ளிச்செடிகள் இல்லாத தேசம் ஒன்றில்.\nஎன்றோ ஒரு கால‌த்தில், எங்கோ ஓரிட‌த்தில் பெண்ணென்று பிற‌ந்து கேடுகெட்ட‌ மூட‌ர்க‌ளின் அறியாமையால் ம‌டிந்துபோன‌ குழ‌ந்தைக‌ளின் உண‌ர்வுக‌ளை இங்கு யாரோ எழுதிய‌ க‌விதையாய் பெண்ணென்ற‌ த‌லைப்பில் உண‌ர்ந்த‌ அனுப‌வ‌ம். பாவ‌ம், வாழ்ந்திருக்க‌வேண்டிய‌ உயிர்க‌ள்.\nஇப்ப எல்லாம் குறைசிடுசுன்னு நினைக்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF)", "date_download": "2019-08-20T03:21:03Z", "digest": "sha1:3JVYBN3R2NST2OG3GTIWGXF5DGBKNB4S", "length": 7194, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாள் (மரவேலைக் கருவி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமரவேலைக்கலையில் வாள் அல்லது இரம்பம் என்பது மரத்தை அறுக்கப் பயன்படும் ஒரு கருவி ஆகும். பெரும்பாலும் இரும்பால் கூரிய பற்களைக் கொண்ட ஒரு நீண்ட பகுதியும் கைப்பிடியும் இருக்கும். இவற்றுள் பல வகை உண்டு.\nஇத்தகைய வாள்கள் நெடுங்காலமாக பல பண்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2016, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/a-collection-of-the-recent-photos-of-the-actress-vedika-vin-178859.html", "date_download": "2019-08-20T03:37:30Z", "digest": "sha1:73U2SF7PNASQ3QY7423YARQIYFTYT35F", "length": 5900, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "முனி பட நாயகி வேதிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | A collection of the recent photos of the actress Vedika.– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nமுனி பட நாயகி வேதிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nநடிகை வேதிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்க��� வாய்ப்பு\nமுதியவரின் ஸ்கூட்டரை லாவகமாக திருடிய ’ஹெல்மெட்’ பெண்... சிசிடிவி காட்சி\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-48710011", "date_download": "2019-08-20T04:24:14Z", "digest": "sha1:GNNL3IUHNR43HSMK65QL7HUODEWWFHVW", "length": 23775, "nlines": 160, "source_domain": "www.bbc.com", "title": "தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல் - BBC News தமிழ்", "raw_content": "\nதடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதடுப்பூசிகள் மீதான உலகின் பிற்போக்குத்தனமான செயல்பட்டால், நோய் கிருமிகளின் மூலம் பரப்பப்படும் உயிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களை தடுக்க வாய்ப்பிருந்தும் முறியடிக்க முடிவதில்லை என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.\nநோய்த்தடுப்பு ஊசிகள் குறித்த மக்களின் மனப்பான்மையை அறிவதற்காக நடத்தப்பட்ட உலகளவிலான ஆய்வில் பல பிராந்தியங்கள் மிகவும் குறைவான நம்பகத்தன்மையை பதிவு செய்துள்ளன.\nஉலகிலுள்ள 140க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1,40,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பு மேற்கொண்டது.\nஉலகளவில் சுகாதாரத்துறைக்கு இருக்கும் முக்கியமான 10 அச்சுறுத்தல்களாக ஐநாவின் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள பட்டியலில், தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் இருக்கும் தயக்கமும் இடம்பெற்றுள்ளது.\nதடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் சிறிதளவு நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nதடுப்பூசிகள் பாதுகாப்பானதா என்று கேட்டபோது,\n79% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்புவதாக தெரிவித்தனர்.\n7% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்பவில்லை\n17% பேர் தெளிவுற பதிலளிக்கவில்லை.\nதடுப்பூசிகள் வேலை செய்ததாக நம்பினார்களா என்று கேட்டபோது,\n84% பேர் சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நம்புவதாக தெரிவித்தனர்.\n5% சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நிராகரித்தனர்.\n12% பேர் தெளிவுற பதிலளிக்கவில்லை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதட்டம்மை போன்ற கொடிய மற்றும் பலவீனப்படுத்தும் தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பூசி சிறந்த பாதுகாப்பாகும் என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்றுகள் உள்ளன.\nதடுப்பூசிகள் உலகெங்கிலும் உள்ள பில்லியன்கணக்கான மக்களைப் பாதுகாக்கின்றன. பெரியம்மை எனும் நோயிலிருந்து உலகம் முற்றிலுமாக விடுபட்டுள்ளதுடன், போலியோ போன்றவற்றை உலகிலிருந்து முற்றிலுமாக நீக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளது.\nஆனால்,பயம் மற்றும் தவறான தகவல்களால் மக்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதை தவிர்ப்பதால் அம்மை போன்ற வேறு சில நோய்கள் மீண்டும் எழுச்சி பெறுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதற்போதைய நிலைமை தீவிரமாக உள்ளதாக கூறுகிறார் ஐநாவின் உலக சுகாதார மையத்தின் நோய்த்தடுப்பு நிபுணர் டாக்டர் ஆன் லிண்ட்ஸ்ட்ராண்ட்.\n\"தடுப்பூசியின் மூலம் தடுக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்துவதில் உலகம் கண்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றத்தை, தடுப்பூசியை போட்டுக்கொள்வதிலுள்ள தயக்கம் மட்டுப்படுத்துகிறது\" என்று அவர் கூறுகிறார்.\n\"உலகிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கும் சில நோய்கள் மீண்டும் தலைத்தூக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத பின்னடைவு.\"\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதட்டமையை முற்றிலுமாக நீக்கும் நிலையை நெருங்கிய பல நாடுகளில் திடீர் பின்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஎந்தவொரு காரணத்திற்காகவும் தடுப்பூசி போடுவதை தவிர்க்க நினைத்தால் அது அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும்.\nதடுப்பூசிகள் போட்டுக்கொண்ட மக்களின் எண்ணிக்கை பெரும்பான்மையை தொட்டுவிட்டால், அது மேலும் பரவுவதை தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎந்த பகுதியில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது\nஅதிக வருமானத்தை கொண்டவர்கள் வசிக்கும் பிராந்தியங்கள் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே குறைந்த நம்பகத்தன்மை நிலவி வருகிறது.\nஎடுத்துக்காட்டாக, இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றி��் ஒரு பிரான்ஸ் நாட்டு மக்கள் தாங்கள் தடுப்பூசியை நம்புவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, தடுப்பூசிகள் மீதான குறைந்த நம்பகத்தன்மையில் பிரான்ஸ்தான் முதலிடம் வகிக்கிறது.\nஇதன் காரணமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து எட்டாக அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதே போன்று, பிரான்ஸுக்கு அருகிலுள்ள நாடான இத்தாலியில் நோய்த்தாக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளியில் படிப்பதை தடைசெய்யும் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தடை விதிக்கம் சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. இத்தாலியில் 76 சதவீத மக்கள் தடுப்பூசிகளை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.\nகடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு, 2019ஆம் ஆண்டின் முதல் பாதிப் பகுதி வரை, அமெரிக்காவின் 26 மாநிலங்களில் 980 தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.\nவட அமெரிக்காவிலும், வட மற்றும் தென் ஐரோப்பாவிலும் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் தடுப்பூசியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்கு ஐரோப்பாவில் 59% மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 50% பேர்தான் நம்பகத்தன்மை தெரிவித்துள்ளனர்.\nகடந்தாண்டு ஐரோப்பியாவிலேயே அதிகமாக 53,218 தட்டம்மை பாதிப்புகளை பதிவு செய்திருந்த உக்ரைன் மக்கள் தடுப்பூசிகள் மேல் 50 சதவீத நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகுறைந்த வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று இந்த கருத்துக்கணிப்பின்போது தெரிவித்துள்ளனர். அதாவது, உலகிலேயே அதிகபட்சமாக தெற்காசியாவை சேர்ந்த 95 சதவீத மக்கள், அதற்கடுத்த இடத்தை 92 சதவீதத்துடன் கிழக்கு ஆப்ஃரிக்காவும் பெற்றுள்ளது.\nவங்கதேசமும் ருவாண்டாவும் மக்களுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் பல சவால்கள் இருந்தபோதிலும் மிக உயர்ந்த நோய்த்தடுப்பு விகிதங்களை அடைந்துள்ளன.\nகுறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றான ருவாண்டா இளம்பெண்களை கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசியை நாடு முழுவதும் வழங்கியதில் உலகின் முதல் நாடாக உருவெடுத்துள்ளது.\nஇந்தியா மற்றும் இ���ங்கையின் நிலவரம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதே கருத்துக்கணிப்பு இந்தியா மற்றும் இலங்கையிலும் நடத்தப்பட்டது.\n95 சதவீத இந்தியர்கள் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 98 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஅதே போன்று தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 91 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையை பொறுத்தவரை, 95 சதவீத்தினர் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 95 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஅதே போன்று தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 95 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.\nமக்களை அச்சமடைய வைப்பது எது\nபடத்தின் காப்புரிமை ARUN SANKAR\nவிஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் குறித்த நேர்மறையான பார்வையை கொண்டுள்ளதாக இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.\nதடுப்பூசிகள் குறித்து மக்களிடையே குறைந்த நம்பகத்தன்மை உள்ளது தொடர்பாக குறிப்பிட்ட எந்த ஒரு காரணமும் இந்த கருத்துக்கணிப்பில் வாயிலாக அறியப்படவில்லை.\nஅனைத்து விதமான மருந்துகளும் பக்கவிளைவுகளை கொண்டுள்ளன. ஆனால், தடுப்பூசிகள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.\nஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் குறித்து இணையதளம் வாயிலாக பரப்பப்பட்ட போலிச் செய்திகள் மக்களிடையே அதுகுறித்த எதிர்மறையான எண்ணவோட்டத்தை ஏற்படுத்தியதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\n\"தடுப்பூசிகள் குறித்த மக்களிடையேயான தயக்கத்தையும், அச்சத்தையும் போக்குவதற்கு மக்களின் அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதிலளிக்க தெரிந்த மருத்துவ பணியாளர்களே மிகவும் அவசியம்\" என்று மருத்துவர் லிண்ட்ஸ்ட்ராண்ட்.\n\"ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் இரான் மிக��்பெரிய தவறை இழைத்திருக்கிறது\"\nமைனஸ் 20 டிகிரி குளிரில் யோகா செய்த இந்திய படையினர்\n'நீண்டநேரம் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படக்கூடும்'\nகுடியேறிகளின் குழந்தைகளுக்கு பற்பசை, சோப் வழங்கலாமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/02/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-20T02:58:57Z", "digest": "sha1:R5E5NUXMAON52VTCPWYJ5XHKFZYMH7NG", "length": 8109, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியம் - மஹிந்த ராஜபக்ஸ - Newsfirst", "raw_content": "\nதற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியம் – மஹிந்த ராஜபக்ஸ\nதற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியம் – மஹிந்த ராஜபக்ஸ\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று சட்டதரணிகள் சிலரை சந்தித்தார்.\nநாராஹென்பிட்டிய அபயராமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சமகால அரசியல் முறைமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சட்டதரணிகள் கலந்துரையாடினார்கள்.\nஇந்த சந்திப்பின் பின்னர் மஹிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.\nஎனது ஆட்சி காலத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் அழைத்து விசாரணை செய்கின்றனர் மேலும் அவர்கள் ஊடக கண்காட்சிகளை நடத்தி மகிழ்ச்சியடைகின்றனர், அது மட்டுமன்றி 60 மற்றும் 70 வயதுடைய ஓய்வுப்பெற்ற அப்பாவிகளையும் அழைத்து விசாரணை செய்கின்றனர் அவர்கள் வெளியில் வரும் போது கண்களில் கண்ணீர் நிறைந்துள்ளது, இது முறையான விடயமல்ல தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\nஇரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை\nவிரைவில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னா���் ஜனாதிபதி வலியுறுத்தல்\nதஜூடீன் கொலையுண்ட தினத்தில் சம்பவ இடத்திற்குப் பயணித்த மஹிந்த ராஜபக்‌ஸவின் உறவினர்\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஸ அங்கத்துவம் ப...\nதனியான கூட்டமைப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டி: மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பு\nவரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஸவிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை\nபொதுத் தேர்தலை நடாத்துமாறு மஹிந்த வலியுறுத்தல்\nதஜூடீன் கொலையுண்ட தினத்தில் சம்பவ இடத்திற்குப் பயணித்த மஹ...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஸ அங்கத்துவம் ப...\nதனியான கூட்டமைப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டி: ...\nவரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஸவ...\nமக்கள் மன்ற செயற்றிட்டத்தின் 2ஆம் நாள் இன்று\nவறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம்\nகுப்பைகளைக் கொண்டுசெல்லும்போது பாதுகாப்பு தேவை\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nஉடன்படிக்கை அற்ற பிரெக்ஸிட்டிற்கு EU தயார்\nஇலங்கை கிரிக்கெட்டில் முறையற்ற கொடுக்கல் வாங்கல்\nநெல்லின் உத்தரவாத விலை அதிகரிப்பு\nஉலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/02/01/koodankulam-trash-congress-saffron-criminals/", "date_download": "2019-08-20T04:06:28Z", "digest": "sha1:OXZYKCJTVOLPXKPLFSIJMDUOKLXUI2M2", "length": 111689, "nlines": 490, "source_domain": "www.vinavu.com", "title": "கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்! - வினவு", "raw_content": "\nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம்…\nகாஷ்மீர் : அரசியல் செ���ல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nபோரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை \nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் ���ோராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு அரசியல் ஊடகம் கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்\nஅரசியல்ஊடகம்கட்சிகள்காங்கிரஸ்மறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பா.ஜ.ககளச்செய்திகள்போராடும் உலகம்\nகூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.\nஇதில் போராடும் மக்களின் அச்ச உணர்வை போக்கிய பிறகு மின் உற்பத்தியை தொடங்கலாமென்ற நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இதன்படி முத்து விநாயகம் தலைமையிலான மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இதுவரை மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையின் போது கூடங்குளம் போராட்டக்குழுவினர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வரும் நிபுணர் குழுவினர் நான்காவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர்.\nஅதன்படி நேற்று 31.01.2012 செவ்வாயன்று நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிபுணர் குழுவும், கூடங்குளம் போராட்டக் குழுவினரும் வருகை தந்தனர். அப்போத��� இந்து முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் ரவுடி ஜெயக்குமாரின் தலைமையிலான குண்டர்கள் கூடங்குளம் போராட்டக்குழுவினரை வெறி கொண்டவாறு தாக்கியிருக்கின்றனர். தாக்குதலை வேடிக்கை பார்த்த போலிசார் பின்னர் இந்து முன்னணி குண்டர்கள் பத்து பேரை வேறு வழியின்றியும், போராட்டக் குழு பெண்களது போராட்டம் காரணமாகவும் கைது செய்திருக்கின்றனர்.\nஜனநாயக முறையில் போராடுவதைக்கூட இவர்கள் அனுமதிக்கவில்லை, இந்து முன்னணி போன்ற மதவெறி குழுக்களின் வெளிப்படையான தாக்குதலை வைத்து பார்க்கும்போது இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தையை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nநிபுணர் குழுவிடம் மனுக் கொடுக்க வந்ததாகவும், போராட்டக் குழுவினர் தேச விரோதிகளென்றும், 140க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் உதயக்குமாரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்றும் ரவுடி ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டி கொடுக்கின்றான். இந்து முன்னணி காலிகள் தாக்கிய இந்த சம்பவத்தைக்கூட இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாக பொய்ச்செய்தியிட்டு அதற்கு ரகளை என்றும் தலைப்பிட்டு மகிழ்கிறது பார்ப்பன தினமலர்.\nகூடங்குளம் போராட்டக்குழுவினரை அன்னிய சதி, வெளிநாட்டு பணம், தேச துரோகிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க வந்த நாசகார சக்தி என்றெல்லாம் பொய்ச்செய்தியை வெளியிட்டு தனது வாசகர் வட்டத்தை உசுப்பி வந்ததும் இதே தினமலர்தான். கூடங்குளம் பிரச்சினைக்காக தனிப்பெரும் வெறுப்பு இயக்கத்தையே பல்வேறு முனைகளில் தினமலர் எடுத்து வருகின்றது.\nகூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது தேசத்துரோக சட்டங்கள் பாயும், பாயப்போகிறது என்று பீதியூட்டியதோடு, அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் உளறல்களை மிகப்பெரும் விளம்பரத்தோடு பரப்புரை செய்தது, உதயகுமாரின் செல்பேசி எண்ணை வெளியிட்டு அனைவரும் அவரை செல்பேசியில் அழைத்து மிரட்ட வேண்டுமென்பது வரை தினமலர் தனது விசமப் பிரச்சாரத்தை தொடர்ந்து கட்டவிழத்து வருகிறது.\nஇடிந்தகரை மக்கள் கிறித்தவ மீனவர்களாக இருப்பதை வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் மதவெறி ஊட்டி குளிர்காய நினைக்கிறது. இந்தியாவை சீர்குலைக்க கிறித்தவ பாதிரியார்களின் சதியாக மக்களிடம் வன்மத்தை விதைத்து ஆதாயமடையவும் நினைக்கிறது இந்தக் கும்பல். கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் இருக்கும் தமிழக காங்கிரசோ தனது ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை நிலை நாட்ட அன்னிய நாட்டுப் பணம் கூடங்குளம் போராட்டக்குழுவினருக்கு வருகிறது என்று கிடைக்கும் காசுக்கு மேல் கூவுகிறது.\nஇடிந்தகரை மக்களுக்கு சொந்தமான தேவாலய இடத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், ஏனைய சில்லறை செலவுகளுக்கும் முதலில் பெரும் பணம் எதுவும் தேவையில்லை. மேலும் அத்தகைய செலவுகளுக்கும் அப்பகுதி மக்களே குறிப்பாக மீனவர்கள் தங்களது வருமானத்திலிருந்து நிதியுதவி அளிக்கின்றனர். இதை போராட்டக்குழுவினர் பலமுறை விளக்கியபிறகும் அப்படி ஒரு அபாண்டத்தை காங்கிரசு, காவி, தினமலர் காலிகள் தொடர்ந்து ஊளையிடுகின்றனர். கார்ப்பரேட் மீடியாவின் டார்லிங்காக இருந்த அண்ணா ஹசாரேவின் உண்ணா விரதக்கூத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தது போல கூடங்குளத்தில் நடக்க வில்லை, நடைபெறவும் முடியாது.\nசரி காங்கிரசு கயவாளிகள் சொல்வது போல இந்தப் போராட்டத்திற்கு அன்னிய நாட்டு பணம் வந்தால் அது எந்த அன்னியா நாடு என்று பகிரங்கமாக அறிவிக்கலாமே அமெரிக்காவா, ஜெர்மனியா, இத்தாலியா, பிரான்சா, ஜப்பானா என்று அந்த நாட்டைக் கண்டுபிடித்து தூதரக உறவை துண்டித்துக் கொள்ளலாமே அமெரிக்காவா, ஜெர்மனியா, இத்தாலியா, பிரான்சா, ஜப்பானா என்று அந்த நாட்டைக் கண்டுபிடித்து தூதரக உறவை துண்டித்துக் கொள்ளலாமே அதை விடுத்து பொதுவாக அன்னிய நாட்டுப் பணமென்று நாடகமாடுவதன் நோக்கமென்ன அதை விடுத்து பொதுவாக அன்னிய நாட்டுப் பணமென்று நாடகமாடுவதன் நோக்கமென்ன ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் இங்கு அன்னியப்பணம் சட்டப்பூர்வமாக எப்படி வர முடியும்\nஉண்மையில் மக்களது போராட்டங்களை சீர்குலைப்பதற்கு இலட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு காசு வரவழைத்து குளிப்பாட்டுவதெல்லாம் காங்கிரசு, பா.ஜ.க அரசுகளே தரகர்களாக முன்னின்று செய்யும் நடவடிக்கைகள்தான். அதிலும் வெளிநாட்டிலிருந்து அதிக பணம் பெறும் நிறுவனங்களாக விசுவ இந்து பரிஷத்துதான் முதலிடத்தில் இருக்கிறதென்பது பல வருடங்களுக்கு முன்னரே நிரூபிக்கப்பட்ட விசயம். அதிலும் கணக்கு வழக்கில்லை என்பதும் ஆதாரத்துடன் தோலுரிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது.\nஇதற்கு மேல் இந்த நாட்டின் அன்னியக் கைக்கூலிகளாக நடந்து கொள்வது யார் தற்போதைய காங்கிரசு கூட்டணி அரசும், முன்னர் இருந்த பா.ஜ.க கூட்டணி அரசும்தான் முதன்மையான அன்னியக் கைக்கூலிகள். பாரத மாதாவை பன்னாட்டு நிறுவனங்கள் கதற கதறக் கற்பழித்து வருவதற்கு மாமா வேலை பார்த்தது ஆதாயமடைந்தவை இந்தக் கட்சிகள்தான். மன்மோகன் சிங்கை விட ஒரு சிறந்த அன்னியக் கைக்கூலியை இந்தியாவில் யாரும் சொல்லிவிடமுடியுமா என்ன\nஇப்படி இருக்கும் போது பீஸ் போன பல்புகளான இளங்கோவும், தங்கபாலுவும், ஞானசேகரனும், கோபண்ணாவும், அன்னிய சதி என்று பேசினால் அவர்கள் பல் இருக்க வேண்டுமா இல்லை உடைக்கப் படவேண்டுமா\nஅணு உலைக்கு ஆதரவாக காவிக் கிரிமினல்களும் கதர் கிரிமினல்களும்\nஅடுத்து தினமலர் முதலான பார்ப்பன ஊடங்கள் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடுவதற்கு உதவி செய்யும் என்றொரு பொய்யை விரித்து நடுத்தர வர்க்கத்தையும், ஏன் பொது மக்களையும் உசுப்பி விடுகின்றன. ஏதோ கூடங்குளத்தில் தயாரிக்கப் போகும் மின்சாரம் வராததினால்தான் தமிழக கிராமங்களில் ஐந்து மணி நேர மின்தடை இருப்பதாக இவர்கள் கூசாமல் பொய்யுரைக்கின்றனர்.\n பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பட்டணத்து பேரங்காடிகளுக்கும் தடையின்றி அளிக்கப்படும் மின்சாரம்தான் மக்களுக்கு மின்தடையாக மாறுகின்றது. சிறு, நடுத்தர தொழில்கள் செய்யும் முதலாளிகள் உட்பட பாமர மக்கள் வரை இந்த மின்தடையினால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மின் உற்பத்தி பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தாலும் இன்னும் 40 இலட்சம் கிராமங்களில் மின்சாரமில்லை. எனில் உற்பத்தியாகும் இலட்சக்கணக்கான மெகாவாட் மின்சாரம் எங்கே போகிறது\nவரும் ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார தேவை என்பது இத்தனை இலட்சம் மெகாவாட்டுகளாக இருக்குமென்று பட்டியல் போடுகிறார்களே, அந்த தேவையில் நாம் இல்லை. ஆக பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளது தேவையை இந்தியாவின் தேவையென்று மடை மாற்றிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இது தெரியாத சிறுமுதலாளிகளெல்லாம் கூடங்குளம் மின்னுற்பத்தி ஆரம்பித்தால் தங்களது அவலம் மாறுமென்று அப்பாவியாக நம்புகிறார்கள். மக்களின் இந்த மூடநம்பிக்கைதான் தினமலரின் பலம். இந்தியா வல்லரசானால் முதலாளிகளுக்குத்தான் ஆதாயமே அன்றி ஏழை மக்களுக்கு அல்ல. அவர்களது வல்லரசு வளர்ச்சியில் பெரும்பான்மை மக்கள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.\nஇதற்கு மேல் அணுமின்சாரத்தில் சில பத்து மெகாவாட்டுகளைக்கூட தாண்டும் நிலையில் உற்பத்தி இங்கில்லை. வெளிநாடுகளில் காலாவதியான ரியாக்டர்களை பெரும் செலவில் நமது தலையில் சுமத்தும் கொள்ளைதான் கூடங்குளத்திலும், மற்ற இடங்களிலும் நடக்கப் போகிறது. அதுதான் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். தானே புயலால் நிலை குலைந்த கடலூர் மக்களைக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசா அணு விபத்தால் அழியும் நமது மக்களை காப்பாற்றும்\nஆகவே கூடங்களும் அணுமின்நிலையத்திற்காக பொதுக்கருத்தை ஆதரவாக பல முனைகளில் உருவாக்கிவிட்டு பின்னர் போராட்டக்குழுவினரையும், மக்களையும் ஒடுக்கும் பாசிச தந்திரம்தான் இவர்களிடம் இருக்கிறது. அதன்படி வரும்நாட்களில் இவர்களது பாசிச தர்பார் படம் விரித்து ஆடும். அதன் முன்னோட்டம்தான் இந்துமுன்னணியின் ரவுடி தாக்குதல். இந்தபடிக்கு போனால் இவர்கள் உதயகுமாரை கொல்வதற்கு கூட முயல்வார்கள். அத்தகைய தாக்குதலை உளவுத்துறைகளே கூட வடிவமைத்தால் கூட ஆச்சரியமில்லை. கைது, சிறை, வழக்குகள் என்று மிரட்டினால் எந்த மக்களையும் பணியவைக்க முடியுமென்பது ஆளும் வர்க்கத்தின் பாலபாடம்.\nஆயினும் இந்த பாடத்தை நாம் உடைக்க முடியும். போராடும் மக்களுக்கு நமது ஆதரவை கருத்திலும், களத்திலும் தெரிவித்து இந்த வேடதாரிகளை முறியடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும்தான் கூடங்குளத்திலும் மக்களது எதிரிகளாக வலம் வருகின்றன. ஏற்கனவே முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு காரணமான இந்த காங்கிரசு கயவாளிகள் தண்டனை பெறாமலேயே தெனாவட்டாக திரிகிறார்கள். ஆக பழைய கணக்கு, புதுக்கணக்கு எல்லாவற்றையும் பைசல் செய்ய வேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரசு என்றொரு கட்சி இனி இருக்கக் கூடாது.\nஅதே போல காவி வெறிக் கும்பலையும் தகுந்த பாடம் புகட்டி தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும். எல்லாப் பிரச்சினையிலும் மதவெறி���ைத் தேடித் தேடி அலையும் இந்த ரத்தவெறி பிடித்த ஓநாய்கள்தான் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. ஆரம்பத்திலேயே இந்த ஓநாய்களை வேட்டையாடி அழிப்பது நமது கடமை. இல்லையென்றால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.\nதினமலம் புறக்கணிக்க படவேண்டிய பத்திரிகை. மக்கள் போராட்டம் வெல்க.\nஅண்டை நாடுகளிடமிருந்தும், குறிப்பாகச் சைனாவிடமிருந்தும் மின்சாரத்தை இறக்குமதி செய்ய வழி இருக்கிறதா அணு உலைகளை இரக்குமதி செய்வதற்குப் பதிலாகப் பேசாமல் சைனாவிடமிருந்து மின்சாரத்தையே நேரடியாக இறக்குமதி செய்துவிட்டால் என்ன அணு உலைகளை இரக்குமதி செய்வதற்குப் பதிலாகப் பேசாமல் சைனாவிடமிருந்து மின்சாரத்தையே நேரடியாக இறக்குமதி செய்துவிட்டால் என்ன சுற்றப்புறம், பாதுகாப்பு பிரச்சினையெல்லாம் அவர்களுக்கே சுற்றப்புறம், பாதுகாப்பு பிரச்சினையெல்லாம் அவர்களுக்கே\nமுரண்பாட்டைக் கொண்ட நடுவண் அரசு என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது ஏவிவிட்டுக் கொண்டு எதுவும் அறியாததைப் போல் இருக்கும் அரசின் போக்கு சின்னத்தனமாக உள்ளது.மயிலே ஏவிவிட்டுக் கொண்டு எதுவும் அறியாததைப் போல் இருக்கும் அரசின் போக்கு சின்னத்தனமாக உள்ளது.மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா மயிலே இறகு போடு என்றால் போடுமா இனி பொறுத்திருப்பது என்பது உணர்வற்ற நிலைக்குரிய பிணத்திற்கு ஒப்பானதே இனி பொறுத்திருப்பது என்பது உணர்வற்ற நிலைக்குரிய பிணத்திற்கு ஒப்பானதேகூடங்குளம் வாழ் மக்களுக்காக அனைவரும் ஒன்று கூடுவோம்.அணு உலை வேண்டாம் எனக் கூக்குரலிடுவதை விட ஊர்தோறும் அணு உலை எதிர்ப்பாளர்கள் யாவரும் அரசைக் கண்டித்து உரிய நம் உறவைக் காப்பாற்ற முன் வருவோம்.மின்சாரம் வேண்டாம்.எங்களின் சம்சாரிகளே வேண்டும்.மத வெறியைத் தூண்டும் தினமலரை ஓடஓட விரட்டுவோம்.\nபழைய கணக்கு, புதுக்கணக்கு எல்லாவற்றையும் பைசல் செய்ய வேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரசு,அந்து முண்னனி,அந்துமலர் எதுவுமே இல்லாமல் செய்வதற்குஉழைக்கும் மக்கள் ஓரணியில் திரள வேண்டிய கட்டாய நேரம் வந்தவிட்டது.\nஇன்றும் கூட கல்பாக்கத்தில் 5 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது என்ற உண்மையை எந்த ஊடகமும் சொல்லாமல்… மின் வெட்டை தடுக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் அணு உலைகள் த��வை என பொய்களை மட்டுமே… இந்த சன் டிவி, கலைஞர் டிவி, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் மக்களிடம் சொல்லி கொண்டுள்ளன…\nமுல்லை பெரியாறு பிரச்சனையாக இருந்தாலும், ஈழ தமிழின படுகொலையாக இருந்தாலும் சரி… காங்கிரஸ், பாஜக, ஜெ. கட்சி, திமுக, சிபிஎம், சிபிஐ, இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ்., பாமக, சாதி சங்கங்கள் என அனைவரும் இந்திய பாசிசத்திற்கு ஆதரவாக வேலை செய்து கொண்டுள்ளன… இவர்கள் அனைவரையுமே மக்கள் எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தில் உள்ளனர்… ஆனால் மக்கள் இந்த கயவாளி கட்சிகள் மற்றும் சாதி சங்கங்கள் பின் சென்று ஏமாற்ந்து கொண்டு இருக்கின்றனர்…\nகூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்\n[…] : வினவு பகிர்ந்துகொள்ள […]\nமதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இ February 1, 2012 at 2:57 pm\nகூடங்குளம் போராட்டகுழுவுக்கு காசு வெளிநாட்டில் இருந்து வருதாம்… எந்த நாடு(கள்) ஏன் இந்தியா அந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிடவில்லை ஏன் இந்தியா அந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிடவில்லை ஏன் அந்த நாடுகளின் தூதர்களை அழைத்து கண்டிக்கவில்லை ஏன் அந்த நாடுகளின் தூதர்களை அழைத்து கண்டிக்கவில்லை இன்னும் ஒரு படி மேலே போய் ஏன் தூதரக உறவை துண்டிக்கவில்லை இன்னும் ஒரு படி மேலே போய் ஏன் தூதரக உறவை துண்டிக்கவில்லை …ரீல் சுத்துறதுக்கும் ஒரு அளவு இல்லையா …ரீல் சுத்துறதுக்கும் ஒரு அளவு இல்லையா கூடங்குளம் நிலையத்தில் இருந்து இதுவரை எத்தனை பேர் டிரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடிருக்காங்க என்ற தகவல் சென்ற வார தினத்தந்தியில் வெளியானது. அதை ‘இந்து முண்ணனி’ கண்மணிகள் படிக்கலியோ\nகடலில் காப்பாதுங்கன்னு கூப்பிட்டப்ப ஒரு நாயும் வந்து எட்டி பாக்கல… கரையில் வேண்டவே வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் போது மட்டும் இந்த இந்து முண்ணனி, காங்கிரஸ் களவாணிகளுக்கு காது கேக்குதா\nஇந்தக் “கதர்” சொறிநாய்களையும், “காவி” சொறிநாய்களையும் கண்ட இடத்தில் அடித்துத் துவைப்போமென்று உறுதியெடுத்துக் கொள்வோம்.. கூடங்குளம் மக்கள் போராட்டம் வெல்ல களத்திலும், கருத்திலும் துணை நிற்போம்.\nஇது பெரிய மதகலவரமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது\n ‘இடிந்தகரையை’ சேர்ந்த பெரும்பான்மையான கிருத்துவர்களும், ‘கூடங்குள��்தை’ சேர்ந்த பெரும்பாலான ‘இந்து’க்களும் தான் போராட்ட களத்தில் நிற்கிறார்கள் என்பதை உங்களுக்கு தெரியப் படுத்த விரும்புகிறேன்.\nஅருமையான பதிவு. கூடாங்குளத்துக்கு ரவுடிகள அனுப்பியது யாரா இருந்தாலும் அவுங்களையும் தண்டிக்க வேண்டும். இது கையாலாகாத அரசு. மக்களின் நியாயமான போராட்டம் நிச்சயம் வெல்லும்.\nகூடம்குளம் அணு உலைக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியிருக்கும் சில சாதி அமைப்புகளால் இந்த பிரச்சினை சாதி பிரச்சினையாகவும் வெடிக்கக் கூடிய அபாயம் இருக்கிறது.\nபிஜேபிக்கும், காங்கிரசிற்கும் எந்த வேறுபாடுகளும் இல்லையென்பதற்கு கூடங்குளம் நிகழ்வுகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.\n1. சமச்சீர் கல்வி வேண்டுமென்று நாம போராடினால் இவன் வேண்டாம் என்பான்.\n2. செங்கொடியின் வீர மரணத்துக்கு நாம் கண்ணீர் விட்டுக் கதறும்போது, செங்கொடியின் இறப்பு காதல் தோல்வியால் என்பான்.\n3. தமிழிழீழத்துக்காக தன்னுயிரீந்த முத்துக்குமார் மரணத்தை நையாண்டி செய்வான்.\n4. மூவர் தூக்குக்காக தமிழகமே அல்லோலகல்லோலப்படும்போது, வேலூரில் தூக்குமேடை சரி செய்யும் காட்சியை விவரிப்பான்.\n5. கலாமின் கயமைத்தனத்தால் தமிழகமே அவரை விமர்சிக்கும்போது, அவரை வைத்து ஒரு பக்கக் கட்டுரை எழுதுவான்.\n6. தமிழ் தமிழென நாம் தவித்துக்கொண்டிருக்கையில், டமால், டிமீல், டுமீல், பணால், அவுட் என்று விபத்துகளுக்குக்கூட தலைப்பிடுவான்.\n7. ஆளும் கட்சிகளுக்கு மட்டும் விழுந்து விழுந்து ஜால்ரா அடிப்பான்.\n8. கூடங்குளம் குறித்து மாணவ மாணவிகள் உண்ணாவிரதமிருந்தபோது, அவர்கள் பள்ளிக்கு ‘கட்’அடித்துவிட்டு வருபவர்கள் என்று எழுதுவான்.\n9. தார்ச் சாலையில், ஏழை விவசாயிகள் கம்பு, கேழ்வரகு காயவைத்திருந்தால், போகும் வரும் கார்களுக்கு ஆபத்து என போட்டுக்கொடுப்பவன்.\n10. இப்போது, கூடங்குளம் பிரச்சினையில் சாதிப்பிரச்சினையைக் கலந்து, கிருத்துவர்க்கும், இந்துக்களுக்குமிடையில் கோள்மூட்டி விடுகிறான்.\nஇவனை யாரென்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா\n\\\\ஆளும் கட்சிகளுக்கு மட்டும் விழுந்து விழுந்து ஜால்ரா அடிப்பான்.\\\\\nநீங்கள் போட்டிருக்கும் மற்ற 9 விவரனங்களுக்கும் காரணம் இந்த ஒன்று தான்… இவன் ஒரு ஜால்ரா… கடந்த ஆட்சியில் கருணாநிதியை ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டு இப்ப படு கேவலமா அவரை வ���மர்சிப்பதிலிருந்தே இவனின் பச்சோந்தித்தனம் புலப்படும்…\nபழி வாங்கும் மிருக குணமும் கொண்டவன் இவன்.. இராமதாசு, உதயகுமார், சினிமா சங்கங்கள், தினகரன், சன் டிவி, ஆகியன இவனை எதிர்த்ததால் இவர்களை பற்றிய சிறு செய்திகளையும் மிகைப்படுத்தி பூதாகரமாக திரித்து எழுதி பழி வாங்கும் குணம் உடையவன்… இந்த பழிவாங்கல் செய்திகள் மட்டும் தான் நான் படிப்பேன் ஒரு நகைச்சுவை துணுக்கு போல இருக்கும்…\nகார்ப்பரேட் கம்பெனிகளிடம் கார்பரேட் செய்தியாளர்கள், காசுக்காக செய்திகளை வாங்கி, காசுக்காக செய்திகளை விற்கிறார்கள். கூட்டிக்கொடுக்கும் வேலையை விபச்சாரம் செய்யுமிடத்தில் மட்டும்தான் பார்க்கமுடியும் என்று எண்ணிவிடாதீர்கள், நண்பர்களே\n நல்ல கருத்துக்கள்… பாய்ந்து வரட்டும் வெள்ளமென……\nதினமலம் என்ற நச்சு கிருமியை தமிழகத்தில் இருந்து விரட்டுவதை பற்றி விரிவாக மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஅண்ணன் ஏரியாவுக்கு புதுசு போல….\n வரட்டும்… வரவேற்போம்…. பயந்து ஓடிவிட போகிறார்கள்….\nஇந்த துரோக கும்பலிடமிருந்து நம் மக்களுக்கு என்றுதான் விடிவோ…\nதினமலர் ஒரு தலைபட்சமாக கருத்து தெரிவிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது . பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிந்து அதே நாளில் ஏன் இந்து முன்னணியினர் மனு கொடுக்க ஆட்சியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் . பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிந்து அதே நாளில் ஏன் இந்து முன்னணியினர் மனு கொடுக்க ஆட்சியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் இதில் இருந்தே தெரிகிறது யார் திட்டம் தீட்டி இந்த வன்முறையை உருவாக்கினர் என்று . இன்னொரு விஷயம் . பெண்களே வந்து போராடுகிறார்கள் என்றால் இந்த பெண்கள் எல்லாம் தங்கள் நிலங்கள் ,தங்கள் வாழ்வாதாரங்கள் , தங்கள் சந்ததியினர் நாசமாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் . ஆனால் இந்து முன்னணி இது வரை உருப்படியாக எந்த காரியத்தையும் செய்ததில்லை வன்முறையில் ஈடுபடுவதைதவிர .தினமலரின் தரம் தாழ்ந்து வருவதை இதை போன்ற செய்திகள் விளக்கமாக கூறுகின்றன\nஇந்தியா வல்லரசாகக் கூடாது என்று அமெரிக்க சதித்திரட்டம் தீட்டி உள்ளது. அமெரிக்காவின் உளவாளிதான் இந்த உதயகுமார். இவன் பேச்சு வார்ததைக்கு வரும்பொது 50 பெண்களை உடன் அழைத்துவந்துள்ளான். ஆண்கள் இவனுக்க�� பிடிக்காது போலும். மின் வெட்டால் தமிழகம் தல்லாடிக்கொன்டு உள்ளது. திருப்பூர் போன்ற ஊர்களில் குடியேரியுள்ள பல ஏழை மக்கள் மின்வெட்டால் வருவாய் இல்லாமல் தவிக்கிரார்கள். உங்களுடைய இந்த பதிவு ஒரு தலைப்பச்சமாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக உள்ளது. தொடர்பு பலமாக இருக்கும் போல் தெரிகிறது இந்தியாவிற்கு எதிராக செயல்படும் இந்த “உதவாத குமார் மற்றும் கிருத்துவ பாதிறிகளை” நாட்டைவிட்டு துரத்தவெண்டும். கிருத்துவ பயங்கர வாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் நீங்களும் ஒரு பயங்கரவாதியே. எதர்க்கெடுத்தாலும் ஜாதியை முன்நிருத்துவது சரியல்ல இந்தியாவிற்கு எதிராக செயல்படும் இந்த “உதவாத குமார் மற்றும் கிருத்துவ பாதிறிகளை” நாட்டைவிட்டு துரத்தவெண்டும். கிருத்துவ பயங்கர வாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் நீங்களும் ஒரு பயங்கரவாதியே. எதர்க்கெடுத்தாலும் ஜாதியை முன்நிருத்துவது சரியல்ல உங்கள் பதிவு அணுமின் உலைக்கு எதிராக செயல்படும்போது மற்ற பத்திரிக்கைகள் ஆதரவு தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஜனநாயக அமைப்பில் மாற்றுக்க்ருத்துக்கும் இடம் உண்டு.\nஇந்தியா வல்லரசாகக் கூடாது எனும் அமெரிக்காவுக்கெதிராக உங்கள் கூட்டத்தை வைத்து எதிர்ப்பைக் காட்டுங்களேன் அமெரிக்காவுக்கு காவடி தூக்குவதற்கு உங்கள் கூட்டமும் சளைத்தது அல்ல என்பதைத்தான் உங்கள் பீஜேபி ஆட்சியில் நாங்கள் பார்த்தோமே அமெரிக்காவுக்கு காவடி தூக்குவதற்கு உங்கள் கூட்டமும் சளைத்தது அல்ல என்பதைத்தான் உங்கள் பீஜேபி ஆட்சியில் நாங்கள் பார்த்தோமே உதயகுமார் உளவாளி என்பதை இந்திய உளவுத்துறைக்கு ஆதாரப்பூர்வமாக தெரிவியுங்களேன்.\n பெண்களுக்கு மத்தியில் கூத்தடிக்கும் உங்கள் சாமியார்களின் வாசம். பெண்கள் என்ற வார்த்தையைப் பார்த்ததும் உங்களுக்கும் வந்துவிட்டது.\nஒன்று செய்வோம். எங்கள் சனமெல்லாம் பிழைப்புக்காக திருப்பூர் போன்ற ஊர்களுக்கு செல்வதைப் போல, அணுமின் உலையை சுற்றி வாழும் பாவப்பட்ட மக்கள் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வரட்டும். நீங்கள் உங்கள் கூட்டத்தை அழைத்துக்கொண்டு, அணுமின் உலைக்கு பாதுகாப்பாக சுற்றிலும் குடியமறுங்களேன்.\nஇந்திய சுதந்திரப் போருக்குப் பின் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம் கூடங்குளம் மக்களின் போராட்டம் தான். நீங்கள் தூக்கிப் பிடிக்கிற வல்லரசு கனவு எங்களுக்கு வேண்டாம். இது வரை வல்லரசானவர்கள் யாருக்கான வல்லரசாக நடந்து கொண்டார்கள் இந்தியா வல்லரசானால் இங்கிருக்கிற சாமானியனுக்கு என்ன பலன் இந்தியா வல்லரசானால் இங்கிருக்கிற சாமானியனுக்கு என்ன பலன் அண்டை நாடுகள் விஷயத்தில் தலையிடுவதும் அவர்களை மிரட்டுவதும் அவர்கள் வளங்களை கொள்ளையிடுவதும் தான் வல்லரசு என்றால் அந்த வல்லரசு எங்களுக்கு வேண்டாம். அணுமின் உலைக்கு எதிராக செயல்படுவது என்பது கோடானுகோடி மனித உயிர்களைக் காப்பாற்றவும் எதிர்கால சந்ததிகள் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். உலகில் அணுக்கழிவும் அணுக்கதிர் வீச்சும் தான் வாழும் என்றால் நீங்களும் நானும் கரப்பான் பூச்சிகளாகத் தான் மாற வேண்டும். அணுக்கதிர் வீச்சில் இருந்தும் அணுக்கழிவுகளிலிருந்தும் உலகைக் காப்பாற்ற எந்த மாற்றுத் தொழில் நுட்பமும் நீங்கள் கொண்டாடும் வல்லரசு நாடுகளிடம் இல்லாததால் தான் அவர்கள் அதைக் கை விட்டு நம் தலையில் கட்டப் பார்க்கிறார்கள். அணு உலைகளை இங்கு நிறுவ வருவது தான் வல்லரசுகளின் சதி. அதை எதிர்ப்பவர்கள் தான் நாகரீக சமூகத்தை நிறுவ முன்வருபவர்கள். அணு உலைகளை ஆதரிப்பவர்கள் அதைப் பற்றி அறியாதவர்கள். அறிந்தும் செய்பவர்கள் மனித குலத்தின் அழிவை விரும்புபவர்கள். அணுக்கழிவு பற்றியும் கதிர்வீச்சு பற்றியும் அறிந்து கொண்டு விவாதிக்க வாருங்கள்.\nமக்கள் போராட்டம் பற்றி,மடத்தனமாக மாங்கு மாங்கு என்று கமெண்ட் எழுதியுள்ள மங்குனி மாங்கா நட்டுராஜன் வணாக்கம்..\nமேலோட்டமாக ஆங்கில ஊடகங்கள் மற்றும் டுபாக்கூர் பத்திரிக்கைகளை படித்து விட்டு, கடந்த தேர்தலில் அ தி மு க உக்கு , அவசர புத்தியில் ஓட்டு போட்டுவிட்டு, பல் இளித்து கொண்டிருக்கும் ராஜா\nஆர் எஸ் எஸ் என்ற ஒரு தேச துரோக கும்பலின் அடியால் வேலை பார்க்கும் இந்து முன்னணி என்ற விஷமிகள், மக்கள் போராட்டத்தை மதத்தின் பெயரால் ஒடுக்க நினைத்து பார்பன வஞ்சக கும்பலின் நரிதனதிர்க்கு பலியாகி விட்டார்கள்..என் தமிழர்கள்..\nஅது சரி..அப்துல் கலாம் அணுகுண்டு வெடித்தால் இப்போ சீனா கரன் சும்மா போத்திகிட்டு இருக்கான இல்ல பாகிஸ்தான் காரன் தூங்கிகிட்டு இருக்கான இல்ல பாகிஸ்தான் காரன் தூங்கிகிட்டு இருக்கான\n��ணுகுண்டு என்ற பெயரால் நடுத்தர மக்களை, வல்லரசு என்ற கனவில் மிதக்க விட்டு, அவர்களின் கோவணத்தை உருவும் வேலை இங்கே நடக்கிறது.. நாமும் நம் கோவணம் போவது தெரியாமல், அவர்களின் அங்க வத்திரம் போவதை பற்றி பேசுகிறோம்…\nகூடங்குளம் அணு உலை எப்படியாவது தொடங்க, வேண்டும் என்று தமிழ் நாட்டில், ஆறு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுவது , காங்கிரஸ் மற்றும் பி ஜே பி யின் சதி..\nஅமெரிக்காவிடம் தான் பொந்தியா அணு ஒப்பந்தம் போட்டுள்ளதே அப்புறம் ஏன் அவர்கள் இங்கு பணம் அனுப்ப வேண்டும் அப்புறம் ஏன் அவர்கள் இங்கு பணம் அனுப்ப வேண்டும் 1960 களில் அணு ஆட்டம் இந்தியாவில் ஆரம்பித்த போது 2000க்குள் நாம் 50000 மெகா வாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்வோம் என்று உதார் விட்டார்கள்…இப்ப 2011 இல் உற்பத்தி செய்வது 5000 மெகா வாட்டுகள் 1960 களில் அணு ஆட்டம் இந்தியாவில் ஆரம்பித்த போது 2000க்குள் நாம் 50000 மெகா வாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்வோம் என்று உதார் விட்டார்கள்…இப்ப 2011 இல் உற்பத்தி செய்வது 5000 மெகா வாட்டுகள் அதுக்கும் அமெரிக்கா தான் சதி செய்தது என்று தான் கூறுவீர்கள் அதுக்கும் அமெரிக்கா தான் சதி செய்தது என்று தான் கூறுவீர்கள் அப்படியென்றால் சொந்த் மூளையில் ஒரு மயிரும் இதுவரையில் நாம் அணுமின்சக்தித் துறையில் புடுங்க வில்லை என்றுதானே அர்த்தம்\nபுதிய தலைமுறை டிவி, அணு உலைக்கு ஆரதவானவர்கள் தாக்குதல் நடத்தினர் என்றுதான் கூறியது. இந்து முன்னணி என்று ஏன் சொல்லவில்லை\nஅதன் செய்தி ஆசிரியர் யார் – அவர் எந்தப் பக்கச் சார்புடையவர் – என்பது தெரிந்தால் இக்கேள்விக்கான விடை கிடைக்கலாம்.\nபார்ப்புகள், வார்ப்புகள். வேறென்ன சொல்ல…\nகாங்கிரஸ் கட்சி கிருஸ்தவர்களுக்கு ஆதரவான கட்சி என்று பொதுவாக அம்பி கும்பல்கள் சொல்லிக்கொள்ளும். அதனைக் கொண்டு பார்பனிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கேட்க்கும். ஆனால் கூடன்குள பிரச்சனையில் காங்கிரசு காலிகளும் , பொந்து மத பொறுக்கிகளும் சேர்ந்து கொள்கின்றன, காரணம் சுரண்டும் வர்க்கம் என்ற அடிப்படையில் இருவரும் ஒன்றே. ஒடுக்கப்படும் மக்களாகிய நாமும் வர்க்கமாக ஒன்று சேர வேண்டிய நேரமிது.\nஅனைத்து நண்பர்களுக்கும் வேண்டுகோள், நமக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் தினமலரை புறகணிக்குமாறு கோரிக்கை வைப்போம்.\nநம்ம ஊர்ல த��ன் வெய்யில் கொளுத்துதே. அணுமின் நிலையத்துக்கு பதிலா சூரிய ஒளியில் இருந்து மின்சரத்த எடுங்கப்பா. இல்லேன்னா இருக்கவே இருக்கு natural gas.\nகல்பாக்கத்துக்கு அருகில் வசிக்கும் சென்னை மக்கள் மட்டும் அணு உலை வெடித்து சாகலாமா கூடங்குளம் திட்டம் ஆரம்பித்து 14 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்தபேதெல்லாம் எந்த ஒரு போராட்டமும் நடந்த மாதிரிதெரியவில்லை, எல்லாம்முடிந்து மின்உற்பத்தி ஆரம்பிக்கும்போது எதிர்த்து போராடுவதென்பது (14ஆயிரம் கோடி திட்டத்தை அப்படியே கைவிடசொல்வது) ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகப்பட சொல்கிறது.\n// 14 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்தபேதெல்லாம் எந்த ஒரு போராட்டமும் நடந்த மாதிரிதெரியவில்லை//\nஇது வடிகட்டிய பொய். பார்க்கவும் ()\n// (14ஆயிரம் கோடி திட்டத்தை அப்படியே கைவிடசொல்வது) ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகப்பட சொல்கிறது.//\nகல்யாண நேரத்துல மாப்புள அயோக்கியன்னு தெரியவந்தா,’நிறைய செலவு செஞ்கிருக்கோம்னு’ கண்ணை மூடிகிட்டு பொண்ணை அவனுக்கு கட்டி வைப்பீங்களா இல்லை, ‘காசு போனா போகுது பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம்’னு சொல்லுவீங்களா இல்லை, ‘காசு போனா போகுது பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம்’னு சொல்லுவீங்களா… அதென்ன உள்நோக்கம் கொங்ஜ்சம் சொன்னா நாங்களும் தெரிஞ்சுகுவோம்ல\nஇன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி எய்ட்ஸ் மாப்பிள்ளை, அயோக்கிய மாப்பிள்ளைன்னு உதாரணம் காட்டிகொண்டிருக்கப்போகிறீர்கள்\nமாப்பிள்ளை சீக்காளிஇல்லைன்னு பத்து டாக்டர்கள் ப்ளட்டெஸ்ட், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, எம்.ஆர்.ஐ ஸ்கான், எல்லாம் எடுத்துபாத்துட்டு,சர்டிபிகெட் கொடுத்தாலும் நான் நம்ப மாட்டேன். பக்கத்துஊட்டு உதயகுமார் நல்ல நாட்டு வைத்தியர், அவர் சொன்னால்தான் நம்புவோம்னு அடம் பிடிக்கிற உங்களை என்னா சொல்லறது\nதொடர்சியான போராட்டங்கள் பத்தி எதுவும் தெரிய முயற்சி பண்ணாத கிணத்து தவளை எல்லாம் உள்நோக்கனு பொலம்புது.இதே அணு உலை மேட்டர்ல ஏற்கனவே பொன்ராஜ் கிட்ட மோதி மூக்குடைபட்ட ராம் காமேஸ்வரன் மறுபடியும் வந்து சவுண்டு கொடுக்கிறாரு.ஆஸ்திரேலிய ”அணு உலைகள்” பத்தி பொன்ராஜோட பண்ணுன விவாதம் மறந்து போச்சா ராம் காமேஸ்வரன்.நீங்க மட்டும் சொன்ன பொய்யையே திரும்ப திரும்ப சொல்லலாம்.அவரு உண்மைய சொல்ல ஏற்கனவே சொன்ன உதாரணத்தை திரும்ப சொல்ல கூடாதா.\nசற்று நேரம் ஒதுக்கு இதை வாசிச்சிட்டு வாங்க ராம்… (http://keetru.com/index.phpoption=com_content&view=article&id=18241). அதுக்கு அப்புறமும் மீதி கதையை பேசுவோமே\nஇந்திய அரசின் மின்சாரப் பொய்கள் என்றநற்றமிழன் கட்டுரையில் கூடங்குளத்துக்கு எதிரான வாதங்கள்என்ன என்று பார்ப்போம்:\n1)நெய்வேலி அனல் மின் நிலைய உற்பத்தி முழுவதும் தமிழ்நாட்டுக்கே கிடைத்தால் கூடங்குளமே தேவையில்லை.\nஅப்போ கேரளாவிலிருந்து வருகிற முல்லைபெரியாறு தண்ணீர் வேண்டாம் என்று விட்டுவிடுவீர்களா இந்திய ஒருமைப்பாடு fedaralism எல்லாம் நமக்கு சாதகமாக இல்லையென்றால் வேண்டாம், அப்படித்தானே\n2) Transmission & Distribution Loss 19%. இதை 10% ஆக குறைத்தாலே கூடங்குளம் தேவையில்லை.\nநற்றமிழனுக்கு T&D Loss பற்றி சரியாக தெரியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. மின்கசிவு வேறு, மின்திருட்டு வேறு. Aggregate Technical & Commercial (AT&C)Loss என்று சொல்லப்படும் மொத்த இழப்பு தான் 19%. இதில் டெக்னிகல் இழப்பு எவ்வளவு, கமர்ஷியல் இழப்பு எவ்வளவு என்பது தமிழ்நாடு மின் ஒழுங்கமைப்பு ஆணையத்திற்கே தெரியாது. தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிசைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் meter செய்யப்படுவதில்லை. Technical விரயத்தை power factor capacitor bank, transformer improvements, HVDC, conductor size changes,போன்றவற்றின்மூலம் குறைக்கலாம். ஆனால் திருட்டுப் போகும் மின்சாரம், இப்பொழுதும் பயன்படத்தான் செய்கிறது, அரசுக்கு வருமானம்தான் இல்லை. Technical loss ஐ 2 அல்லது 3 % குறைப்பதற்கே பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவு பிடிக்கும். அதற்காக இந்த நல்ல விஷயங்களை செய்யவேண்டாம் என்பதல்ல என் வாதம். ஆனால் peak demand க்கும் installed capacity க்கும் இன்னும் இடைவெளி அதிகம் உள்ளது என்பதே இன்றைய நிலை. கீற்றில் வெளியான மற்றொரு கட்டுரையில் கேரளத்தில் CFL பல்புகள் மூலம் மின்சேமிப்பது பற்றியும் சொல்கிறார்கள். இவை அனைத்தும் செய்யப்பட வேண்டியது அவசியம். Base Load capcityக்கு அனல்,புனல்,அணுமின் திட்டங்களும் அவசியம். நிலக்கரி, நாப்தா, எரிவாயு ஆகிய fossil fuel price fluctuation களை சமாளிக்க இந்த diversity அவசியம் தேவை.\n3)சோலார், காற்றாலை, உயிர்ம எரிவாயு ஆகியவற்றிலிருந்து பல லட்சம் மெகாவாட் மின்சாரம் எடுக்கலாம். மற்ற நாடுகளுக்கு விற்பனை கூட செய்யலாம்.\nபல லட்சம் மெகாவாட் எல்லாம் வேண்டாம், வெறும் 2000 மெ.வாட்டை 14,000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்வதற்கு (24 மணிநேரமும் கரண்ட் வேணும்) ��ரு உள்நாட்டு கம்பெனியையோ வெளிநாட்டு கம்பெனியையோ நற்றமிழனை காட்டச் சொல்லுங்கள். அணுசக்தி வேண்டாம்.\n4) வெற்றுக் குழிகள், சுனாமி, நிலநடுக்கம், எரிமலை அபாயங்கள்….\nஇந்த பூச்சாண்டிகள் பற்றித்தான், பல டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாப்பிள்ளை சீக்காளி அல்ல என்று சர்டிபிகெட் கொடுத்திருக்கிறார்கள், என்றேன்.\n///// 14 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்தபேதெல்லாம் எந்த ஒரு போராட்டமும் நடந்த மாதிரிதெரியவில்லை//\nஇது வடிகட்டிய பொய். பார்க்கவும் ()//// தெருவுல 10 பேர் நின்றுக்கொண்டு உண்டியலதூக்கிக்கிட்டு கோசம் போடுற போங்கு போராட்டத்த நான் சொல்லவில்லை. இப்ப நடக்குற மாதிரி பெரிய அளவு போராட்டம் அந்த காலகட்டத்தில் நடக்கவில்லையேன்னுதான் சொன்னேன். ////தொடர்சியான போராட்டங்கள் பத்தி எதுவும் தெரிய முயற்சி பண்ணாத கிணத்து தவளை எல்லாம் உள்நோக்கனு பொலம்புது.//// உங்க தொடர்ச்சியான அந்த மாபெரும் போராட்டங்களை போராட்ட வரலாற்றை எப்படி தெரிஞ்சிக்கனும்தான்னு கொஞ்சம் சொல்லுங்களேன் அறிவாளிஅன்பு.\nஉதயா வாழப்பழத்த கூட உரிச்சு குடுத்தாதா சாப்புடுவார் போல.நெட் வசதியோட கம்ப்யூட்டர் முன்னால தான உக்காந்துருக்காரு. ஏதாவது ஒரு சர்ச் எஞ்சின்ல தேடாம ”அறிவாளி”ன்னு கிண்டல் பண்ணி கேட்குறாரு.\n1989 லேயே 10000 பேர் கூடி போராடி அவர்கள் மீது போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு சென்றிருக்கிறது.\nகமென்ட் போடு முன் சற்று நிதானித்து விவரங்களை தெரிந்து கொண்டு விவாதிக்க வாருங்கள்.\n//// அப்போ கேரளாவிலிருந்து வருகிற முல்லைபெரியாறு தண்ணீர் வேண்டாம் என்று விட்டுவிடுவீர்களா இந்திய ஒருமைப்பாடு fedaralism எல்லாம் நமக்கு சாதகமாக இல்லையென்றால் வேண்டாம், அப்படித்தானே இந்திய ஒருமைப்பாடு fedaralism எல்லாம் நமக்கு சாதகமாக இல்லையென்றால் வேண்டாம், அப்படித்தானே\nமின்சார உற்பத்தியையும், இயற்கையாக உற்பத்தியாகும் ஆறுகளையும் எப்படி ஒப்பிட முடியும் என்பதை நண்பர் குறிப்பிட வேண்டுகிறேன்….\nஇந்திய ஒருமைப்பாடு வெங்காயமெல்லாம் தமிழனுக்கு மட்டுமே எப்போதும் போதிக்கப்படுகின்றது. .\nமொத்த இழப்பீடு 19% என்பதை ஒப்புக்கொண்டுள்ளீர்கள். ஒழுகுகின்ற வாளியில் நீரை எவ்வளவு சேர்த்தாலும் வாளியை நிரப்ப முடியாது என்பத்\nசிறு குழந்தைக்கு கூட தெரியும். மேலும் சில விழுக்காடு குறைப்பதற்கே பல ஆயிரம் கோடிகள் செலவாகும் என்று கூறி அது ஒரு பிரம்மாணடமான செயல் என்று பெரிதுபடுத்த முயல்கின்றீர்கள். என்னமோ அணு உலையால் கிடைக்கும் மின்சாரம் மட்டும் உங்களுக்கு இனாமாக வருவதைப் போல… மரபு சாரா மின்னுற்பத்தி பற்றியும், கூடங்குளத்தினால் தமிழகத்திற்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதையும் இக்கட்டுரை தோலுரித்து காட்டுகின்றது படிக்கவும்…http://www.dianuke.org/power-benefits-for-tamil-nadu-from-kknp/\n////பல லட்சம் மெகாவாட் எல்லாம் வேண்டாம், வெறும் 2000 மெ.வாட்டை 14,000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்வதற்கு (24 மணிநேரமும் கரண்ட் வேணும்) ஒரு உள்நாட்டு கம்பெனியையோ வெளிநாட்டு கம்பெனியையோ நற்றமிழனை காட்டச் சொல்லுங்கள். அணுசக்தி வேண்டாம்/////\nகூடங்குளத்தில் 2000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கு வெறும் 14,000 கோடி ரூபாய் தான் ஆகும் என்று முழுபூசணிக்காயை ஏன் கையளவு சோற்றில் மறைக்கின்றீர்கள் அணு உலை கட்டுமான செலவு மட்டும் இதுவரை 14,000 கோடி, இந்த அணு உலை 40 ஆண்டு காலம் இயங்கிய பின்னர் அப்படியே காங்கீரீட் போட்டு அப்பொழுது மூட ஆகும் செலவு தோராயமாக இன்றைய காலத்திலிருந்து மூன்று மடங்கு என்று எடுத்துக்கொண்டால் 32,000 கோடி, மொத்தம் 46,000 கோடி வெறும், கட்டுவதற்கும் , மூடுவதற்கும் மட்டுமே, பின்னர் இந்த அணு மின் நிலையம் செயல்பட ஆகும் செலவு, யுரேனியம் என்ற எரிபொருளுக்கான செலவு, அணு உலையை குளிர்விக்க கடல் நீரை எடுத்து நன்னீராக மாற்றுவதற்கான செலவு, அணு உலை கழிவை பராமரிப்பதற்கான செலவையெல்லாம்(மொத்தம் 34,000 கோடி தோராயமாக) சேர்த்தால் குறைந்த பட்சம் 80,000 கோடி – 2000 மெகாவாட் மின்னுற்பத்திக்கு…\nதமிழ்நாட்டில் ஏற்கனவே 4500 மெகாவாட் மின்னுற்பத்தியை காற்றாலையிலிருந்து செய்து வருகின்றது தனியார் நிறுவனங்கள், தனக்கு இலாபம் இல்லாத எதையும் தனியார் செய்யாது என்பது உங்களுக்கு தெரியும், அப்படி நட்டமானால் அந்த நிறுவனத்தை மூடி விடுவார்கள். இன்றளவும் செயல்படும் காற்றாலைகளே சாட்சி. மேலும் சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கான செலவு முன்பு இருந்ததை விட 50% குறைந்துவிட்டது. கூடிய விரைவில் சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தி செய்வதற்காக ஆகும் செலவும், மற்ற நிலக்கரி, நீர் மின்சாரத்திற்காக ஆகும் செலவும் ஒன்றாக ஆகிவிடும் வாய்ப்புள்ளது என சூரிய ஒளி மின்சார ஆணையம் தெரிவித்துள���ளது.\n•\t//// 4) வெற்றுக் குழிகள், சுனாமி, நிலநடுக்கம், எரிமலை அபாயங்கள்….\nஇந்த பூச்சாண்டிகள் பற்றித்தான், பல டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாப்பிள்ளை சீக்காளி அல்ல என்று சர்டிபிகெட் கொடுத்திருக்கிறார்கள், என்றேன்.///////\nகூடங்குளத்தில் அணு மின் நிலையம் கட்டக்கூடாது என இரசிய விஞ்ஞானிகள் ஏன் முதலில் தெரிவித்தார்கள் நீங்கள் கூறும் மருத்துவர்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டாராக இருப்பது ஏன் நீங்கள் கூறும் மருத்துவர்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டாராக இருப்பது ஏன், நடுநிலையான ஒரு மருத்துவரை கூடவா உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை….\nஇந்த மதவாத அமைப்பும், காங்ரஸ்சும்தான் தஞ்சை விவசாய்கள் ஒரு சிலரை உசிப்பிவிட்டு. கூடங்குளம் அணுமின் நிலையம் வந்து விட்டால் விவசாயத்திற்க்கு தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் கிடைக்கும் என்று கூறி அவர்களை போராட தூண்டிவிட்டனர். உண்மையை மறைத்து, அன்னியர்களுக்கு அடிபணியும் இவர்களை………………….\nதோழர் வேணி… பொறுமை… மக்களை திரட்டோவோம்… மக்களுக்கு விஷயங்களை சொல்லி கொடுப்போம்.. இவர்கள் யானையை போன்றவர்கள்… ஒன்று திரட்டி, ஓங்கி அடிப்போம்… பரப்புவோம் நம் கருத்துகளை\nதம்பி சுப்பு… அப்போம் ஆர் எஸ் எஸ் எல்லாம் என்ன இந்து மதத்தை வைத்து, அப்பாவி மக்களின் வாழ்கையை அழிக்கும் இவர்கள் யார் இந்து மதத்தை வைத்து, அப்பாவி மக்களின் வாழ்கையை அழிக்கும் இவர்கள் யார் \nதோழா… மதத்தில் பார்வையில் இருந்து வெளியே வந்து, மக்கள் கண்ணோட்டத்தில் சிந்திப்போம்…சிதறடிப்போம் இவர்களை..\nமக்களின் பெயரால் ஆட்சியாளர்கள் அரங்கேற்றுகிற மக்கள் விரோத செயல்கள் இப்போது பெருகி வருகின்றன.இவர்கள் எந்த மக்களுக்காகக் கூடங்குளம் போன்றத் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள் என்பது மெல்லத் திரை விலகிவருகிறது.மூடி மறைக்காமல் அம்மணமாக பூனை வெளியே வருகிறது.மக்களின் அறியாமையை எவ்வள்வு தூரம் ஆளும் கும்பல் நம்பி இருக்கிறதோ அதற்குச் சமமாக ஆயுதங்களையும் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.மக்கள் நிராயுதபாணிகள் கோழைகள் என்பது அவர்களது தென்பான கனவு.இந்து முன்னணி போன்ற காலிகளின் கால்கள் நீள்வதற்கும் அதுவே காரணம். இவர்கள் அரசு எந்திரத்திற்கு வெளியில் இருக்கும் கூலிப்படைகள்.எதிரியை யார் என்று அடையாளம் காட்டவும் அவர்���ளை வீழ்த்துவதற்கு எது தேவை என்பதையுமே சுட்டிக்காட்டுகிற வேலை நம்மிடம் இருக்கிறது.இணைய தளத்தில் மட்டுமல்ல,மக்கள் களத்திலும்தான்.செய்வோமே.\nதமிழர்கள் மேல் தீராத வன்மத்தோடும் கொலைவெறியோடும் கொடூரக் கண்களைச் சுழற்றும் இந்திய அரசு, தமிழர்களின் தலைமுறைகளை புற்று நோயால் கொன்று அழிக்க கங்கணம் கட்டியதன் விளைவே இந்த அணுவுலைத்திட்டம். இந்தியாவின் கபடத்தனத்தின், தீராத இரத்தவெறியின் விளவே; தமிழர்களை ஏமாற்ற தினம் ஒரு அறிக்கையும் விளம்பரமும் வெளியிட்டு பொய்யும் புரட்டுமாக கேவலமாகச் சீரழிந்து, தமிழ் மக்களால் தினமும் காறி உமிழப்படுகிறது. இந்த ஊழல்வாதிகள் அணுகுண்டு செய்வதற்குரிய மூலப்பொருளைப் பெறுவதற்கு தமிழர்கள் தான் பலியாடுகளா மின்சாரம் தயாரிக்கத்தான் அணுவுலை அமைக்கிறோம் என்னும் ஏமாற்றுத்தனத்தை, இந்திய ஊழல் அரசிடமிருந்து நக்கிப் பிழைக்கும் ‘தினமலம்‘ போன்ற ஒட்டுண்ணிகள் வேண்டுமானால் நம்பலாம். தமிழர்கள் நம்பமாட்டார்கள் இந்திய அரசை மின்சாரம் தயாரிக்கத்தான் அணுவுலை அமைக்கிறோம் என்னும் ஏமாற்றுத்தனத்தை, இந்திய ஊழல் அரசிடமிருந்து நக்கிப் பிழைக்கும் ‘தினமலம்‘ போன்ற ஒட்டுண்ணிகள் வேண்டுமானால் நம்பலாம். தமிழர்கள் நம்பமாட்டார்கள் இந்திய அரசை ஏனென்றால் அது ஈழத் தமிழர்களை பூண்டோடு கொன்றொழித்து, இராமேசுவர மீனவத் தமிழர்கள் அய்ந்நூற்றுக்கு மேற்பட்டவர்களை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தில் கயிற்றை இறுக்கியும் கொலை செய்து கொண்டிருக்கிற ஒரு கொலைகாரக் கூட்டம், இவர்களே இந்திய நாட்டின், தமிழ்நாட்டின் விரோதிகள், இந்தியாவை அமெரிக்காவுக்கு கூட்டிக் கொடுக்கும் கயமைவாதக் காலிகள்\nஅணு உலைக்கு எதிறன மக்கள் போரட்டம் வெல்லட்டும்\nகூடங்குளம் அணு உலையை மூடு திருச்சியில் புமாஇமு சார்பில் கையெழுத்து இயக்கம் திருச்சியில் புமாஇமு சார்பில் கையெழுத்து இயக்கம்\nகூடங்குளம் அணு உலையை மூடு நெல்லையில் மறியல் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி February 12, 2012 at 11:25 am\nகூடங்குளம் அணு உலையை மூடு பிப்.25 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் பிப்.25 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் அனைவரும் வருக\nஅப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி February 22, 2012 at 2:36 pm\nகூடங்குளம் அணு உலையை மூ��ு இன்று மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம் அனைவரும் வருக\nஆபத்தான அணு உலை வேண்டாம் சென்னை பொதுக்கூட்ட காட்சிகள் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி February 29, 2012 at 2:02 pm\nகூடங்குளம் அணு உலையினை மூடினால் இந்தியாவில் அடுத்தடுத்து எந்த அணு உலையும் கொண்டு வரமுடியாது\nநேற்று போபால்… நாளை கூடங்குளமா – தோழர் முகிலனின் ஓவியம் – தோழர் முகிலனின் ஓவியம் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னண March 14, 2012 at 9:29 am\nஎம் பேரு மன்மோகன் சிங்கு… உங்களுக்கெல்லாம் ஊதப்போறேன் சங்கு « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன March 14, 2012 at 4:34 pm\nசிறுபான்மை மதம் என்ற போர்வையில் இவர்கள் சேயும் குள்ளநரி தனத்தை யாரும் பொறுத்துக்கொள்ள முடியாது …. வெளிநாட்டு நிதியில் நாடாகும் ஒரு போராட்டம் ஒரு தேச விரோத செய்யல் … இந்து முன்னணியை விமர்சிக்க இந்த தேச துரோகிகளுக்கு அருகதை இல்லை ..மோடியை விமர்சிக்கும் போதே இவர்களது மத வெறி வெளியே தெரிகிறது … வெளி நாடு நிதிக்காக அடிமையாய் கிடக்கும் இந்த கும்பல் யாரை விமர்சிப்பது ஒரு அருகதை வேண்டாம் ..காங்கிரஸ்யின் தலைவி கிருத்துவன் என்ற ஒரே காரணத்துக்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் உணர்வு சிறிதும் இல்லாமல் கை சின்னதாய் வெற்றி பெற வாய்த்த இந்த புண்ணாக்குகள் .. இன்று சிருபான்மைனர் என்று தன் போராட்டத்தை நியாய படுத்துவது இன செய்யல்\nஇந்த கட்டுரை சுத்த பொய் … அன்று இந்து முன்னநிரை தாக்கியது இந்த பெண் கும்பல் … மக்களுக்கான போராட்டத்தை ஏன் சர்ச்சுக்குள் நடத்த வேண்டும் .. இதில் எங்கிருந்து வந்தார் மோடி … இவர்கள் நடத்தும் போராடதிகான நிதி ஆதாரம் இன்று வரை யாருக்கும் தெரியாத விடை ..\nமக்கள் உணர்ச்சிசமீபத்தில் ஜப்பான், புக்குஷிமாவில் நடந்த அணுமின் நிலைய விபத்து, உலக மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில், அணுகுண்டு வீச்சினால் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த மக்கள், அதைப் பெரிது பண்ணாமல், தங்கள் நாட்டின் மின் தேவையை அணுசக்தி மூலமாகவே பெற முடிவு செய்து, குறுகிய காலத்திலேயே, 25 சதவீதம் வரை நாட்டின் மொத்த உற்பத்தியில் பெறுமளவுக்கு உயர்ந்து, அதன் பலனாக உலகிலேயே பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக திகழ்கிறது.இன்று இந்த ���ாட்டில் கூட, அணுசக்தியை எதிர்த்து முழக்கங்கள் எழுந்துள்ளன. இது மிகவும் துர்ப்பாக்கியமானது; ஏனெனில், உண்மைக்குப் புறம்பான துர்ப்பிரசாரங்களால் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D?page=4", "date_download": "2019-08-20T03:16:15Z", "digest": "sha1:7FKOCOK42U7UOVSQZLWF5NA3ULTTZKVB", "length": 10152, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோர்வூட் | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nநோர்வூட் மக்களிடையே சமதானத்தை வழியுறுத்துதல் தொடர்பாக சர்வமதங்களை சார்ந்தவர்களினால் சமாதான பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது...\nதீபாவளி பண்டிகை முற்பணம் வழங்குமாறு கோரி சாஞ்சிமலை தோட்டமக்கள் ஆர்பாட்டம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு,கிழ்பிரிவு மக்கள் இன்றைய தினம் தொழிலுக்கு செல்லாது தீபாவள...\nஹட்டன் - பொகவந்தலாவ வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ; வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து நோர்வூட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு கிவ் தோட்ட...\nநியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி பொகவந்தலாவை கம்பனிக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள...\nபுலமைப் பரிசிற்குச் சென்ற சிறுவனும் , சகோதரியும் மாயம் ; கம்பளையில் கண்டுபிடிப்பு\nஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு முடிவடைந்ததன் பின் மாயமான சிறுவன் மற்றும் அவரது சகோதரியும் இன்று பொலிஸாரால் கண்டு...\nவற் வரியை அதிகரிக்க வேண்டும் - தொழிலாளர்கள் போராட்டம்\nமதுபானம் மற்றும் சிகரட் ஆகியவற்றிற்கு 90 வீதம் பெறுமதி சேர்க்கும் வரியை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் க...\nநிறுத்தி வைக்கபட்ட லொறிக்கு தீ வைப்பு ; நான்கு பேர் கைது.\nநோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லட்சுமி தோட்டம் கிழ் பிரிவில் நிறுத்தி வைக்கபட்டிருந்த லொறிக்கு இனந் தெரியாதவ...\nதோட்டத் தலைவர் மீது தாக்குதல் : தாக்குதல் நடத்தியவர்கள் வைத்தியசாலையில் : மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டத் தலைவரை இரண்டு நபர...\nதொடரும் தாக்குதல் : மற்றுமொரு விளம்பர பதாகைக்கும் சேதம் விளைவிப்பு.\nநோர்வூட் மைதானத்தின் நுழைவாயில் வைக்கப்பட்டிருந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதயா அபிவிருத்தி அமைச்சரின் பெயர்...\nமாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது..\nநோர்வூட், எலிபடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்தம் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarvanam.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2019-08-20T02:50:33Z", "digest": "sha1:WXSROJJBGZE4P7GYBW3VSBQ6OMLAUCG3", "length": 33695, "nlines": 231, "source_domain": "malarvanam.blogspot.com", "title": "மலர்வனம்: ஒரு வருடம் ஒடிப் போச்....", "raw_content": "\nஒரு வருடம் ஒடிப் போச்....\nஆமாங்க, நானும் இந்த ப்லாகை ���ரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிடுச்சு. பொதுவாகவே எனக்கு இந்த நவம்பர் மாதம் கொஞ்சம் ஆகாது - சென்டிமென்ட் எல்லாம் இல்லைங்க. ஒவ்வொரு வருடமும் ஏதாவது துரதிர்ஷ்டவசமான அல்லது இத்தோடு என் ஆட்டம் க்ளோஸ் என்று சுற்றியிருப்பவர்களை எண்ணவைக்குமளவிலான சம்பவங்கள் நடப்பது வாடிக்கை. ஒவ்வொரு வருடமும் இப்படியே நடந்து கொண்டிருந்தால் என்னாவது நாம் பெற்றதை சமூகத்துக்கு திருப்பித் தருவது என்பதல்லவா உயர்ந்த மனிதப் பண்பு நாம் பெற்றதை சமூகத்துக்கு திருப்பித் தருவது என்பதல்லவா உயர்ந்த மனிதப் பண்பு இப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள வந்தபோதுதான் இந்த முடிவு - வலைப்பதிவு துவங்குதல் என்ற முடிவை எடுத்தாக வேண்டிய காலக்கட்டாயம் உருவானது. :)\nரொம்ப பெருசா எதையும் எழுதிக் கிழிச்சுடலைதான். இருந்தாலும் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் வட்டம் ஒன்னு கிடைச்சிருக்கு. கூடவே வரிகளுக்கு இடைல படிச்சு தனக்குத் தேவையான வார்த்தைகளை எங்கேர்ந்தாவது உருவி எடுத்து அதை நம்ம கருத்தா மாத்தும் மாயவித்தைக்காரர்கள் சிலரது அறிமுகமும் கிடைத்திருக்கிறது. அப்புறம் விவாதம்ன்ற பேர்ல வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சிலரது நட்பு. இப்படி நிறைய வகைப்பட்ட மனிதர்களை இந்த வலையுலகம் அறிமுகம் செய்திருக்கிறது. பெரும்பாலும் மகிழ்ச்சியூட்டும் வகையிலான அறிமுகங்கள்தான். அதுனால இந்த வலைப்பதிவு வாழ்க்கை மகிழ்வையே தருகிறது. இன்னும் சில வருடங்களுக்காவது தொடர முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. பதிவுலக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் - குறை, நிறைகளைத் தொடர்ந்து அங்கங்கே சொல்லி ஆதரவு அளிக்கணும். பொதுப்படையா என்னோட எழுத்தில் எதுனா குறை இருக்கறதா நினைச்சா, இந்தப் பதிவோட பின்னூட்டத்துல சொல்லுங்க. முடிந்த அளவு திருத்திக்க முயற்சிக்கறேன்.\nபி.கு: பார்க்கப் போனா முதல் பதிவு போட்டதென்னவோ நவ.4தான். ஆனா அன்னிக்கு ஞாயிறுன்றதால கொஞ்சம் முன்னாடியே கொண்டாடிலாம்னு இன்னிக்கே பதிவ பப்ளிஷ் பண்ணியாச்.\nஒத்த எண்ணமுடைய நண்பர்கள் கிடைப்பது அரிது, உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள். வார்த்தைகளுக்கு இடையில் தேடுபவர்களைப் பற்றிய கவலைகளை அறவே ஒழித்துவிடுங்கள், முன்னேற்றத்துக்கான வழி அவர்களிடம் இருந்து கிடைத்துவிடமுடியாது.\nவாழ்த்துகளுக்கு நன்றி மோகன���. வார்த்தைகளுக்கு இடையே தேடுபவர்களைப் பற்றி இரண்டு விஷயம் - ஒன்று அவர்களைப் பற்றி கவலையெதுவும் எனக்கில்லை. அடுத்தது, அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள சில விஷயங்கள் கிடைக்கின்றன என்றே நான் நம்புகிறேன் - அதாவது அடுத்தமுறை இன்னும் கவனமாக வார்த்தைகளைக் கோர்க்கத் தோன்றுகிறது. இவர்களிடம் ஒரே ஒரு பிரச்சனைதான் - நம் கருத்து என்று புதிதாக ஏதேனும் ஒன்றை நமக்கே அறிமுகம் செய்துவைத்து அதிர்ச்சியளிப்பதுதான். அதைத் தாண்டும் முன்னரே இவர்கள் அந்தப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 'நம்' கருத்துக்கு சில எதிர்கருத்துகளைச் சொல்லி விவாதத்தைத் துவக்கி நம்மிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதுதான் கொடுமை... இதெல்லாம் அரசியலில் சகஜமப்பான்னு கவுண்டர் ஸ்டைலில் தாண்டிப் போக வேண்டியதுதான்... :)\n இது என்ன இப்படி சொல்லிட்டீங்க ஒத்த சிந்தனையுள்ளவங்க நட்பு எனக்கு கிடைச்சதே இல்லை. நட்பு வேறு, கருத்துக்கள் வேறு . இதில் நான் குழப்பிக் கொள்வதேயில்லை. சரிதானே தாசு :-)\nஉஷா - எல்லா விஷயத்துலயும் என்னைப் போலவே சிந்தித்து ஒரே மாதிரியான கருத்தை வெளியிடறது பத்தி சொல்லலை உஷா. சில அடிப்படை சிந்தனைகள் ஒத்துப் போறதைப் பத்திதான் சொல்றேன். இப்ப ஒரு விஷயம் இருக்கு - பெண்ணியமோ இல்லை கடவுள் மறுப்புக் கொள்கையோ இல்லை வர்க்க பேதம் பத்தியோ, எதை எடுத்துகிட்டாலும் அதுல உங்களுக்கும் எனக்கும் வேறு வேறு கருத்துகளிருக்கலாம். நேரெதிர் கருத்தாக் கூட அது இருக்கலாம். ஆனா அதை வெளியிடும் போது எதிர் கருத்தை மட்டும் தாக்குறது(எதிர் கருத்தைச் சொன்னவங்களை அவங்க ஜாதியவோ இல்லை பாலியல் அடிப்படைய வச்சோ மட்டம் தட்டாம/அவைகளைப் பொறுத்து இதுனாலதான் நீ இப்படி பேசியிருக்கணும்னு முத்திரை குத்தாம), விவாதங்களின் போது முன் முடிவோட பேசாம திறந்த மனதோடு கருத்துகளை முன் வைப்பது (எதிர் தரப்பினர் சுட்டுவது உண்மைன்னு புரிஞ்ச உடனே மீசைல மண் ஒட்டலை கதையா வெத்து சால்ஜாப்பெல்லாம் சொல்லாம ஈகோ பாக்காம அதை ஒத்துக்கறது) இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. அந்த வகைல ஒத்த சிந்தனைப்போக்குள்ள நண்பர்களைத்தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.\nஓ லக்ஷ்மி என்ன பொருத்தம் இப்பொருத்தம் நானும் நவம்பர் தான்..ஆரம்பிச்சேன்.. .. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்களுக்கு நன��றி முத்து. அப்படியே உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.\nஓராண்டு எழுத்துக்கும், அப்படியே அவள் விகடனின் இணையத்து இளவரசி பட்டத்துக்கும் வாழ்த்துக்கள்... அப்படி என்னதான் நடக்குது நவம்பர் மாதத்தில\nஉங்கள் எழுத்துக்களை நிறைய படித்திருக்கின்றேன். நிறைய சிந்தைனைகளில் ஒற்றுமையும் பார்த்திருக்கிறேன்.\nஉங்களுடைய எழுத்து மிகவும் பண்பட்டதாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் பல\n(இன்னொரு ஒத்த கருத்து :-)\nஸ்ரீதர் வெங்கட், சுரேஷ் - வாழ்த்துக்களுக்கு நன்றி.\nவாழ்த்துக்கள் லக்ஷ்மி அவர்களே, தொடர்ந்து எழுதுங்கள்....\nபதிவுக்கு பதிவு வந்து கருத்து போடுகிறேன்.. ( கருத்து வேறுபாடு இருந்தால் வெறும் கருத்து மோதல் மட்டுமே இருக்கும்.... தாக்குதல்கள் இல்லாமல்)\n//இருந்தாலும் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் வட்டம் ஒன்னு கிடைச்சிருக்கு.//\nஎல்லா விதத்தில் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களா போர் அடிக்கலை சத்தியமா நான் இந்த கேட்டகரி இல்லை.\n//கூடவே வரிகளுக்கு இடைல படிச்சு தனக்குத் தேவையான வார்த்தைகளை எங்கேர்ந்தாவது உருவி எடுத்து அதை நம்ம கருத்தா மாத்தும் மாயவித்தைக்காரர்கள்//\nஇதுவும் நான் இல்லைன்னு நினைக்கிறேன்.\n//அப்புறம் விவாதம்ன்ற பேர்ல வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சிலரது நட்பு.//\n//நட்பு வேறு, கருத்துக்கள் வேறு . இதில் நான் குழப்பிக் கொள்வதேயில்லை.//\nஉஷாக்கா, ரிப்பீட்டேய். ஆனா சில ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தும் ஆத்மாக்களை கண்டால் மட்டும் விலகிடறது.\nலக்ஷ்மி, ஒராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் திட்ட, சாரி எழுத வாழ்த்துக்கள்\n//நட்பு வேறு, கருத்துக்கள் வேறு . இதில் நான் குழப்பிக் கொள்வதேயில்லை. சரிதானே தாசு :-)//\nஉஷாக்கா இதையெல்லாம் தாண்டியும் மனிதர்களிடம் நட்பு இருக்க முடியுமென்பது லக்ஷ்மிக்கு புரியாது ;) என்ன சொல்ல புரிஞ்சிப்பாங்க அப்படிங்கிறதைத் தவிர.\n//உஷா - எல்லா விஷயத்துலயும் என்னைப் போலவே சிந்தித்து ஒரே மாதிரியான கருத்தை வெளியிடறது பத்தி சொல்லலை உஷா. சில அடிப்படை சிந்தனைகள் ஒத்துப் போறதைப் பத்திதான் சொல்றேன். இப்ப ஒரு விஷயம் இருக்கு - பெண்ணியமோ இல்லை கடவுள் மறுப்புக் கொள்கையோ இல்லை வர்க்க பேதம் பத்தியோ, எதை எடுத்துகிட்டாலும் அதுல உங்களுக்கும் எனக்கும் வேறு வேறு கருத்துகளிருக்கலாம். நேரெதிர் கருத்தாக் கூட அது இருக்கலாம். ஆனா அதை வெளியிடும் போது எதிர் கருத்தை மட்டும் தாக்குறது(எதிர் கருத்தைச் சொன்னவங்களை அவங்க ஜாதியவோ இல்லை பாலியல் அடிப்படைய வச்சோ மட்டம் தட்டாம/அவைகளைப் பொறுத்து இதுனாலதான் நீ இப்படி பேசியிருக்கணும்னு முத்திரை குத்தாம), விவாதங்களின் போது முன் முடிவோட பேசாம திறந்த மனதோடு கருத்துகளை முன் வைப்பது (எதிர் தரப்பினர் சுட்டுவது உண்மைன்னு புரிஞ்ச உடனே மீசைல மண் ஒட்டலை கதையா வெத்து சால்ஜாப்பெல்லாம் சொல்லாம ஈகோ பாக்காம அதை ஒத்துக்கறது) இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. அந்த வகைல ஒத்த சிந்தனைப்போக்குள்ள நண்பர்களைத்தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.//\n//ஓ லக்ஷ்மி என்ன பொருத்தம் இப்பொருத்தம் நானும் நவம்பர் தான்..ஆரம்பிச்சேன்.. .. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.//\nஇணையம் [வலைபதிவு]நம் சொந்தக் கருத்துக்களின் தளம்.ஒத்துப் போவதும் மறுக்கப் படுவதும் இயல்பு.\nஅதற்காக நாம் நிறுத்திவிடவாப் போகிறோம்\nகருத்து மோதலாக மட்டுமே பின்னுட்டமிடுகிறேன்.\nபு.பட்டியன், இலவச கொத்தனார், கண்மணி, பாலா, திஸ் அன்ட் தட் - அனைவருக்கும் நன்றி.\n//மாற்றுக்கருத்து இருந்தால், கருத்து மோதலாக மட்டுமே பின்னுட்டமிடுகிறேன்.// திஸ் அன்ட் தட், இது இது இதைத்தாங்க நானும் எதிர்பார்க்கிறேன். கருத்து மோதலா மட்டும் இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா இங்க பல பேருக்கு ஆரோக்கியமான விவாதம்னா கிலோ என்ன விலைன்னு கேக்கற அளவுக்குதான் பரிச்சயம். அதுதான் என்னக்கு கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கு.\n//அதற்காக நாம் நிறுத்திவிடவாப் போகிறோம்\n//எல்லா விதத்தில் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களா போர் அடிக்கலை சத்தியமா நான் இந்த கேட்டகரி இல்லை. // இ.கொ, நிச்சயமா நான் என்னைய மாதிரியே யோசிக்கிற இல்லை நான் சொல்றதெல்லா சரின்னு சொல்றா மாதிரி யாரையும் சொல்லலை. சொல்லப் போனா அப்படி யாரையும் நான் சந்திச்சதேயில்லை இது வரை - எங்க அப்பாவைத் தவிர ;) ஒத்த சிந்தனைன்ற வார்த்தைய எந்த அர்த்தத்துல பயன் படுத்தினேன்றதை உஷாவுக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கேன். சிந்தனைப் போக்குன்னு சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கும் போல.\n//உஷாக்கா இதையெல்லாம் தாண்டியும் மனிதர்களிடம் நட்பு இருக்க முடியுமென்பது லக��ஷ்மிக்கு புரியாது ;) என்ன சொல்ல புரிஞ்சிப்பாங்க அப்படிங்கிறதைத் தவிர.// இப்படி தான் ஏதோ சிகரத்துல உக்காந்திருக்கறதா நினைச்சுகிட்டு ஒரு சாமியார் மனோநிலைல அடுத்தவங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணி தன் ஈகோவைத் தானே சொறிஞ்சு கொடுத்துக்கற உங்களை மாதிரி ஆளுங்களோட கூட நான் கருத்து மோதல்களைத் தாண்டியும் நட்போட இருக்கறதாத்தான் நினைச்சுகிட்டிருக்கேன். அதுனால இதுல புதுசா புரிஞ்சுக்க எனக்கு எதுவும் இல்லை. வேணும்னா நான் உஷாவுக்கு கொடுத்திருக்கற விளக்கத்தை ஒரு முறை படிச்சுப் பாருங்க - எதுனா புரியுதான்னு....\nநான் இதுல எனக்கு இணையம் மூலமா கிடைச்ச சில தொடர்புகளை - அவங்களோட குணாதிசயங்களையும் அது எனக்கு ஏற்படுத்தற மகிழ்ச்சி அல்லது சலிப்பை பத்திதான் சொல்லியிருக்கேன். ஆனா எந்த இடத்துலயும் நான் பயந்துட்டேன் இல்லை என் கருத்துகளை வெளியிடாம இருக்கப் போறேங்கற அர்த்தத்திலேயோ ஒரு வார்த்தையும் நான் சொல்லலை. அவ்வளவு பயந்தாங்கொள்ளியும் நான் இல்லை. ஆனா ஒரு சிலர் என்னவோ நான் அழுதுகிட்டிருக்காப்போல கற்பனை பண்ணிகிட்டு ஆறுதல் வேற சொல்லிகிட்டிருக்கறதை பார்க்கறப்ப சிரிப்புதான் வருது. போவுது, அவுங்களுக்கு அந்தக் கற்பனைல சந்தோஷம்னா, ஐயோ பாவம் அதுலயாவது சந்தோஷிச்சுட்டுப் போகட்டும்.\nஒரு வருஷம் ஓடிப்போச்சுனு சொல்றிங்களே தனியா ஓடிப்போச்சா, இல்லை துணைக்கு யாரையாவது இஸ்துகிணு ஓடிப்போச்சானு விசாரிச்சிங்களா :-))\nவலைப்பதிவிற்கு வந்து ஒரு வருஷம் ஆனதிற்கெல்லாம் நான் வாழ்த்து சொல்ல மாட்டேன், 100 வருஷம் ஆனதும் சொல்லுங்க வாழ்த்த வருகிறேன்\n//அப்புறம் விவாதம்ன்ற பேர்ல வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சிலரது நட்பு.//\nதலைகீழாக தொங்குவதால் என்னை சொல்லி இருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்\nவலையின் பிற பெண் பதிவர்களை விட பரபரப்பான ஒரு அடையாளத்தை நீங்கள் தக்கவைத்துக் கொள்வதற்கு அடிப்படை காரணம் உங்களுக்கென்றே தனித்துவமாக அமைந்திருக்கும் நண்பர்கள் மட்டும்தான் என்பது என் அவதானம்.\nஎனவே உங்களுக்கான அடையாளம் உங்கள் வாசிப்பு,சிந்தனை, வெளிப்படுத்துதல்,பொங்கிஎழுதல் இவைகளை காட்டிலும் பிரத்யேக நண்பர்களே என்பதை இங்கே சுட்ட விரும்புகிறேன் :)\nஒரு வருடம் ஓடிப்போச்சுன்னு எழுதுனாலும் பரபரப்பாயிடுதே :(\nஒருவேளை டிஆர்பி ர��ட்டிங்க் உள்குத்து ஏதாவது இருக்கா :D\nவவ்வால், //வலைப்பதிவிற்கு வந்து ஒரு வருஷம் ஆனதிற்கெல்லாம் நான் வாழ்த்து சொல்ல மாட்டேன், 100 வருஷம் ஆனதும் சொல்லுங்க வாழ்த்த வருகிறேன்// எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையத் தரணும்னா உங்களுக்கு அப்படியென்ன என் மேல விரோதம் வவ்வால்// எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையத் தரணும்னா உங்களுக்கு அப்படியென்ன என் மேல விரோதம் வவ்வால் 100 வருஷம் உயிரோடிருக்கறதே பெரிய தண்டனை, அதுல அவ்ளோ நாளும் வலையுலகத்துல குப்பை கொட்டணும்ன்றது... அய்யோ...... நினைக்கவே பயம்மா இருக்கு... ப்ளீஸ் இவ்ளோ பெரிய சாபமெல்லாம் வேணாம்பா...\nஅய்யனார், வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி.\n//ஒருவேளை டிஆர்பி ரேட்டிங்க் உள்குத்து ஏதாவது இருக்கா :D// எனக்குத் தெரிஞ்சு அப்படியெதுவும் இல்லை. நான் இப்படி ஒரு பதிவு போட்டது ,அந்தந்தப் பதிவுல சம்பந்தப்பட்ட கருத்துகளை ஆதரிச்சோ எதிர்த்தோ பேசுவாங்க. ஆனா பொதுப் படையா எதுனா அப்சர்வேஷன் இருந்தா அதைச் எல்லாரும் சொல்றதுக்கு ஒரு இடம் வேணுமில்லையா, அதுக்காகத்தான் போட்டேன். நம்புங்க சாமி....\nவாழ்த்துக்கள் லஷ்மி. உங்களின் படித்ததில் பிடித்தவை பற்றிய பதிவுகள் எனக்கு பிடித்தவை. பின்னூட்டங்களில் விவாதம் செய்யும் உங்களின் பொறுமை என்னை அதிசயிக்க வைக்கிறது.\nவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஜே.கே.\nவாழ்த்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி பத்மா.\nஒரு வருசம் ஆகிடுச்சா.. பரவாயில்லை. அதற்குள்லாகவே நீங்க பரவலாக அறியப்பட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள்\nயெஸ்.பா, ரொம்ப நன்றி - வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம்பாங்களே,அப்படியிருக்கு. :)\nமகிழ்ச்சியும், வாழ்த்துக்களும். தொடர்ந்து எழுதுங்கள்.\nஎயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்.\nஇன்னமும் பேசத்தான் வேண்டுமா பெண்ணியம் பற்றி\nஒரு வருடம் ஒடிப் போச்....\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்களின் பதிவுகளைப் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/kadhala-kadhala/114842", "date_download": "2019-08-20T04:13:19Z", "digest": "sha1:PXWOANT7M5LLPEO7F3JUBYDC7DECY4TM", "length": 5260, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "kadhala Kadhala - 06-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஇந்திய அணிக்கு இரண்டு அண���த்தலைவர்கள் அறிவிப்பு... தமிழக வீரர்கள் தெரிவு\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nஉன் மனைவியை நான் அழைத்து செல்கிறேன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த நபரால் கணவருக்கு தெரிந்த உண்மை\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nமட்டக்களப்பு சாப்பாட்டீல் அப்படி என்ன இருக்கு கேக்கும் பலருக்கு இதுதான் பதில்\nஆண்நண்பரை வீட்டிற்கு அழைத்து தந்தையை தீர்த்து கட்டினேன்.... சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதர்ஷனை மறைமுகமாக விமர்சித்த கமல்.. நக்கலாக சிரித்த கஸ்தூரி.. என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வார நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார் முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு\nதமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே செய்த சாதனை, வேறு எந்த நடிகரும் இல்லை- மாஸ் தல\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nகமலின் இந்தியன்-2வில் இணைந்த பிரபல காமெடி நடிகர்\nஇந்த வார நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார் முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு\nகையை பலமுறை அறுத்துள்ளார்..உதவியது இவர் மட்டும்தான் மதுமிதாவை வீட்டில் சந்தித்த பிரபலம் கொடுத்த பேட்டி\nபெண் தொழிலாளியை அடித்து இழுத்து சென்ற நிர்வாகி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nபிக்பாஸ் அபிராமி வெளியில் வந்ததும் முதல் வேலையாக யார் வீட்டுக்கு சென்றுள்ளார் பாருங்க\nகடைசியாக கமலுடன் எடுத்த புகைப்படத்துடன் அபிராமி வெளியிட்ட முதல் கருத்து\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nகவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Acer-aspire-e5-notebook-13Off.html", "date_download": "2019-08-20T03:06:11Z", "digest": "sha1:NJDFRBQR4P46X65FBYQ3Y7D26F2VWH3B", "length": 4466, "nlines": 95, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Acer Aspire E5 Notebook : நல்ல சலுகையில்", "raw_content": "\nகூப்பன் கோட் : GET8 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 8% Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 35,000 , சலுகை விலை ரூ 27,925\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nசுயசரிதை புத்தகங்களுக்கு 35% சலுகை\nஎல்லா விற்பனை இணையதளங்களின் சலுகை விவரங்களும் ஒரே இடத்தில்...\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/27/25193/", "date_download": "2019-08-20T03:29:10Z", "digest": "sha1:4KNV3562GNKTRUCDUDMZXZLEKMXH3ZLK", "length": 11105, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "தேர்தல் நடத்தை விதிமீறல் அரசு ஊழியர் சஸ்பெண்ட்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தேர்தல் நடத்தை விதிமீறல் அரசு ஊழியர் சஸ்பெண்ட்\nதேர்தல் நடத்தை விதிமீறல் அரசு ஊழியர் சஸ்பெண்ட்\nPrevious articleமத்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திராவில் காலியாக உள்ள 225 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nNext articleஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு SLAS ( கற்றல் அடைவு தேர்வு) 28.03.2019 – அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் – CEO செயல்முறைகள்\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா\nசேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து, ஆத்தூரை தனி மாவட்டமாக முதல்வர் பழனிசாமி இன்று(ஆக.,20) அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய ஆயுத படையினரின் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயம் : மத்திய அரசு உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா\nவாட்ஸ் அப்பில் இனி தொல்லையில்லை.\nஅறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது\nஆக. 27-இல் பாரத சாரண-சாரணியர் மாநாடு தொடக்கம்.\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா\nவாட்ஸ் அப்பில் இனி தொல்லையில்லை.\nஅறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12.04.2019\nதிருக்குறள் அதிகாரம்:தீவினையச்சம் திருக்குறள்:207 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். விளக்கம்: ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும். பழமொழி காகம் குளித்தாலும் கொக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-08-20T02:44:40Z", "digest": "sha1:5KXZA465VZ5OQT7BFZJXFNLFYI6XEQ72", "length": 4654, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "மருதடியான் புகழ்- இறுவட்டு வெளியீடு!! - Uthayan Daily News", "raw_content": "\nமருதடியான் புகழ்- இறுவட்டு வெளியீடு\nமருதடியான் புகழ்- இறுவட்டு வெளியீடு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Aug 7, 2019\nயாழ்ப்பணம் மட்டுவில் மருதடி தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்தின் பெருமைகளை எடுத்தியம்பும் மருதடியான் புகழ் என்ற இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சைந்தவி ஜனார்த்தனனால் பாடப்பட்டுள்ள ஆறு பாடல்களைக் கொண்ட இந்த இசை இறுவட்டை ஆலயப் பிரதமகுரு பொன். லக்சநாமதாசக் குருக்கள் வெளியிட்டார்.\nமணல் ஏற்றியவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர்- ஒருவர் மீது கடும் தாக்குதல்\nசுஷ்மா சுவராஜூக்கு- பிரமுகர்கள் அஞ்சலி\nவிடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணத்தின் தொண்மையான சின்னங்களைப் பாதுகாக்க கோரிக்கை\nமாதாவின் படத்திலிருந்து வடிந்த இரத்தக் கண்ணீர்\nதினேஸ் எம்.பி.- தொழில் சங்கங்களுடன் சந்திப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபொலிஸ் அதி­கா­ரிக்கு எதி­ராக -பெண்­ணொ­ரு­வர் முறைப்­பாடு\nஒரே மேடையில் சந்தித்த பிரபலங்கள்\nஉணவகம் மீது தாக்குதல்- ஒருவர் கைது\nதமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு-சிங்­கள மக்­க­ளி­டம் ரணில் வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2009/10/29/", "date_download": "2019-08-20T03:33:15Z", "digest": "sha1:V7GFCPG5OUIF3J2CRHR44KEPAX4KTLY6", "length": 16181, "nlines": 309, "source_domain": "senkodi.wordpress.com", "title": "29/10/2009 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nநாள்: ஒக்ரோபர் 29, 2009\nகுரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.\nஇஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 5 முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை, அழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள், அதன்படியே தான் குரான் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குரானை மனப்பாடமாக தெரிந்திருந்தவர்களின் மனதில் குரான் பாதுகாக்கப்பட்டது தான் முதன்மையானது. எழுத்து வடிவில் பாதுகாப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே குரானின் பாதுகாப்பில் பிரச்சனை ஒன்றுமில்லை என நிலைப்படுகிறார்கள். ஆனால் முகம்மது அப்படி நினைத்திருக்க முடியாது. அப்படி நினைத்திருந்தால் எழுத்துவடிவில் அன்றிருந்த வசதிகளின் படி மரப்பட்டைகளிலும், … குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 29/10/2009 by செங்கொடிPosted in இஸ்லாம்: கற்பனைக்கோட்டை, மத‌ம்குறிச்சொல்லிடப்பட்டது அபூபக்கர், அல்லாஹ், இஸ்லாம், உமர், உஸ்மான், குர்ஆன், முகம்மது. 56 பின்னூட்டங்கள்\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஸம் ஸம் நீரூற்றும் குரானும்\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\n« செப் நவ் »\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/10/31/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-08-20T02:47:01Z", "digest": "sha1:4A4WOMNK2R3I7BGHZMSOFS2ISU2ROO7U", "length": 73724, "nlines": 115, "source_domain": "solvanam.com", "title": "தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ – சொல்வனம்", "raw_content": "\nதன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ\nஎஸ்.சுரேஷ் அக்டோபர் 31, 2013\nஅமெரிக்க துப்பறியும் கதைகள் சிலவற்றை வாசிக்கும்போதும், வீரியத்துக்குக் குறைவில்லாத பேராண்மையாளர்களைக் ஹீரோக்களாகக் கொண்ட ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போதும் (ஹாலிவுட் ஆக்ஷன் பட ஹீரோக்களின் வீரியத்துக்குப் பஞ்சமில்லை), இவற்றில் பலவும் ரேமண்ட் சான்ட்லரின் காலத்துக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கின்றன என்ற உண்மை முகத்தில் அறைகிறது (உண்மைகள் எப்போதும் முகத்தில்தான் அறைகின்றன).\nஇந்த ஹீரோக்களின் கூர்மையான நகைச்சுவை, ஒரு கைச்சொடுக்கலில் ஒன்லைனரை எடுத்துவிடும் திறமை, தாடையில் விழும் குத்துக்களை நேர்கொண்ட கண்ணினனாய் ஏற்றுக் கொள்ளும உறுதி, வஞ்சியரின் சூதுக்கு பலியாகாத திண்மை – இவையும் இன்னும பலவும் இன்று நம் சிந்தைக்கு விருந்து படைக்கின்றன என்றால் அதற்கு நாம் டேஷியல் ஹாம்மெட், ரேமண்ட் சான்ட்லர் முதலானவர்கள் உருவாக்கிய ஃபிலிப் மார்லோ போன்ற துப்பறியும் நிபுணர்களுக்குதான் நன்றி கூற வேண்டும். பல்ப் ஃபிக்ஷனின் பொற்காலம் நவீன யுகத்தின் துப்பறியும் நிபுணர்களுக்கான வகைமாதிரியை விட்டுச் சென்றிருக்கிறது – அதன் வழித்தோன்றல்கள் இன்று அச்சிலும் திரையிலும் நம்மை ஆக்கிரமிக்கிறார்கள்.\nரேமண்ட் சான்ட்லரின் புத்தகங்களில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் என்று பேசும்போது அவரது நடையை முக்கியமானதாகக் சொல்கிறார்கள். சான்ட்லரின் மொழியில் ஒரு இறுக்கம் உண்டு. மைக் டைசனின் நாக் அவுட் பஞ்ச்கள் போல அவரது ஒன்லைனர்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் வந்து விழுகின்றன. சான்ட்லரின் உரையாடல்கள் முரட்டுத்தனமானவை, ஆனால் கூர்மையான நகைச்சுவை கொண்டவை. அவர் படைத்த பாத்திரங்கள் வித்தியாசமானவர்கள். கதைகளின் பிளாட் என்று பார்த்தால்தான் குழப்பமாக இருக்கும் – தனது கதைகளில் உள்ள ஓட்டைகளை சான்ட்லராலேயே சரிக்கட்ட முடியவில்லை (“The Big Sleep” என்ற நாவலில் டிரைவரைக் கொன்றது யார் என்று கேட்டபோது, கொலைக் குற்றவாளி தன் தடயத்தை விட்டுச் செல்லவில்லை என்று சொன்னாராம் சான்ட்லர், அல்லது அந்த மாதிரி வேறு என்னவோ)\nநீங்கள் சான்ட்லரைப படிப்பது முதலில் அவரது நடைக்காக என்றாலும் அவரது புத்தகங்களைத திரும்பத் திரும்ப வாசிக்கும்போதுதான் சான்ட்லரின் நடைக்கு அப்பால் திருத்தமான ஒரு அற திசைமானி இருப்பதைக் கண்டறிகிறீர்கள். கதை சரியான திசையில் செல்ல இது வழிகாட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். இந்த அற மையமே சான்ட்லரின் புத்தகங்களில் சிறந்தவற்றுக்கு ஒரு இறவாமையைத் தந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சான்ட்லர் எழுதிய சிறந்த நாவல்களை எடுத்துக் கொள்ளுங்கள்: ‘The Big Sleep’, ‘The Long Goodbye’, ‘Farewell My Lovely’, ‘The High Windows’- தன்மானத் தேடல் என்ற மையச் சரடே இந்தக் கதைகள் அனைத்தையும் கட்டமைக்கிறது என்பதை உங்களால் எளிதாகப் பார்க்க முடியும். இந்த நாவல்களில் ரேமண்ட் சான்ட்லர் தன்னால் முடிந்த அளவு தன் கிளையண்ட்டின் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொடுக்க முயற்சிக்கிறார், இதைச் செய்வது தனக்கு வலிக்கிறது என்றாலும்.\nஃபிலிப் மார்லோவின் உலகில் ஏழை, பணக்காரன் என்று சகலரும் உண்டு. ஒரு காலத்தில் துப்பாக்கி கடத்திய மருமகன் மேல��� இன்று பாசமாக இருக்கும் கோடீஸ்வரனும், யாரையும் லட்சியம் செய்யாத பணக்காரியும், பண முதலைகளையும் கூலிப்படையினரையும் திருமணம் செய்து கொள்ளும் க்ரூப் டான்சர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள்; இங்கு தங்கள் மனைவியரின் கள்ளக் காதல்களை தாதாக்கள் சகித்துக் கொள்கிறார்கள், கொலைகாரர்கள் மறுயோசனையின்றி சுட்டுத் தள்ளுகிறார்கள், கொள்ளைக்காரர்கள் தங்கள் பால்யகால சிநேகிதிகளை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஏழைகளும் பணக்காரர்களும் நெருங்கிப் பழகும் இந்த உலகில், புனிதர்களுக்கும் பாபிகளுக்கும் இடமிருக்கும் இந்த உலகில், நேசத்துக்குரிய ஒருவருக்காக தன் உயிரைத் தியாகம் செய்வதுபோல் கொலைகளும் சாதாரணமாக நடக்கும் இந்த உலகில், மார்லோ மனிதர்களின் தன்மானத்தை மீட்டுக் கொடுக்கிறான், அதைச் செய்யும்போதே தன் வாழ்வின் அர்த்தத்தையும் கண்டு கொள்கிறான். நல்லது கெட்டது துலங்காத குழப்பமான ஒரு உலகில் சுத்தமாக வாழ முயற்சிப்பவன் பிலிப் மார்லோ. அடிப்படையில் அவனும் தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடுகிறான்.\nஃபிலிப் மார்லோ தனக்கு வரும் கேஸ்களில் பலவற்றில் ஒழுங்காக வாழ ஆசைப்படுபவர்களைச் சந்திக்கிறான் – அவர்கள் தங்களுக்குத் தெரிந்த அளவில் நியாயமாக நடந்து கொள்ளவும் முடிந்த அளவு தன்மானத்தோடு வாழவும் ஆசைப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் பார்த்தால் பல பேருக்கு இது எளிய தேர்வாக இருப்பதில்லை. ‘The Big Sleep’ல் இப்படிப்பட்ட ஒருவனை மார்லோ சந்திக்கிறான்: தன்னிடமிருக்கும் தகவலைக் கொடுக்க காசு கேட்கிறான் சில்லறைத் திருட்டுகளைச் செய்யும் அவன். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு தன் காதலியுடன் ஊரைவிட்டுத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருக்கிறான். ஆனால் துரதிருஷ்டவசமாக, கொலைகாரன் ஒருவன் அவனைப் பிடித்து விடுகிறான், அவன் சயனைட் சாப்பிட்டு இறந்து போகிறான். மார்லோ இறந்தவனை ஒரு ஹீரோவாகப் பார்க்கிறான், தன் காதலியைக் காட்டிக் கொடுக்காத ஒழுக்கம் அவனுக்கு இருக்கிறது –\n‘The Long Goodbye’ என்ற நாவலில் மார்லோ, எல்லாரும் கைவிட்டுவிட்ட ஒருவனின் விவகாரங்களில் சிக்கிக் கொள்கிறான். மனிதனொருவனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதை அளிக்கப்படாமல் அவன் அவமானப்படுத்தப்படுவதை மார்லோவால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. தன்னால் இயன்ற அளவு உதவி செய்யப் பார்க்கிறான் மார்லோ –\n‘தொலைந்துபோன நாய்’ மாதிரி இருப்பதுதான் மார்லோ அவனை மீண்டும் சந்திக்கக் காரணம்.\n“The Big Sleep’ நாவலில் உடம்பு சரியில்லாமலிருக்கும் ஜெனரல் அடிப்படையில் நல்ல மனிதர்தான் என்பதை மார்லோ புரிந்து கொள்கிறான். ஜெனரல் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறார், ஆனால் அவரது இரு பெண்களும்தான் அப்பாவுக்கு அடங்காமல் திரிகிறார்கள். தன் கடமைகளைத் தாண்டி மார்லோ ஜெனரலுக்கு வேண்டியதைச் செய்து தருகிறான். எப்படியோ அவர் அவனது கிளையண்ட் என்ற உறவைத் தாண்டி நெருக்கமானவராக மாறி விடுகிறார். எப்பாடுபட்டாவது அவரை மார்லோ காப்ப்பாற்றியாக வேண்டும் என்பதல் மார்லோ உறுதியாக இருக்கிறான். அவரைச் சூழும் ஆபத்துகள் வெளியுலகில் இல்லை, அவரது சொந்த ரத்தமே அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது.\nசமநிலையற்ற மார்லோவின் உலகில் ஆண்களைவிட பெண்கள்தான் தன்மானத்துடன் வாழப் போராடுகிறார்கள், அவர்களுக்கே அதையடைவது கடினமாகவும் இருக்கிறது. அனைத்து வகை பெண்களும் அவனது உலகில் இருக்கின்றனர் : கூலிப்படையினரின் தோழிகள், பணத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் க்ரூப் டான்ஸர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமையான இளம் பெண்கள், சூதாட்டத்தை நிறுத்த முடியாதவர்கள் என்றும் இன்னும் பலரும் இந்த உலகின் குடிமக்கள். சான்ட்லரின் பார்வை இவர்கள் குறித்த வழமையான வகைமாதிரிகளைக் கடந்து செல்கிறது, புறப்பார்வைக்கு ரசக்குறைவான இந்த உலகினுள் ஊடுருவிச் சென்று, இந்தப் பெண்களில் பலருக்கும் இயல்பான தன்மானத்தையும் மனவலிமையையும் சான்ட்லர் வெளிப்படுத்துகிறார். High Window என்ற நாவலில், தாதா ஒருவனின் பாதுகாப்பில் அடைக்கலம் புகுந்த தன் க்ளையண்ட்டின் மனைவியை மார்லோ சந்திக்கும்போது இந்த உரையாடல் நிகழ்கிறது –\n‘Farewell My Lovely’ என்ற நாவலின் பிரதான பெண் பாத்திரம் இரண்டு பேரைக் கொலை செய்திருக்கிறாள். மேலும் அவள் தன்னைக் காதலித்தவனைக் காட்டிக் கொடுத்து அவனை ஜெயிலுக்கு அனுப்பியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவளிடம்கூட மார்லோ ஒரு நல்ல குணத்தைப் பார்க்கிறான் – தான் செய்த பாபங்களுக்குப் பிராயச்சித்தமாக, தன்னை நிஜமாகவே காதலித்த அந்த ஒருவனைக் காப்பாற்ற அவள் தன்னாலியன்ற அளவு முயற்சி செய்வதை உணர்க��றான் அவன்.\nசான்ட்லரின் நாவல்களில் பெண்கள் அடையும் உருமாற்றதைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.பல கதைகளில் அவர் தனக்கேயுரிய முறையில் பெண்களை அறிமுகப்படுத்துகிறார், அந்த அறிமுகம் ஏறத்தாழ அவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. பின்னர் கதைப்போக்கில் அவர்கள் மெல்ல மெல்ல தங்களுக்கென்றே ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் – இந்தப் பெண்கள் நாம் முதலில் பார்த்தபோது நினைத்ததற்கு மாறானவர்களாக இருப்பதை விரைவிலேயே புரிந்து கொள்கிறோம்.\nஒரு தாதாவைத் திருமணம் செய்து கொண்ட பெண் இவள் – கதையின் துவக்கத்தில் மார்லோவின் பார்வை இப்படி இருக்கிறது:\nநாவலின் முடிவில் அவள் தன் கணவனை வெறுக்கிறாள், அவனை நிராகரிக்கும் அளவுக்கு வலுவான ஆளுமை கொண்டவளாக இருக்கிறாள் என்று நாம் அறிகிறோம்:\nஉண்மை எது பொய் எது என்ற தெளிவில்லாத மார்லோவின் உலகில் போலீஸ்காரர்கள் வராமல் இருக்க முடியாது. சான்ட்லரின் போலிஸ்காரர்கள் லட்சியவாதிகள் அல்ல, முழுக்க முழுக்க ஊழலானவர்கள் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட, யதார்த்தத்தை ஒட்டிய பாத்திரங்களைக் கொண்டு சான்ட்லர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையை அடைகிறார். சான்ட்லரின் கதைகளில் மார்லோ அத்தனை வகை போலீஸ்காரர்களையும் சந்திக்கிறான். சிலர் வன்முறையால்தான் குற்றங்களை ஒடுக்க முடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று நினைப்பவர்கள், சிலர் மிகவும் கடுமையான காவல்துறைப் பணியைத் தங்களால் இயன்ற அளவு நன்றாகச் செய்ய முயற்சி செய்பவர்கள்.\nமார்லோவைப் போலவே காவல்துறையில் இருப்பவர்களில் பலரும் மரியாதைக்குரியவர்கள், தன்மானத்தை இழக்காதவர்கள், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முழுமுயற்சி செய்பவர்கள். மார்லோ போலீஸ்காரர்களுக்கு அடிபணிபவனல்ல, தேவைப்பட்டால் அவர்களை எதிர்த்தும் நிற்பவன். ஆனால் அதே சமயம் போலிஸ்காரர்கள் இல்லாமல் எந்த ஒரு சமுதாயமும் ஒழுங்காகச் செயல்பட முடியாது என்று நம்புகிறவன் – எப்படியும் யாரோ ஒருத்தன் அந்த வேலையைச் செய்தாக வேண்டும்.\nமார்லோவின் அறவுணர்ச்சிதான் அவனை வேலை செய்ய வைக்கிறது, புனவுலகில் பிரபலமாக இருந்த பல துப்பறியும் நிபுணர்கள் காணாமல் போய்விட்டாலும் மார்லோ இன்னமும் உயிருடன் இருக்கிறான் என்றால் அதற்கு இதுவும் ஒரு காரணம்.சாமர்த்தியமாகப் பேசுகிறான் என்பதைவிட அவனது நல்ல குணம்தான் மார்லோ யார் என்பதைச் சரியாக வரையறுக்கிறது.\nஉண்மையைக் கண்டுபிடிக்க அறமற்ற செயல்களைச் செய்ய வேண்டுமென்றால் அதற்கும் தயாரானவனாக இருக்கிறான் மார்லோ. தவிர்க்க முடியாமல்தான் இதைச் செய்தேன் என்று சொல்லிக் கொண்டு இப்படிப்பட்ட தன் சாதனைகளைக் கொண்டாடாமல், தன்னையும் தன் வழிமுறைகளையும் கடுமையாக விமரிசித்துக் கொள்கிறான் அவன்.\nஇதோ மார்லோ, தன் கிளையண்ட்டை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறான் – பயந்த சுபாவம் கொண்ட அவளது கணவன் அப்போது பார்த்து அறைக்குள் நுழைகிறான் –\nஇந்த நிறப்பிரிகையைக் கொண்டுதான் மார்லோ தான் வாழும் உலகை கவனிக்கிறான்.\nஇந்த நாவல்கள் அனைத்திலும் ஃபிலிப் மார்லோ பெரும் போராட்டங்கள் எதுவும் நிகழ்த்துவதில்லை. அவன் பெரிய பெரிய ஆட்களுடன் சண்டை போடுகிறான்தான், ஆனால் அவன் சின்னச் சின்ன வெற்றிகளுக்காகவே போராடுகிறான். இன்று நாம் பார்க்கும் பேராண்மை கொண்ட ஹீரோக்களைப் போல் அவன் ஒற்றை ஆளாக சூதாட்டப் பேரரசுகளையும் நாசகார நிறுவனங்களையும் தவிடுபொடியாக்குவதில்லை. மார்லோவின் உலகில் உள்ள சூதாட்டக் கிளப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன, அரசியல்வாதிகள் தாதாக்களின் தோளில் கைபோட்டுக் கொண்டு உலவுகின்றனர், கூலிப்படைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது. சமுதாயத்தைத் திருத்துவது மார்லோவின் நோக்கமல்ல. சமுதாயத்தைக் குறித்து அவனுக்கு அதைவிட ஆழமான புரிதல் இருக்கிறது. ஒரு சமூகம் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய எல்லைகளை அவன் அறிந்திருக்கிறான், ஒரு தாதாவை அழித்துவிட்டால் மட்டும் சமூகக் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாகிய ஊழல் அவனோடு மறைந்து விடாது என்பதை மார்லோ அறிந்திருக்கிறான்.\nஆக, மார்லோவின் நோக்கங்கள்தான் என்ன அவன் தன்மானத்துடன் வாழ முற்படுகிறான். அவனது கிளையண்ட்டுகள் சுயமரியாதையுடன் வாழ வழி செய்து கொடுக்கிறான். தனி மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயத்தைப் பெற்றுத் தருவதும், வாழ்க்கையில் எந்த ஒரு மனிதனுக்கும் அவனுக்குரிய மரியாதையை உறுதி செய்து தருவதும்தான் மார்லோவுக்கு முக்கியமாக இருக்கிறது. ஊழல் மலிந்த ஒரு சமூக அமைப்பில் தனி மனித தன்மானத்தை நோக்கிய தொடர்ந்த தேடல்தான் சான்ட்லரின் நாவல்களை சாத���ரண துப்பறியும் நாவல்களின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்கிறது. சான்ட்லருக்கு எந்த மர்மத்தின் விடையும் முக்கியமாக இல்லை. எல்லாமே தனக்கு எதிராக இருக்கும் நிலையில் மனிதனால் தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா, அது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்விகளுக்கான விடையை அறிவதுதான் அவருக்கு முக்கியமாக இருக்கிறது.\nசான்ட்லரின் பாத்திரங்கள் குறைபட்டவை. இந்த நாவல்களின் நாயகன் மார்லோவும் அப்பழுக்கற்றவன் அல்ல. ஆனால், குறைபட்ட மனிதர்களாக இருந்தாலும் இவர்கள் நிஜ மனிதர்கள். நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதன், சூழ்நிலை அவனுக்கு எதிராக இருக்கும்போதும், தன்னைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிச் செல்லாமல், எது சரியோ அதைச் செய்து தன் ஆளுமையின் மையத்தில் துலங்கும் உறுதிப்பாட்டைக் கண்டடைகிறான் என்ற ஒரு அற்புதமான சமநிலையைத் தொடுவதுதான் சான்ட்லரின் தனித்தன்மை. அவரது பாத்திரங்களின் இந்த அசாதாரணமான சமநிலையும், அறத்தின் வலுவான வண்ணங்களில் தனது நாவல்கள் அனைத்தையும் சான்ட்லர் புனைந்திருப்பதும்தான் பிலிப் மார்லோ பல்ப் பிக்ச்னின் பக்கங்களிலிருந்து வெளியேறி இலக்கிய உலகில் நுழைவதை உறுதி செய்கிறது.\nNext Next post: அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாத��ி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜ��� விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/astrologer-balaji-hassan-prediction-modi-ministry-352481.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T03:28:28Z", "digest": "sha1:2WTRMU2NAIVMUXZTN5CCDBZQVECZRDCO", "length": 18091, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி ராஜ்ஜியத்தில் அமைச்சர்களும் ஓ.பி. ரவீந்தரநாத்,வைத்திலிங்கம்- ஜோதிடர் கணிப்பு | Astrologer Balaji hassan prediction Modi 2.0 Ministry - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிபர் டிரம்பிற்கு போன் செய்த பிரதமர் மோடி\n23 min ago பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\n55 min ago இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\n10 hrs ago புறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்\n10 hrs ago எனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\nTechnology சாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nAutomobiles ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\nFinance மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\nMovies ஒல்லி ரகுல் வேண்டாம்.... பப்ளி ரகுல்தான் வேண்டும் - ரசிகர்கள் அடம்\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nSports புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்.. மும்பையை துரத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி ராஜ்ஜியத்தில் அமைச்சர்களும் ஓ.பி. ரவீந்தரநாத்,வைத்திலிங்கம்- ஜோதிடர் கணிப்பு\nபாஜக அமைச்சரவையில் மத்திய அமைச்சராகிறார் வைத்திலிங்கம்\nசென்ன���: லோக்சபா தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமரப்போகிறார் மோடி. மீன ராசி, ரேவதி நட்சத்திரம், துவாதசி திதியில் பதவியேற்கப்போகிறார். மோடியின் ராஜ்ஜியத்தில் ராஜங்க அமைச்சர்கள், இணை, துணை அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகும் வாய்ப்பு யார் யாருக்கு உள்ளது என்று கணித்துள்ளார் ஜோதிடர் பாலாஜிஹாசன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்தரநாத்திற்கும் ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கும் அமைச்சராகும் வாய்ப்பு கணிந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் - நரேந்திர மோடி\nநிதி - பியூஷ் கோயல்\nவர்த்தகம் - வருண் காந்தி\nவிளையாட்டு - கவுதம் கம்பீர்\nரயில்வே - ஜெயந்த் சின்ஹா\nவிவசாயம் - அசோக் கிளாட்டி\nமனிதவளம் - நிர்மலா சீதாராமன்\nதரைவழி போக்குவரத்து - நிதின்கட்காரி\nநாடாளுமன்ற விவகாரத்துறை - ஷா நவாஷ் ஹூசைன்\nவிமான போக்குவரத்து - ராஜீவ் ராஜன்சிங்\nஇன்பர்மேசன் டெக்னாலஜி - பபுல் சுப்ரியா\nபெட்ரோலியம் - தர்மேந்திர பிரதான்\nபெண்கள் முன்னேற்றம் - மீனாட்சி லெஹி ( ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மோடியிடம் மன்னிப்பு கேட்க வைத்தவர்)\nசட்டம் - ரவிசங்கர் பிரசாத்\nஉணவு மற்றும் பதப்படுத்துதல் துறை - ராம்விலாஸ் பஸ்வான் மகன் ஜிராக் பஸ்வான் - நான் அமைச்சராக அமரும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் இவருக்கு வாய்ப்பு வரலாம்.\nசுற்றுலாத்துறை அமைச்சர் - அனுராக் தாகூர்\nமேக் இன் இந்தியா - ராஜீவ் பிரதாப் ரூடி\nசுகாதாரம் - ஜே பி நட்டா\nநிலக்கரி சுரங்கம் - கிரிராஜ் சிங்\nசுற்றுச்சூழல் - சதானந்த கவுடா\nஅறிவியல் மற்றும் தொழில் நுட்பம் - ஹரிப்பிரியா திவா\nதொழிலாளர் நலத்துறை அமைச்சர் - அனுப்பிரியா பதார்\nகிராமப்புற வளர்ச்சித்துறை - தஷ்யந்த் சிங்\nஜவுளித்துறை அமைச்சர் - சரோஜ் பாண்டே\nகங்கை சுத்தப்படுத்தும் துறை - ரீட்டா பாபு ஜோஷி\nரசாயனம் உரத்துறை அமைச்சர் - ஹர்சவர்த்தன்\nவேலை வாய்ப்பு - ராம் மாதவ்\nதமிழ்நாட்டில் இருந்து ஒரத்தநாடு வைத்திலிங்கம் இணை அமைச்சராகலாம். ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்தரநாத் தனி பொறுப்புடன் கூடிய அமைச்சராகலாம். நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் இருந்து மத்திய இணை அமைச்சராகலாம் என்றும் ஜோதிடர் பாலாஜிஹாசன் கணித்துள்ளார். இதே துறையே இவர்களுக்கு கிடைக்காவிட்டாலும் ஜாதகத்தின் படி இவர்களுக்கு நிச்சயமாக மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது என்றும் ஜோதிடர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'சுதந்திரம் குறித்து எனது யோசனை'.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தையை கவனிச்சீங்களா\nஇந்த 4 விஷயங்களை செய்யுங்கள்.. நாடு தானாக முன்னேறும்.. மக்களுக்கு பிரதமர் மோடி வைத்த கோரிக்கை\nமுப்படைக்கும் இனி ஒரே தலைவர்.. மத்திய அரசு அதிரடி முடிவு.. பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு\nஉள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 100 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி திட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்\nநீரின்றி அமையாது உலகு.. திடீரென்று தமிழில் பேசிய மோடி.. சுதந்திர தின உரையில் ஆச்சர்யம்\nகாஷ்மீரை வேகமாக முன்னேற்றுவோம்.. இனி பெரிய மாற்றம் வரப்போகிறது.. பிரதமர் மோடி சபதம்\nமுத்தலாக் தடை சட்டம்.. இஸ்லாமிய பெண்களின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது.. மோடி பெருமிதம்\nகாஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கியதால் மக்கள் கொண்டாட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி மகிழ்ச்சி\nபலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்களா கிருஷ்ணர்- அர்ஜூனர்: ரஜினிக்கு தமிழக காங். கண்டனம்\nமேன் vs ஒயில்டு.. பேர் க்ரில்சுடன் மோடி.. காட்டுப் பகுதி அனுபவங்கள்\nமோடியின் 40 நிமிட அதிரடி, ஆவேச பேச்சு.. காஷ்மீர் இளைஞர்ளை ஒட்டுமொத்தமாக கவர்வாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-kasturi-tweet-about-the-theni-tourists-who-met-in-marina-350234.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T02:53:21Z", "digest": "sha1:LMUJVTV7JPXGTPU7Q7HCGYBLMVZP6J36", "length": 17447, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாம்மா.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா.. பாசத்துடன் அழைத்த தேனிக்காரங்க.. கஸ்தூரிக்கு சந்தோஷம்! | Actress Kasturi tweet about the Theni tourists who met in Marina - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 min ago இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\n10 hrs ago புறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமா��� யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்\n10 hrs ago எனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\n10 hrs ago முத்தலாக்கை ஏற்காததால் கோபம்.. ஆத்திரத்தில் மனைவியை கொன்று எரித்த கணவர்.. அதிர்ச்சி\nFinance ஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..\nMovies ஒல்லி ரகுல் வேண்டாம்.... பப்ளி ரகுல்தான் வேண்டும் - ரசிகர்கள் அடம்\nTechnology ஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nSports புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்.. மும்பையை துரத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்..\nAutomobiles புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாம்மா.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா.. பாசத்துடன் அழைத்த தேனிக்காரங்க.. கஸ்தூரிக்கு சந்தோஷம்\nActress Kasturi: கஸ்தூரியை பாசத்துடன் சாப்பிட அழைத்த தேனி மக்கள்- வீடியோ\nசென்னை: மெரினா பீச் போறவங்களுக்கு தெரியும், நடிகை கஸ்தூரி அங்கதான் வாக்கிங், ஜாக்கிங் அடிக்கடி போவார் என்று\nஅப்படித்தான் நேற்றுகூட கஸ்தூரி பீச்சுக்கு போனார். ஆனால் அங்கே கண்ட காட்சியை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார். இதற்கு முன்பு அவர் இப்படி மலைத்து நின்றதில்லை. இதுதான் கஸ்தூரி பார்த்த சீன்:\nதேனியில் இருந்து ஒரு குரூப் எங்கோ கோயிலுக்கு கிளம்பி சென்றிருக்கிறார்கள் போல. எப்படியோ 40 பேர் கிட்ட இருப்பார்கள். அதில் நிறைய பேர் தலை மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.\nகுறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார்.. ஸ்டாலினை சரமாரியாக விளாசிய ஓபிஎஸ்\nகோயிலுக்கு சென்றவர்கள், திரும்பி போகும்போது மெரினா பீச்சையும் ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு வந்திருக்காங்க. வந்த இடத்தில் சாப்பாட்டு நேரம். அதுக்காக ஓட்டல், ஃபாஸ்ட்புட் தேடி யாரும் போகவில்லை. அவங்களே சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கிறார்கள்.\nபீச் நடைபாதை ஓரத்திலேயே வரிசையாக சாப்பிட உட்கார்ந்துவிட்டார்கள். எல்லோருக்கும் தலைவாழை இலை. சாதம், சாம்பார், ரசம் என பரிமாறப்படுகிறது. பக்கத்தில் பெரிய பெரிய கூடையில் சாப்பாடும், குண்டானில் சாம்பார், ரசமும் உள்ளது.\nபெரியவர்கள், குழந்தைகளை வரிசையாக உட்கார வைத்து அந்த வீட்டு பெண்கள் பரிமாறுகிறார்கள். எல்லாரும் நல்லா சாப்பிடுகிறார்களா என்று அந்த வீட்டு நபர் வாட்ச் பண்ணுகிறார். இந்த காட்சியைதான் கஸ்தூரி பார்த்திருக்கிறார்.\nவந்த இடத்தில் இப்படி இலையில் சாப்பாடு பரிமாறியதை பார்த்ததும், அவருக்கும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று ஆசையே வந்துவிட்டதாம். இந்த காட்சியை செல்போனில் போட்டோவாக எடுத்து கொண்டார் கஸ்தூரி.\nஅங்கு வந்து நின்ற கஸ்தூரியை பார்த்ததும், எல்லோருமே அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்கள். \"வாம்மா.. கஸ்தூரி.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா\" என்று பாசத்துடன் கூப்பிட்டும் இருக்கிறார்கள். எனினும் அதனை அன்புடன் மறுத்த கஸ்தூரி, அவர்களுடன் சாப்பிட்டு இருக்கலாமோ என்று பிறகுதான் கவலைப்பட்டுள்ளார்.\nஅந்த அளவுக்கு அந்த குடும்பத்தின் ஒற்றுமை, சாப்பாடு பரிமாறிய விதம், சாப்பிட அழைத்த பாங்கு எல்லாமே கவர்ந்துவிட்டதாம் தேனிக்காரங்க பாசத்தை சொல்லணுமா என்ன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\nஎனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\nபோயஸ் கார்டன் இல்லம் எங்கள் சொத்து.. சட்டப்படி மீட்க போகிறேன்.. ஜெ.தீபா அதிரடி சபதம்\nபார்க்க அழகுதான்.. ஆனால் ஆபத்து இருக்குது.. சென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nகமலுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அந்த அட்வைஸ்.. முக்கியமானவர்களுக்கு கொக்கி போடும் மநீம\nவேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு பிடியாணை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்னும் மூன்றே மாதம்.. உங்கள் வீடு, அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு செய்தாகனும்.. தமிழக அரசு கெடு\nமதுரையிலிருந்து சென்னை வந்த வைகோ.. மீண்டும் உடல்நலக் குறைவால் போரூர் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்நாட்டில் இதற்கு முன்னர் எழுந்த சிறு மாநில பிரிவினை கோரிக்கைகள்\nசென்னைக்குத்தான் பாதிப்பு.. இனியும் அந்த மதிப்பு இருக்காது.. எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்\nகாஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nபள்ளிக்கர��ை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள், குப்பை கொடவுன்.. அதிர வைக்கும் அறிக்கை\nஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkasturi marina theni tweet கஸ்தூரி மெரினா தேனி ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843337.html", "date_download": "2019-08-20T03:45:40Z", "digest": "sha1:5QDD2EDL5FD4NUDWS6BMUGGMFG3ORDC6", "length": 6531, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உயர்தரப்பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!", "raw_content": "\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் சாதாரணதரப் பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nகடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை. இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 6 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. என்றாலும், மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளன.\nபாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர் தமது பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதிலும் நகர்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளன.\nஇந்த நிலையில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள��� சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/16/anti-sterlite-protest-may-22-thoothukudi-massacre-martyrs-first-year-memorial/", "date_download": "2019-08-20T04:09:01Z", "digest": "sha1:CXEB6IHETNATJSUVCFGZXLIQTD2BKM2C", "length": 23833, "nlines": 227, "source_domain": "www.vinavu.com", "title": "மே - 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை ! | vinavu", "raw_content": "\nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம்…\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nபோரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை \nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை \nமே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை \nஇழந்த சொந்தங்களுக்காக ஒரு நாள் கூடி அழ கூட உரிமையில்லாத நிலையை தூத்துக்குடியில் உருவாக்க எத்தணித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்டும், போலீசும்.\nஅச்சுறுத்தும் போலீசு, தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை \n”கடந்த ஓராண்டு காலமாக ஒரு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனத்தை இயங்காமல் தடுத்து நிறுத்த முடியுமா என பலரும் கேள்வி எழுப்பிய இடத்தில் தங்களின் வீரம் செரிந்த போராட்டத்தினால் ஸ்டெர்லைட்டை இயங்காமல் இன்று வரையிலும் தடுத்து நிறுத்தியுள்ளனர் தூத்துக்குடி மக்கள்”.\nகடந்த 2018 மே 22-க்குப் பிறகு தூத்துக்குடி என்பது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கருத்துக்களை யார் பேசினாலும், அவர்கள் காவல்துறையின் அடக்குமுறையைச் சந்தித்தாக வேண்டும் என்ற எழுதப்படாதச் சட்டம் தூத்துக்குடியில் இன்று வரை அமலில் உள்ளது.\nஒவ்வொரு நாளும் காவல்துறையின் அச்சுறுத்தலும், பொய்வழக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மே 22-ல் நிலம், நீர், காற்றை நஞ்சாக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர்களில் 15 அப்பாவி மக்களை ஸ்டெர்லைட் – கைக்கூலியான காவல்துறை சுட்டு வீழ்த்தியது.\nஇந்நிலையில் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்த தூத்துக்குடி மக்கள் சார்பாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான வேலைகளை முன்னெடுத்து செய்துகொண்டிருந்தது.\n♦ மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் \n♦ தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅதிலிருந்து ஒருபக்கம் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு பணம் வாரியிறைக்கப்படுகிறது. மறுபக்கம் கூட்டமைப்பில் உள்ள முன்னணியாளர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது ஏவல்படையான போலீசை வைத்து பொய் வழக்கு போடுவது, நள்ளிரவில் ஒவ்வொரு முன்னணியாளர்களுக்கும் ஒரு போலீசை போட்டு கண்கானிப்பது, அவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டுவது என அச்சுறுத்திவருகிறது.\nஇழந்த சொந்தங்களுக்காக ஒரு நாள் கூடி அழ கூட உரிமையில்லாத நிலையை தூத்துக்குடியில் உருவாக்க எத்தணித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்டும், போலீசும்.\nவீரத்தின் விளைநிலமான தூத்துக்குடி, ஸ்டெர்லைட்டின் நயவஞ்சகத்துக்கும், போலிசின் அடக்குமுறைக்கும் ஒருபோதும் அடிபனியாது\nஅடக்குமுறையால் தூத்துக்குடி மக்களின் வீரத்தையும், போர்க்குணமிக்க போராட்ட உணர்வையும் தடுக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால், ஒருபோதும் நடக்காது என நி��ைவஞ்சலி நிகழ்ச்சிக்கான வேலைகளை கொண்டுசெல்வதில் கூட்டமைப்பு நிர்வாகிகளும், மக்களும் முன்பை விட உறுதியாகவும், உற்சாகமாகவும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம்...\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nபோபால் – இராணிப்பேட்டை : முதலாளித்துவ கொலைகள் \nவேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம் \nநல்லாசிரியர்களை கண்டதில்லை – சுதாகர்\n50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D?page=5", "date_download": "2019-08-20T03:15:22Z", "digest": "sha1:CF7RCQVOUOKDKDXUZDISHVNSTSNE3ZPH", "length": 9432, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோர்வூட் | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும��� எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nஇலங்கையர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nசவூதியில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோத மாணிக்கல் அகழ்வு : இருவர் கைது.\nசட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.\nதனியார் பஸ் விபத்து : 16 பேர் படுகாயம்.\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில், மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்...\nவலையில் சிக்குண்ட நிலையில் உள்ள சிறுத்தை புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.\nபழமைவாய்ந்த மரம் ஒன்று தீடிரென சாய்ந்ததில் குடியிருப்புகளுக்கு சேதம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளங்கன் கீழ்பிரிவு தோட்டத்தில் (கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகில்) சுமார் 100 வருடம் பழ...\nகெசல்கமுவ ஒயாவில் ஆணின் சடலம் மீட்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தோட்டபகுதியில் கெசல்கமுவ ஒயாவில் ஆணின் சடலம் ஒன்று நேற்று மாலை...\nஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் நோர்வூட் பாலத்திற்கு...\nதுபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற பெண் தூக்கிட்டு தற்கொலை\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய்...\nதுபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற சாஞ்சிமலை தோட்ட பெண் மரணம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய்...\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்தம் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/weather/", "date_download": "2019-08-20T03:06:57Z", "digest": "sha1:7YYQ3W2ZDV2I4ZGUKKQPXM7SSZUFFOOT", "length": 15223, "nlines": 203, "source_domain": "dinasuvadu.com", "title": "WEATHER Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nபேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் \nகண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்\nபிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா\n“முக்கியமான தருணங்களை படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nபடத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும் அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்\nகோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்\nஅனந்தசரஸ் குளத்தில் பொற்றாமரைக் குளத்தின் நீரை நிரப்ப கூடாது -உயர்நீதிமன்றம் உத்தரவு \nஉலகின் மிக அழகான மனிதர் இவர் தானாம் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர்\n பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nபேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் \nகண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்\nபிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா\n“முக்கியமான தருணங்களை படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nபடத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும் அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்\nகோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்\nஅனந்தசரஸ் குளத்தில் பொற்றாமரைக் குளத்தின் நீரை நிரப்ப கூடாது -உயர்நீதிமன்றம் உத்தரவு \nஉலகின் மிக அழகான மனிதர் இவர் தானாம் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர் அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர்\n பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nசென்னையில் மழை தொடர வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் நேற்று இரவு, இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் அண்ணா சாலை, நந்தம்பாக்கம், கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம் ...\nதமிழகம் மற்றும் புதுசேரியில் கனமழைக்கு வாய்ப்பு கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா கர்நாடக பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்கத்திலும் கோவை, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பாதிப்புகள் அதிகமாக இருந்தது. தற்போது வந்த வானிலை ...\nஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வருகை\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா கர்நாடகவில் கடந்த வாரம் முதல் தீவிர மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் முகாம்களில் தங்க ...\nவட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு ...\nஅடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழகப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது ...\nஅடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்\nசென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது . ...\nஅடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nசென்னை வானிலை ஆய்வு மைய பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், ...\nஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதென் மேற்கு பருவகாற்றின் தாக்கம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ...\nஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nகடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது.இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.லேசான மழை சென்னை உள்ளிட்ட சில ...\nதமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/kadhala-kadhala/122466", "date_download": "2019-08-20T04:11:23Z", "digest": "sha1:NC4MLDOJKHUWBP3MSXLJACU5SEBY4XUR", "length": 5184, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Kadhala Kadhala - 03-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஇந்திய அணிக்கு இரண்டு அணித்தலைவர்கள் அறிவிப்பு... தமிழக வீரர்கள் தெரிவு\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nஉன் மனைவியை நான் அழைத்து செல்கிறேன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த நபரால் கணவருக்கு தெரிந்த உண்மை\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nமட்டக்களப்பு சாப்பாட்டீல் அப்படி என்ன இருக்கு கேக்கும் பலருக்கு இதுதான் பதில்\nஆண்நண்பரை வீட்டிற்கு அழைத்து தந்தையை தீர்த்து கட்டினேன்.... சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதர்ஷனை மறைமுகமாக விமர்சித��த கமல்.. நக்கலாக சிரித்த கஸ்தூரி.. என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வார நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார் முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு\nதமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே செய்த சாதனை, வேறு எந்த நடிகரும் இல்லை- மாஸ் தல\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nகமலின் இந்தியன்-2வில் இணைந்த பிரபல காமெடி நடிகர்\nஇந்த வார நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார் முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு\nகையை பலமுறை அறுத்துள்ளார்..உதவியது இவர் மட்டும்தான் மதுமிதாவை வீட்டில் சந்தித்த பிரபலம் கொடுத்த பேட்டி\nபெண் தொழிலாளியை அடித்து இழுத்து சென்ற நிர்வாகி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nபிக்பாஸ் அபிராமி வெளியில் வந்ததும் முதல் வேலையாக யார் வீட்டுக்கு சென்றுள்ளார் பாருங்க\nகடைசியாக கமலுடன் எடுத்த புகைப்படத்துடன் அபிராமி வெளியிட்ட முதல் கருத்து\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nகவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=MjU=", "date_download": "2019-08-20T03:57:46Z", "digest": "sha1:I3BYIEBBP65Z2MC2SWIPNM3KBBYR6JMU", "length": 4504, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "காரிய தாமதம், வழக்கில் கஷ்டம், ஓடினவர் வரமாட்டார் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 20, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகாரிய தாமதம், வழக்கில் கஷ்டம், ஓடினவர் வரமாட்டார்\nகாரிய தாமதம், வழக்கில் கஷ்டம், ஓடினவர் வரமாட்டார் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nகாரிய தாமதம், வழக்கில் கஷ்டம், ஓடினவர் வரமாட்டார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/President-mythiripala-brother-jail.html", "date_download": "2019-08-20T03:00:01Z", "digest": "sha1:6SPLYWNRWDAYUVOQC2HXR42Y3XGKTKNP", "length": 11269, "nlines": 119, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "ஜனாதிபதி மைத்திரிபாலவின் சகோதரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் - தகவல்கள் / ஜனாதிபதி மைத்திரிபாலவின் சகோதரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு.\nஜனாதிபதி மைத்திரிபாலவின் சகோதரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு.\nபொலனறுவையில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலனறுவை- ஹிங்குராகொட வீதியில் எதுமல்பிட்டிய என்ற இடத்தில் நேற்று பிற்பகல் 1.10 மணியளவில், லால் சிறிசேன ஓட்டிச் சென்ற லான்ட் குரூசர் வாகனம், உந்துருளி ஒன்றை மோதித் தள்ளியது.\nஇந்த விபத்தில் உந்துருளியில் பயணம் செய்த சகோதரர்களான இருவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய, லால் சிறிசேன, அந்த இடத்தில் நிற்காமல் தப்பிச் சென்று, சில மணிநேரம் கழித்து, காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவரை பொலனறுவை பதில் நீதிவான் முன் நிறுத்திய போது, அவரை செப்ரெம்பர் 11ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.\nமைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான லால் சிறிசேன, பொலனறுவையில் மிகவும் பிரபலமான வர்த்தகராவார்.இவர், 140 கி.மீ வேகத்தில் செலுத்திச் ��ென்ற வாகனமே விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஜனாதிபதி மைத்திரிபாலவின் சகோதரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு. Reviewed by Makkal Nanban Ansar on 01:56:00 Rating: 5\nசவுதியில் ஹவுஸ் ரைவர்களாக வேலை செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள். (Video)\nமக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார். சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பொறுத்தவரை அ...\nசிசேரியன் செய்த பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஇன்று சிசேரியன் செய்துக் கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது என நிறைய பேர் கூறுவதுண்டு. இதற்கான முக்கிய காரணம், தற்போதைய பெண்களுக்கு உடல் வலிமை அதி...\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விட மீன் சாப்பிடுவதே ஆகச் சிறந்தது.\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அது ...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/1851", "date_download": "2019-08-20T02:45:37Z", "digest": "sha1:44WGLPGP6ABDLBJFDD3PB2YDWA7DAA5E", "length": 9773, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெருநாளையிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 17ம் திகதி சம்பளம் | தினகரன்", "raw_content": "\nHome பெருநாளையிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 17ம் திகதி சம்பளம்\nபெருநாளையிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 17ம் திகதி சம்பளம்\nஇம்மாதம் 18ம் திகதி இடம் பெறும் நோன்பு பெருநாள் பண்டிகையை ஒட்டி சகல அரச நிறுவனங்களிலும் உள்ள இஸ்லாமிய ஊழியர்களுக்கு அவர்களின் ஜூலை மாத சம்பளத்தை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பணிப்பின் பெயரில் இம்மாதம் 17ம் திகதி வழங்குமாறு திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடும் பட்சத்தில் இத்திட்டத்திற்கு அரச நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுமெனவும் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தினால் அதன் சுற்றறிக்கை இல. 4/2015 மூலம் சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2 ஆவது ஆஷஸ் போட்டி சமநிலையில் நிறைவு\nஇங்கிலாந்து -அவுஸ்திரேலியஇங்கிலாந்து - -அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில்...\nICBTஇன் இரண்டாவது ரக்பி 7S போட்டிகள் ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பம்\nபல்கலைக்கழகங்களுக்கிடையிலானமுன்னணி தனியார் உயர் கல்விசேவை வழங்குநரான ICBT...\nகந்தளாய் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nகந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்-வாரிஹ் விளையாட்டுக்...\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nகிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின்...\nநாற்பது வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு\nமட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளராக...\nமூதூரில் பிரதேச சபை ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டுப் போட்டி\nமூதூரில் ஹஜ்பெருநாளை முன்னிட்டு மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ....\nரி10 கிரிக்கெட் தொடரில் சென்றலைட்ஸ் அணி சம்பியன்\nயாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை...\nஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித்,...\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் த���சிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/123/man-who-stitched-cloth-bags-as-a-child-entrepreneur-built-a-rs-200-crore-turnover-company.html", "date_download": "2019-08-20T04:14:02Z", "digest": "sha1:OFBY3AR6EUNATTGIJWJQ2ECGWFGSOHMH", "length": 31169, "nlines": 113, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n25 பைசா லாபத்துக்கு துணிப்பைகள் தைத்தவர் இன்று ஆண்டுக்கு 200 கோடி புரளும் தலைக்கவச நிறுவன உரிமையாளர்\nபார்தோ பர்மான் Vol 1 Issue 35 புதுடெல்லி 06-Dec-2017\nசிறுவனாக இருந்தபோது அவர் துணிப்பைகள் தைப்பார். ஒரு பை தைத்தால் 25 பைசா கிடைக்கும். இன்று அவருக்கு வயது 73. ஸ்டீல் பேர்ட் ஹைடெக் இந்தியா (Steelbird Hi-Tech India) என்ற தலைக்கவசங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர். ஆண்டு வருவாய் 200 கோடி.\nஅவர் சுபாஷ் கபூர். பல தொழில்களை செய்த அனுபவம் உடையவர். துணிப்பைகள், எண்ணெய் வடிகட்டிகள் போன்றவற்றை செய்தவர் பின்னாளில் தலைக்கவசங்கள் மற்றும் உபபொருட்கள் தயாரித்தார். அவர் பைபர் கிளாஸ் கவச உடைகள் கூட தயாரித்திருக்கிறார்.\nசாதாரண ஆளாக இருந்து நீண்டதூரம் பயணித்துள்ளார் சுபாஷ் கபூர். டெல்லியில் உள்ள ஸ்டீல் பேர்ட் ஹைடெக் நிறுவனத்தின் தலைவரான அவரிடம் 1700 பேர் வேலை செய்கிறார்கள் ( படங்கள்: பார்த்தோ பர்மன்)\n1976-ல் தொடங்கி கடந்த நாற்பது ஆண்டுகளில் எட்டு தலைக்கவசம் தயாரிக்கும் தொழிலகங்களை உருவாக்கி உள்ளார் ஸ்டீல்பேர்ட் நிறுவனத் தலைவரான சுபாஷ். ஹிமாசால பிரதேச மாநிலத்தில் உள்ள சோலன் மாவட்டத்தில் 3 இடங்களிலும் டெல்லியில் 3 இடங்களிலும் நோய்டாவில் இரண்டு இடங்களிலும் இந்த தொழிலகங்கள் அமைந்துள்ளன. 1700 பணியாளர்கள் உள்ளனர். தினமும் 9000-10000 தலைக்கவசங்களை தயாரிக்கிறார்கள்.\nஇவற்றின் விலை 900 ரூ முதல் 15000 ரூ வரை உள்���து. இத்தாலியின் பெரிய தலைக்கவசத் தயாரிப்பாளரான பீஃப் என்ற நிறுவனத்துடன் 1996 முதல் ஒப்பந்தம் செய்து இணைந்து செயல்படுகிறார் சுபாஷ் கபூர்.\nஇலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பிரேசில், மொரிசியஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கு 4000 வகைகளில் தலைக்கவசங்களைத் தயாரித்து அனுப்புகிறார்கள்.\nபள்ளியில் படிக்கும்போது 33%ஐ விட அதிகம் மதிப்பெண் பெற்றதில்லை. தன் நோக்கத்தில் உறுதியாக இருக்கும் எளிமையான ஆள் என தன்னைப்பற்றிச் சொல்கிறார் சுபாஷ்.\n\"பல நேரங்களில் பசியுடன் உறங்கி இருக்கிறோம். ஒரு காலத்தில் இப்போது பாகிஸ்தானில் உள்ள ஜீலம் மாவட்டத்தில் முக்கியக் குடும்பமாக நாங்கள் இருந்தோம். ஆனால் நாட்டுப் பிரிவினை எங்களைச் சிதைத்துவிட்டது.”\nசுபாஷின் புகழ்வாய்ந்த குடும்பத்தினருக்கு 26 தொழில்கள் இருந்தன. பாத்திரம், துணி, நகை, விவசாயம் போன்றவை அதில் அடங்கும். 13 கிணறுகள் அவர்களுக்கு இருந்தன. காஷ்மீரில் முதல் பெட்ரோல் பங்க் அவரது தாத்தா 1903-ல் உருவாக்கியதுதான்.\nதேசப்பிரிவினை இந்த குடும்பத்தை வறுமைக்குள் தள்ளிவிட்டது.\nதினமும் 9000-10,000 தலைக்கவசங்கள், அதன் உபகரணங்களை ஸ்டீல்பேர்ட் தயாரிப்பதுடன் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பிரேசில், மொரீசியஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது\n1947 ஆகஸ்டில் அவரது அம்மா லீலாவந்தி தன் நான்கு மகன்கள் சராஜ், ஜக்தீஷ், கைலாஷ், ஒன்றரை வயதே ஆன சுபாஷ் ஆகியோருடன் ஹரித்வாரில் புனிதப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது நாட்டுப் பிரிவினை மேற்கொள்ளப்பட்டது. அவரது அம்மாவுக்கு வேறு வழியில்லை. இந்தியாவிலேயே தங்கினார். அவரது கணவர் திலக் ரஜ் கபூர் அப்போது பாகிஸ்தானில் இருந்தார்.\nஅவர் இந்தியாவுக்கு வரும் வழியில், கொல்லப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பினார். நூற்றுக்கணக்கான பிற பயணிகளுடன் வாகனம் ஒன்றில் ஏறி வருகையில் தாக்குதல் நடந்தது. பெரும்பாலானோர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அவரும் ஒரு சிலருமே தப்பினர்.\nஅவர் எல்லையைக் கடந்தபோது மிக மோசமான நிலையில் இருந்தார். ஆடையே இல்லை. “அவரது உறவினர்கள் அவருக்கு இறந்துபோன ஒரு பெண்ணின் பாவாடையைக் கொடுத்து உடலை மூடிக்கொள்ள சொன்னார்கள்,” நினைவு கூர்கிறார் சுபாஷ். “குடும்பம் ஒன்றாக இணைந்தது. சின்ன சின்ன வேலைகள் செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தது.”\nஹரித்வாரில் நான்கு கடினமான ஆண்டுகளைக் கழித்தபின் 1951ல் டெல்லிக்குச் சென்றனர். 1956 வரை போராட்டம்தான். ஆனால் அவர்கள் தொழில் செய்து பழகிய குடும்பத்தினர் என்பதால் எதாவது செய்ய முடிவெடுத்தனர்.\nசுபாஷின் அப்பா தன் மனைவியின் நகைகளை விற்று சிறுதொழில் ஒன்று தொடங்கினார். உப்பு விற்பதற்காக துணிப்பைகள் செய்யும் தொழில். “அவர் தைலி ஹவுஸ் என்று நிறுவனத்துக்குப் பெயரிட்டார். 1 கிலோ, 2.5 கிலோ பிடிக்கும் பைகளைத் தயாரித்தோம். 100 பைகளை 4 ரூபாய்க்கு விற்றோம். வெற்றிகரமாக தொழில் மாறியது,” என்கிறார் சுபாஷ்.\nசுபாஷ் துணியை நறுக்குவார். அவரது சகோதரர்கள் அதைத் தைத்தல் அச்சிடுதல் போன்ற பணிகளைச் செய்வர். 1959-60 ஆம் ஆண்டு தன் மெட்ரிகுலேஷன் தேர்வுக்குச் சென்ற நாள் அவருக்கு இன்னும் நினைவில் உள்ளது.\n1976-ல் சுபாஷ் தலைக்கவசங்கள் தயாரிக்க ஆரம்பித்தார்\n“தேர்வு அறைக்குச் செல்லுமுன் துணிகளை நறுக்கி வைக்கவேண்டி இருந்தது. அந்நாட்களில் கல்வியைவிட வாழ்க்கையை நடத்துவது முக்கியமானதாக இருந்தது,” என்கிற சுபாஷ் அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டார்.\nஅவர்களின் குடும்ப தொழிலில் ஒரு பைக்கு 25 பைசா லாபம் கிடைத்தது. அவர்கள் 1961-62ல் 6000 ரூபாய் சேமித்திருந்தனர். அப்போது சுபாஷின் சகோதரரின் நண்பர் சுரிந்தர் அரோரா, எண்ணை வடிகட்டிகள் செய்யும் யோசனையைத் தந்தார்.\nஆரம்பத்தில் சுமார் 12 வடிகட்டிகளைச் செய்து கரோல் பாக்கில் உள்ள ஓரியண்டல் ஆட்டோ சேல்ஸ் கடைக்குக் கொடுத்தனர். 12 ரூபாய்க்குச் செய்து 18 ரூபாய்க்கு விற்றனர். 6 ரூபாய் லாபம்.\nசுரிந்தர் அரோராவை தொழில் பங்குதாரர் ஆக அழைத்தார் சுபாஷ் அவர் மறுத்தார். பதிலுக்கு தன் எந்திரங்களை 3500 -4000 ரூபாய்க்குத் தருவதாகச் சொன்னார். ஒப்புக்கொண்ட சுபாஷ் 3000 ரூ தந்தார்.\n“அது என் ஆரம்ப முதலீடு. ஆனால் துணிப்பைகளா வடிகட்டிகளா என்ற முடிவை எடுக்க வேண்டி இருந்தது. ஏனெனில் இரண்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை,” அவர் சொல்கிறார்\nஅவர் டெல்லியில் உள்ள கஷ்மீரி கேட்டில் இருக்கும் ஹன்ஸ் ஆட்டோ ஏஜென்சிக்குச் சென்று எண்ணெய் வடிகட்டிகளுக்கு ஆர்டர் வாங்க முனைந்தார். அந்த கடை உரிமையாளர் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு கடுமையாக நடந்துகொண்டார்.\n“நான் அப்போதுதான் துணிப்பைகள் செய்யும் தொழிலை விட்டு எண்ணெய் வடிகட்டிகள் செய்ய முனைந்திருந்தேன் என்பதால் எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை,” ஒப்புக்கொள்கிறார் சுபாஷ். அவர் அழுகிற நிலைக்குச் சென்றதைப் பார்த்து அந்த கடை உரிமையாளர் மனம் இரங்கினார். சில பாடங்களைச் சொல்லித் தரவும் செய்தார்.\n1963ல் சுபாஷ் ஸ்டீல்பேர்ட் நிறுவனத்தை தன் குடும்பத்தினரை பங்கு தாரராகக் கொண்டு உருவாக்கினார். “அடுத்த இரு ஆண்டுகளில் ட்ராக்டர்களுக்குத் தேவையான 280 வகை எண்ணெய் வடிகட்டிகளைத் தயாரித்தேன்.”\nசில ஆண்டுகளிலேயே அவர் வெற்றிகரமாக ஆனார். நண்பர்கள் அவரிடம் தொழில் ஆலோசனைகளுக்கு வர ஆரம்பித்தனர். அவர்களுக்கு தலைக்கவசங்கள் செய்யும் தொழில் தொடங்குமாறு அவர் கூறுவார். ஏனெனில் அரசு தலைக்கவசங்களை கட்டாயம் ஆக்க திட்டமிட்டது. ஒரு நாள் திடீரென ஏன் நாமே அவற்றைச் செய்யக்கூடாது என்று அவருக்குத்தோன்றியது\nஅது ஜூன் 1976-ல் ஒரு தினம். “இன்றிலிருந்து தலைக்கவசம் செய்யப்போகிறோம்,” என அறிவித்தார் சுபாஷ்.\n70களுக்கு முன்னால் தலைக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை. 1976-ல்தான் அதைக் கட்டாயம் என டெல்லி அரசு அறிவித்தது. அதே சமயம் சுபாஷும் உற்பத்தியைத் தொடங்கிவிட்டார்.\nபிரிவினைக்குப் பின் தன் பெற்றோர் எதிர்கொண்ட போராட்டத்தை சுபாஷ் மறக்கவில்லை\nடெல்லியில் சில கடைகளில் தலைக்கவசத்தை விற்பனைக்கு வைத்தார். 65 ரூபாய் விலை. சில கடைக்காரர்கள் அதை 60 ஆக குறைக்கச் சொன்னார்கள்.\n“நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களுக்கு வேறு வழி இல்லை என்னிடம்தான் வாங்கவேண்டும். தேவை அதிகரித்ததும் கடைக்காரர்கள் என்னிடம் வந்தனர். ஒரே நாளில் எனக்கு 2.5 லட்ச ரூபாய் கிடைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்,” என்கிறார் சுபாஷ்.\nபுத்திசாலியான தொழிலதிபரான சுபாஷ் அந்த 2.5 லட்சத்தையும் செய்தித்தாள், தூர்தர்ஷன் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தினார். அதனால் ஸ்டீல்பேர்ட் தலைக்கவசங்களுக்கான தேவை பலமடங்கு அதிகரித்தது. 65 ரூபாயிலிருந்து 70.40 ரூ ஆக விலையை அதிகரித்தார்.\n“என் ஜண்டேவாலான் பகுதி அலுவலக வாயிலில் 1000 வாடிக்கையாளர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நாளில் காத்திருந்தது நினைவில் உள்ளது. உடைந்த கவசங்கள் கூட விற்கப்பட்டன. முன்கூட்டியே பணம் கிடைக்க ஆரம்பித்தது. எங்கள் விற்பனை கூடியது,” என்கி��ார் சுபாஷ்\n1980-ல் மாயாபுரியில் ஒரு ஏக்கர் நிலத்தில் தொழிலகம் ஒன்று அமைத்தார். இருப்பினும் இந்த வெற்றிக்கதையில் சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.\nஅவர் 1984-ல் வேறு சில பொருட்களை தயாரிக்க முடிவுசெய்து களமிறங்கினார், ஆனால் அவை வெற்றிபெறவில்லை. “நிறைய பணம் இழந்தேன்,” சுபாஷ் வருந்துகிறார்.\n1999-ல் அவரது தம்பி ரமேஷ் தொழிலில் இருந்து பிரிந்துபோனார். 2002-ல் அவரது மாயாபுரி தொழிலகம் எரிந்துபோனது. 20-22 கோடி நஷ்டம். வங்கியில் கடன்பெற்று அதைச் சமாளித்தார் சுபாஷ்.\nஇளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக வேலை செய்ய நேர்ந்து அக்காலகட்டத்தை இழந்ததில் அவருக்கு வருத்தம். “இப்போது என் பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதன் மூலம் அதை சரிசெய்ய விழைகிறேன்,” என்கிறார் அவர்.\nஉறுதியுடன் இருந்தால் தடைகள் தயங்கி நிற்கும் என்கிறார் சுபாஷ்\nசுபாஷ் மே 3, 1971-ல் லலிதா என்பவரை மணம் புரிந்தார். ராஜிவ், அனாமிகா என இரு வாரிசுகள்.\nஅவரது திருமண கதையைக் கேட்டால் அவர் முகம் மலர்கிறது. “அது கண்டதும் காதல். லலிதா டைப்பிங் செண்டர்க்கு குனிந்த தலையுடன் செல்வார். அவருக்கு 19 வயது. எனக்கு 24 வயது. தினமும் மாலை ஐந்துமணிக்கு டைப்பிங் செண்டர் வாசலில் நான் அவருக்காக நிற்பேன். அவருடைய சகோதரர்கள் முரடர்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. நான் பின்வாங்கவில்லை. அவரது இல்லத்துக்கு திருமணம் பேச நண்பர்களை அனுப்பினேன். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.\n“வாழ்க்கை முழுவதும் சவால்களை எதிர்கொண்டு நின்றுள்ளேன். உறுதியுடன் இருந்தால் தடைகள் தயங்கி விலகும்,” என்கிறார் சுபாஷ்.\nதலைக்கவச மனிதரின் வாழ்க்கைப் பாடம் இது.\nஒரு தினக்கூலியின் மகன் 100 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தை உருவாக்கியது எப்படி\n22 கோடி வருவாய் ஈட்டும் ரேமண்ட் முகமை\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nமூவாயிரம் திருமணங்களை சொந்த செலவில் நடத்திவைத்திருக்கிறார் இந்த வைரவியாபாரி\nமணிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று 100 கோடி ரூபாய் தொழிலின் உரிமையாளர்\nபழைய கார்களை வாங்கி விற்கும் 250 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் அசத்தல் இளைஞர்\n50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி 324 கோட�� ரூபாய் குவித்த இயற்கை ஆர்வலரின் வெற்றிப்பயணம்\nஇனிக்கும் வெற்றியைப் பரிசளித்த கசப்பான வாழ்க்கைப் போராட்டங்கள் அடையாறு ஆனந்தபவனின் சுவையான வெற்றிக் கதை\n6 பொருட்களில் தொடங்கியவர்கள், 50-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கின்றனர் இரண்டே ஆண்டுகளில் இமாலய வெற்றி\nசென்னையின் சுவையை மாற்றிய தேநீர் மன்னர்கள்\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை\nஎடை, தடை, அதை உடை\nதீக்‌ஷா சாப்ரா என்ற இளம் பெண் திருமணத்துக்குப் பின் குண்டாகி விட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு, ஆத்தாடி, நாம இவ்ளோ குண்டாகிவிட்டோமே என்று தோன்ற, உடல் எடையைக் குறைத்து மீண்டும் அழகியாக மீண்டார். தன் அனுபவத்தைக் கொண்டு அதையே மற்றவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி இப்போது பணம் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.\nஉணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்யும் பிளாஸ்டிக், அலுமினியப் பொருட்களால் உடல்நலத்துக்கு தீங்கு. ஆனால் அதில் உலகுக்கு நன்மை செய்யும் ஒரு தொழில் வாய்ப்பாக பார்த்தார் ரியா எம்.சிங்கால். அவரது தாய் புற்றுநோயால் மரணம் அடைந்ததை அடுத்து, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட தொழில் அதிபராக மாறி இருக்கிறார் ரியா. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டு��ை\nஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/05/23712/", "date_download": "2019-08-20T03:07:05Z", "digest": "sha1:F4YB3IFZZTHYBDFVEWDAVWHGWACHC3VX", "length": 12750, "nlines": 358, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 05.03.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 05.03.2019\n1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.\n1824 – பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.\n1940 – சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.\n1964 – இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.\n2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.\n1871 – ரோசா லக்சம்பேர்க், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)\n1886 – டொங் பிவு (Dong Biwu), சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் (இ. 1975)\n1913 – கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (இ. 2009)\n1934 – Daniel Kahneman, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்\n1973 – த. ஜெயசீலன், ஈழத்து எழுத்தாளர்\n1878 – ரி. சின்னத்தம்பி, உடுப்பிட்டியைச் சேர்ந்த ஈழத்துப் புலவர்\n1953 – ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (பி. 1878)\n1966 – அன்னா அக்மதோவா, ரசியக் கவிஞர் (பி. 1889)\nNext articleபுதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா\nவாட்ஸ் அப்பில் இனி தொல்லையில்லை.\nஅறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது\nஆக. 27-இல் பாரத சாரண-சாரணியர் மாநாடு தொடக்கம்.\nஇருளில் மொபைல்போன் பார���த்தால் பார்வை பறிபோகுமா\nவாட்ஸ் அப்பில் இனி தொல்லையில்லை.\nஅறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது\nதமிழ்நாட்டில் இனிவரும் SET விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வில் உடற்கல்விதுறைக்கும் தேர்வு நடத்த வேண்டும்\nதமிழ்நாட்டில் இனிவரும் SET விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வில் உடற்கல்விதுறைக்கும் தேர்வு நடத்த வேண்டும் 1.தமிழ்நாட்டில் இனிவரும் SET விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வில் உடற்கல்விதுறைக்கும் தேர்வு நடத்த வேண்டும். உடற்கல்விதுறை படித்தவர்களின் கோரிக்கை. 2. முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தால் 2012...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-20T03:09:54Z", "digest": "sha1:LOQUPS432QN52XS3C7OXC7PHAPDOZMDQ", "length": 5144, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கார்ப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகார்ப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅறுசுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதார்த்த குண சிந்தாமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகோவில் அளவுகோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 3, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:51:01Z", "digest": "sha1:Q3XXHIEGPRBJJE7MEHWPEYA76MLOKE7E", "length": 7305, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பேதுல் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேதுல் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபேதுல் மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமத்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசோக் நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுனா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசோக்நகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிண்டோரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலாகாட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்த்வாரா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜபல்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்னி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநர்சிங்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவனி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேதுல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராவதி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மத்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனூப்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாண்டுவா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹோசங்காபாத் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹர்தா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/government-did-not-take-efforts-to-stop-cheeky-kills-asks-high-court-356504.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T02:53:13Z", "digest": "sha1:3HRWM7VNRTRDDETAJWSDDQGTMTE3YIST", "length": 15138, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை?... நீதிபதிகள் சரமாரி கேள்வி | Government did not take efforts to stop Cheeky kills, Asks High Court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 min ago இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\n10 hrs ago புறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்\n10 hrs ago எனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\n10 hrs ago முத்தலாக்கை ஏற்காததால் கோபம்.. ஆத்திரத்தில் மனைவியை கொன்று எரித்த கணவர்.. அதிர்ச்சி\nFinance ஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..\nMovies ஒல்லி ரகுல் வேண்டாம்.... பப்ளி ரகுல்தான் வேண்டும் - ரசிகர்கள் அடம்\nTechnology ஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nSports புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்.. மும்பையை துரத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்..\nAutomobiles புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nசென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலையை தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nஆணவக் கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.\nகடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 81 ஆணவ கொலைகள் நடந்துள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தங்களது சாதியை வெளிப்படுத்தி கொள்ள பள்ளி குழந்தைகள் கைகளில் கூட அடையாள கயிறுகள் கட்டுவதாகவும் குறிப்பிட்டனர்.\nஅரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டபேரவை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் கூட சாதியே ஆதிக்கம் செலுத்துவதாக கண்டனம் தெரிவித்தனர்.\nசாதியை அரசியல் கட்சிகள் ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், ஆணவக் கொலையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து வரும் 22ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அறிக்கை தாக்கல் செய்ய 8 வாரம் காலஅவகாசம் கேட்டனர். ஆனால், நீதிபதிகள் அதற்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய விவகாரங்களில் அரசு கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\nஎனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\nபோயஸ் கார்டன் இல்லம் எங்கள் சொத்து.. சட்டப்படி மீட்க போகிறேன்.. ஜெ.தீபா அதிரடி சபதம்\nபார்க்க அழகுதான்.. ஆனால் ஆபத்து இருக்குது.. சென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nகமலுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அந்த அட்வைஸ்.. முக்கியமானவர்களுக்கு கொக்கி போடும் மநீம\nவேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு பிடியாணை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்னும் மூன்றே மாதம்.. உங்கள் வீடு, அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு செய்தாகனும்.. தமிழக அரசு கெடு\nமதுரையிலிருந்து சென்னை வந்த வைகோ.. மீண்டும் உடல்நலக் குறைவால் போரூர் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்நாட்டில் இதற்கு முன்னர் எழுந்த சிறு மாநில பிரிவினை கோரிக்கைகள்\nசென்னைக்குத்தான் பாதிப்பு.. இனியும் அந்த மதிப்பு இருக்காது.. எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்\nகாஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள், குப்பை கொடவுன்.. அதிர வைக்கும் அறிக்கை\nஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhigh court government உயர்நீதிமன்றம் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%20%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/247", "date_download": "2019-08-20T04:05:12Z", "digest": "sha1:M7ZIXRBGCWBWDCW7T7HXWHWMHCHELZT5", "length": 12332, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search மழை ​ ​​", "raw_content": "\nடெல்லியில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது புழுதிப் புயல்.. புயலோடு கைகோர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..\nதலைநகர் டெல்லியில், புழுதி புயலைத் தொடர்ந்து வீசிய பலத்த காற்று, இடி, மழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 27 விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பிவிடப்பட்டன. டெல்லியில் மீண்டும் புழுதி புயல் வீசியது. சனிக்கிழமை பிற்பகல் வரையில், தெளிவான வானிலை நிலவிய நிலையில்,...\nதென்காசி சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nநெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன. மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் சுற்றுப்பகுதிகளில் இன்று அதிகாலை...\nவால்பாறையில் ஒருவார காலமாக கனமழை.. சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nகோவை மாவட்டம் வால்பாறையில் ஒருவாரமாக மழை பெய்துவரும் நிலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் மின் வழங்கலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் இடி மின்னல் சூறைக் காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்ததால்...\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..\nதென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதை அடுத்து நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய...\nமும்பையில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் - சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு\nமும்பையில் பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சாலைப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் இடிமின்னலுடன் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இன்று காலை...\nசேலம் குமரகிரி ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம்\nசேலம் குமரகிரி ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால், சாயப்பட்டறைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் குமரகிரியில் உள்ள ஏரி 30ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் நீர் நிரம்பினால் இப்பகுதியில் வேளாண் நிலங்கள் பாசனம் பெறுவதுடன்...\nசிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை..\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடிலிப் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம்...\nகுற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.. இரண்டாவது நாளாக குளிக்க தடை\nதென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் குளுமையான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் குற்றாலம் வனப்...\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் - வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்\nமும்பையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மும்பை மக்கள் வீடுகளுக்குள் ஓய்வெடுக்கும்படி வானிலை தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் மிக அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை...\nபருவமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை\nதென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் வெள்ளிக்கிழமை...\nராஜீவ்காந்தி 75வது பிறந��தநாள்.. தலைவர்கள் மரியாதை\nமருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்றதாகக் கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு நோட்டீஸ்\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் உடனடியாக நீர் நிரப்ப உத்தரவு\n3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி கெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842522.html", "date_download": "2019-08-20T03:02:23Z", "digest": "sha1:IYSNXC4YA7JOJGGTLETHPEMBQYNBQLYP", "length": 8636, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "விடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி\nMay 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவிடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது எனவும் அவர்கள் நேருக்கு நேர் நின்று போராடினார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தற்போதைய நிலைமை வேறு எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்வது மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார்.\nசுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் தெரிவிக்கையில், “முஸ்லிம் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பிடம் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். இல்லையென்றால் முஸ்லிம் கிராமங்களில் வசிப்பவர்கள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகமே ஏற்படும்.\nஆகவே முஸ்லிம் கிராமங்களை விடுவிக்க வேண்டும். முஸ்லிம் கடைகள் மற்றும் பள்ளிகளை தாக்குபவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும்.\nவன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது எந்த பேதங்களும் இன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே வன்முறைகளை மேற்கொள்வதற்கு மற்றவர்கள் அச்சப்படுவார்கள்.\nஇதேவேளை, முஸ்லிம் கிராமம், சிங்கள கிராமம் ஆகியன ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கின்றன. ப���லிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது. அங்கு அவர்கள் முகத்திற்கு முகம் நின்று போராடினார்கள்.\nஆனால் முஸ்லிம் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பது கடினமானது. முஸ்லிம் மக்கள் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதனால் தான் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு கேட்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் அன்னதான நிகழ்வு…\nஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற தாந்தாமலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம்\nகொழும்பில் இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை\nநாட்டு மக்களுக்கு கோத்தா வழங்கிய விசேட செய்தி\nகப்பற்துறை கிராமத்தில் புதிய வீடமைப்பு திட்டங்கள்\n மொட்டு வேட்பாளர் கோட்டாவுக்கு ஆப்பு\nவவுனியா மாணவர்கள் தேசியரீதியில் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை\nவெற்றிபெறக்கூடிய வேட்பாளருக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும்\nநல்லூர்க் கந்தனை தரிசித்தார் ரணில்\nஅம்பாரை சிக்கன கடனுதவும் கூட்டுறவுச் சங்க சமாசத்துக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.- எம்.இராஜேஸ்வரன்\nபிரதமர் ரணில் வவுனியாவுக்கு விஜயம்\nகனடாவிலிருந்து யாழ் வந்தவரிடம் துணிகர கொள்ளை\nஜனாதிபதியாக எவரை தெரிவு செய்ய வேண்டுமென்பது குறித்து முன்னாள் பிரதமர் மக்களுக்கு விளக்கம்\nஇனப்படுகொலையாளிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிறிதரன்\nகோட்டாவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – எஸ்.பீ திசாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843028.html", "date_download": "2019-08-20T04:03:55Z", "digest": "sha1:DCZGPQNMVB73DMM2QAWZA57RBHXJRVFJ", "length": 11149, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தமிழினப் பேரவலத்தின் 10ஆவது நினைவேந்தல்!", "raw_content": "\nதமிழினப் பேரவலத்தின் 10ஆவது நினைவேந்தல்\nMay 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு\nமுள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலம் இடம்பெற்று 10ஆவது ஆண்டு பூர்த்தியாகின்ற நிலையில் எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இம்முறையும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நில��யில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுவது தொடர்பாக இதுவரை உறுதியான அறிவித்தல்கள் எவையும் வெளிவராத நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .\nஇந்தநிலையில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஏற்பாடுகள் குறித்து தமிழ் மக்களுக்கு அறிவித்தலை விடுத்துள்ளனர் .\nஅந்தவகையில், நினைவேந்தல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் மற்றும் திருகோணமலை தென்கைலை ஆதீனத்தை சேர்ந்த குருக்கள் அகத்தியர் ஆகியோர் இணைந்து இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.\nஅவர்கள் விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு:-\n“முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலை இந்தவருடம் பெருந்திரளான மக்களை திரட்டி 10ஆவது ஆண்டில் நீதியைக் கோரி உணர்வுபூர்வமாக நினைவேந்தலைச் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குல்களால் அந்த முயற்சி தடைபட்டுள்ளது .இருந்தபோதிலும் இந்த வருடமும் சிறப்பான முறையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18ஆம் திகதியன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nஇந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மிகவும் அமைதியான முறையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அனைத்துத் தரப்பினரும் இணைந்து இந்த நினைவேந்தலை மேற்கொள்ள வேலைகள் நடைபெற்று வருகின்றன. உணர்வுபூர்வமாக அமைதியான முறையில் இந்த வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். அத்தோடு நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.\nநினைவேந்தலுக்கு வருபவர்கள் பொதிகள் எவற்றையும் கொண்டுவராது நினைவேந்தல் நிகழ்வுக்கு வரவேண்டும் என்றும், பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுகின்றோம்.\nஅத்தோடு இறுதிப்போர் இடம்பெற்ற 2009இல் முள்ளிவாய்க்காலில் உப்பில்லாத கஞ்சியை அருந்தியே மக்கள் வாழ்ந்தார்கள். எனவே, அதனை நினைவூட்டும் முகமாக உப்பில்லாத முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். மேலும், அனைத்துக் கிராமங்களிலும், வீதிகளிலும், ஆலயங்களிலும் மே 18அன்று இதேபோல் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்க முடியுமானவர்கள் ஏற்பாடுகளை செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்” – என்றனர்.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-20T03:39:36Z", "digest": "sha1:4KFQA37OJ2LDW3KVDJM5JBY2MFRAXTMH", "length": 14977, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "சிதம்பரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nகூட்டுக் குர்பானி – சிதம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 14/09/2016 அன்று கூட்டுக் குர்பானி கறி விநியோகம் செய்யப்பட்டது. அதன்...\nமனித நேயப் பணி – சிதம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 17/09/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது. அதன் விபரம்...\nஹ���் பெருநாள் தொழுகை – சிதம்பரம்\n. அதன் விபரம் பின் வருமாறு:\nஉள்ளூர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி – சிதம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று உள்ளூர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்...\nஇதர சேவைகள் – சிதம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nஉள்ளூர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி – சிதம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 11/09/2016 அன்று உள்ளூர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்...\nஉள்ளூர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி – சிதம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 18/09/2016 அன்று உள்ளூர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்...\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – சிதம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 26/08/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nகுழு தஃவா – சிதம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 01/09/2016 அன்று குழு தஃவா நடைபெற்றது.\nபெண்கள் பயான் – சிதம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 01/09/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/02/myth-of-isis-threatening-in-india-and-arrest-of-delhi-terrorists/", "date_download": "2019-08-20T04:05:48Z", "digest": "sha1:K56YJO74VD27Q766WR2XSOK7NUD6UB4T", "length": 36522, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா ? | vinavu", "raw_content": "\nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம்…\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nபோரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை \nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இந்தியா இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா \nஇந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா \nசமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் செயல்படும் தீவிரவாத அமைப்பினர் என டெல்லியில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு உண்மையில் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதா \nசமீபத்தில் டெல்லியிலும் உத்தர பிரதேச மாநிலத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. ஐஎஸ் மாதிரியான குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறி பத்து பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு. இவர்கள் ஆர்.எஸ். எஸ். அலுவலகத்தின் மீது பாஜகவினர் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இந்தியாவில் தீவிரவாத, குறிப்பாக ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை…\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் இறந்தார்கள்; 80 பேர் காயமடைந்தார்கள். கடைசியாக இந்தியாவில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதல் இது. இந்தியாவின் அண்டை நாடுகள் நட்புணர்வை வளர்த்துக் கொள்ளாத நிலையில், வேலைவாய்ப்பின்மை பெருகிவிட்ட நிலையில், சமூக ஊடகங்கள் இத்தகைய பணிகளுக்கு ஆட்களை எடுக்க களம் அமைத்து கொடுக்கும் நிலையில், இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்துவது நுண்ணறிவு அமைப்புகளின் கடமையாகும்.\nஅந்த வகையில் மன்மோகன��சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் முக்கிய வெற்றியை பெற்றிருக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் மாதிரியான தீவிரவாத தாக்குதலை திட்டமிட்டதாக 10 பத்து பேரை கைது செய்த தேசிய புலனாய்வு அமைப்பு செயல், இருவேறுவிதமான எதிர்வினைகளை உண்டாக்கியிருக்கிறது.\nடெல்லி 1980-களில் தொடர் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டது. 1997-1998 ஆண்டுகளில் 30 சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. டெல்லியின் லஜ்பத் நகர், சரோஜினி நகர், கரோல் பாக், கன்னௌட் பிளேஸ் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிக திறன் வாய்ந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இது பல மனித உயிர்களை பலிகொண்டதோடு, பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. எனவே, தேசிய புலனாய்வு அமைப்பின் தடுப்பு நடவடிக்கையை ஆறுதலாக பார்க்கலாம்.\n♦ வாஜ்பாய் கால உளவுத்துறை தலைவர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு புத்தகம் எழுதலாமா \n♦ யேசிடி : ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் ஈராக்கின் ‘இந்து’ மதம் \nஅதே வேளையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைதுகள் நடந்தன. பின்னர், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சில வழக்குகளில், வேண்டுமென்றே சிலர் மீது குற்றம்சாட்டப்பட்டதாக நீதிமன்றம் சொன்னது.\nஇந்தப் பின்னணியில் தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பேசியபோது, சிறுபான்மையினரை குற்றவாளியாக காண்பிக்கும் தொனி இருந்தது.\nசமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்ட தீபாவளி வெடி\nமத்திய அரசின் நாடகத்தில் தேடுதல் வேட்டையின்போது கைப்பற்றப்பட்டதாக பகிரப்பட்ட பொருட்கள் குறித்து, சமூக ஊடகங்கள் கேலி செய்தன. கைதானவர்களின் உறவினர்களும் நண்பர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களில் இருந்த ஹைட்ராலிக் பைப்புகள் டிராக்டரில் பொருத்த பயன்படுத்தப்படுபவை என சுட்டிக்காட்டினர். தேசிய புலனாய்வு அமைப்பு அவற்றை ஏவுகணையில் பயன்படுத்தபடுபவை என்றது. விழாக்களின் போது வெடிக்கப்படும் வெடிகளையும் கைப்பற்றியதாக புலனாய்வு அமைப்பு வெளியிட்ட புகைப்படம் சொன்னது. இதை சமூக ஊடகங்களில் பலர் கேலி செய்தனர்.\nசமூக ஊடகங்களில் இவை கேலி செய்யப்பட்டாலும், கிடைக்கும் வெடிபொருட்களை வைத்து ஆபத்தான வெடிபொருட்கள் தயாரிக்க முடியும் என்பது உண்மையே. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து (The ISIS Phenomenon: South Asia & Beyond) நூல் எழுதிய கபீர் தனீஜா இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவுகளில் விரிவாக எழுதினார்.\n‘தேசிய புலனாய்வு அமைப்பு ‘கைப்பற்றப்பட்ட’ பொருட்களில் இரண்டு பொருட்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. ஒன்று ராக்கெட் லாஞ்சர், மற்றது தீபாவளி வெடிகுண்டு’ என்று பதிவிட்ட கபீர், அதை விளக்கமாகவும் சொன்னார்.\n“ஐ.எஸ் தாங்களாகவே ஆயுதங்கள் செய்துகொள்ளும் வழியை பின்பற்றுகிறவர்கள். ஆயுதங்கள் செய்வது குறித்த செய்முறைகளையும் அவர்கள் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதே” என்கிறார்.\nமற்றொரு ட்விட்டர் பதிவில், “ராக்கெட் லாஞ்சர், அடிப்படையில் குண்டுவீசும் ஏவுகணை செலுத்தி. இது நாட்டு குண்டுகளால் உருவாக்கப்பட்டது. ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் மட்டுமல்ல, ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் கார், டிரக் போன்ற வாகனங்களின் பாகங்களைப் பயன்படுத்தி இத்தகைய ஏவுகணை செலுத்திகளை செய்கிறார்கள்” என்றவர் ஆதாரமாக சிரியாவில் புகைப்போக்கி பைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏவுகணை செலுத்திகளின் படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.\n“சிரியாவின் பிரச்சினைக்குரிய பகுதிகளில் தாங்களே ஆயுதங்களை உருவாக்கிக் கொள்வது பொதுவாக பார்க்கக்கூடிய விசயமாகிவிட்டது. ஐ.எஸ் இதையும் கடந்து பல நவீன ஆயுதங்களை செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறது. ஆளில்லா விமானங்களில் கேமராக்களை பொறுத்தி துல்லியமாக தாக்கும் ஆயுதங்களைக்கூட அவர்கள் செய்து விட்டார்கள்” தன்னுடைய ட்விட்டில் கபீர் தெரிவித்திருக்கும் தகவல் இது.\n♦ மோடியைக் கொல்ல சதியா ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா \n♦ சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…\nஇறுதியாக தேசிய புலனாய்வு அமைப்பின் கைது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஐ.எஸ் குழுவையும் ஐ.எஸ் தூண்டுதல் பெற்ற பைத்தியங்களையும் வேறுபடுத்தி காட்டாமல் பொது வெளியில் பகிர்வது, ஐ.எஸ் பிரச்சாரத்துக்கு உதவுவதாகவே அமையும்” என்றவர் புலனாய்வு அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு, ‘எதிர் விளைவுகளை ஏற்படுத்தக��கூடியது’ எனவும் டி.வி. சானல்கள் இதை ஒட்டி நடத்திய கீழ்த்தரமான கலந்துரையாடல்கள் குறித்தும் கடுமையாக சாடியிருக்கிறார்.\n‘இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்–இன் தாக்கம் புறக்கணிக்கக்கூடியதே’\nஇந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் தாக்கம் குறித்த தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கபீர், 2000-களில் அந்த அமைப்பு பெற்றிருந்த ஆதரவு 2017-ல் குறைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்கத்தை பொறுத்தவரை இந்தியா பலவகையில் முரண்பட்டிருந்தது. அதிக எண்ணிக்கையிலான முசுலீம்களைக் கொண்ட மூன்றாவது நாடான இந்தியாவில் பதிவான வழக்குகள் 200-லிருந்து 300-க்குள் இருக்கலாம் என்கிறார்.\nஇந்த ஆய்வறிக்கையில், “ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு வழக்குகள் புறக்கணிக்கத்தக்கவையே. இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகசூழல் இசுலாமிய அடிப்படைவாத நடவடிக்கைக்கு உகந்ததாக இல்லை. சமூக – அரசியல் ரீதியாக அவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் இருக்கின்றன” என்கிறார் கபீர்.\nஇத்தகைய 112 வழக்குகளை ஆய்வு செய்த அவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா அல்லது ஈராக் சென்ற பல இந்தியர்கள் குறித்த தகவல்கள் எதுவும் சரியாக இல்லை என்கிறார். அதோடு, முக்கியமான விசயத்தை சுட்டிக்காட்டிய கபீர்,\n“இந்தியாவில் பதியப்பட்ட 95% வழக்குகள், ஐஎஸ்ஐஎஸ் குறித்த துண்டு பிரசுரங்கள் , அவர்களுடைய தலை துண்டிப்பு வீடியோக்கள், முக்கியமான அடிப்படைவாதிகளின் பேச்சுகள் போன்றவற்றின் அடிப்படையில் பதியப்பட்டவை. இந்த வழக்குகள் பலவற்றில் முகநூல் முக்கிய இடம் வகிக்கிறது. அதாவது தனித்திருக்கும் ஓநாயின் தாக்குதல் என்பதான கருத்து விவாதிக்கப்பட்டது. இதுபோன்ற புனையப்பட்ட வழக்குகள் ஐரோப்பியாவிலும் மேலும் சில வளர்ந்த நாடுகளிலும் அதிகரித்துவருகின்றன” என்கிறார் கபீர்.\nதேசிய புலனாய்வு அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்த செய்திகளில் கருத்து தெரிவித்துள்ள பலர், குறிப்பாக வட இந்தியர்கள் ‘தேர்தல் தோல்வி பயத்தில் மோடி அரசு பீதி கிளப்புகிறது’ என பகடி செய்திருந்தனர். இவர்கள்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மோடியை வளர்ச்சியின் நாயகனாக ஆதரித்த நடுத்தர வர்க்கத்தினர். அவர்களே மோடியின் புளுகு மூட்டைகளை அவிழ்ப்பவர்களாக மாறும் அளவுக்கு பாஜகவின் லீலைகள் சந்தி சிரிக்கின்றன. எனினும் ��னது இந்துத்துவா அரசியலை வைத்து மக்களை பிளக்க இனி வரும் காலங்களில் பாஜக எந்த எல்லைக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது. பாசிஸ்டுகள் மீது விழும் அடிகள் அதிகரிக்க அதிகரிக்க அவர்களது அடக்குமுறையும் அதிகரிக்கவே செய்யும். மொத்தமாக இந்துத்துவ அரசியலை மக்களிடையே அம்பலப்படுத்தி பாஜக-வை தனிமைப்படுத்தும் நோக்கில் என்ன முன்னேற்றம் இருக்கிறது என்பதே அடிப்படை.\nநன்றி : த வயர்\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nபுர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித்\nபோர்வெறியின் எச்சங்களில் ஈராக்கின் மொசூல் நகரம் – படக்கட்டுரை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம்...\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D?page=6", "date_download": "2019-08-20T03:14:18Z", "digest": "sha1:U4XDVA3CSVB6W6DUX3K5WR2YIFINMWDZ", "length": 9699, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோர்வூட் | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nலொறி விபத்து - ஒருவர் படுங்காயம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொற...\nநோர்வூட், லெச்சுமி தோட்டப் பகுதியில் இன்று காலை பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், ஆண் ஒருவர் டிக்கோயா மாவட்ட வ...\nஉருக்குலைந்த நிலையில் சிறுத்தை மீட்பு\nநுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பகுதியை அண்மித்த தியசிரிகம கிராம பகுதிக்கு சொந்தமான கிணற்றிலிருந்து, மேற்படி சிற...\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.\nபஜனை தூக்கிய போது குழு மோதல்: ஐவர் கைது\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி தோட்டத்தில் ஏற்பட்ட குழு மோதலில் 5 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள...\nஅமைச்சர் திரைநீக்கம் செய்த பெயர் பலகை இனந்தெரியாத நபர்களால் உடைப்பு\nசபை முதல்வரும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்லவின் பன்முகப்படுத்தபட்ட நிதியில் தோட்டங்கள் ம...\nமலையகத்தில் பாவனைக்குதவாத நிலையில் காணப்பட்ட வீதிகளை புனரமைக்க நடவடிக்கை\nமலையகத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் பாவனைக்குதவாத கிராமபுற மற்றும் தோட்டபுற பிரதான வீதிகளை நல்லாட்சி அரசாங்க...\nதொழிலாளர்கள் மீது குளவித் தாக்குதல்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியாவத்தை பகுதியில் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துகொண்டிருந்த 9 பெண் தொழிலாளர்கள...\n13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது\nநோர்வூட், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒ...\nசிறுவர்களுக்கு வழங்கிய சொக்லேட்டில் புழுக்கள்\nநோர்வூட் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஒளிவிழாவில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு வழங்கிய சொக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக ப...\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்தம் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/01/09/pichaikkaran-audio-launch-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-20T03:40:00Z", "digest": "sha1:UTHTFEUCE6ZPNY7FLCZZSJ7TUWKAZWLU", "length": 6791, "nlines": 52, "source_domain": "jackiecinemas.com", "title": "Pichaikkaran Audio Launch |பிச்சைக்காரன் திரைப்பட இசை வெளியீடு | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nPichaikkaran Audio Launch |பிச்சைக்காரன் திரைப்பட இசை வெளியீடு\nசிறு கட்டி பெருக வாழ் என்ற வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ..\nஇதுவரை அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய ஸ்டார் காஸ்ட் திரைப்படங்கள் இல்லை… ஆனாலும் நஷ்டம் இல்லாமல் லாபத்தை கொடுக்கும் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார் என்று சினிமா வட்டாரமே பெருமை பொங்க சொல்கிறது..\nசொல்லாமலே சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம், பிச்சைக்காரன். புதுமுக இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி முதல் முறையாக வெற்றிப்பட இயக்குனருடன் பிச்சைக்காரன் திரைப்படம் மூலம் கூட்டனி சேர்ந்துள்ளார்…\nபிச்சைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது…\nவிழாவில் பேசிய நாயகன் விஜய் அண்டனி நெகிழ்ச்சியின் உச்சமாக பேசினார்.. பலர் போட்ட பிச்சைதான் இந்த வாழ்க்கை அவர்களை என்றும் மறக்கமாட்டேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்..\nவிழாவில் பேசியஇயக்குனர் முருகதாஸ்.. தான் படத்தின் டைட்டிலை மாற்ற சொன்னதாகவும்… ஆனால் இயக்குனர் சசி கடைசி வரை தன் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்…. டைட்டில் என்பது சென்டிமென்ட் அல்ல… அது படத்துக்கான குறியீடு என்று சொன்னார்.\nஇயக்குனர் சசி பேசுகையில் இன்னமும் தனது நட்பை இன்னும் மறக்காமல் இருக்கும் இயக்குனர் முருகதாசுக்கு நன்றி கூறினார்.\nபிச்சைக்காரன் ஆக்ஷன் மசலாவுடன் கலக்க விரைவில் வெளிவர இருக்கிறான்…\nவெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்…\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/12/blog-post_11.html", "date_download": "2019-08-20T04:13:31Z", "digest": "sha1:DCQSY7KA2CZIOUSZYA3EMZ5BOSWT6BSS", "length": 20589, "nlines": 194, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.\nசூரியன் ஒரு பாதையில் நகர\n்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.\nசென்று அளந்து அறிந்தார் போல\nஎன்றும் இனைத்து என்போரும் உளரே\nஇது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போத���மா என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.\nஇன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.\nபுலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்\nவலவன் ஏவா வான ஊர்தி எய்துப\n விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.\n\"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்\" என்று திருத்தக்க தேவரின் \"சீவக சிந்தாமணி\" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.\nகம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம் இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக���கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம் விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.\nமண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து\nவிண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த\nபுண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி\nஎண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.\nவிமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.\nஇப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான்\nLabels: இன்றைய விஞ்ஞான உலகம்\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில்...\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு\nசச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....\nசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்\nதிருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியா...\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nஉண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம...\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறி...\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் எ...\nசில காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும்:-...\nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-08-20T04:08:33Z", "digest": "sha1:PYGJ7QVIWUYBXL3DSLGMNPPIJVRB3VVT", "length": 10531, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் ! | Alaikal", "raw_content": "\nமுடிந்தால் தடுத்துப்பார்.. அமெரிக்காவிற்கு சவால் விட்டு புறப்பட்டது ஈரான் கப்பல்..\nகோத்தபாய குடியுரிமையும் புலம் பெயர் தமிழர் குடியுரிமையும் \nதற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்\nஉலகின் மிக அழகான ஆண் : சாதனை அல்ல\nஹாங்காங் போராட்டம் : 17 லட்சம் பேர் திரண்டனர்\nபெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் \nபெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் \nஅறந்தாங்கியில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை பிரிவு சாலை பகுதியில் 1998-ல் பெரியாருக்கு முழு உருவ சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டது. அப்போது இந்த சிலையை திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் நேற்று இரவு உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பெரியார் சிலை உடைப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியாரின் உருவச் சிலையின் தலையை சமூக விரோதிகள் சிலர் துண்டித்துள்ளனர். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல் கண்டிக்கத்தக்கது.\nதமிழ்நாடு அமைதியாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள் தான் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையும் இனியும் அனுமதிக்கக்கூடாது.\nஅறந்தாங்கியில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இந்திய பாதுகாப்புச் செயலர்\nஅலைகள் உலக செய்திகள் 08.04.2019 திங்கள்\n20. August 2019 thurai Comments Off on முடிந்தால் தடுத்துப்பார்.. அமெரிக்காவிற்கு சவால் விட்டு புறப்பட்டது ஈரான் கப்பல்..\nமுடிந்தால் தடுத்துப்பார்.. அமெரிக்காவிற்கு சவால் விட்டு புறப்பட்டது ஈரான் கப்பல்..\n19. August 2019 thurai Comments Off on கோத்தபாய குடியுரிமையும் புலம் பெயர் தமிழர் குடியுரிமையும் \nகோத்தபாய குடியுரிமையும் புலம் பெயர் தமிழர் குடியுரிமையும் \n19. August 2019 thurai Comments Off on ரணில் ஒரு குள்ள நரி, அவர் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார்\nரணில் ஒரு குள்ள நரி, அவர் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார்\nஉலகப் புகழ் பெற்ற டென்மார்க் கோடீஸ்வரர் லாஸ் லாசன் மரணம் சிறப்பு மலர் \nபிரிட்டனில் உணவு தட்டுப்பாடு வரப்போகிறது 2024 மலேரிய இல்லாத உலகு \nகல்யாணத்தில் குண்டு 63 பேர் மரணம் 50 000 பேர் தெருவில் தீ \nநாடுகளை விலைக்கு வாங்கி வல்லரசான அமெரிக்கா டயமன்ட் நியூஸ் \nகாஸ்மீர் பிரச்சனையை தீர்ப்பதில் ஐ நா பாதுகாப்பு சபை பின் வாங்கியது ஏன் \n20. August 2019 thurai Comments Off on முடிந்தால் தடுத்துப்பார்.. அமெரிக்காவிற்கு சவால் விட்டு புறப்பட்டது ஈரான் கப்பல்..\nமுடிந்தால் தடுத்துப்பார்.. அமெரிக்காவிற்கு சவால் விட்டு புறப்பட்டது ஈரான் கப்பல்..\n19. August 2019 thurai Comments Off on கோத்தபாய குடியுரிமையும் புலம் பெயர் தமிழர் குடியுரிமையும் \nகோத்தபாய குடியுரிமையும் புலம் பெயர் தமிழர் குடியுரிமையும் \n19. August 2019 thurai Comments Off on தற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்\nதற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்\n19. August 2019 thurai Comments Off on ஹாங்காங் போராட்டம் : 17 லட்சம் பேர் திரண்டனர்\nஹாங்காங் போராட்டம் : 17 லட்சம் பேர் திரண்டனர்\n19. August 2019 thurai Comments Off on கோட்டாபய ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒருவர்\nகோட்டாபய ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒருவர்\n19. August 2019 thurai Comments Off on எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை செய்துள்ளோம்\nஎந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை செய்துள்ளோம்\n18. August 2019 thurai Comments Off on மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\nமினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126096.html", "date_download": "2019-08-20T02:46:32Z", "digest": "sha1:6HYTECIUCLKOXSBZZ52SU3NC6VCZREQZ", "length": 13178, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் துணை மந்திரியாக நியமனம்..!! – Athirady News ;", "raw_content": "\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் துணை மந்திரியாக நியமனம்..\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் துணை மந்திரியாக நியமனம்..\nஎண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக்கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக உள்ளார்.\nஇவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நட���டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கனவே இருந்த தடைகளை நீக்கினார்.\nலஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், மந்திரிகள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.\nஇந்தநிலையில் சவுதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ராணுவம், விமானபடை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில் துணை மந்திரியாக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன்னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை மந்திரியாக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுபோன்ற முக்கிய துறையில் பெண் ஒருவர் துணை மந்திரியாக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரோடியோலஜி மற்றும் மருத்துவ பொறியியல் துறையில் பி.ஹெச்.டி. படித்தவர். 2016ல் சவுதி அரேபியாவின் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.\nஅர்ஜுன மகேந்­தி­ர­னுக்கு அனுப்­பிய நீதி­மன்ற அறி­வித்தல் திரும்பிய வந்­தது..\nதிரிபுரா, நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் – கருத்து கணிப்புகளில் தகவல்..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே சுற்றுலாப்பயணிகளுக்கு…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா..\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ வைக்கும் காரணம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை –…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ் பெண் பரபரப்பு…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ்…\nநிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2..\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – காங்கிரஸ் கட்சியின்…\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்..\nஆடியபாதம் வீதியில் இயங்கும் விடுதி மீது பெற்றோல் குண்டுத்…\nகேரளா வெள்ளம் – புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0/", "date_download": "2019-08-20T03:23:08Z", "digest": "sha1:RIPF2TSJ7DW2ZTGUV6NMLQWZPZT5E5H5", "length": 8050, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கர்ப்பிணி க்கு ஹெச்.ஐ.வி ரத்தம் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கூ | Chennai Today News", "raw_content": "\nகர்ப்பிணி க்கு ஹெச்.ஐ.வி ரத்தம் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமழைநீர் சேகரிப்பு கட்டாயம்: 3 மாதம் கெடு விதித்த தமிழக அரசு\nகுழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்\nமளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு\nஅத்திவரதர் உண்டியல் பணம் எவ்வளவு\nகர்ப்பிணி க்கு ஹெச்.ஐ.வி ரத்தம் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் குறித்து தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஇந்த விவகாரம் குறித்த நடவடிக்கை அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தமிழக அரசு ஜனவரி 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் விவகாரம் குறித்து அவசர வழக்காக ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. போதிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதால் அவசர வழக்காக ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.\nதுணை முதல்வர் ஓபிஎஸ் தம்பிக்கு புதிய பதவி\nமோடி வருகையை எதிர்த்து எதிர்ப்பு பேரணி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nமதுரை தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஜெயலலிதா நினைவு இல்லம் குறித்த வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nவயிற்றிலுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி.பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: அதிர்ச்சி தகவல்\nமழைநீர் சேகரிப்பு கட்டாயம்: 3 மாதம் கெடு விதித்த தமிழக அரசு\nகுழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்\nதீபாவளிக்கு முன்னரே வெளியாகிறதா பிகில்\nமளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tripura-govt-ban-to-wear-jeans-for-govt-staffs/", "date_download": "2019-08-20T02:44:11Z", "digest": "sha1:LATSJCLA6L3RYHIDRT4DSTOXNKEZVETT", "length": 8499, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Tripura Govt ban to wear jeans for govt staffs | Chennai Today News", "raw_content": "\nஅரசு அதிகாரிகள் ஜீன்ஸ், டீசர்ட் அணிய தடை:\nமழைநீர் சேகரிப்பு கட்டாயம்: 3 மாதம் கெடு விதித்த தமிழக அரசு\nகுழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்\nமளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு\nஅத்திவரதர் உண்டியல் பணம் எவ்வளவு\nஅரசு அதிகாரிகள் ஜீன்ஸ், டீசர்ட் அணிய தடை:\nஅரசு அதிகாரிகள் பணி நேரங்களில், ஜீன்ஸ் பேன்ட், டீசர்ட், கூலிங் கிளாஸ்’ ஆகியவை அணிந்து பணிபுரிய கூடாது என திரிபுரா மாநில ���ரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அம்மாநில அரசு அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஇந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில முதன்மை செயலர், சுஷில் குமார் நேற்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nபணி நேரத்தில், அரசு அதிகாரிகள், டி – ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக புகார்கள் வந்தன. அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும், ஏராளமான அரசு அதிகாரிகள், மொபைல் போன்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் புகார்கள் வந்தன. எனவே ஆலோசனைக் கூட்டங்களின் போது, மொபைல் போன்களை, அதிகாரிகள், ‘சுவிட்ச் ஆப்’ செய்ய வேண்டும்; இதை, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தி அழைப்பா\nடெல்லியில் ஜீன்ஸ், கிராமத்தில் சேலையா பிரியங்கா காந்தியின் உடையை விமர்சனம் செய்த பாஜக எம்பி\nலுங்கி, டீசர்ட் உடையில் அமலாபால் கவர்ச்சி\nநேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது: ஐகோர்ட்\nரஷ்ய அதிபர் புதினுக்கு குரேஷிய பெண் அதிபர் அளித்த பரிசு\nமழைநீர் சேகரிப்பு கட்டாயம்: 3 மாதம் கெடு விதித்த தமிழக அரசு\nகுழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்\nதீபாவளிக்கு முன்னரே வெளியாகிறதா பிகில்\nமளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/book1.html", "date_download": "2019-08-20T03:35:49Z", "digest": "sha1:6F5WD5ZCMQSUD2H3I2LQQY27EB57RZ5R", "length": 9271, "nlines": 42, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - நிஜமாகா நிழல்கள்", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமதுரை ப��த்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழந்தைகள் | சிறுகதை |\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)\nநூல் குறிப்பு:பெரும்பாலான கதைகளில் வருபவர்கள் உண்மையில் எனக்கு மிகவும் தெரிந்தவர்கள் என்பதாலேயே இந்தக் கதைகளை நூலாக வெளியிடுவதில் எனக்குத் தயக்கம் இருந்தது. இதில் பல கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நானே வருகிறேன். என் உள் மனத்தின் ஆசைகளையும், ஏக்கங்களையும், தேடல்களையுமே பல பாத்திரங்களின் வாயிலாகக் கூறியுள்ளேன். ஆனால் நான் என நினைத்து நீங்கள் கண்டுபிடிக்கும் பாத்திரம் உண்மையில் நானாக இல்லாமலும் இருக்கலாம். படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும். (கோ.சந்திரசேகரன்)\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதினமணி - 29-06-2015 - நூல் அரங்கம்\nநூலாசிரியர் சந்தித்த மனிதர்கள், நண்பர்கள், உறவினர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டும் அவர் தம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கருவாகக் கொண்டும், எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பே இந்நூல்.\nஇந்தப் பத்துக் கதைகளும் முத்து முத்தான வெவ்வேறு கதைக் கருக்களைக் கொண்டிருப்பது இனிமையான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துகிறது.\nஅரசியல்வாதிகள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும் என்ற சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் ‘நிஜமாகா நிழல்கள்’ எதிலுமே சுயநலமாக உள்ள மனிதன், வீட்டில் வளர்க்கப்படும் மரத்திடமும் எவ்வாறு சுயநலமாக நடந்து கொள்கிறான் என்பதைச் சொல்லும் ‘ஸ்தல விருட்சம்’, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பட்டம் மேற்கொள்ளும் மாணவர்கள் தங்களது நெறியாளர்களால் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைச் சித்தரிக்கும் ‘கறுப்பு ஆடுகள் தெய்வமாகுமா’, நோயாளிகளைத் தனது தாயைப் போல பாவித்து சிகிச்சையளிக்கும் தாயில்லாப் பிள்ளையான மருத்துவரின் கதையைச் சொல்லும் ‘வலி நிவாரணி’, வேலைக்குச் செல்லும் மருமகளிட்ம கண்டிப்புடன் நடந்து கொள்ளும் மாமியார் காலச் சுழற்சியில் மருமகளால் எவ்வாறு ஓரம் கட்டப்படுகிறார் என்பதை அழகாகச் சித்தரிக்கும் ‘சுளியன்’ என வாழ்வின் பல்வேறு பக்கங்களை வாசகர்களின் முன்பு விரித்துக் காட்டும் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் அட்டவணை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\n© 2019 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=NTM=", "date_download": "2019-08-20T03:58:20Z", "digest": "sha1:Q7KZ7JCRI7ESGK5LQD5S7ROQE353SPOQ", "length": 4492, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "நினைத்தது நடக்காது, பகைவரால் துன்பம், ஒருவன் பகை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 20, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநினைத்தது நடக்காது, பகைவரால் துன்பம், ஒருவன் பகை\nநினைத்தது நடக்காது, பகைவரால் துன்பம், ஒருவன் பகை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nநினைத்தது நடக்காது, பகைவரால் துன்பம், ஒருவன் பகை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/sugis-oru-adangaapidaari-mela-asaipatten-episode-24.4757/page-4", "date_download": "2019-08-20T03:22:34Z", "digest": "sha1:EUVWX7FGN7AP26MRQ5IUWPT7MOBFM5Y4", "length": 4155, "nlines": 134, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Sugi's Oru Adangaapidaari Mela Asaipatten - Episode 24 | Page 4 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nVery True Friend..... நல்ல மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும் தோழி....சாதி என்கிற தீ நன்றாக எரிந்து கொண்டிருக்கிறது அது அணைய பலகாலம் ஆகலாம்............மாற்றம் ஒன்றே மாறாதது....தீயவை எழுதில் ஈர்க்கும் நல்லவை வளர காலம் எடுக்கும்.............\nகனலை விழுங்கும் இரும்பு - 10 Epi Promo\nகனலை விழுங்கும் இரும்பு - 9\nகனலை விழுங்கும் இரும்பு - 10 Epi Promo\nகனலை விழுங்கும் இரும்பு - 9\nLatest Episode கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன். எபிசோட் 27\nLatest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் -30🤩\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/200645?ref=archive-feed", "date_download": "2019-08-20T02:59:29Z", "digest": "sha1:4QDYO4IGLBC3OSXOJ7NUTCLCNYQZ2WOY", "length": 7271, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்க ஜனாதிபதியின் முடிவு: நிம்மதி பெருமூச்சுவிட்ட வடகொரியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க ஜனாதிபதியின் முடிவு: ��ிம்மதி பெருமூச்சுவிட்ட வடகொரியா\nவடகொரியா மீது விதித்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பலப்படும் எனவும், காலம் கனிந்தால் மிக விரைவில் இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nவடகொரியா அரசு தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வந்ததால், அமெரிக்க அரசின் பரிந்துரையால் அந்நாட்டின் மீது ஐநா மன்றம் பொருளாதார தடை விதித்திருந்தது.\nஇதனிடையே பன்னாட்டு பொருளாதார தடைகளை மீறி சீனாவிடம் இருந்து நிலக்கரி வாங்கியதால், வடகொரியா மீது கூடுதலான தடைகளை அமெரிக்கா சமீபத்தில் விதித்திருந்தது.\nஇந்நிலையில், இந்த தடையை திரும்ப பெற்றுக்கொள்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மீதான அன்பின் காரணமாக டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188646", "date_download": "2019-08-20T03:54:46Z", "digest": "sha1:MP3DRA5UXMIVXW7ZYGPSXHRKV5BX74R2", "length": 5206, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "Earthquake hits Japan & Philippines | Selliyal - செல்லியல்", "raw_content": "\nNext articleகோலிவுட்: விலங்குகள் பக்கம் மீண்டும் திரும்பும் திரைப்படங்கள்\n“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்\n“நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யத் துணியும் சீன, இந்தியர்களை நான் அறிவேன், ஜாகிர் வெளியேறட்டும்\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“ஜாகிர் வருவதற்கு முன்பு நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தோம்”- ராயிஸ் யாத்திம்\n“ஜாகிர் நாயக் எனும் பட்சத்தில் மன்னிப்புக்கு இடமே இல்லை\nஅனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஜாகிர் நாயக்கிடம் இரண்���ாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-08-20T03:24:00Z", "digest": "sha1:JARGKXRS7WSU6Y6VUF447PVZ54PG6K5L", "length": 6706, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கல இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமங்கல இசை என்பது தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் நாகசுரம் மற்றும் தவில் கருவிகளுடன் வழங்கப்படும் இசையாகும். தமிழர் இல்லங்களிலும், தமிழர் சமூக வழிபாட்டிலும், கோயில் தெய்வ வழிபாடுகளிலும் இவ்விசை முக்கியப் பங்கு பெறுவதாலும், மங்கல காரணமான செயற்பாடுகளில் முக்கியப் பங்கு பெறுவதாலும் இதனை மங்கல இசை என்பர். தமிழர் குடும்பங்களில் நடைபெறும் திருமணம், காதணி விழா, புகுமனை புகுதல் போன்ற இல்லற நிகழ்ச்சிகளின் பொழுதும், சமுதாய விழாக்களில் தொடக்க நிகழ்ச்சியாகவும், கோயில் வழிபாடுகளிலும் இவ்விசை விளங்குவதால் இதனை மங்கல இசை என்று அழைக்கின்றனர். [1]\nமங்கலம் என்ற சொல் ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, சுபம் போன்ற பொருள்களில் கையாளப்படுகிறது.\nமறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் முதல் பகுதி\nமறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் இரண்டாம் பகுதி\nமறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் மூன்றாம் பகுதி\nமறைந்து வரும் மங்கல இசை: பகுதி 4\nமறைந்துவரும் மங்கல இசை: பகுதி 5\nமறைந்து வரும் மங்கல இசை: பகுதி 6\nமறைந்து வரும் மங்கல இசை: பகுதி 7\nமறைந்து வரும் மங்கல இசை: பகுதி 11\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2015, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2018-suzuki-gixxer-abs-variant-launched-in-india/", "date_download": "2019-08-20T02:59:00Z", "digest": "sha1:37S2NYTXWYHNSSHLRDTLLZUJFLIUW75T", "length": 12596, "nlines": 122, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2018 சுஸூகி ஜிக்ஸர் பைக்கில் ஏபிஎஸ் அறிமுகம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2019\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிம���கமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்ட�� புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nHome செய்திகள் பைக் செய்திகள்\n2018 சுஸூகி ஜிக்ஸர் பைக்கில் ஏபிஎஸ் அறிமுகம்\nபாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற ஏபிஎஸ் அம்சத்தை 2018 சுஸூகி ஜிக்ஸர் பைக்கில் இணைத்து ரூ. 87,250 விலையில் இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள்ளது. ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட வேரியன்ட் ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கில் இடம்பெற்றுள்ள சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கினை அடிப்படையாக கொண்டதாக வந்துள்ளது.\nஇந்தியாவில் ஏப்ரல் 2018 முதல் ஏபிஎஸ் பிரேக் அல்லது சிபிஎஸ் பிரேக் கட்டாயம் என உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ள நிலையில் , பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் ஏபிஎஸ் பிரேக்கினை இணைக்க தொடங்கியுள்ளனர். இதற்கு முன்பாக ஜிக்ஸர் SF ஃபுல் ஃபேரிங் பைக்கில் இடம்பெற்றிருந்த சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தற்போது நேக்டு மாடலில் வழங்கப்பட்டுள்ளது.\n14.8 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்த 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.\nமுன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.ஜிக்ஸெர் நேக்டு பைக்கின் முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.\nதற்போது விற்பனையில் உள்ள ட்வீன் டிஸ்க் பிரேக் பெற்ற மாடலை விட ரூ.6321 வரை அதிகரிக்கப்பட்டிருக்கும் என்பதனால் சுசூகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் ஆரம்ப நிலை மாடல் ரூ. 87,250 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nகூடுதல் ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற புதிய ஹீரோ ஆப்டிமா ER மற்றும் ஹீரோ Nyx...\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nபஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலை பல்சர் தொடர் மாடலாக பஜாஜ் பல்சர் 125...\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, ட��கோர் JTP விற்பனைக்கு வெளியானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\n31 % வீழ்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக.\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4506&ncat=2", "date_download": "2019-08-20T03:45:01Z", "digest": "sha1:2LE7RYFD5A2T7GY4L3XOZM3XJQKMJE6Q", "length": 21369, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "மாயை தவிர்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகாஷ்மீர் விவகாரம்: 22ல், டில்லியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 20,2019\nசிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்குமா\nவிமான ஊழல் வழக்கு :சிதம்பரம் மீதான புகார் பட்டியல் நீள்கிறது ஆகஸ்ட் 20,2019\nஇரண்டு வாரம் வைகோ, 'ரெஸ்ட்' ஆகஸ்ட் 20,2019\nமளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை ஆகஸ்ட் 20,2019\nபகவான், பல கோடி ஜீவராசிகளைப் படைத்தான்; கூடவே, மாயை என்பதையும் படைத்தான். பரம புருஷன் ஒன்றே சத்யம், என்றும் இருப்பது; மற்றவை எல்லாம் மாயை, அழியக் கூடியது, இருப்பது போல் தோன்றுகிறது; ஆனால், ஒரு நாள் இல்லாமல் போய் விடுகிறது.\n\"இந்த மாயையில் மயங்காதே, சத்யமாக உள்ளதைத் தேடு, அதையே பிடித்துக் கொள்...' என்று மகான்கள் கூறியுள்ளனர். இதில், ஆத்ம விசாரணை என்ற பெயரில், பல உபதேசங்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்: மூடா... செல்வத்தின் பால் விருப்பை விடு. ஒன்றுக் கொன்றுள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து, தெரிந்து கொள். மனம் உணர்ச்சி வசப்படாமல் இருக்கப் பழகிக் கொள். உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளானாலும்\nதிருப்தியடை... தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வம் தான்.\nஉண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடு சிறிதுமில்லை. செல்வந்தருக்கு தம் மக்களிடமிருந்தும் கூட அச்சம் ஏற்படும். எங்கும், என்றும் இதே நிலை தான்... உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ பற்றிப் பெருமைப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் காலன், இவற்றை கண நேரத்தில் விழுங்கி விடுவான். பொய்யான இப்பொருட்கள் யாவற்றையும் துறந்து, பரமனைக் கண்டு, அவனிடம் அமிழ்ந்து விடு... உணர்ச்சி, வெறி, கோபம், பற்று, பேராசை இவற்றையெல்லாம் துறந்து, ஆத்மனைப் பற்றி சிந்தனை செய்து, உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடி. ஆத்ம ஞானம் இல்லாத மூடர்; பயங்கர நரகங்களை அடைவர்... கோவிலிலோ, மரத்தடியிலோ வசித்து விடலாம்; தரையில் படுத்துறங்கலாம்; மான் தோல் போர்த்திக் கொள்ளலாம்; விஷய போகங்களையும் விடலாம்.\nஆனாலும், ஆத்ம சிந்தனை இல்லையேல், இவைகளால் ஒரு பயனுமில்லை... நண்பன், பகைவன், மகன், உறவினர், யுத்தம், சமாதானம் எதிலும் பற்றுதல் வைக்காதே... எதிலும் சம புத்தியுடையவனாக இரு.\nவிரைவில் பரம நிலையை அடையலாம்... இல்வாழ்க்கையானது தாமரை இலை நீர்த் துளி போல் நிலையற்றது. இம்மக்கள் அனைவருமே, நோய், அகந்தை, துயரம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிந்து கொள்... உன் குருவின் கமல பாதங்களில் அடைக்கலம் புகுந்து, சம்சாரத்தினின்று சீக்கிரம் விடுதலை பெறு. புலன்களையும், மனதையும் அடக்கியாள்வதன் மூலம், உன் இதயத்தில் உறையும் நாதனைக் காண்பாய்...\n— இவ்வாறெல்லாம் உபதேசங்கள் உள்ளன. இதன் தாத்பர்யம் என்னவென்றால், வீடு, வாசல், மனைவி, மக்கள் என்று சொல்லி, அதிலேயே கவனம் செலுத்தி, நீ கடைந்தேறும் வழியைக் காணாமல் வாழ்நாளை வீணாக்காதே. நீ காண்பதெல்லாம் மாயை; அவை, உன்னை விட்டுப் போகலாம் அல்லது நீ அவைகளை விட்டுப் போகலாம்; இது நிச்சயம். ஆகவே, பரம பொருளைத் தெரிந்து, அவனைப் பிடித்துக் கொள். மறவாதே என்றனர். சொல்லும் போது நன்றாகத்தான் உள்ளது; செய்ய வேண்டுமே\nஆஞ்சநேயருக்கு எப்படி பூஜை செய்வது\nஆஞ்சநேய தோத்திரங்களை பாராயணம் செய்து வரலாம். ஆஞ்சநேயர் கோவிலுக்கு, அபிஷேக ஆராதனைப் பொருட்களை வாங்கி தந்து, உதவலாம். ஆஞ்சநேயர் கோவில் விளக்கு எப்போதும் எரிய, எண்ணெய் வாங்கிக் கொடுக்கலாம்.\nமூளைக்காய்ச்சலால் கால்களை இழந்த இளம்பெண்\nஉலகின் உச்சியில் துணிகர சாதனை\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்ய��்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:36:30Z", "digest": "sha1:PXX5JNQKRVGPT42VWDG6OG4X4Y4ENGCF", "length": 8599, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தப்தம்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 18\nபகுதி மூன்று : ஆனி [ 1 ] ஆயிரம் கவசங்களால் காக்கப்பட்ட பெருவிழைவு கொண்ட ஓர் அசுரன் இருந்தான். அவன் பெயர் தம்போத்பவன். அவனை சகஸ்ரகவசன் என்று கவிஞர்கள் பாடினர். விண���ணைத்தொட்ட தம்பகிரி என்னும் மலைநகரை ஆண்ட தம்பன் என்னும் அசுரனின் மைந்தன். மண்ணிலும் விண்ணிலும் தனக்கு நிகரென எவருமில்லை என்று தருக்கியிருந்த தம்பாசுரன் தம்பகிரியின் அரண்மனை வளாகத்தின் நடுவே அமைந்த பெருவேள்விக்கூடத்தில் எரிகுளம் அமைத்து மழையென நெய்பெய்து, மானுடம் அறிந்த அன்னங்கள் அனைத்தையும் அவியெனச் …\nTags: கிருஷ்ணவாகா, சுரை, சூரியன், தப்தம், தம்பகிரி, தம்பன், தம்பாசுரன், தம்போத்பவன், நரன், நாரணன், நாரதர், நாராயணன்\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nகேள்வி பதில் - 60\nஉலகம் யாவையும் [சிறுகதை] 2\nஒளியை அறிய இருளே வழி .\nகேரளக் கம்யூனிசம், இடதுசாரி இலக்கியம்,பினராய் விஜயன்\nவசுதைவ குடும்பகம்- கடலூர் சீனு\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f95-forum", "date_download": "2019-08-20T02:44:06Z", "digest": "sha1:276B62LSX3QM5F5SDDD4PIRTFD6ASODS", "length": 15864, "nlines": 173, "source_domain": "devan.forumta.net", "title": "வேதத்தின் மறைவான புதையல்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: வேதத்தின் மறைவான புதையல்\nபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்\nபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாக\nவில்லியம் டின்டேல் William tyndale\nலீபனோன் நாட்டின் கேதுரு மரம்\nவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - Hittites\nபெயர்கள் - பெயர்களின் அர்த்தங்கள்\nIHS, PX, INRI என்பவைகள் என்ன\nவேதாகமத்தை வாசிக்கும்போது அடிக்கோடிடும் பழக்கம் ...\nவேதாகம நேர மற்றும் அளவைகள்\nஒலி வடிவ பைபிள் - oral bibles\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/11/blog-post_10.html", "date_download": "2019-08-20T02:42:39Z", "digest": "sha1:SCU4S26FTPU7L4SUQE3TQ763RJ5CJQO3", "length": 19371, "nlines": 215, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: `நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n`நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை\nஇந்தியர்களாகிய நாம், கருகரு முடியைத்தான் விரும்புவோம். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் இயற்கை நமது கேசத்துக்கு வெள்ளையடித்தாலும், நாம் சாயம் பூசி `கறுப்புக் கிரீடம்’ சூடவே ஆசைப்படுகிறோம். கரிய முடி என்பது இளமையின் அடையாளம் என்பது நமது எண்ணம்.\nசரி, விஷயத்துக்கு வருவோம். புதிதாக, தலைமுடி நரைப்பதைத் தடுக்கும் ஒரு மாத்திரையைப் பழச் சாறில் இருந்து தயாரித்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.\nசர்வதேச அழகுசாதன நிறுவனம் ஒன்று, பத்தாண்டு கால ஆய்வுக்குப் பின் இந்த மாத்திரையைத் தயாரித்திருக்கிறது. நான்காண்டுகளுக்குள் இது சந்தைக்கு வந்துவிடுமாம்.\nஇன்று உலகெங்கும் ஆண்களும், பெண்களும் தலைச்சாய பாட்டில்களை வாங்கிக் குவிக்கிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது. இந்நிலையில், தங்களின் கண்டுபிடிப்பு ஒரு புதிய புரட்சியாக அமையும் என்று குறிப்பிட்ட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஆய்வில் ஈடுபட்ட ரோம உயிரியல் துறைத் தலைவர் புரூனோ பெர்னார்டு கூறுகையில், “ஆண்கள், பெண்கள் மத்தியில் இது முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்கள் ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்வதைப் போல இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை ஒன்றும் அதிக விலையுள்ளதாக இருக்காது” என்கிறார்.\nஇந்த மாத்திரை, வெளியே கூறப்படாத ஒரு பழத்தின் கூட்டுப்பொருளைப் பயன்படுத்துகிறது. குறிப்பிட்ட கூட்டுப்பொருளானது, நமது உடம்பில் நிறமி உற்பத்தியைப் பாதுகாக்கும் என்சைமான `புரோட்டீன் 2′வைப் போலவே செயல்படுகிறது.\n`ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ என்ற நிலைதான் நமது தலைமுடியை நரைக்கச் செய்கிறது. அதாவது, முடிச் செல்கள் தீமை பயக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்களால் பாதிக்கப்படுவது.\nநரைத்த முடியை மேற்கண்ட மாத்திரை திரும்பக் கருக்கச் செய்யாது, ஆனால் நரைப்பதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலன் தரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nPEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...\nதிருமணத்தைப் பதிவு செய்வது எப்படி\nமுகத்திற்கு அழகு தரும் பொட்டு\nHard Disk Partition ஐ மறைத்து வைப்பது எப்படி\n40 வயதைக் கடந்த பெண்ணா நீங்கள்\nவேகமான இயக்கம் – எது உண்மை\nவீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் க...\nகொலஸ்ட்ரால் (Cholesterol) என்றால் என்ன\nCMD மூலம் நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்...\nநடிகர் திலகம்” சிவாஜி கணேசன்\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்\nமின் கட்டண உயர்வு எப்போது \nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nபுகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் கொடுக்க வ...\nஇறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வ...\nமனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது...\nபெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்\nலட்சுமிகாந்தனை கொலை செய்தது யா���்\nVirus தாக்கிய Pendrive இல் இருந்து Data ளை மீட்பது...\nபள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு...\n8 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூ...\nகாதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது\nஉலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எம் மொழி\nஇனி ஒரு நாளைக்கு முன்புதான் தத்கல் முன்பதிவு \nஇன்டர்நெட், டுவிட்டர் போன்றவற்றை ஆதாரமாக காட்டி பத...\nVLC மீடியா ப்ளேயரின் ஷார்ட் கட் கீகள்\nகேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் ...\nஒவ்வொரு வீட்டிலும் “முதலுதவி பெட்டி (First AID Box...\nஉங்கள் பற்களுக்கும், முகப்பருக்களுக்கும் தேவையான அ...\nசச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்ட...\n`நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை\n-நவ., 10 – ஐப்பசி பவுர்ணமி\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஉஷார‌ம்மா…உஷாரு உங்க‌ பொண்ணுங்க‌ள் எல்லாம் உஷாரு\nமன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு\nஅணுமின் நிலையம் முழு பாதுகாப்பானது: அப்துல் கலாம் ...\nஅணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்’- கலாம்\nஅண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்: தமிழ் இணையப் பதிவர்...\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nமழைக் காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…\nடீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா\nமழைக் காலங்களில் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்\nமேக்-அப் இல்லாமல் வீட்டு வாசலை தாண்டாதவரா நீங்கள்\nஇந்தியாவின் தேசிய பானம் டீ..\nநோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nதிருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/11/blog-post_9228.html", "date_download": "2019-08-20T03:26:00Z", "digest": "sha1:46HAFBTYWMHSFN5C6HO2N7FXVOCSCDAU", "length": 38746, "nlines": 245, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: நகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக் கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெரு மை சந்திரபாபுவையே சாரு ம். அவர் உடை அணியும் அழ கே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்து கொள்ளும்படி உடை அணிவார்.\nசந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை – வெள்ளை சட்டை, கருப்பு பேண்��். சட்டை யின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்தி ருப்பார்.\nPerfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume – Channel 5. பட பிடி ப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் – ‘ரெவ்லான்’ என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்து கொள்வது, சந்திரபாபுவின் வழக்கம்.\n‘ஓ Jesus’ என பெருமூச்சு விட்டபடி, அமெரிக்க பாணியில் அடிக்கடி உச்சரிப்பார். வெகு நேரம் மெளனமாக வேறு எங்கோ பார்ப்பதுபோல் இருந்துவிட்டு, தம் முன் உள்ள நபரை சட்டென்று திரும்பிப்பார்த்து குழந்தைபோல் புன்னகைப்பார்.\nவீட்டில், பெரும்பாலும் வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கியை த்தான் அணிந்தி ருப்பார். பனியன் இல்லாமல் வெள்ளைநிற முழு க்கை சட்டை அணிந்திருப்பார். பொத்தா ன்கள் போடப்படாமல் இருக்கும். கையை மடித்து விட்டிருப்பார்.\nசோபாவில் ஏறி சம்மணம் போட்டு உட்கார்ந்து, Gold Flake சிக ரெட்டை ஸ்டைலாக ரசித்து குடிப்பார்.\nரேடியோகிராமில், வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அமெ ரிக்க, ஸ்பானிய, Mexican இசைத்தட்டுக்களை போட்டு ஓடவிட்டு, பக்கத்தில் இருப்பவர் யாராக இருந்தா லும் சரி, அவரை தன்னுடன் நடனமாட அழைப்பார். தன்னுடன் ஒழுங் காக ஈடு கொடுத்து ஆடாதவர்களை செல்லமாக கெட்ட வார்த்தைகள் சொல்லி திட் டுவார்.\nஷூட்டிங்கின்போது, துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட பச்சை காரட்களையும் வெள்ளரிகளையும் ஒரு தட்டு நிறைய வை த்து சாப்பிடுவார் சந்திரபாபு.\nயாருக்கு போன் பண்ணினாலும், வெளியில் இருந்து அழைப்பு வரும்போதும், ‘ஹலோ’ என தொடங்காமல், ‘சந்திரபாபு’ என, தன் பெயரை ரசனையுடன் சொல்லி உரையாடலை அழ காக தொடங்குவார்.\nயாரையும் ‘சார்’ போட்டு அழைக்கமாட்டார் சந்திரபாபு. எவ் வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பெயருக்கு முன்னால் ‘மிஸ்டர்’, ‘மிஸ்’, ‘மிஸ்ஸஸ்’ சேர்த்து அழைப்பதே சந்திர பாபுவின் பழக்கம்.\nவீட்டில், தானே சப்பாத்தி மாவு பிசைந்து, உருட்டி, சப்பாத்தி களை போட்டு சுட்டு எடுத்து, அதற்கு தொட்டுக்கொள்ள பதார்த்தமும் ஏதாவது செய்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து, பாட்டிலை திறந்து ஒரு கிளாசில் விஸ்கியை ஊற் றி வைத்துக்கொண்டு, சப்பாத்தியை கத்தியால் அழகாக வெ��்டி ஸ்டைலாக உண் பார் சந்திரபாபு.\nச ந்திரபாபு – ராஜா அண்ணாமலைபுரத்தில் (அந்நா ளில் கேசவபெருமாள்புரம்) சொந்த மாக வீடு ஒன்று கட்டினார். இரண்டு மாடிகள் கொண்ட வீடு இது. தரைதளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு காரி லேயே செல்லும்படியாக கட்டப்பட்டது.\nஒருமுறை-தொலைபேசியில் மனோரமாவிடம், ” நான் ராஜா அண்ணாமலைபுரதுல19 கிரௌண்டுல ஒரு வீடு கட்டுறேன் மனோரமா. அந்த மாதிரி வீடு எங்காவது இருக் குன்னு யாராவது சொல்லட்டும், அந்த வீட்டை நான் குண்டுவச்சி வெடிச்சிடுவேன்” என்று தான் கட்டும் வீட்டை பற்றி பெருமையாக சொன்னார் சந்திரபாபு. இந்த வீடு, ‘மாடி வீட்டு ஏழை’ படத்தால் ஏற்பட்ட கடனால், அவர் கையை விட்டுப்போனது.\nசந்திரபாபு, கார் ஓட்டுவதில்கூட ஒரு வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். அவர் தனது பியட் காரை ஒட்டி செல்லும்போது பார்ப்பவர்கள் – ஒன்று பயப்படுவார்கள், இல் லை சிரிப்பார்கள். காரணம், அடிக்கடி தன் முழங்கைகளாலேயே ஸ்டியரிங்கை பிடித்து காரை வளைத்து திரும்பி, அவர் ஓட்டும் வேகம் பிறரை திரும்பிபார்க்க வைக் கும். இப்படி ஒட்டி சிறிய விபத்துக்கள் சிலவற்றையும் சந்தித்துள்ளார்.\n”எனக்குமேலைநாட்டு நாகரிகங்களை, பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தவன் அவன். என்னை கிளப்புக்கெல்லாம் அழைத்து செல் வான். அதற்காக என்னை டை, கோட் எல்லாம் அணிய வை ப்பான். என்னைப்பற்றி என் இசையறிவை பற்றி, இசையில் எனது டெஸ் ட்டை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டவன் என் நண்பன் சந்திர பாபு தான். அவன் சந்தோஷத்துக்கும் குடிப்பான், கவலைக்கும் குடிப்பான், கோப த்திலும் குடிப்பான்” என்று தன் நண்பனின் செய்கைகளை பற்றி கூறியுள்ளார் MS. விஸ் வநாதன்.\n‘யார்டிலிங்’ (குரலை இழுத்து இழுத்து பிசிர் அடிப்பது போல் பாடுவது) என்ற பாடும் முறை, மேலை நா ட்டை சார்ந்தது. ஹிந்தியில் நடிகர் கிஷோர் குமார் அடிக்கடி யார்டி லிங் செய்வார். சந்தோஷமாக பாட ப்படும் பாடல்களின் இடையே யார்டிலிங் செய்வார் கள். தமிழ் பாடல்களில் யார்டிலிங் என்ற முறையை கொண்டுவந்த பெருமை சந்திர பாபுவையே சாரும்.\n‘குங்கும பூவே…’ பாடல் ‘சபாஷ் மீனா’ படத்துக்காக உருவாக்கப்பட்டதுதான். தயாரிப்பாளர் P.R. பந்தலு வை விட்டுவிலகிய சந்திரபாபு, அந்த பாடலை ‘மரக தம்’ படத்துக்காக பாடிவிட்டார்.\nபாக்யராஜின் மிக சிறந்��� திரைக்கதை அம்சம் உள்ள படமான ‘அந்த 7 நாட்கள்’ – சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்ற பேச்சு அந்த சமய த்தில் வந்தது.\nஒ ரு நடிகனுக்கு பெயர் என்பது, அவனுக்கென்று ஒரு தனி பாணி உருவாக்கி கொள் வதுதான். பிற்கா லத்தில் வேறு யாராவது அந்த பாணியை பின்பற்றி நடிக்கவேண்டும். அதைபார்த்து இது அந்த நடிகரின் பாணி என மற்றவர்கள் கூறவேண்டும். சந்திர பாபு வும் அப்படி தனக்கென தனி பாணி உருவாக்கி கொ ண்டவர் தான். ஆனால் அவரது பாணியை பின்பற்றி நடிப்பது என்பது யாராலும் இயலாத காரியம். ஒரு ரிக்க்ஷாகாரன் பாத்திரம் என்றால் அதற்கு ஏற்றாற் போல் தன் நடை, உடை, பாவனைகளை மாற்றி அச த்துவார். அதேபோல் ஜெர்ரி லூயிஸ் போன்ற ஹை-கிளாஸ் காமெடிக்கும் பொரு ந்திவந்த நபர் சந்திரபாபு.\nதன் திறமைமீது அவருக்கு கர்வம் உண்டு. அதற்காக அதை திமிர் என்று சொல்ல முடியாது. ஆனால், பலரால் ‘திமிர் பிடித்தவன்’ என தவறாக புரிந்து புரிந்து கொள்ளப் பட்டவர். தன் புதுமையான ஐடியாக் களை தான் நடிக்கும் படங்களில் தன் கேரக்டர்களில் செயல் படுத்தி பார்க்க நினைப்பவர் சந்திரபாபு. தன் நினைப்பதை, செயல்படுத்த நினைத்த ஐடியாக்களை செயல்படுத்தியே தீரவேண்டும் என்ற பிடிவாத குணம் உண்டு. தான் சொல்வது தவறு என்று தெரிந்தால், தயங்காமல் ஒப்புக்கொள்வார். அத ற்காக வருத்தம் தெரிவிப்பார்.\n1958-இல் சந்திரபாபுவுக்கு ‘நடிகமணி’ என்றொரு பட்டம் கொடு க்கப்பட்டது. பட்டத்தை அளித்தவர், அப்போதைய அமைச்சர் லூர்த்தம்மாள் சைமன்.\nஒரு நகைச்சுவை நடிகர் பாடிய ‘சோக கீதங்கள்’ பெரிய அளவில் ரசிக்கப்பட்டது சந்திரபாபு பாடல்களை மட்டும்தான்.\nஇன்றும் பெரும்பாலான லைட் மியூசிக் குழுக்களில் – யாராவது ஒருவர், சந்திரபாபுவின் குரல், மேனரிசம், நடனம் என அவரது பாடல்களை இந்த தலைமுறைனரிடமும் பரப்பி வருகின்றனர். அவரது பாடல்களுக்கு இந்த தலைமுறையினரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.\n‘சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்’ சார்பாக ஆண்டு தோறும் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கப் பட்டு வந்தது. அதில் 1957 முதல் ‘சிறந்த நகைச்சுவை நடிகர்-நடிகை’ என விருதுகள் உருவாக்கப்பட்டன. அதில் முதல் விருதை பெற்றவர் சந்திரபாபு தான். படம்: ‘மணமகன் தேவை’.\nதன்னம்பிக்கை ஒரு மில்லிலிட்டர் கூடிப்போனாலும் தலைகனம் ஆகிப்போகும். சந்திரபாபுவிடம் இருந் தது தன்னம்பிக்கை மட்டுமே. அதற்கு உதாரணம், இலங்கை வானொலியில் அவர் பே ட்டி கொடுக்கும்போது – ‘உலகத்திலேயே சிறந்த நடிகர் யார்’ என பாபுவிடம் கேள்வி கே ட்கப்பட்டபோது, ‘There is only one சந்திரபாபு. அடுத்து சிவாஜி கணேசன் நல்லா நடிக்கிறான்’ என்று பேட்டி கொடுக்க, சிவாஜி கணே சனின் வெறித்தன மான ரசி கர்களின் வெறுப்பை சம்பாதி த்துக் கொண்டார் சந்திரபாபு.\nநடிகை சாவித்திரி ஒருமுறை இந்தோனேசியாவுக்கு போயிருந்த போது, அப்போதைய அந்நாட்டு அதிபர் சுகர்தோ கொடுத்த விரு ந்தில் கலந்துகொண்டார். அதிபரின் வற்புறு த்தலால் விருந் தில் மது அருந்திய சாவித்திரி, அதன்பிறகு மதுவுக்கு அடிமையாகி விட் டார். மாலை நேரங்களில் மது அருந்த சாவித்திரிக்கு ‘கம் பெனி’ கொடுத்தவர் சந்திரபாபு தான். இருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்தது என்று சொல்லப்பட்டது. ‘சாவித்திரியால் சந்திரபாபு கெட்டான்’, ‘சந்திரபாபுவால் சாவித்திரி கெட்டாள்’ என்றும் சொல்லப்பட்டது.\nஒருவரை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்த நபருக்கு எதிரான உண்மையான கருத் துக்களை கூற சந்திரபாபு தயங்கியதே இல்லை. அதனால் வரும் பின் விளை வுகளை பற்றி அவர் யோசித்ததும் இல்லை. மனதில் தோன்றியதை உதட்டில் பேசி விடுவார். இதனால் அவர் அடைந்த இன்னல்கள் ஏராளம்.\nஒருமுறை சந்திரபாபு மது அருந்தியிருந்த நிலையில், ஒரு பத்தி ரிக்கைக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டி, அவருக்கு திரை உல கில், பலரது வெறுப்பை சம்பாதித்து கொடு த்தது. அந்த பேட்டியில்…\nஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கிறிங்க\nஅவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிகேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்பா அவன் ‘தாய் உள்ளம்’ படத்துல நடிச்சி கிட்டிருந்தான். அப்பா அவனு க்கு நான் காமெடி எப்படி பண்ண னும், பேத்தாஸ்னா எப்படி பண்ண னும், லவ் சீன எப்படி பண் ணனும்னு நடிச்சி காட்டினேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா, இன்னும் நடிப்புல எந்த முன் னேற்றத்தையும் காணுமேடா. நீ போன ஜென்மத்துல வட்டி கடை வச்சிருந்திருப்படா, படுபாவி.\nசிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன\nஅவர் நல்லா நடிகர். பட், அவரை சுத்தி காக்கா கூட்டம் ஜாஸ்தி இருக்கு. அந்த ஜால்ரா கூட்டம் போயிடிச்சின்னா அவர் தேறுவார்.\nMGR பத்தி உங்க அபிப்ராயம் என்ன\nஅவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப் பட்டேன். பேசாம கம்பவுண்டரா போகலாம்.\nஅந்த மூன்று உச்ச நடிகர்களும், சந்திரபாபுவிடம் இருந்து விலகிச்செல்ல காரணமாக அமைந்தது இந்த பேட்டி தான்.\nமிகப்பெரிய போராட்டத்துக்கு பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிக குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க் கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களை சிரிக்க வைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடி கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு, திரை யுலகினரை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.\nஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்த காலத்து முன்னணி கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனு பவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளி ப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண் ணீரை அதிகமாக்கியவர்கள். பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை மட் டுமே.\n‘கண்ணீரும் புன்னகையும்’ புத்தகம், கிழக்கு பதிப்பகம்\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடை���ெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nPEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...\nதிருமணத்தைப் பதிவு செய்வது எப்படி\nமுகத்திற்கு அழகு தரும் பொட்டு\nHard Disk Partition ஐ மறைத்து வைப்பது எப்படி\n40 வயதைக் கடந்த பெண்ணா நீங்கள்\nவேகமான இயக்கம் – எது உண்மை\nவீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் க...\nகொலஸ்ட்ரால் (Cholesterol) என்றால் என்ன\nCMD மூலம் நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்...\nநடிகர் திலகம்” சிவாஜி கணேசன்\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்\nமின் கட்டண உயர்வு எப்போது \nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nபுகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் கொடுக்க வ...\nஇறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வ...\nமனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது...\nபெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்\nலட்சுமிகாந்தனை கொலை செய்தது யார்\nVirus தாக்கிய Pendrive இல் இருந்து Data ளை மீட்பது...\nபள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு...\n8 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூ...\nகாதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது\nஉலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எம் மொழி\nஇனி ஒரு நாளைக்கு முன்புதான் தத்கல் முன்பதிவு \nஇன்டர்நெட், டுவிட்டர் போன்றவற்றை ஆதாரமாக காட்டி பத...\nVLC மீடியா ப்ளேயரின் ஷார்ட் கட் கீகள்\nகேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் ...\nஒவ்வொரு வீட்டிலும் “முதலுத��ி பெட்டி (First AID Box...\nஉங்கள் பற்களுக்கும், முகப்பருக்களுக்கும் தேவையான அ...\nசச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்ட...\n`நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை\n-நவ., 10 – ஐப்பசி பவுர்ணமி\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஉஷார‌ம்மா…உஷாரு உங்க‌ பொண்ணுங்க‌ள் எல்லாம் உஷாரு\nமன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு\nஅணுமின் நிலையம் முழு பாதுகாப்பானது: அப்துல் கலாம் ...\nஅணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்’- கலாம்\nஅண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்: தமிழ் இணையப் பதிவர்...\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nமழைக் காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…\nடீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா\nமழைக் காலங்களில் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்\nமேக்-அப் இல்லாமல் வீட்டு வாசலை தாண்டாதவரா நீங்கள்\nஇந்தியாவின் தேசிய பானம் டீ..\nநோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nதிருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/49057", "date_download": "2019-08-20T03:19:08Z", "digest": "sha1:3RZR3SFOW5MVD7RLHLN5E62L4WIRSRBC", "length": 40910, "nlines": 225, "source_domain": "tamilnews.cc", "title": "உறவைத் தேடும் உயிர் - 6", "raw_content": "\nஉறவைத் தேடும் உயிர் - 6\nஉறவைத் தேடும் உயிர் - 6\nபனிமழை தன் வேகத்தைக் கூட்டி குளிரை உற்பத்திபண்ணிக்கொண்டிருந்தது...\nஅதை ஜன்னலின் வழியே சிந்தனையோடு வெறித்துக்கொண்டிருந்தான், வசந்தன். ராஜீவ், என்ன நடக்கிறது என்று புரியாமல் மண்டையைப் பிய்த்துக்கொண்டு குழம்பிக்கொண்டிருந்தான்.\nஷோபனா தலையைத் தொங்கப்போட்டபடி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.\nஅவள், தன் எதிரே மேஜையில் இருந்த கண்ணாடிப் பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஒருவர் மேல் ஒருவரின் பார்வை அவ்வப்போது விழுந்தது. ஓல்ட்மன் புன்முறுவலோடு இவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தார்.\nபனிமழையைப் பார்த்துக்கொண்டிருந்த வசந்தன் தன் தலையைத் திருப்பி ஷோபனாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்கவில்லை. தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி கூறவேண்டும் என்று அவன் மனது துடித்தாலும் எதற்காக இவள் என்னைக் காப்பாற்றினாள் என்கின்ற கேள்வி அவன் மனதின் ஒரு மூலையில் அரித்துக்கொண்டிருந்தது. மீண்டும் கண்ணாடியின் மேல் ஸ்பரிசித்திருந்த பனியை நோக்கினான். அச்சமயத்தில் அவள் அவனை நோக்கிப் பின் ராஜீவின் ��ுகத்தில் பார்வையைக் கொண்டு வந்து நிறுத்தினாள். ராஜீவ் அவளைக் கேள்விக் கணைகளோடு வெறித்தான். இப்படியே நேரம் கடந்து கொண்டிருந்தது.\n\"என்னைத் தேடி வந்ததற்கு இன்னும் காரணம் சொல்லவில்லையே\" என்றார் ஓல்ட்மன் புன்சிரிப்போடு.\nராஜீவ் அதைச் சொல்ல விழைந்தபோது வசந்தன் முந்திக்கொண்டான்.\n நான் இவ்வுலகிற்குப் புதியவன். என் வாழ்க்கை திசை மாறி பல கோணங்களில் சென்றுவிட்டது. வேறு வழி இல்லாமல், நிம்மதியாக இருக்க தற்கொலை செய்துகொண்டு இவ்வுலகிற்கு வந்தேன். இவ்வுலகிலாவது நிம்மதி கிட்டும் என்று எண்ணினேன். ஆனால், துன்பம் என்னை விட்டபாடில்லை. என்னுடைய நினைவுகள் அழிந்து போயிருக்கின்றன. சில நினைவுகள் மட்டுமே தங்கி இருக்கின்றன. என் காதல் தோற்றதால் வாழ்வை இழந்தேன் என்று எனக்கு நினைவு இருக்கிறது. எந்தக் காரணத்தால் அவளைப் பிரிந்தேன் என்று தெரியவில்லை. அவளின் உருவம் கூட என் மனதிலிருந்து மறைந்துவிட்டது. காரணம் தெரியாமல் தற்கொலை செய்துகொண்டேனா என்று கூட விளங்காமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது எனக்கிருக்கும் ஒரே சொந்தம் என் தோழி தான். எனக்கு முன்பே அவள் இவ்வுலகிற்கு வந்துவிட்டாள். அவளையும் கண்டுபிடிக்கவேண்டும். அவளின் நினைவுகள் கூட மறந்து போனதாய் உணர்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி புரியுங்கள்\" என்று கண்ணீரோடு வேண்டினான் வசந்தன்.\nஓல்ட்மன் அவனது கண்ணீர் வடிந்திருந்த முகத்தைச் சலனமில்லாமல் பார்த்தார்.\n\"நீ இங்கு வந்த மூன்று நாட்களில் இவ்வளவு பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறாய். வேதனையானது தான். உன்னுடைய தோழி என்று சொன்னாய் அல்லவா அது யார்\n\"நான் சிறுவயதாக இருந்தபோதே இறந்துவிட்டாள்\"\n\"நானும் அவளும் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவள் பசிக்கிறது என்றாள். நான் அவளை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சாலையைக் கடந்து தின்பண்டம் வாங்கிவரச் சென்றேன். ஆனால், அவளும் என் பின்னால் வந்துகொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. நான் சாலையைக் கடந்தபோது அவளும் சாலையைக் கடந்திருக்கிறாள். அப்பொழுது, ஒரு வாகனம் அவள் மீது மோதியது\" என்று பொங்கி எழுந்த சோகத்தை மென்று முழுங்க சிறிது நேரம் அமைதியானான்.\nஅனைவரின் கண்களும் அவன் மீதே இருந்தன.\n\"அவள் விபத்துக்குள்ளான இரண்டாவது நாள் அவளைப் பார்���்க மருத்துவமனைக்குச் சென்றேன். அவள் ஒரு அறையில் படுத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அந்த நிலையிலும் ஒரு சிறு சிரிப்பை உதிர்த்தாள். அவளின் அருகே சென்றேன். அவளால் பேசமுடியவில்லை. கண்களை மட்டும் நகர்த்தி பேசினாள். என் முகத்தையே சிறிது நேரம் உற்றுப்பார்த்தாள். அவளது கண்களின் ஒளி குறைந்தது. எல்லோரும் அழத் தொடங்கினர். அந்த அழுகையின் நடுவே என்னைப் பார்த்துச் சிரிப்போடு கண்களை மூடினாள்\" என்று மீண்டும் இடைவெளி விட்டான்.\n\"விதியின் சதியால் அவள் இறந்த அந்த நிகழ்வு என் மனதில் ஆறாத வடுவாக மாறிவிட்டது.\nகாலம் என்றுமே எனக்குச் சாதகமாய் இருந்ததில்லை. அது நம்மிடம் இருந்து ஒவ்வொருவராகப் பிரித்துக்கொண்டு சென்றுவிடும். முடிவில் தனிமரமாக நின்றுகொண்டிருப்போம்\" என்று கூறி நிறுத்தினான்.\nதுக்க அமைதி அங்கே நிலைகொண்டது. அவன் தன் கண்களை மூடிக்கொண்டு கன்னங்களில் கண்ணீர்த் துளிகளைத் தவழ விட்டபடி அந்த நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தான்.\n\" என்றான் ராஜீவ் மெல்லிய குரலில்.\nராஜீவை நோக்காமல், \"சாதனா\" என்றான்.\n\"இப்பொழுது அவள் என்னை ஞாபகம் வைத்திருப்பாளா என்று தெரியாது. ஆனால் நான் இத்தனை வருடமும் அவளை நினைக்காத நாளில்லை. அந்தப் பால் முகம் மலர் போல் வாடி மரணித்தது, இன்னும் என் மனக்கண் முன்னால் நிழலாடுகிறது. அவளைப் பார்த்துவிட்டால் நான் நிம்மதியாக வாழ்வேன் என்று எனக்குத் தெரியும். அவள் கிடைப்பாள்\" என்று ஏக்கத்தோடு ஓல்ட்மனைப் பார்த்தான் வசந்தன்.\n\"முதலில் உன் நினைவுகள் எப்படி அழிந்தது என்று கண்டுகொள்வோம். இப்படி வா\" என்று வசந்தனை அழைத்தார்.\nஅவனும் அவரின் அருகில் சென்றான். அவனை நிற்கவைத்து அங்கிருந்த பெட்டியில் ஏதோ ஒன்றைத் தேடினார்.\n\"ஒரு பொருள். அதைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. எங்கே வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லையே\"\n\"வயதானாலே ஞாபகமறதி அதிகமாக இருக்குமே\" என்று ஏளனத் தொனியில் கூறினான் ராஜீவ்.\nஓல்ட்மன் ராஜீவைக் கூர்மையாகப் பார்த்தார். அவன் வாயில் ஒரு பசை ஒட்டிக்கொண்டு பேசவிடாமல் தடுத்தது.\nராஜீவ் துடித்தான். பசையை எடுக்கப் போராடினான். ஆனால் முடியவில்லை.\n\"உன்னைக் காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தால், என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா\" என்று செல்லமாகக் கடிந்துகொண்டார்.\nபின்னர், ஞாபகம் வ���்தவராய், \"அட இங்கே தான் மறைத்து வைத்திருக்கிறேன்\" என்று கண்களை மூடினார்.\nஅவர் இதயத்திலிருந்து ரத்தச் சிவப்பாக ஒளி உண்டானது. அந்த ஒளி அவரின் கைகளில் தவழ்ந்து வந்து உள்ளங்கையில் வந்து நின்றது. அதைப் பார்ப்பதற்கு சிறு மின்னல் போல் பளிச்சிட்டது. வசந்தன் ஆர்வத்தோடு அதைப் பார்த்தான். அது தன் ஒளியை நிறுத்திப் பழம் போல் மாறியது.\nவசந்தன் மறுமொழி கூறாமல் அதை வாங்கிச் சாப்பிட்டான்.\nஅவனுக்கு மயக்கம் வந்தது. சிலை போல் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டான். அவனைப் போலவே ஓர் உருவம் பச்சை நிறத்தில் அவன் அருகில் தோன்றியது. ராஜீவும் ஷோபனாவும் பிரம்மித்து அதன் அருகில் வந்து நின்று அதனை வியப்போடு பார்த்தனர்.\nவசந்தனின் உருவம், அங்கே இருந்த கண்ணாடிக்குள் நுழைந்தது. கிருஷ்ணர் வாய் திறந்ததும் உலகமே தெரிந்தது போல் அந்தக் கண்ணாடியின் உள்ளே ஓர் உலகம் உண்டானது. அது வசந்தனின் நினைவுகளைக் கொண்ட உலகம். அவன் மனதில் பதிந்த உருவங்கள், நேசித்த மனிதர்கள் எல்லாம் மின்னல் போல வந்து வந்து போயினர்.\nஓல்ட்மன், அவன் நினைவுகளின் உள்ளே சென்று எதையோ அவசர அவசரமாகத் தேடினார். கிடைக்கவில்லை. கடைசியாக அந்த மேகத்தில் அவன் உட்கார்ந்திருந்த காட்சி வந்தது. அதைக் கவனமாகப் பார்த்தார். அந்த ரயில் பெட்டியில் ஷோபனா இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். ஆயினும் அதை வெளிக்காட்டவில்லை. பின்னர் நடந்தவற்றை எல்லாம் அவன் நினைவுகளிலேயே கண்டுகொண்டார். ஒரு பெருமூச்சோடு அனைத்தையும் மறையச் செய்தார்.\nராஜீவ் தான் கண்ட காட்சி உண்மை தானா என்று அவனையே ஒரு முறை கேட்டுக்கொண்டான். ஷோபனா ஏன் அங்கே சென்றாள் என்று அவன் குழம்பினான்.\nஓல்ட்மன் தன் நீண்ட தாடியைத் தடவியபடி யோசனையில் ஆழ்ந்தார்.\nராஜீவ் அவரைப் பார்த்து, தான் பேச விரும்புவதாகச் சைகை காட்டினான். ஓல்ட்மன்னும் அவன் நிலையை உணர்ந்து அவனது வாயை ஒட்டிய பசையை அகற்றினார். விடுதலை அடைந்த ராஜீவ் மூச்சை நன்றாக இழுத்து விட்டபடி, \"என்ன, கண்டுபிடித்தாயிற்றா\nஅதற்கு, இல்லை என்பது போல் ஓல்ட்மன் தலையசைத்தார்.\nமீண்டும் கண்ணாடியில் வசந்தனின் நினைவுகளைத் தொடரச் செய்து கண்ணாடியின் உள்ளே ஒரு திராவகத்தை ஊற்றினார். அதை ஊற்றியதும் பல உருவங்கள் அமிலம் உண்டது போல் சிதைந்து போயின.\nகண்ணாடியை வெறித்தபடி, \"அவன் ஞாபகங்��ளை அழிக்கிறேன்\" என்றார்.\n\"உங்களுக்கு என்ன பித்து பிடித்து விட்டதா எதற்கு அப்படிச் செய்கிறீர்கள்\n\"யாரோ ஒருவர் இவன் நினைவுகளை அழிக்க முற்பட்டுள்ளார்\"\n\"அதற்குப் போட்டியாக நீங்களும் அழிக்கப் போகிறீர்களா\" என்று ஆவேசமாகக் கூறினான் ராஜீவ்.\n\"முட்டாள்தனமாகப் பேசாதே. நினைவுகளை அழிக்க முற்பட்டவன், இவனுடைய நினைவுகளை மொத்தமாக அழிக்கப் பார்த்துள்ளான். ஆனால், இவனுடைய மனோபலம் திடமாக உள்ளதனால் சில நினைவுகளை அவனால் அழிக்க முடியவில்லை. இப்பொழுது அவன் நினைவுகளை அழித்தவன் சாதாரணமானவன் அல்ல என்று தெரிந்துகொண்டோம் அல்லவா\n\"நீங்கள் சொல்வது எப்படித் தெரியுமா உள்ளது ஒருவன் விஷம் அருந்திவிட்டானாம். திடீரென்று அவனுக்கு உயிர் பயம் வந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவரை நோக்கி ஓடி வந்தானாம். மருத்துவர், நீ குடித்த விஷத்தின் பெயரைச் சொன்னால் தான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டாராம். அந்த முட்டாளோ விஷத்தின் பெயரை மறந்துவிட்டான். அதற்கு மருத்துவர் என்ன செய்தார் தெரியுமா ஒருவன் விஷம் அருந்திவிட்டானாம். திடீரென்று அவனுக்கு உயிர் பயம் வந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவரை நோக்கி ஓடி வந்தானாம். மருத்துவர், நீ குடித்த விஷத்தின் பெயரைச் சொன்னால் தான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டாராம். அந்த முட்டாளோ விஷத்தின் பெயரை மறந்துவிட்டான். அதற்கு மருத்துவர் என்ன செய்தார் தெரியுமா பத்து விதமான விஷத்தை அவன் முன்னே வைத்து ஒவ்வொரு விஷமாக அவன் வாயில் ஊற்றி நீ குடித்த விஷம் இதுவா பார்..இதுவா பார் என்றாராம். அது போல் இருக்கிறது நீங்கள் செய்த செயல்\".\n\"உன் வாயில் இருத்த பசையை எடுத்தது என் தவறு தான். உன் அறிவை சிறிதளவாவது உபயோகப்படுத்து. வந்த இரண்டு நாட்களில் யார் இவன் நினைவுகளை அழித்திருப்பார் என்று கண்டுபிடிக்கவேண்டும்\" என்றார்.\nமயக்கமாய் இருந்த வசந்தன் சுயநினைவிற்கு வந்தான். அங்கு நடக்கும் நிகழ்வுகளை நோக்கினான். தனக்கு, தொலைந்த ஞாபகங்கள் திரும்ப வந்துவிட்டனவா என்று யோசித்தான். அப்படி ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஏக்கத்தோடு எல்லார் முகத்தையும் நோக்கினான்.\n\"எனக்கு ஞாபகங்கள் வரவில்லையே\" என்று ஓல்ட்மனை பார்த்துப் பரிதாபமாகக் கூறினான்.\n\"உன் ஞாபகங்களை என்னால் கொண��டு வர முடியவில்லை தம்பி\" என்றார் ஓல்ட்மன் உடைந்த குரலில். \"உன் நினைவுகளை யாரோ அழித்திருக்கிறார்கள்\" என்றார்.\n\" என்று அதிர்ந்தபடியே \"யார்\nஅவர், தெரியவில்லை என்பது போல் தலையசைத்தார்.\n\"எனக்குத் தெரியும்\" என்றான் ராஜீவ்.\nஅனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.\n\"இவள் தான் செய்திருப்பாள்\" என்றான் ராஜீவ் ஷோபனாவைக் கை காட்டியபடி.\n\" என்று ஷோபனா ராஜீவை முறைத்தாள்.\n\"உனக்குத்தான் விசேஷ சக்தி இருக்கிறதே உன்னால் அவன் நினைவுகளைச் சுலபமாக அழித்திருக்க முடியும்\".\nஷோபனா, \"எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்\" என்று பதில் கேள்வி கேட்டாள்.\n\"அப்பொழுது ஏன் நீ அவன் இருந்த இடத்திற்குச் சென்றாய் அவன் வந்த வண்டியில் எதற்காக நீ வர வேண்டும் அவன் வந்த வண்டியில் எதற்காக நீ வர வேண்டும் அது மட்டும் இல்லாமல், என் வீட்டிற்கும் உன் வீட்டிற்கும் அதிகத் தூரம் இல்லை. உன்னால் தான் இதை நிச்சயமாகச் செய்திருக்க முடியும்\" என்றான்.\nஷோபனா அவனை நேருக்கு நேர் முறைத்தாள். அவளுடைய பார்வை ராஜீவின் உடலில் அம்பை விடக் கூர்மையாகப் பாய்ந்தது.\nராஜீவ் பேசுவதை நிறுத்தவில்லை. \"அது மட்டும் இல்லாமல் எங்களைப் பின்தொடர்ந்திருக்கிறாய் அல்லவா\" என்று மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினான்.\n\"நான் எதற்கு அங்கு போனேன் ஏன் இங்கு வந்தேன் எல்லாவற்றையும் கவனித்திருக்கிறாயே, என் கையில் ஒரு குழந்தை இருந்ததைப் பார்க்கவில்லையா எனது தோழியின் குழந்தை இறந்து இங்கே வந்தது. அந்தக் குழந்தையை எடுத்து வரச் சென்றேன். நான் வந்த பெட்டியில் இவர் வந்தது ஒரு தற்செயலான நிகழ்வு. மெமோரியல் உலகத்தில் நான் வேலை செய்கிறேன் என்று உனக்குத் தெரியும். அங்கிருக்கும் ஓர் உயர் அதிகாரி ஓல்ட்மனுக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார். அதைக் கொடுக்க வந்தேன். வழியில் நீங்கள் ஆபத்தில் சிக்கியிருப்பதைப் பார்த்தேன். அதனால் உதவி புரிந்தேன். என் இடத்தில் நீ இருந்தால் உதவி செய்வாயா எனது தோழியின் குழந்தை இறந்து இங்கே வந்தது. அந்தக் குழந்தையை எடுத்து வரச் சென்றேன். நான் வந்த பெட்டியில் இவர் வந்தது ஒரு தற்செயலான நிகழ்வு. மெமோரியல் உலகத்தில் நான் வேலை செய்கிறேன் என்று உனக்குத் தெரியும். அங்கிருக்கும் ஓர் உயர் அதிகாரி ஓல்ட்மனுக்கு ஒரு கடிதத்தைக் கொ���ுத்தனுப்பினார். அதைக் கொடுக்க வந்தேன். வழியில் நீங்கள் ஆபத்தில் சிக்கியிருப்பதைப் பார்த்தேன். அதனால் உதவி புரிந்தேன். என் இடத்தில் நீ இருந்தால் உதவி செய்வாயா மாட்டாயா\" என்று கோபத்துடன் கேட்டாள்.\nராஜீவ் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தான்.\nஅவனுடைய பதிலை அவள் எதிர்பார்க்காமல், \"இந்தாருங்கள் ஐயா உங்கள் கடிதம்\" என்று ஒரு தோல்பையை நீட்டினாள். அவரும் அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தார்.\n\"நான் வருகிறேன்\" என்று கூறி அவள் நகரும் போது ராஜீவின் கையில் இருந்த மாயமீனைப் பிடுங்கிக்கொண்டு புறப்பட்டாள்.\n\"ஒரு நிமிடம்\" என்றான் வசந்தன். அவள் வசந்தனைத் திரும்பிப் பார்த்தாள்.\nஅவள், அவனைச் சில கணம் நோக்கிவிட்டு கதவைத் திறந்து நடந்து காற்றில் கரைந்து மறைந்தாள்.\nஇம்முறை அவளின் மேல் வசந்தனுக்குக் கோபம் வரவில்லை. அவளின் திமிரை ரசித்தான்.\nவசந்தன் ஓல்ட்மனை பார்த்து, \"நினைவுகளை மீட்க முடியாதா பரவாயில்லை. என் தோழியைக் கண்டுபிடிக்க வழி உண்டா பரவாயில்லை. என் தோழியைக் கண்டுபிடிக்க வழி உண்டா\n\"வழி இருக்கிறது. ஆனால் அது முடியாது\"\nவசந்தன் கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தான்.\n\"உன் ஞாபகங்கள், உன் தோழியின் தகவல்கள் அனைத்தும் மெமோரியல் உலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அது உனக்குக் கிடைக்காது\" என்றார்.\n\"அங்கு உன்னால் செல்லக்கூட முடியாது. பிறகு, எப்படி அந்த அசாத்திய சாதனை கைகூடும்\n\"என்னால் முடியாது\" என்று கைவிரித்தார் ஓல்ட்மன்.\n\"உண்மையை நீ புரிந்துகொள்ளத்தான் வேண்டும். உனது தோழியைக் கண்டுபிடிப்பது சாதாரண காரியம் அன்று. அவள் இங்கே வந்து வெகு காலம் ஆகி விட்டது. அப்படியானால், அவள் மீண்டும் மானிடப் பிறவியாக ஜனனம் எடுத்திருப்பாள். அங்கிருந்து இங்கு வருகிறவர்கள் எல்லாம், இங்கிருந்தும் அங்கே செல்வார்கள். அவர்களின் நேரத்தைப் பொறுத்தது தான் அத்தனையும். நீ எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக இருக்கப் பழகிக்கொள்\" என்று கூறினார் ஒல்ட்மன்.\n\"ஒவ்வொரு நிமிடமும் அவளின் நினைவுகள் முட்களாய்க் குத்துகிறதே எப்படி மறப்பது\" என்றான் கலங்கிய கண்களோடு வசந்தன்.\n\"நாம் நினைப்பதைத்தான் மனம் சொல்லும். நினைப்பது எல்லாம் நடக்காது என்கின்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேதனையாகத்தான் இருக்கும். ஆனால் அது தான் உ���்மை\".\n\"வழியைத் தேடுவதை விட நீயே ஒரு வழியை உருவாக்கிக்கொள்\"\nவசந்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறி நின்றுகொண்டிருந்தான்.\n\"உங்களை மிகவும் நம்பி வந்தோம் ஓல்ட்மன்\" என்றான் ராஜீவ்.\n\"உங்கள் நம்பிக்கை பொய்த்துப்போனதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னால் முடிந்ததைச் செய்தேன். வேறு ஏதேனும் உதவி வேண்டுமா\nராஜீவ், \"உங்கள் உதவி தேவை இல்லை ஓல்ட்மன். உங்களை மிகவும் நம்பியதற்கு சரியான பரிசு கொடுத்துவிட்டீர்கள். நான் அவனுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்\" என்றான் வேதனையோடு.\nவசந்தன் ராஜீவை நன்றிப்பெருக்கோடு நோக்கினான்.\n\"நல்லது நடந்தால் சரி. ஆபத்தில் சிக்கிக்கொள்ளப்போகின்றீர்கள். நடப்பவை நல்லவையாக நினைத்து புதியதாகப் பயணத்தைத் தொடங்கினால் நல்லவையாக இருக்கும்\" என்றார்.\n\"அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். வருகிறோம்\" என்றான் ராஜீவ்.\nஅவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு , ஓல்ட்மன் மீண்டும் அந்தக் கண்ணாடியை நோக்கிச் சென்று தன் கையைக் கண்ணாடியில் வைத்தார். வசந்தனின் நினைவுகள் மீண்டும் தோன்றின. தோன்றிய காட்சிகளை உன்னிப்பாகக் கவனிக்கத் துவங்கினார்.\nராஜீவும் வசந்தனும் பனியில் நடந்துகொண்டிருந்தனர். பனியின் குளிர்ச்சி அவர்களின் உடலில் ஈட்டியைப்போல் குத்தியது. வெண்பனிச் சாரல் அவர்களின் முகத்தைத் தழுவியது.\n\"நீ ஓல்ட்மனிடம் நிச்சயமாகக் கூறினாயே\"\n\"ஒரு வேகத்தில் சொன்னேன். எப்படிச் செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. நிச்சயமாக என்னால் முடிந்த நல்லதை உனக்குச் செய்வேன்\"\n\"நண்பர்களுக்கு நன்றி சொல்வது தான் உன் வழக்கமா\nவசந்தனும் ராஜீவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களின் முகத்தில் புன்னகை அரும்பியது. வசந்தனின் தோள்களில் கைபோட்டபடி ராஜீவ் நடந்தான்.\n\"நம்மைக் காப்பாற்றிய அந்தப் பெண்ணிடம் நீ அப்படி நடந்திருக்கக்கூடாது\" என்றான் வசந்தன்.\nராஜீவ் வசந்தனை முறைத்தான். \"உனக்காக வாதாடினேன் அல்லவா எனக்கு வேண்டும்\" என்று பொய்க்கோபத்தோடு கூறினான்.\n\"நாம் நடந்தே தான் வீட்டிற்குப் போக வேண்டுமா\n மாயமீனைத் தான் பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டாளே\n\"இன்னும் எவ்வளவு தூரம் நாம் செல்லவேண்டும்\n\"சிறு தொலைவு தான். அதோ அந்த மலை இருக்கிறதல்லவா\n\"அந்த மலையைப் போல் நான்கு மலையைக் கடந்து சென்றால், உடனே அடைந்து விடலாம்\" என்றான் ராஜீவ்.\nஇன்று உங்கள் ராசிபலன் 19.08-2019\nஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nட்ரம்ப் இன் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தது டென்மார்க்\nபறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் – வைரலான VIDEO\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/08/smurfs.html", "date_download": "2019-08-20T03:04:31Z", "digest": "sha1:B24B723KWTOOZO77WP644VNCCAMQV366", "length": 16656, "nlines": 293, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: The Smurfs", "raw_content": "\nபடத்தின் விளம்பரம் வந்த அன்றே என் பிறந்த நாளன்று கூட்டிப் போக வேண்டுமென என் மகன்கள் ஃபிக்ஸ் ஆகி விட்டதால் மொத்த குடும்ப சகிதமாய் இந்த படத்திற்கு போனோம். இந்த நீலகலர் குட்டி மனிதர்கள் இவர்களை கவர்ந்தது போலவே நம்மையும் கவர்ந்ததா\nகார்மெல் எனும் மந்திரவாதி இந்த குட்டி நீல மனிதர்களின் முடியை எடுத்து மந்திரித்து அதிலிருந்து மந்திர சக்தியை பெற்ற அவர்களை பிடிக்க நினைக்கிறான். மிக சந்தோஷமாய் அவர்களது உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வீடுகளை அழிக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க நினைத்து, நிஜமான சிட்டியில் வந்து மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை துரத்திக் கொண்டு கார்மெல்லும் வர, அவர்கள் கார்மெலிடமிருந்து தப்பினார்களா மீண்டும் அவர்களது உலகத்திற்கு சென்றார்களா மீண்டும் அவர்களது உலகத்திற்கு சென்றார்களா\nரொம்ப சிம்பிளான கதை. இரண்டு ஆப்பிள்களின் உயரமே இவர்களது உயரம். ஐநூறு வருடம் எல்லாம் வாழ்கிறவர்க்ள். வெள்ளெந்தியானவர்கள். இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நிஜ உலக தம்பதிகள். அவர்களுடன் அடிக்கும் கூத்துக்கள் சுவாரஸ்யம். கார்மெல் மந்திரவாதியாக ஹாங்க் ஹசாரியை விட அவருடன் வருமொரு பூனை கேரக்டர் படு இண்ட்ரஸ்டிங். அவ்வப்போது அதனின் டயலாக்குகளும், ரியாக்‌ஷனும் அட்டகாசமான அனிமேஷன்.\n3டியில் ஒரு சில காட்சிகள் அதற்குரிய ஆச்சர்யத்தை அளிக்கிறது. முக்கியமாய் வான வேடிக்கை காட்சியில் திரையை விட்டு வெளியே வந்து ஒரு மத்தாப்பு வெடித்து நம் மேல் விழுவது போன்ற காட்சி, குப்பைகள் நம்மிலிருந்து பறந்து உள்ளுக்குள் இழுக்கும் போது நாமும் அதனுடனேயே பயணபப்டுவது போன்ற காட்சிகள் எல்லாம் 3டிக்கான எஃபெக்டுகளின் ஆச்சர்யங்கள்.\nஇயக்கியவர் நம்ம ஹோம் அலோன் இயக்குனர் ராஜா கோஸ்நெல். எனவே கிட்டத்தட்ட ஹோம் அலோன் போலவே சில காட்சிகளை அனிமேஷனில் அமைத்திருக்கிறார். இம்மாதிரியான படங்கள் எல்லாம் ஒரு விதமான டெம்ப்ளேட் படங்களாகவே இருக்கும். முடிந்த வரை சுவாரஸ்யப்படுத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றிருப்பார்கள். நிச்சயம் ஒரு டாய் ஸ்டோரியையோ, அல்லது லயன் கிங்கையோ, ரியோவையோ எதிர்பார்க்காமல் போனால் குடும்பத்துடன் ரசிக்கலாம்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nகுட்டி பதிவு, நல்ல விமர்சனம்.\nதல, சின்னப்பசங்க படங்கள்ள டெம்ப்ளேட் கதைங்க இல்லாம படம் பண்ண முடியும்னு நினைக்கிறீங்களா\nசம்மர்ல வர வேண்டிய படம்..பலத்த போட்டி இருந்ததால லேட்டா வந்திருக்கு..நல்ல விமர்சனம் ஜி..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் - Zero கிலோமீட்டர்\nமங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.\nகுறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nசாப்பாட்டுக்கடை - மோதி மஹால்\nநான் - ஷர்மி - வைரம் -7\nகொத்து பரோட்டா – 15/08/11\nகுறும்படம் - சட்டென்று மாறுது வானிலை.\nதமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011\nகொத்து பரோட்டா – 08/08/11\nசினிமா வியாபாரம் – கதை திருட்டு.\nகொத்து பரோட்டா - 01/08/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/mr-lal-the-detective-30-ta", "date_download": "2019-08-20T03:03:07Z", "digest": "sha1:ZNRBACD7ABW3QHVN5HEPCAYS772NPG4I", "length": 5291, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "(Mr Lal The Detective 30) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nசூப்பர் Mario - Sonic சேமி\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் ��ல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014/12/3-vikatan-news.html", "date_download": "2019-08-20T03:43:56Z", "digest": "sha1:QUUMM6C23LMUVQI6SCFWHAH4ZEPJYZME", "length": 63583, "nlines": 687, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: பள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்! -vikatan news", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்\nதமிழகத்தில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஓரு கோடியே 30 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவற்றில் மொத்தம் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றையெல்லாம் நிர்வகிப்பது பள்ளிக்கல்வித்துறையும், அதில் உள்ள தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உள்பட பிற துறைகள்தான்.\n* பவர்புல் இயக்குனர் பதவி & பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி\nபள்ளிக்கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம், பொது நூலகத்துறை என்று 8 இயக்குனரகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிதான் பவர்புல்லானது. ஆசிரியர்கள் டிரான்ஸ்பர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது, முதன்மை கல்வி அலுவலர்களை நிர்வகிப்பது என்று பல முக்கிய பணிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை சார்ந்தது\nஎனவே எந்த இயக்குனரும் ஓய்வு பெறுவதற்குள் ஒரு நாளாவது பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக பதவி வகித்து விட துடிப்பார்கள். இதனால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை பிடிப்பதில் மற்ற இயக்குனர்களுக்குள் கடும் போட்டி நிலவும்.\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வைகைச்செல்வன் இருந்தபோது பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்தவர் தேவராஜன். அவரை அரசு தேர்வுத்துறைக்கு மாற்றிவிட்டு தனது செல்���ாக்கு மூலம் ஜூனியரான ராமேஸ்வர முருகனை கொண்டுவந்தார். அப்போதே அது சர்ச்சையானது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவின் ஆதரவால் அவற்றை சமாளித்தார் ராமேஸ்வர முருகன்.\nபள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா கடந்த 1991ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது முதல்வர் அலுவலக துணைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றினார். அதனால் ஜெயலலிதாவிடம் சபீதாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு. இப்போது முதல்வர் அலுவலகத்தில் உள்ள செயலாளரான ராம் மோகன் ராவிடம் சபீதாவுக்கு நிறைய செல்வாக்கு உண்டு. அதனால் பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சரவை விட செயலாளர் சபீதாவுக்குத்தான் செல்வாக்கு அதிகம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்கல்வித்துறையை பொறுத்த வரை சபீதா வைத்ததுதான் சட்டம்.\nசபீதாவை பகைத்து கொண்டால் அமைச்சர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். பள்ளிக்கல்வி அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சி.வி.சண்முகம், சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வைகைச்செல்வன் ஆகியோர் இந்த காரணத்தினால்தான் தங்களது பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு 5வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வீரமணி பதவி ஏற்றார்.\n* அமைச்சர் தரப்பினர் அத்துமீறல்:\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வீரமணி பதவியேற்றாலும் வழக்கம் போல் செயலாளர் சபீதாவை அணுசரித்து போக வேண்டிய கட்டாயம். இதனால் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அமைச்சர் என்ன சொன்னாலும் செயலாளர் சபீதாவை கேட்காமல் அதில் விருப்பம் காட்டாமாட்டார் ராமேஸ்வர முருகன். இதற்கிடையே அமைச்சர் வீரமணியின் தரப்பினர் ஆசிரியர் டிரான்ஸ்பர், மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பித்தல் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகங்களில் உட்கார்ந்து கொண்டு எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைக்க தொடங்கினர்.\n'எம்' லிஸ்ட்- 'எஸ்' லிஸ்ட்\nவழக்கமாக ஆசிரியர்கள் பொது மாறுதல்கள் மே மாதம் நடக்கும். இதற்காக கவுன்சலிங் நடத்தப்படும். ஆனால் ஆளும் கட்சியினர் தலையீடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடந்த ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சலிங்கில் காலிப்பணியிடங்களில் 60 சதவீதம் மறைக்கப்பட்டன. ‘ எம் ’ லிஸ்ட் என்று சொல்லப்படும் அமைச்சர் தரப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கும், ‘ எஸ் ல��ஸ்ட் ’ என்று குறிப்பிடப்படும் செயலாளர் தரப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கும் டிரான்ஸ்பர்கள் வழங்கப்பட்டன.\n* கான்ட்ராக்ட்க்கு விடப்பட்ட ஆசிரியர் டிரான்ஸ்பர்:\nதிமுக ஆட்சியில் திரைமறைவில் நடந்த ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரம் இப்போதைய ஆட்சியில் கூவி கூவி வியாபாரம் செய்யும் அளவுக்கு மாறிப்போனது. மதுரைக்கு 5 லட்சம், திருநெல்வேலிக்கு 7 லட்சம் என்று ரேட் நிர்ணயம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கு அதிகமான டிரான்ஸ்பர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் மூலம் போடப்பட்டது.\nஇதில் உச்சகட்டமாக அமைச்சர் தரப்பு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.10 கோடி வாங்கிக் கொண்டு ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரங்களை கான்ட்ராக்ட்டுக்கு விட்ட கொடுமை பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே நடக்காதது.\n* நடு ராத்திரியில் இயங்கிய இயக்குனரகம்:\nபள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் ராமேஸ்வரமுருகன் தலைமையில் நடு ராத்திரி 12 மணி வரை கூட இயங்கியது. எல்லாம் ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் விவகாரங்கள்தான். வழக்கமாக ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் புரோக்கர்கள் உண்டு. ஆனால் ராமேஸ்வரமுருகனின் பணிக்காலத்தில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் புரோக்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆசிரியர் டிரான்ஸ்பர்கள் வியாபாரம் சூடு பிடித்து மீன் கடை வியாபாரம் போல் ஆனது.\nஇதை விட கொடுமை இயக்குனர் ராமேஸ்வரமுருகனின் மனைவியே காலையில் இயக்குனர் அலுவலகத்திற்கு வந்து சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் டிரான்ஸ்பர், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கும் விவகாரங்களை கவனிக்க தொடங்கினார் என்கிறார்கள்.\nஅமைச்சர் வீரமணி தரப்பில் கடந்த 3 மாதம் முன்பு தென்மாவட்டங்களில் மதுரை, திருநெல்வேலி, துத்து க்குடி பகுதிகளுக்கு டிரான்ஸ்பர் கேட்டு லிஸ்ட் கொடுத்துள்ளார். ஆனால் அந்த இடங்களில் காலியிடங்கள் இல்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து “நோ ”சொல்லியிருக் கின்றனர். ஆனால் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட 20 நாட்களில் இயக்குனர் அலுவலகத்தில் ராத்திரியோடு ராத்திரியாக அவசர அவசரமாக 3 ஆயிரம் டிரான்ஸ்பர்கள் பழைய தேதி குறிப்பிட்டு டிரான்ஸ்பர் ஆர்டர் வழங்கப்பட்டுள்ள தகவல் அமைச்சர் தரப்புக்கு சென்றது.\n* அமைச்சர் & பள்ளிக்கல்வி செயலாளர் மோதல்:\nஇதை ஆளும்கட்சியினர் ஆதராப் பூர்வமாக அமைச்சர் வீரமணியிடம் எடுத்து கொடுத்துள்ளனர். செயலாளர் சபீதாவை அழைத்த அமைச்சர் வீரமணி என்னிடம் காலியிடங்கள் இல்லை என்று சொல்லி விட்டு இப்போது மட்டும் எப்படி அந்த இடங்களில் டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டிருக்கிறார்கள் உங்கள் அதிகாரிகள் என்று கேட்க... சபீதாவோ 'உங்க கட்சிக்காரங்க தேவையில்லாமல் ஏன் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வரம்பு மீறுகின்றனர்' என்று பதிலுக்கு கடுகடுப்பு காட்ட மோதல் உண்டானது.\n* முதல்வர் பன்னீர்செல்வத்திடம் பஞ்சாயத்து:\nஇதையடுத்து முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அமைச்சர் வீரமணி இந்த விவகாரத்தை சொன்னாராம். இதையடுத்து விசாரணை நடத்தியதில் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரனிடம் தொடங்கி செயலாளர் சபீதா, முதல்வர் அலுவலக பி.ஆர்.ஓ., சரவணன் வரை சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பி.ஆர்.ஓ., சரவணன் மட்டும் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 200 ஆசிரியர் டிரான்ஸ்பர்கள் வாங்கியிருந்தாராம். இதையடுத்து அவசர அவசரமாக பி.ஆர்.ஓ. சரவணன் நெல்லை போக்குவரத்து கழகத்திற்கு மாற்றப்பட்டார்.\n* ராமேஸ்வர முருகனுக்கு அல்வா கொடுத்த சூப்பிரண்ட்டுகள்:\nபள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரங்களை கவனித்து வந்த சூப்பிரண்ட்டுகள் முரளி, ரவி, கார்த்தி உள்பட 5 பேர் தனித்தனியாக ஆசிரியர்களிடம் டிரான்ஸ்பருக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ‘ எம்’., லிஸ்ட்டில் அவர்களுக்கு வேண்டப்பட்ட ஆசிரியர்களையும் சேர்த்து டிரான்ஸ்பர் ஆர்டர்களில் கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். இதன் மூலமே இவர்கள் தலா 2 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளனர் என்பதும் இந்த பிரச்னைக்கு பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. பிறகென்ன உடனடியாக 5 பேரும் டிரான்ஸ்பர். பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகனை மாற்றியே ஆக வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வத்திடம் பிடிவாதம் பிடிக்க விவகாரம் கார்டன் வரை சென்றது. இதையடுத்து ராமேஸ்வர முருகன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியில் இருந்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு அமைச்���ர் வீரமணியின் சிபாரிசின் பேரில் மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார்.\nஆசிரியர்கள் டிரான்ஸ்பர் கிடையாது: செயலாளர் அறிவிப்பு:\nபள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இப்படி மாணவர் நலன் கருதி முழு பரீட்சை முடியும் வரை ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மட்டத்தில் இருந்து அறிவிப்பு வந்தது இல்லை. இதை வெளியிடும்படி சபீதாவே நேரடியாக பத்திரிகையாளர்களை கேட்டுக்கொண்டார். அந்த அளவுக்கு இந்த 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம் பள்ளிக்கல்வித்துறையை கலங்கடிக்கச் செய்துவிட்டது.\nவிவகாரம் முடிந்தது மாதிரி தெரியவில்லை. ஜெயலலிதா சிறையில் இருந்த போது இந்த டிரான்ஸ்பர்கள் போடப்பட்டதால் இப்போது விசுவரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. உளவுப்பிரிவு போலீசார் இதை விசாரிக்க தொடங்கியுள்ளனர். உயர் அதிகாரிகளுக்கு அன்பளிப்பாக ஆடி கார் வாங்கி கொடுத்ததும். புரோக்கர்கள் சிலர் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து கொடுத்தது. சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலம் பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனரின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் ரிஜிஸ்தர் ஆகியிருப்பது என்று ஏகப்பட்ட விசயங்கள் ஒவ்வொன்றாக விசாரணையில் வெளியாக தொடங்கியிருக்கின்றன.\n* பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா விரைவில் மாற்றம்:\nஅமைச்சர்களோடு தொடர் மோதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மாற்றம் கொண்டு வராதது என செயலாளர் சபீதா மீது மேலிடத்தில் பெயர் ரிப்பேராகி இருக்கிறதாம். அதோடு 3 ஆயிரம் ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் விவகாரமும் இதில் சேர்ந்து கொள்ள பிரச்னையிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பாயின்ட்மென்ட் கேட்டாராம். ஆனால் கிடைக்கவில்லை என்கிறார்கள். அதனால் அப்செட் ஆன சபீதா தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கும் விரைவில் டிரான்ஸ்பர் வந்துவிடும் என்று சொல்லி புலம்பி வருகிறாராம்.\n* கண்காணிப்பில் டிபிஐ வளாகம்:\nசென்னை நுங்கம்பாக்கம் ரோட்டில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில்தான் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உள்பட எல்லா இயக்குனரகங்களும் உள்ளன. 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரத்துக்கு பிறகு ஒவ்வொரு இயக்குனர் அலுவலகத்த���லும் என்னென்ன மோசடிகள் நடந்திருக்கின்றன என்று விசாரணை நடத்தும்படி மேலிடத்து உத்தரவாம். அதனால் உளவுப்பிரிவு போலீசார் ஒவ்வொரு அலுவலகத்திலும் புகுந்து தேவையான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு இயக்குனர்களும் ஏ.சி. அறையிலும் வியர்த்த முகத்துடன் உட்கார்ந்திருக்கிறார்களாம்.\n* கிடப்பில் கிடக்கும் மாணவர் நலன் திட்டங்கள்:\nபள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரம் மட்டும்தான் நடக்கிறதா மாணவர்கள் நலன், கல்வித்தரம் என்று உருப்படியாக எதுவும் நடக்கவில்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அதை சொல்லா விட்டால் சாமி குத்தமாகி விடாது.\nஇதோ... பிற துறைகளை விட பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இலவச லேப்டாப், இலவச சைக்களில் உள்பட 14 மாணவர்களுக்காக 14 நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇதுதவிர கடந்த 2011ல் ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார். பயோ மெட்ரிக் முறையிலான அந்த கார்டில் மாணவர் பெயர், அவரது ரத்த குரூப், பள்ளி வருகை, குடும்ப உறுப்பினர்கள் விபரம் உள்பட எல்லா விபரங்களும் புதிய தொழில் நுட்பத்தில் அடங்கியிருக்கும். சுருக்கமாக சொன்னால் அந்த கார்டை வைத்து அந்த மாணவன் இப்போது எங்கே இருக்கிறான் என்று சொல்லி விடலாம்.\nஅந்த அளவுக்கு பயனுள்ள அந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப் படும். இதற்காக மாநில அரசு ரூ.500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய தயாராக இருக்கிறது என்று அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு அப்படியேதான் இருக்கிறது.\nஅது போல் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி வழங்குவதற்கு 4 ஆயிரத்து 500 மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 40 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டு கம்ப்யூட்டர் லேப் ஆரம்பிக்கப்படும். அங்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி வழங்கப்படும் என்று இதற்காக ரூ.350 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்தார்.\nஇது தவிர ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்க���்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்வித் துறையின் அக்கறையின்மையால் அந்த அறிவிப்புகள் எல்லாம் காற்றோடு காற்றாக கலப்பதோடு சரி. நடைமுறைக்கு வருவதில்லை. கடந்த 2011ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் 750 தொடக்க பள்ளிகள் நடு நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nஆனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் போதிய நிதி ஒதுக்கீடும், வரைவு திட்டத்தை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பாததால் அதில் 300 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. ஏன் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் கடந்த 7 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வருகிறது. நவீன காலத்துக்கு ஏற்ப பாடத்திட்டம் இல்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். இந்த கல்வியாண்டு அதை அமல்படுத்துவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. புதிய பாடத்திட்டமும் ரெடி பள்ளிக்கல்வி செயலாளரின் அனுமதி கிடைக்காததால் இந்த ஆண்டு அதை அமல்படுத்தப்படவில்லை. இப்படி பள்ளிக்கல்வித்துறையில் கிடப்பில் உள்ள திட்டங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇனிமேலாவது அதிகாரிகள் திருந்தி ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரங்களில் கவனத்தை செலுத்துவதை விட மாணவர் நலன், கல்வி தரம் பற்றி யோசித்து செயல்பட்டால் மட்டுமே பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் த...\nதமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய...\nபி.எட் .,எம் .எட் -2 வருடங்களாக உயர்வு- NCTE -ன் N...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூ...\nஜனவரி முதல் மதுரை காமராஜ் பல்கலையில் ‘ஆன்லைன்’ தேர...\nதமிழக கல்வி திட்டங்களை பின்பற்றி நாடு முழுவதும், உ...\nசிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2-வது இடம...\nசாகித���ய அகாதெமி விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாள...\nகுடியரசு தின விழா கொண்டாட்டம்-அறிவுரைகள் வழங்கி அர...\nஆசிரியரை கேலி செய்த புகார்: மாணவனை பள்ளியில் சேர்க...\nதமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பா...\nஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்:...\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களு...\nஅ.தே.இ - பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர...\nபாட தேர்வினை இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு\nஇனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெர...\n652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்...\n1997-1998 முன் மற்றும் 1997-1998-இல் இடைநிலை ஆசிரி...\nமாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின...\n10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வர...\n10ம் வகுப்பில் மாநிலத்தில் 3ம் இடம் பிளஸ் 2 மாணவி ...\nநடுநிலை பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதி : பராமரிப்பு பண...\nவிழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக...\nபொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர் பணியிடமாற்றங்க...\nகல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆச...\nபுதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் ம...\nதொடக்கக்கல்வி - 345 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆ...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் மூன்று மாதத்திற்...\nநடுநிலைப் பள்ளிகளாக இருந்து (உயர்நிலைப் பள்ளிகளாக ...\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு...\nDSC-தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01....\nஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 ...\nஅரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்...\nமதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல\nசேற்றில் தத்தளிக்கும் அரசுப் பள்ளி: மாணவர்கள் அவதி...\nஜனவரி 12ல் பிஎப் முகாம்\nசமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்ட...\nதமிழகத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு \"பேண்ட்': கல்வித...\nபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி மருத்துவமனையி...\nஆண்டுதோறும் அதிகரித்துவரும் குழந்தைகளின் டிஸ்லெக்ச...\nஉதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் \nநடப்பு கல்வி ஆண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில...\n132 குழந்தைகள் சுட்டுக்கொலை எதிரொலி: பள்ளி- கல்லூர...\nஇணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம்-மத்திய அரசு ...\nபொ��ுத்தேர்வு ஏற்பாடு; அதிகாரிகள் ஆலோசனை\n3ம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பண...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் டிச....\nதலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உய...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முன்னுரிமைப் பட்டியல்...\nமாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததா\nதலைமை ஆசிரியரால், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு ...\nஉள்தாள் பெற குடும்பத்தலைவரே வர வேண்டும்; போலி கார்...\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைஅடுத்த காங்குப்பம் ...\nகணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூத...\nபணியிட மாறுதல்களை நிறுத்திவைக்க அரசு முதன்மை செயலா...\nசத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள் இறந்த நி...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவ...\nவெளிச்சத்திற்கு வந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தாக...\nபுதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படி...\nஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூத...\nRTI : மேல் முறையீடு பதிவு எண் SMS, மூலம் தெரிவிப்ப...\nபள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிர...\nVAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது\nடிச.25-ல் பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைதான்: அ...\nஏழு மாணவர்கள்... பத்து பதக்கங்கள்\nபெண்கள் பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி\nரூ.1 லட்சத்துக்கு மேல் பொருள் வாங்கினால் ஆதார் அட்...\nவரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்\nநீதி மன்ற வழக்கு மூலம் +2,டிப்ளமோ கல்வி தகுதி காரண...\nTNTET : 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணி...\nபள்ளி விடுமுறை நாள்களில் சிறப்பு தேர்வை தவிர்க்க க...\nஉதவி தொடக்ககல்வி அலுவலர் 649 பேருக்கு நிர்வாக பயிற...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் : மேல் முறையீடு பதிவு...\nஆளில்லா விண்கலத்துடன் டிசம்பர் 18-இல் ஏவப்படுகிறது...\n2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிக...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய ...\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\n10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் க...\nவரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்\nதரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் ...\nபள்ளி மாணவர்களுக்கு செல்போன் தேவையா\nகுழந்தைகளின் சிந்தனை திறனை வளர்க்க வழிகள்\nபதட்டமின்றி பரிட்சை எழுத மாணவ, மாணவிகளுக்கு சில டி...\nஆந்தி���த்தில் பெட்ரோல், டீசலுக்கு ஆதார் எண் அவசியம்...\nசமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி க...\nமூன்றாவது மற்றும் நான்காவது இணை சீருடைகள் பெற சத்துணவு உண்பவர்களின் அனுமதி பட்டியலின்படி எமிஸ் வலைதளத்தில் தேவை பட்டியல் உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order\nஎம்.பில் எப்பொழுதுமுடித்திருந்தாலும்அப்பொழுதிருந்தே நிலுவைவாங்கிகொள்ளலாம்என்றும்,மேலும் வாங்கியநிலுவை திருப்பிசெலுத்திருந்தால் அந்ததொகையினை...\nTamilnadu State வேலூர் மாவட்டம் பிரிப்புக்கு பின்னர் தற்போது உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/ayyappan-pugal-tamil/", "date_download": "2019-08-20T03:28:52Z", "digest": "sha1:5AGT3EFRE3EXPROAKRJMTJITWZU25YGW", "length": 4572, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "Ayyappan pugal Tamil Archives - Dheivegam", "raw_content": "\nசபரி மலை கோவில் இன்று வளர்ந்து நிற்க யார் காரணம் தெரியுமா \nகடந்த சில நாட்களாக நாட்டு மக்கள் அனைவரையும் உன்னிப்பாக கவனிக்க செய்த ஒரு விடயம் என்னவென்றால் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய சம்பிரதாயங்களை மீறி ஒரு சில பெண்கள் சபரிமலை ஐயப்பன்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-20T04:20:16Z", "digest": "sha1:H65GDQCGV5MKX72TJUJCHQC6GRCEAC52", "length": 29714, "nlines": 567, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "அம்மா | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௯௦ (90)\nமுதல் முறை என் கீச்சுக்களை, நானே சேமிக்க வேண்டும் என்று தோன்றியது. சொல்லாடலில் தான் எத்தனை சுவை \nநிம்மதியின் நிறைவிடம் – இந் நிலத்தில் எங்கோ நிசப்தம் தான் அதோ \nஐந்தில் வளைந்த ஐம்பது மடிப்புகள்-என் மூளையிலும் இருக்கும்-உன் மூச்சிலும் இருக்கும் மனம் மணம் செய் மந்திரம் நீ மனம் மணம் செய் மந்திரம் நீ\nசொற்களும் உனதருகில் கவி எழுதும் .. இசையும் உனதருகில் தாளம் போடும் .. #ரசனை\nமயில் பீலியும் மலர் மாலையும் குழல் விருந்தும் குழந்தை சிரிப்பும் குணமே,என் குலமே,கண்ணனே \nசுவையான உணவை தயாரித்து, பசியுடன் நமக்காக காத்துகிடக்கும் தாயை என் சொல்லி வாழ்துவது உணவை ஆவலுடன் அவளுடன் சிரிப்புடன் உண்பது தான்….\nஉருவாகும் முன்னே உள்நின்று அருளியவன், உலகையாளும் எம்பிரான் 🙂 #ThiruvasagamInspired\nகலாய்பில் கலந்து கொள்வதும் கொல்வதும் கலையே களையே \nநேர்மை ஓடிக் கொண்டே இருக்கிறது 😉 # ஆமா யார நோக்கி : கடல நோக்கி, (நாம் கொலை செய்யும் முன்) தற்கொலை செய்ய…..\nசமயம் வரும் போதெல்லாம் சமத்தா இரு \nநிதானம் எங்கடி வரும் நீ தானம் செய்யும் அன்பைக் கண்டி \nசக்கரமாய் சுழலும் உன் மனதை – என் கையில் கொடு அதை செம்மை படுத்தி சாதனை செய்கிறேன் #சரணாகதி http://t.co/CXjwkCI0FQ via @amas32\nபண்பும் நட்பும் சேரும் போது மகிழ்ச்சி உருவாகிறது எதோ ஒரு வடிவில் \nஅடைத்து வைத்திருக்கும் கிளிக்கு தெரியாது, சுதந்திரத்தில் தான் சுடப்படும் வாய்ப்புகள் அதிகமென்று \nகாற்றைக் கூட சாப்பிட்டு விட்டு வாழலாம் – நம் காதலை சகா விட்டு விட்டு வாழமுடியாது \nகாதல் வழியது காதல் வலியது காதல் வளியது காதல் வலி-யது \nஎன்றாவது திருந்துவாய், பின்பாவது வருந்துவாய்.\nநிம்மதி என்பது நிசப்தத்தில் : சித்தன் நிம்மதி என்பது நிமிஷசுகத்தில் : பித்தன்\nவண்ண வண்ண கோலம் வாழ்த்தும் நல்ல பாலம் எண்ணம் என்ன சொல்லும் வாழ்க்கை விளங்க சொல்லும் : நேர்மை நேர் கோட்டில் (cont) http://t.co/DrC70b3edX\nவாழ்க்கை விளங்க சொல்லும் :\nநேர்மை நேர் கோட்டில் பயணி\nசுத்த விடும் சூழல் – சீக்கிரம்\nநம்பிக்கை கொள்: நடுப்பூவில் – விளங்கும்\nநல் வெற்றி மாலை உனக்கே \nநீ தூங்கும் போது ஆடும் ஒற்றை முடியில் என் உள்ளத்தையும் முடிந்த மர்மம் என்ன \nமஞ்சள் நிற பந்து எங்கள் நீண்ட பந்தூ காலமே கதிரே எதிரில் கூசும் புதிரே ஆதியே ஆதவனே வாழ்க காலமே கதிரே எதிரில் கூசும் புதிரே ஆதியே ஆதவனே வாழ்க \nநான் பிழைகள் நிறைந்த மனிதன் – ஆனால் குறைகள் குறையும் என் நம்புவன் – ஆனால் குறைகள் குறையும் என் நம்புவன் \nநட்பு பத்தி ஒரு பதிவு படித்தேன்… என் நட்புகளை பற்றிய சிந்தனையில் உள்ளேன்… கை விரல் விட்டும் எண்ணும் அளவு நண்பர்கள் எனக்கு 🙂\nஆனால் யார் மீதும் வெறுப்பு இல்லை https://t.co/FO4IyQZDfQ 🙂 பல நண்பர்கள் இல்லையே என்ற வருத்தமும் இல்லை #புத்தகம் :~) — ஓஜஸ் (@oojass) July 29, 2013\nபோதாத காலங்கள் தரும் போதனைகள் நச் \nகண் கவர் காகிதம் கலர் கலர் காகிதம் காதல் சொல்ல காகிதம் – நீ காலம் எல்லாம் கா’கீதம் \nகானாகத்தில் நானிருக்க காவியத்தில் கவியிருக்க சொல்லில் செல்வம் விளக்க சோலைவனம் சொர்க்கமானது காண் \nஎன்னை அறியாமல் என்னுள் இருந்து எழுந்து வரும் எண்ண அலைகளில் மிதக்கும் எல்லா அழகும் நீ \nRetweet, FAV எல்லாம் பண்ணி என்னைப் பாராட்டி வளர்த்து வரும் நண்பர்களுக்கு நன்றி பல 🙂 குறிப்பாக சுஷிமா சேகர் @amas32 அவர்களுக்கு வாழ்த்துகள்.\nகவி அள்ள இவை கவிகள் அல்ல 😉\nஆனலும் கவிதை எழுத அவா உள்ளது.\nஇவை சொல் சேர்கையின் முயற்சி, அவ்வளவே.\nட்விட்டர் பாஷையில், கவுஜ என்றும் கூறலாம்\nநாற்சந்தி கூவல் – ௧௧ (11)\nநீ சொன்னதை மறக்கவே இல்லை\nகுடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று\nசோடா மட்டும் குடித்துக் கொண்டேன்\nநீ சொன்னதை போலவே அம்மா ,\nகுடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா\nசெய் ,என்று பிறர் தூண்டிய போதும்\nசரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,\nநீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்\nபார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா\nகாருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,\nபத்திரமாய் வந்து சேர்வேன் என்று\nஎனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,\nஆனால் சாலைக்குள் வந்த போது\nஅடுத்த கார் என்னை கவனிக்காமல்\nரோட்டோரம் கிடந்த போது அம்மா\nபோலீஸார் பேசிக் கொண்டார் ,\n“அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் ”\nஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்\nநான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா\nஇது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா \nஎனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,\nஅதில் அதிகம் என்னுடையது தான் .\nடாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா\nசிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.\nஇதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,\nநான் சத்தியமாக குடிக்கவில்லை .\nஒரே ஓர் வித்தியாசம் தான்\nநான் இறக்கப் போகிறேன் .\nவாழ்க்கை வீணாக போகக் கூடுமே.\nஅம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,\nஇங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்\nவெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்\nதம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,\nஅப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .\nநான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்\n“நல்ல பையன்” என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.\nகுடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று\nநான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்\nஎனக்காக எப்போதும் நீ இருந்தாய் …\nஒரே ஒரு கேள்வி தான் அம்மா\nநான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்\nஇறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் \nநாற்சந்தி நன்றிகள்: தமிழரசு (இந்த கவித்தையை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு )\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @veeba6: ஆக, காஷ்மீரில் இருக்கும் இந்தியாவை உடனடியாக விடுவிக்கக் கோரி ... https://t.co/jOalVWAfyV 11 hours ago\nஅன்னார் வெற்றியின் காரணம் அம்மையாரின் பிரசாதம். இப்படியும் சொல்லாலம்ல\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/2010/07/02/collage-love/", "date_download": "2019-08-20T02:52:48Z", "digest": "sha1:ANLB2NHZVPEPKWDRNELFKP5QP534ML5I", "length": 7651, "nlines": 93, "source_domain": "piditathu.wordpress.com", "title": "காதலில் சொதப்புவது எப்படி??????????? | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\n02/07/2010 at 2:30 முப\t(கவிதை, கவிதைகள், காதல், சிறுகதை, நகைச்சுவை, பெண், Uncategorized) (கல்லுரி, காதலன், காதலி, காதல், குறும்படம், நகைச்சுவை, collage, love)\nநல்ல பகிர்வு. இது கலைஞர் டிவியில் வந்து சில மாதங்கள் ஆகிவிட்டதே\nகல்லூரி காலத்தில் எல்லோரு செய்த சொதப்பல்களை தெளிவாக எடுத்துக் காட்டி உள்ளார் இயக்குனர் =)\nஎங்க பாஸ் நமக்கு அலுவலகத்திலே பாதி வாழ்க்க போயிடுது. அப்புறம் கலைஞர் டிவி பாக்கறதே இல்ல. எல்லாம் மொக்க ப்ரோக்ராம். இப்ப தான் இத பார்க்க முடிஞ்சது.\nகலைஞர் தொலைக்காட்சியில் இந்த குறும்படத்தை பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.குறும்படங்கள் என்பவை ஏதேனும் கருத்துகளை சொல்வதற்க்கான விசயமாகவே அறியப்பட்டதை தாண்டி இயல்பான ஜாலியான விசயத்தை சொன்னதற்க்கு மிக மிக பாராட்டுக்கள்.அருமையான முயற்ச்சி மீண்டும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆ���்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-20T03:11:25Z", "digest": "sha1:VGFS24Y7CLMZIYXDPETOMC7QHSENJ6H3", "length": 16382, "nlines": 309, "source_domain": "senkodi.wordpress.com", "title": "உடல் உழைப்பு – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nகுறிச்சொல்: உடல் உழைப்பு r\n ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … உங்கள் பார்வையில் .. செல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து தோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது … மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன\nPosted on 24/11/2016 24/11/2016 by செங்கொடிPosted in கேள்வி பதில்குறிச்சொல்லிடப்பட்டது அரசு, அறிவு, அறிவுஜீவி, இயேசு, இஸ்லாம், உடல் உழைப்பு, உழைப்பு, கிருஸ்தவம்,, கௌதம சித்தார்த்தன், சமூகம், நடைமுறை, நிலப்பிரபுத்துவம், புத்தர், பௌத்தம், மக்கள், மதங்கள், மதம், மார்டின் லூதர், மு��ம்மது, முகம்மது நபி, முதலாளித்துவம், மூளை உழைப்பு. 3 பின்னூட்டங்கள்\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஸம் ஸம் நீரூற்றும் குரானும்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுட��ய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/17170722/1251524/vedanta-condemn-in-TN-govt.vpf", "date_download": "2019-08-20T03:44:52Z", "digest": "sha1:CM5SP4THHVK425CQDNAX3GR7XWV5E2PK", "length": 9249, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vedanta condemn in TN govt", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்னறிவிப்பு இன்றி ஆலையை மூட உத்தரவு - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nமாசு கட்டுப்பாடு வாரிய விதிகளை பின்பற்றியபோதும் முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தாண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.\nஇதனிடையே ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றியபோதும் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. ஆலையால் மிக குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது என வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் | வேதாந்தா நிறுவனம் | சென்னை உயர்நீதிமன்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது- வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 11ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nமேலும் தூத��துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nதமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்\nஇருப்பிட சான்றிதழ் முறைகேடு தொடர்பான வழக்கு - 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nபாஜகவின் உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது- தமிழிசை சவுந்தரராஜன்\n‘சீட் பெல்ட்’ அணியாத அரசு பஸ் டிரைவருக்கு அபராதம்\nரஜினிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்- நெல்லை வக்கீல் வற்புறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையத்தின் 13-ம் கட்ட விசாரணை தொடக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு நோய் பாதிப்பு - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 12-ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/16083846/1251198/High-Court-order-Saravana-Bhavan-Rajagopal-health.vpf", "date_download": "2019-08-20T03:48:17Z", "digest": "sha1:HJUMQNVPVAEDKJPARFR7JIXTYOXEG7ST", "length": 17893, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜகோபால் கவலைக்கிடமா? - உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு || High Court order Saravana Bhavan Rajagopal health condition report submit", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n - உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\nஆயுள்தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபாலின் உடல்நலம் குறித்த அறிக்கையை ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் இன்று தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஆயுள்தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபாலின் உடல்நலம் குறித்த அறிக்கையை ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் இன்று தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றவர் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால். இவரது மகன் சரவணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nஎன் தந்தை ராஜகோபால்(வயது 72), நீர��ழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. படுத்தபடுக்கையாக இருக்கும், அவருக்கு வலது கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இடது கண்ணில் பாதியளவு பார்வை உள்ளது. பிறரது உதவி இல்லாமல், அவரால் எந்த வேலை செய்ய முடியாது.\nஇந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதன்படி, கடந்த 9-ந்தேதி என் தந்தை படுத்தபடுக்கையாக கோர்ட்டுக்கு தூக்கிவரப்பட்டார். அவரை சிறையில் அடைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உடல்நலம் மோசமாக உள்ளதால், தற்போது ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை வழங்க மருத்துவ உபகரணங்கள் அங்கு இல்லை.\nஎன் தந்தைக்கு உதவியாளர்கள் இல்லை. அவரது உடல்நிலை படுமோசமாகி வருகிறது. இதனால், ஏற்கனவே சிகிச்சைப் பெற்று வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு இடமாற்ற வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 14-ந்தேதி கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சிகிச்சைக்காக என் தந்தையை தனியார் ஆஸ்பத்திரியில் மாற்றும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜகோபாலின் உடல்நலம் குறித்து விவர அறிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யும்படி ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீனுக்கு உத்தரவிட்டனர்.\nசரவண பவன் ஓட்டல் அதிபர் | சென்னை ஐகோர்ட்\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nடெல்லி: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை\nஈரோடு: ரகுபதிநாயக்கன்பாளையத்தில் கெமிக்கல் நிறுவன உரிமையாளர் வீட்டில் 62 சவரன் கொள்ளை\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும்- தீபா பேட்டி\nஆப்கானிஸ்தான்: சுதந்திர தின விழாவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு\n3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- அமைச்சர் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.\nதொடர�� மழையால் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் பாதிப்பு\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nதமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்\nஇருப்பிட சான்றிதழ் முறைகேடு தொடர்பான வழக்கு - 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nபாஜகவின் உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது- தமிழிசை சவுந்தரராஜன்\n‘சரவணபவன்’ ராஜகோபால் இறுதிச்சடங்கு இன்று சொந்த ஊரில் நடக்கிறது\nமரணம் அடைந்த சரவணபவன் ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61797", "date_download": "2019-08-20T03:19:59Z", "digest": "sha1:JRKDOGHF6AZP5N4YOM6JG7UQ42H72N77", "length": 13693, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு\nடெங்கு நோயினால் கடந்த ஏழு மாதங்களில் 34 078 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 7 815 நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. சுமார் 44 சதவீதமான டெங்கு நோயளர்கள் மேல் மாகாணத்திலேயே இணங்காணப்பட்டுள்ளதாக அறிக்கையிட்டிருக்கிறது.\nகடந்த ஜெனவரி மாதத்தில் 5 580 ஆக காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் முறையே 3736, 3832, 2970 ஆக காணப்பட்டது.\nமே மாத்தின் பின்னர் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் 4239 அக காணப்பட்ட டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில், ஜூனில் 5906 நோயாளர்களும் ஜூலையில் 7815 நோயளர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். காலநிலையில் ஏற்பட்ட மாற்றமே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காணமாக அமைந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவ தெரிவிக்கிறது.\nகடந்த ஏழு மாதங்களில் மேல்மாகாணத்தில் மாத்திரம் 7260 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். ஜூலை மாத இறுதியில் மேல் மாகாணத்தில் 1857 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை , இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்திரப்பதாகவும் நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடெங்கு நோய் பாதிப்பு அதிகரிப்பு\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nநாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் த���்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-08-20 08:44:35 மழை வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.\n2019-08-20 08:33:29 ஜனாதிபதி தேர்தல் கோத்தபாய\nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று திங்கட் கிழமை கூடியிருந்த நிலையில் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை. இருப்பினும் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை மீண்டும் ஒரே சந்தர்பத்தில் அழைக்குமாறு தாம் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார்.\n2019-08-19 23:02:54 ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹேஷான் விதானகே\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nகந்தானை - புபுதுகம பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுள்ள போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-19 22:54:52 ஒரு கோடி ரூபாய் பெறுமதி போதைப் பொருட்கள்\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.\n2019-08-19 22:51:11 ஜனாதிபதி தேர்தல் எளிதில் வெற்றிக்கொள்ள\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்ட��ை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்தம் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/06/blog-post_24.html", "date_download": "2019-08-20T04:04:58Z", "digest": "sha1:Y55SJ5GWKAHGF5GCCYJVVKWESZPVSN43", "length": 17147, "nlines": 192, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் ??", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் \nஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் \n1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்\n2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .\n3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.\n4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.\n5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும்.\n6) உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும்.\n7) சில நேரங்களில் Metal detector வைத்து ஒரு தனி அறைக்குள் அழைத்து சோதனை செய்யப்படும் . போனஸ் கொடுக்கவில்லை என்று குண்டு எதாவது இடுப்பில் கட்டி வெடிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது. அதுக்கு தான் இந்த சோதனை .\n8 ) கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.\n9) கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.\n10) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .\n11) இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .\n12) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.\n13) சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்��ு சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.\n14) hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .\n15) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .\n16) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.\n17) வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .\n18) அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி தோட்டம் அழுகு செடிகள் இருக்கும் .\n19) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .\n20) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .\n21) உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் .\n22) காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி இருக்கும்.\n23) செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”\n24) ஒரு ATM இருக்கும்.\n25) தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு .\n# அவ்ளோதாங்க சாப்ட்வேர் கம்பெனி\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nகின்னஸ் புத்தகம் உருவான விதம்.\nதமிழர் பாதுகாவலர் வீரப்பன்டா... எங்க வீரப்பன்டா......\nஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டிய செய்தி.\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் \nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை \nபெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல்...\nதொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் ப...\nவந்தே மாதர கீதத்தை வற்புறுத்தி வம்பிழுக்கிறதா ஹிந்...\nதிருஷ்டி சுத்தி போடுவது எப்படி\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் த...\nதமிழனுக்கு முதல் எதிரி இந்தியச் சட்டங்கள்.\nடீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டு...\nஆட்டு மந்தை மக்கள் இருக்கும் வரை திராவிட அரசியல் ந...\nமக்களின் நம்பிக்கைகளும் சிதைக்கும் மதமாற்றமும் - க...\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்...\nஉலக தீவிர வாதத்திற்கு தொடர்பு உடைய இஸ்ரேல் உளவு து...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\n30 வகை ஆரோக்கிய பொடி\nதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அ...\nலொக் . . . லொக் . . . யாரங்கே பிடி\nபெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=22420", "date_download": "2019-08-20T04:13:24Z", "digest": "sha1:M7NNJBOYY6XHBVWCBWWYC63VVNKGLC3Y", "length": 12635, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "‘The Queen’s Coronation 1953’ exhibition at Buckingham Palace in London | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\n1953 ஆம் ஆண்டில் லண்டன் Buckingham அரண்மனையில் நடைபெற்ற குயின்ஸ் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் கண்காட்சி.. (படங்கள் இணைப்பு)\nPrevious article‘புரட்சித் திலகம்’ என்றால் யார் என்று தெரியுமா….\nசீக்கிய கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் \nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nகாசு இருக்கா பா’… ‘அப்போ அப்படி போய் நில்லு’…கறார் காட்டிய ‘வைகோ’… வைரலாகும் வீடியோ\nபட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த.. ‘மர்ம கும்பலின் வெறிச் செயல்’.. ‘அச்சத்தில் உறைய வைக்கும் சிசிடிவி...\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தானியா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர��ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/12/27-2008.html", "date_download": "2019-08-20T03:53:08Z", "digest": "sha1:MDK7QXVWJAPZR6P7RDZ4KJ2GOZUC5Q6R", "length": 17587, "nlines": 295, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008", "raw_content": "\nகடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008\n’லக்கிலுக்கின் புத்தக வெளியீட்டு விழா பார்ட்டி.ஸ்பான்சர்டு பை அதிஷா.. அனைவரும் வரவும்\n27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல்\nநாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை\nஇடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர்\nகலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர கும்மாங்குத்துகள்\nமணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா தன் தங்கமணியின் துணையுடன் தைரியமாய் துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே துக்கயுரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன்,முரளிகண்ணன், கேபிள் சங்கர்,(யாருய்யா என்னை கேட்கமா பேரெல்லாம் போட்டது) அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். திருமணமாகாமல் இருக்கும் அனுபவசாலிகளும் கலந்து கொள்ளலாம்.\nவரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக்கிலுக், ஜியோவ்ராம் சுந்தர் மற்றும் பல பதிவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் அதனால் நடுவே தம் அடிக்க போகிறவர்கள் போகலாம்\nஏதாவதுசெய்யனும் பாஸு என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தையும், சந்திப்பில் கலந்து கொள்பவர்களுக்கு நாம எதாவது செய்யணும் என்று நர்சிம் தொடங்கி வைத்து எதையாவத் செய்ய ஸ்பான்சர் செய்வார்.\nஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளல்.\nபூங்கா அருகில் உள்ள தேநீர்க்கடையில் பிஸ்கட்,தேநீர் அருந்தும் வைபவம். பின்னர் அதிஷா,அக்னிபார்வை,ஸ்ரீ போன்ற துடிப்பான பதிவர்கள் ஆரம்பித்து வைக்கும் நியூ இயர் “where is the party\" கொலைவெறியுடன் ஆரம்பிக்க படும்\nலக்கிலுக் தன்னுடய புத்தக வெளீயீட்டினையொட்டி மிகப்பெரிய பார்ட்டி கொடுப்பதாய் உள்ளார்.. அவரின் புத்தகத்தை வாங்குபவர்களுக்கே முன்னுரிமை வழங்கபடும்..\nக்டோசி பதிவர் சந்திப்புக்கு எல்லாரும் வாங்க.. வந்து கும்மியடிச்சிட்டு போங்க..\nஇது முழுவதும் முரளிகண்ணனின் பதிவிலிருந்து சுட்டு எடிட் செய்யபட்டது.. ஒரிஜினல் முரளிகண்ணனின் பதிவை படிக்க.. இங்கே அமுக்கவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nநான் ஒரு புது பதிவர்.இது அறிமுகமானோருக்கான சந்திப்பா இல்லை என் போன்றோரும் கலந்து கொள்ளலாமா\nஅண்ணாச்சி ... எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துருக்கலாம்ல ஏன் இந்த கொலை வெறி என் மேல\n//நான் ஒரு புது பதிவர்.இது அறிமுகமானோருக்கான சந்திப்பா இல்லை என் போன்றோரும் கலந்து கொள்ளலாமா இல்லை என் போன்றோரும் கலந்து கொள்ளலாமா\nஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை சாமகோடங்கி.. புதிய பதிவர்களூக்கும் கலந்து கொள்ளலாம்.. கண்டிப்பாக உங்களை எதிர்பார்க்கிறேன்.\n//அண்ணாச்சி ... எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துருக்கலாம்ல ஏன் இந்த கொலை வெறி என் மேல//\nஎதோ என்னால முடிஞ்சது.. ஹி..ஹி..ஹீ\nசங்கர் அண்ணே மதுரையிலுருந்த்து நானும் கலந்து கொள்கிறேன்.\nசந்திப்பு முடிந்து 2 நாள் ஆகி விட்டது\nஏமாத்திபுட்டாங்க.. அண்ணே.. ஏமாத்திபுட்டாங்க.. பார்ட்டி, பார்ட்டின்னாங்க.. டீ பார்ட்டின்னு சொல்லலையே..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு\nகடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008\nகமலின் அடுத்த படம் A WEDNESDAY...\nசூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....\nதிண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்\nஅபியும் நானும்.. திரை விமர்சனம்\nஎல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.\nபொம்மலாட்டம் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டிய���ன படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/06/blog-post_03.html", "date_download": "2019-08-20T03:40:08Z", "digest": "sha1:WPIT4ICGAK6Z4XFTXVHQKQ2ZKQXZ5MZI", "length": 14198, "nlines": 195, "source_domain": "www.kummacchionline.com", "title": "எலி கடித்த வலை................................ | கும்மாச்சி கும்மாச்சி: எலி கடித்த வலை................................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநான் விடுமுறைக்கு ஊர் சென்று திரும்பியதும் என் ப்லோகைத் திறந்தால் காணவில்லை. முதலில் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் புலப்படவில்லை.\nஎலிதான் என் வலைத்தளத்தை பிரித்து பிரித்து மேய்ந்து விட்டதோ.\nஇல்லை மகிந்தவும், ங்க்கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவுடன் சேர்ந்து தமிழினத்தை அழிக்கும் பொழுது, என் வலைத்தளத்தையும் குண்டு போட்டு அழித்து விட்டார்களோ.\nஇல்லை தமிழினத் தலைவர் குடும்பத்துடன் கூடி டில்லியில் கும்மி அடித்த பொழுது என் வலைக்கு வேட்டு வைத்தார்களோ. \nஇல்லை அம்மாவும், ஐயாவும், சைகொவும் தேர்தல் தோல்வியில் என் வலைக்கு ஆசிட் ஊத்திட்டாகளோ.\nஒன்றும் புரிய வில்லை. முதலில் கூகிள் ஆண்டவரிடம் முறையிட்டேன். அவர் meta tag, html, என்று ஏதேதோ சொல்லி ஒரு வாரம் அலைக்கழித்து, பழுப்பு நிறத்தில் எலி கொதறிப்போட்ட வலை போல் உள்ளது. என் வலை சுத்தமாக காணவில்லை.\nபிறகு சகப் பதிவரின் ஒரு பதிவைப் படித்த போதுதான் தெரிந்தது, இது \"nTamil\" கைவண்ணம் என்று. வாழ்க \"nTamil\"\nமுயற்சியில் மனம் தளராத விக்ரமன் போல், புதிய வலையை துவங்கினேன். கட்டம் கட்டமாக கட்டி அமைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. பிறகு ஒரு பதிவுப்போட்டு தமிளிஷ் லே வந்துள்ளது.\nஅனால் நான் இழந்தது என்னுடைய பின் தொடர்பவர்களை. \"உப்பு மடச்சந்தி ஹேமா, அகநாழிகை, ஆதவா, நைஜீரியா ராகவன் இன்னும் எண்ணற்ற பலர்.மேலும் என்னுடைய பதிவுகளையும், அதைவிட அருமையானப் பின்னூட்டங்களையும்.\nஎன்னுடைய பதிவுகளை நான் கோப்பி செய்தி வைத்திருக்கிறேன். அவற்றை மீள் பதிவாக இடுவதில் தயக்கமிருக்கிறது. படித்ததையே படிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன வேலை வெட்டியா இல்லை. இவனிடம் சரக்கு இல்லை என்று நினைத்து விடுவார்களோ போன்ற பல எண்ணங்கள். ஆனால் போடாமல் இருக்கவும் முடியவில்லை.\nகை அரித்துக் கொண்டிருக்கிறது. எங்கு தொடங்குவது\nதமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்\n. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .\nதிரு கும்மச்சி அவர்களே இது அரசியல் சக்திகளின் அடக்குமுறைகளில் ஒன்று என்று நான் நினைக்குறேன், மத்தியில் ஆட்ச்சியமைக்கவிருந்தவர்களுக்கு நீங்கள் பெரும் சவாலாக இருப்பீர்கள் என்று கருதியே எலியை விட்டு உங்கள் வலைகளை உருத்தெரியாமல் அழித்து இருக்க கூடும்..\nசனநாயகம் செத்துவிட்டது, கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது\nஇதை நான் வன்மையாக கண்டித்து ஐந்துமணி நேரம் உண்ணாவிருதம் இருக்க போகின்றேன்....\nபழைய பதிவுகள திரும்பி இடுங்கள்... இது உங்கள் இடம், உங்கள் பதிவு ... கலக்குங்கள்,,, அருமையான எழுத்துநடை வாழ்த்துக்கள் :)\nஅனுபவம்தான் பாடம். நல்ல வேலை பழைய இடுகைகளை சேர்த்து வைத்து இருந்தீர்களே. திரும்பவும் போடுங்க, படிக்க நாங்க இருக்கின்றோம்.\nPlease remove the word verification. தமிழில் தட்டச்சு செய்துவிட்டு, ஆங்கிலத்தில் மாறி, இது ரொம்ப லொள்ளு. கமெண்ட் மாடரேஷன் வச்சு இருக்கீங்க. அதுவே போதுமானது.\nஇராகவன், பித்தன் உங்கள் இருவரின் ஆதரவுக்கும், அறிவுரைக்கும் நன்றி. word verification நீக்கப் பட்டுவிட்டது.\nஇராகவன், பித்தன் உங்கள் இருவரின் ஆதரவுக்கும், அறிவுரைக்கும் நன்றி. word verification நீக்கப் பட்டுவிட்டது. //\nநன்றி. word verification - ஐ எடுத்தத்திற்கு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை...\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாம...\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப...\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11429", "date_download": "2019-08-20T02:56:48Z", "digest": "sha1:26WUHYRSMO67AQ7ZNFHQUSAPSYXJVPVV", "length": 17336, "nlines": 27, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ஐராவதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஏப்ரல் 2017 |\nதனக்கென ஒரு தனிப்பாணியில் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவந்தவர் ஐராவதம். இயற்பெயர் ஆர். சுவாமிநாதன். இவர் மே 13, 1945 அன்று திருச்சியில் பிறந்தார். லால்குடியை அடுத்த ஆங்கரை என்னும் சிற்றூரில் பள்ளிப்பருவம் கழிந்தது. பள்ளிக் காலத்தில் வாசித்த தினமணி எழுத்தார்வத்திற்கு விதையானது. பொருளாதாரச் சூழலால் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அங்கே ஆனந்தவிகடன் இவரது வாசிப்பு ஆர்வத்திற்குத் தீனிபோட்டது. த.நா. குமாரசாமி, தேவன், லட்சுமி ஆகியோரின் எழுத்துக்கள் பரிச்சயமாகின. தொடர்ந்து அமெரிக்க நூலகத்திற்கும், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்கும் சென்று வாசிப்பைத் தொடர்ந்தார். தீவிரமான எழுத்துக்களோடு ஆல்டஸ் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம் போன்றோரது எழுத்துக்களும் பரிச்சயமாகின. 'காவேரி', 'இலக்கியப்படகு' போன்ற சிற்றிதழ்களின் தீவிர வாசிப்பால் எழுத்தார்வம் சுடர் விட்டது. க.நா.சு. எழுதிய 'அசுரகணம்' இவருள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தானும் எழுதத் துவங்கினார். 'நடை' சிற்றிதழில் இவரது 'ஒரு வேளை' என்ற சிறுகதை வெளியாகிப் பரவலான கவனம் பெற்றது. எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான ந. முத்துசாமி அக்கதையை விமர்சித்து இவருக்கு ஒரு கடிதம் எழுத, அது மிகுந்த உத்வேகத்தைத் தரவே, தொடர்ந்து எழுதினார்.\nரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்த இவர் தனது ஓய்வுநேரம் முழுவதையும் வாசிப்பிலும் எழுத்திலுமே செலவிட்டார். 'கசடதபற' இதழில் கவிதை, விமர்சனக் கட்டுரை, நூல்மதிப்புரை, சிறுகதை என எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்தார். 'கெட்டவன் கேட்டது' என்ற சிறுகதையை தனது 'கவனம்' இதழில் வெளியிட்டார் கவிஞர் ஞானக்கூத்தன். கணையாழியில் இவரது சிறுகதைகள் தொடர்ந்து வெளியாகின. தீபம் இதழில் இவர் எழுதிய 'இந்த மண்ணும் இன்னொரு மண்ணும்', 'போன அவன் நின்ற அவள்' போன்ற சிறுகதைகள் நா.பா.வின் பாராட்டையும், வாசக கவனத்தையும் ஒருங்கே பெற்றன. 'போன அவன்....' சரஸ்வதி ராம்நாத்தால் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. தீபத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதியிருக்கிறார். எழுத்து, சுதேசமித்திரன், கல்கி, சாவி, தினமணி கதிர், அமுதசுரபி, சுபமங்��ளா, ஞானரதம், பிரக்ஞை, புதிய பார்வை, குங்குமம் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது கதை, கவிதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. பணி ஓய்வு பெற்றபின் அழகியசிங்கரின் 'நவீன விருட்சம்' சிற்றிதழில் தொடர்ந்து நூல் விமர்சனம், கவிதை, சிறுகதை, கட்டுரை எனத் தீவிரமாகத் எழுதத் துவங்கினார். உலக சினிமாவின் வரலாற்றைத் தொடராக 'சித்ராலயா' இதழில் எழுதியிருக்கிறார். 'பிரக்ஞை' இதழில் இவர் எழுதியிருக்கும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் முக்கியமானவை. ஸ்வராஜ்யா ஆங்கில இதழில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. தெலுங்கிலும் இவரது சிறுகதைகள் மொழிபெயர்ப்புக் கண்டுள்ளன.\n'மாறுதல்' என்பது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும். அதில் இடம்பெற்றிருக்கும் 'மாறுதல்' ஒரு முக்கியமான சிறுகதை. காதலை மையமாகக் கொண்டது. ஓர் அலுவலகத்தில் பணியாற்றும் மணமாகாத இளம்பெண்களைப் பற்றிய சக அலுவலர்களின் பார்வையும், எண்ணங்களும் என்னவாக இருக்கின்றன, இறுதியில் என்னவாக மாறுகின்றன, அந்தப் பெண்கள் மணமானதும் அடையும் 'மாறுதல்' என்ன என்பவற்றை இயல்பான நடையில் விவரித்திருக்கிறார் ஐராவதம். 'இந்த மண்ணும் இன்னொரு மண்ணும்' சிறுகதை, இந்தியாவா, ஜெர்மனியா எதிர்கால வாழ்க்கைக்கு உகந்தது எது என்று படித்த இரு நண்பர்களின் உள்ளத் தடுமாற்றத்தையும், அவர்களில் ஒருவர் எடுக்கும் முடிவையும் காட்டுகிறது. ஒரு தையல்கடையில் துணி தைக்கக் கொடுத்த ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தைச் சிரிப்பும் சிந்தனையுமாகக் கூறுகிறது 'சின்னமீனும் திமிங்கலமும்'. 'சாந்தா பார்த்த சினிமா' ஒரு பெண்ணின் மனமாற்றத்தை உள்ளத்தை உருக்கும் வகையில் காட்சிப்படுத்துகிறது. மனிதர்களுக்கு இருக்கும் ஈகோவும், பிடிவாதமும் எந்தவிதத்தில் பாதிப்புகளைத் தருகின்றன, அது காதலை எப்படி பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது 'போன அவன் நின்ற அவள்' சிறுகதை. 'நிலம் நீர் ஆகாயம்' யதார்த்தத்தை நகைச்சுவையுடன் அதே சமயத்தில் முகத்தில் அறையும் தீவிரத்துடன் சொல்கிறது. 'சந்தேகம்' என்பது வந்தால் அது குடும்ப உறவுகளுக்குள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதைச் சொல்கிறது 'மன்னி' சிறுகதை.\nஐராவதம், சிறுகதைகளைப் பற்றிக் கூறும்போது, \"சிறுகதை ஆசிரியன் முழுமையான வாழ்க்கைத் தத்துவம் கொண்டிருக்கத் தேவையில்லை. சில காட்சிகளைச் சித்திரங்களாக்குகிற, சில சலனங்களை மன ஏட்டில் பதிவு செய்கிற ரசவாத வித்தை மட்டுமே அவன் செய்வது. நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நெகிழ்ச்சிகளைப் பிரதிபலிப்பது மேலானது. சொற்கள் சூன்யத்திலிருந்து மலர்ந்து மீண்டும் சூன்யத்தில் மறைய எத்தனிப்பவை. படைப்பிலக்கியத்தின் வெற்றியே வாசகனின் கலாரசனையில் தான் நிறைவு பெறுகிறது. ஒரு கை தட்டினால் ஒலி எழும்பாது என்னும் ஜென் தத்துவத்தின் மகா வாக்கியத்தை இங்கு நினைவில் கொள்வது நல்லது\" என்கிறார். படைப்புகளைப் பற்றிக் கூறும்போது, \"தர்க்க நியதிகளுக்கு அப்பாற்பட்டவை கலையும் அதன் தத்துவமும், பிரத்தியட்சத்தின் பரிமாணத்தை கலைஞன் காட்டுவதாகச் சொல்வது தவறு; சாட்சாத்காரமாக நாம் உணர்வதே பிரம்மத்தின் பிரதிபலிப்புதான் என்னும்போது பிரதிபலிப்பின் பிரதிபலிப்பாக கலை பரிணமிக்கிறது. கலைஞன் சிருஷ்டிக்கும் உலகம் ஒருவகையான மாயா உலகமே.\" என்கிறார்.\nதற்கால தமிழ்ச் சிறுகதைகள் என்ற Writer's Workshop வெளியிட்டுள்ள தொகுப்பு நூலிலும் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது. எழுத்தாளர்களின் எழுத்தாளரான அசோகமித்திரனின் மனம் கவர்ந்த எழுத்தாளரும் கூட. \"எனது சமகால எழுத்தாளர்களில் ஜி. சுவாமிநாதன், ஐராவதம் என்ற ஆர்.சுவாமிநாதன் என இருவர் என் மனம் கவர்ந்தவர்கள்\" என்கிறார் அசோகமித்திரன், தென்றல் பேட்டியில். (பார்க்க)\nஐராவதம், தன் எழுத்தைப் பற்றிக் கூறும்போது, \"கிரேக்கத் தத்துவஞானி ஒருவன் சொன்னான், உலகம் ஒரு கண்காட்சி மைதானம். பத்து சதவிதம் பேர் இதில் வித்தை காட்ட, வேடிக்கைகள் செய்ய, வியாபாரம் பண்ண முயற்சிக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதம் பேர் பார்வையாளர்கள். அந்தப் பார்வையாளர்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். நான் ஒரு dabbler in literature. ஆங்கில இலக்கியத்தில் Max Beerbohm என்று ஒரு எழுத்தாளர் பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தமிழ் இலக்கியத்தின் மாக்ஸ் பியர்பாம் ஆக அறியப்படுவதையே நான் விரும்புகிறேன்\" என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nதிடீரென ஏற்பட்ட மாரடைப்பால் 2.4.2014 அன்று சென்னையில் இவர் காலமானார். 'நாலு கிலோ அஸ்கா', 'கெட்டவன் கேட்டது' போன்றவை இவரது முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள். 'தர்ம கீர்த்தி', 'ஆர் சுவாமிநாதன்', 'வாமனன்' எனப் பல புனைபெயர்களில் எழுதியிர���க்கிறார். இவரது கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், பிற சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து 'ஐராவதம் பக்கங்கள்' என்ற பெயரில் நூலாகக் கொண்டுவர உள்ளார் கவிஞர் அழகியசிங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-209/", "date_download": "2019-08-20T03:26:51Z", "digest": "sha1:DAIM6RPQ36Q7RONOHYUOL552T6SADTJF", "length": 9394, "nlines": 139, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றைய ராசிபலன் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nமாநாடு படத்தில் மீண்டும் சிம்பு: புதிய திருப்பம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வியாழனன்று ந...\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுதழுவிய 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தினை எதிர்வரும் வியாழக்கிழ��ை (22) காலை 8 மணி;க்கு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தி...\nகுப்பைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு வழங்கும...\n19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-08-20T03:26:14Z", "digest": "sha1:MNQ5UWZTHKMCDWYPJLMN2JN7NIVPB4N5", "length": 12780, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட இராணுவ சீருடை அணிந்த நபர் யார்? | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nமாநாடு படத்தில் மீண்டும் சிம்பு: புதிய திருப்பம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nவன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட இராணுவ சீருடை அணிந்த நபர் யார்\nநாத்தாண்டிய துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவத்தின் போது இராணுவ சீருடையுடன் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட நபர் தொடர்பில் இலங்கை இராணும் தகவல் கேட்டுள்ளது.\nஇது தொடர்பில் இலங்கை இராணுவப் படை வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,\nதுன்மோதர பிரதேசத்தில் ஒரு நாசகார குழுவினர் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்ட போது அங்கு இராணுவ சீருடைக்கு ஒத்த சீருடையினை அணிந்த ஒரு நபர் குறித்த வன்முறை செயற்பாடுகளை வேடிக்கை பார்பது போல் ஒரு காணொளியொன்று இலங்கை இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nகுறித்த இக் காணொளியை அவதானித்த இராணுவமானது இச் சம்பவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட சந்தேக நபர் இராணுவத்தில் சேவையாற்றும் படைவீரரா என்பதை இனங்கானும் முகமாக விசேட விசாரனையை முன்னெடுத்துள்ளது.\nமேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை இனம் கண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை இராணுவம் பொது மக்களிடம் உதவியை நாடுகின்றது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இராணுவ வீரரென உறுதிப்படுத்தப்படுமாயின் இராணுவத்தால் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஅதன் பிரகாரம், இச் சம்பவம் தொடர்பாக யாதாயினும் அறிந்திருப்பின் இராணுவ பொலிஸ் படையணியின் விசேட விசாரனை பிரிவிற்கு 011 2514280 எனும் தொலைபேசி எண்ணி ஊடாக தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வியாழனன்று ந...\nகுப்பைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு வழங்கும...\n19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்\nசவேந்திர சில்வா நியமனத்தால் தமிழ் மக்கள் அதிர்ச்சி...\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நட...\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா...\nஅரசா��்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வியாழனன்று ந...\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுதழுவிய 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தினை எதிர்வரும் வியாழக்கிழமை (22) காலை 8 மணி;க்கு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தி...\nகுப்பைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு வழங்கும...\n19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/social/hartley-college-athelitic-meet-2019/", "date_download": "2019-08-20T03:43:59Z", "digest": "sha1:Q5RBWUPM24R6Z7XJISFQS45Q27TWM2J2", "length": 8131, "nlines": 93, "source_domain": "www.vetrinadai.com", "title": "சிறப்பாக நடைபெற்ற ஹாட்லியின் மெய்வல்லுனர் போட்டி 2019", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / Featured Articles / சிறப்பாக நடைபெற்ற ஹாட்லியின் மெய்வல்லுனர் போட்டி 2019\nசிறப்பாக நடைபெற்ற ஹாட்லியின் மெய்வல்லுனர் போட்டி 2019\n10/02/2019\tFeatured Articles, சமூகம், சாதனைகள், விளையாட்டு\nபருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் இந்த வருடம் கடந்த சனிக்கிழமை 09ம் திகதி பெப்பிரவரி மாதம் நடைபெற்றது . நிகழ்விற்கு கல்லூரி அதிபர் திரு முகுந்தன் தலைமை தாங்கி நடாத��திய அதேவேளை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஹாட்லியின் பழைய மாணவரும் ஒய்வு பெற்ற இலங்கை சுங்க வரி திணைக்கள முன்னாள் பணிப்பாளர் திரு.ரவீந்திரகுமார் கலந்து சிறப்பித்திருந்தார்.போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கேடையங்க்களை திருமதி ரவீந்திரகுமார் வழங்கி சிறப்பித்திருந்தார்.\nஇந்தப்போட்டியில் தாமோதரம் இல்லம் முதலாம் இடத்தை தக்கவைக்க போல் பிள்ளை இல்லம் மற்றும் கணபதிப்பிள்ளை இல்லம் ஆகியன முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை கைப்பற்றின.\nஇந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகளுக்கு ஹாட்லியின் பல பழைய மாணவர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து சென்று கலந்து சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nAbout வெற்றி நடை இணையம்\nPrevious ஐபிசி தமிழின் கைவினை பொருள்களின் யாழ் காட்சியறை திறப்பு\nNext ஹாட்லியின் நாத விநோதம் 2019\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nசிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-20T03:47:58Z", "digest": "sha1:H7LATAX3HW6W43MFKYROPWC3TNYRRPQE", "length": 24955, "nlines": 365, "source_domain": "senkodi.wordpress.com", "title": "வினவு – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nமெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன \nஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார். இந்த அடக்குமுறை ஏன் ஏவிவிடப்பட்டது இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரமான மற்ற பிரச்சினைகளோடு இணைந்து விடக்கூடாது என்று அரசு காட்டிய அவசரமான ஒடுக்குமுறையே இந்த அடக்குமுறை. ரவுடிகள் போல வன்முறை ஆட்டம��� போட்ட போலீசார் தண்டிக்கப்படவேண்டும். தமிழக மக்கள் தமது போராட்டத்தை தொடர … மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன \nPosted on 29/01/2017 29/01/2017 by செங்கொடிPosted in காணொளிகுறிச்சொல்லிடப்பட்டது காணொளி, ஜல்லிக்கட்டு, தாக்குதல், போராட்டம், போலீஸ், மாணவர்கள், மெரினா, மெரீனா, வினவு. பின்னூட்டமொன்றை இடுக\nதமிழக மக்களின் மெரினா பிரகடனம்\nஆங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் 22.01.2017 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ அறிவித்து விட்டு, இதில் சேர்க்கை, திருத்தம், விமரிசனம் இருந்தால் கூறுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பிறகு அங்குள்ள மக்களால் இந்த பிரகடனம் பெரும் ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக் … தமிழக மக்களின் மெரினா பிரகடனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 27/01/2017 by செங்கொடிPosted in காணொளி, முழக்கம்குறிச்சொல்லிடப்பட்டது காணொளி, சின்ன மருது, பிரகடனம், போராட்டம், மாணவர்கள் போராட்டம், மெரினா, மெரினா போராட்டம், வினவு. பின்னூட்டமொன்றை இடுக\n இஸ்லாம் கண்ணியமான மதம் தான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரிலுள்ள மதபிழைப்புவாதக் கும்பல் அன்மையில் காணொளி ஒன்றை வெளியிட்டது. இப்படி காணொளிகளையும், கேட்பொலிகளையும் அடிக்கடி வெளியிடுவது அந்த மதபிழைப்புவாதக் கும்பலுக்கு வாடிக்கை தான் என்றாலும் இந்த முறை அவர்கள் வெளியிட்டது வினவு தோழர்களை எதிர்த்து. அந்த காணொளியை கண்டு நமக்கு அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் வெளியிட்ட பல காணொளிகளை கண்டு தொலைத்த அனுபவம் நமக்கு இருக்கிறது என்பதாலும், இது அந்த மதவாதக் கும்பலுக்கு வழக்கமான ஒன்று என்பதாலும் … நம்புங்க பாஸ் நம்புங்க இஸ்லாம் கண்ணியமான மதம் தான்\nPosted on 21/05/2014 20/05/2014 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அல்லா, இஸ்லாம், உழைக்கும் மக்கள், டி.என்.டி.ஜே, தவ்ஹீத், தவ்ஹீத் ஜமாத், தோழர்கள், பிஜே, பிழைப்புவாதம், மதவாதம், முகநூல், வினவு. 7 பின்னூட்டங்கள்\nஇது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல\nவினவு அந்த இடுகையை வெளியிடுவது வரை பதிவுலகில் இருக்கும் இந்த அசிங்கமான, கோரமான, பார்பனீய ஆணாதிக்க வக்கிர அரசியல் தெரியவில்லை. மனிதனின் ஒவ்வொரு செயலும் அவனின் விருப்பு வெறுப்புக்கு ஆட்பட்டு அரசியலாகத்தான் வெளிப்படும். அது பதிவுலகில் பிரதிபலிக்காது என நான் நினைக்கவில்லை. ஆனால் சக பதிவரை பெண் என்பதனால் திட்டமிட்டு மிகவும் கீழ்த்தரமாக தூற்றி அதை புனைவு எனும் போர்வையில் தைரியமாக வலையேற்ற முடிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு கீழ்த்தரமான புனைவை வலையேற்ற வேண்டும் … இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 01/06/2010 04/06/2010 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது ஆணாதிக்கம், சந்தனமுல்லை, தமிழிஷ், தமிழ்மணம், நர்சிம், பதிவர்கள், பார்ப்பனீயம், வினவு. 16 பின்னூட்டங்கள்\nஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு, பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு\nகடந்த சில நாட்களாகவே தமிழர்களிடம் சிக்கலும் சிரமமுமாய் ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது.மெய்யா பொய்யா கொல்லப்பட்டது பொய்யாயிருக்கவேண்டும், தப்பியது மெய்யாயிருக்கவேண்டும் எதிர்பார்ப்பின் எல்லைகள் நீள்கின்றன. சிங்கள அரசு வெளியிட்ட அசைபடத்தை கண்டவர்களுக்கு ஐயம் எழ வாய்ப்பே இல்லை, அது பிரபாகரன் இல்லை என்பதில். மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்திவிட்டோம் என்று சிலமணி நேரங்களிலேயே தொடர்ந்து வந்த சிங்கள அரசின் செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என்பது விபரமறிந்தவர்களுக்கு புரியும். இறந்த … ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு, பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 22/05/2009 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது இந்தியா, இலங்கை, ஈழம், கிராஃபிக்ஸ், பிரபாகரன், மரபணு சோதனை, ராஜபக்சே, வினவு. 1 பின்னூட்டம்\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்���ுத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-20T04:11:03Z", "digest": "sha1:V7AJ3OUG742LRYOE3EZPMRWA3HOUGCTV", "length": 9835, "nlines": 142, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:எகிப்து - விக்கிசெய்தி", "raw_content": "\nEgypt தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\n31 ஆண்டுகள��ன் பின்னர் எகிப்தில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது\nஅகச்சிவப்பு செய்மதிப் படங்கள் மூலம் எகிப்தியப் பிரமிடுகள் கண்டுபிடிப்பு\nஇஸ்ரேல் எகிப்து இடையில் புதிய தடைச் சுவர்\nஉருசிய விமானம் 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது\nஎகிப்திய நீதிமன்றம் ஒசுனி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியது\nஎகிப்தில் கிறித்தவத் தேவாலயம் மீது தாக்குதல், 21 பேர் உயிரிழப்பு\nஎகிப்தில் முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது\nஎகிப்தில் ஆறு கிறித்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஎகிப்தில் இரு தொடருந்துகள் மோதியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்\nஎகிப்தில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல், 74 பேர் உயிரிழப்பு\nஎகிப்தில் கிறித்தவர்களைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது\nஎகிப்தில் தொடருந்து-பேருந்து மோதலில் 50 குழந்தைகள் உயிரிழப்பு\nஎகிப்தில் தொடரும் மக்கள் ஆர்ப்பாட்டம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nஎகிப்தில் வளிக்கூண்டு வெடித்து 19 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nஎகிப்தின் இசுரேலியத் தூதரக முற்றுகையில் மூவர் உயிரிழப்பு, ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம்\nஎகிப்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் கமால் கன்சூரி நியமனம்\nஎகிப்தின் முசுலிம் சகோதரத்துவம் தீவிரவாதக் கட்சியாக அறிவிப்பு\nஎகிப்தின் முன்னாள் தலைவர் ஒசுனி முபாரக்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது\nஎகிப்திய அரசுத்தலைவர் ஹொஸ்னி முபாரக் பதவி விலகினார்\nஎகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக்\nஎகிப்து கடற்கரையில் புலம் பெயர்வோர் படகு கவிழ்ந்ததில் 100இக்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்\nஎகிப்து கால்பந்து அரங்க மோதல்: 21 பேருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு\nஎகிப்துஏர் வானூர்தி கடத்தல் முடிவுக்கு வந்தது\nதடுப்புக் காவலில் உள்ள எகிப்தின் முன்னாள் தலைவர் மோர்சியை விடுவிக்க அமெரிக்கா கோரிக்கை\nதொன்மையான எகிப்தியக் கைவினைப் பொருட்கள் ஸ்பெயினில் மீட்பு\nபுதிய அரசியலமைப்புக்கு எகிப்து மக்கள் ஒப்புதல் அளித்தனர்\nமத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது\nமுசுலிம் சகோதரத்துவக் கட்சியின் முர்சி எகிப்தின் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nலிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஆயுதநபர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார்\nவௌவாலின் ஒரு வகை நரம்பணுவே முப்பரிமாண காட்சிகளைக் காணச் செய்கிறது\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-20T04:12:29Z", "digest": "sha1:HLOXQ6ZZA5RSJBTTMOZV5ZAKYAJQ5ZUL", "length": 5577, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 290 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று.[1] இது இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியின்கீழ் உள்ளது.\nஇத்தொகுதியில் வெதுருகுப்பம், கார்வேட்டிநகரம், பெனுமூர், ஸ்ரீரங்கராஜபுரம், கங்காதர நெல்லூர், பாலசமுத்திரம் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2014, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:09:41Z", "digest": "sha1:RMCO56CX7SIKQKNZZ3SMPTHZQTTYIRMC", "length": 6941, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருக்குத் தொடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெருக்குத் தொடர் 1 + 1/2 + 1/4 + 1/8 + ... என்பதைக் காட்டும் வரைபடம்.\nகணிதத்தில், பெருக்குத் தொடர் என்பது, ஒவ்வொரு எண்ணுக்கும் அடுத்து வரும் எண், முதல் எண்ணைச் சுழி (சைபர்) அல்லாத மாறா எண் ஒன்றினால் பெருக்கி வரும் எண்ணாக அமையும் எண்களின் தொடர் ஆகும். இந்த மாறா எண் பொது விகிதம் எனப்படும். பெருக்குத் தொடரைப் பெருக்கல் விருத்தி எனவும் அழைப்பதுண்டு. 2, 6, 18, 54, ...... என்னும் தொடர் 3 ஐப் பொது விகித��ாகக் கொண்ட ஒரு பெருக்குத் தொடருக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதில் ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் பெருக்கி அடுத்துவரும் எண் பெறப்படுகின்றது. இது போலவே 1/2 ஐப் பொது விகிதமாகக் கொண்ட பெருக்குத் தொடருக்கு, 10, 5, 2.5, 1.25, ..... என்பதை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். பெருக்குத் தொடர் ஒன்றின் பொது வடிவம் பின்வருமாறு அமையும்.\nஇதில் r பொது விகிதம், a முதல் எண்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/all-in-all-arasiyal-political-satire-show-90243.html", "date_download": "2019-08-20T04:03:31Z", "digest": "sha1:TAGFJAS3Y76Y3K5IXV2YXTHLCVW4O7ZL", "length": 9221, "nlines": 236, "source_domain": "tamil.news18.com", "title": "all in all arasiyal political satire show– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » Shows\nஆல் இன் ஆல் அரசியல்\nஆல் இன் ஆல் அரசியல் | 03-01-2019\nஆல் இன் ஆல் அரசியல் | 03-01-2019\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை\nசாதி ஒழிப்பு vs தமிழ் சினிமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை\nசாதி ஒழிப்பு vs தமிழ் சினிமா\nகர்நாடக முதல்வர்களின் நாற்காலிகள் ஆடிய கதை\nகாடை வளர்ப்பில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்...\nஅடுக்கு முறை விவசாயம் செய்வது எப்படி\nவெற்றிலை விவசாயத்தில் சாதிக்கும் விவசாயி\nஇட ஒதுக்கீட்டுக்கு எதிரானதா ஜென்டில்மேன்\nபெண் அடிமைத்தனத்தை ஊக்குவித்த ஹீரோக்கள்\nதென்னை மட்டையிலிருந்து லாபமான தொழில் செய்வது எப்படி\nஅதிக லாபம் தரும் தென்னை நார் கேக் தயாரிப்பு\nதென்னை நார் தொழிலில் அதிக லாபம் பார்க்கலாம்... எப்படி\nதளபதி விஜய்யின் பலருக்கும் தெரியாத 50 சுவாரஸ்ய விசயங்கள்\nமுதல் படத்திலேயே அரசியல் பேசிய விஜய்\nதென்னை விவசாயத்தில் எப்படி லாபம் எடுக்கலாம்\nதென்னஞ்சர்க்கரைத் தயாரிப்பில் லாபம் பார்க்கும் பொறியாளர்\nஇயற்கை முறையில் டிஸ் வாஷ் பவுடர் தயாரிப்பு\nஇன்னொரு ஹிட்லரா இடி அமின்\nசஞ்சய் தத் விடுதலையானது எப்படி\nஅஜித்தை முந்திய ஜெயம் ரவி... வார இறுதி பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் யாருக்க\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஅஜித்தை முந்திய ஜெயம் ரவி... வார இறுதி பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் யாருக்கு\nகர்நாடக ���ாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/special-status-for-states-not-going-to-offer-says-the-union-minister", "date_download": "2019-08-20T03:30:32Z", "digest": "sha1:2ZGQGDWODA2Z2WUAGB5ZRXOBD7CEVP7Q", "length": 7423, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 20, 2019\nமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்போவது இல்லை\nவடகிழக்கு மாநிலங்கள் போன்ற கல்வி, சுகாதாரம் என பலவகைகளிலும் பின்தங்கிய மாநிலங்களை முன்னேற்றுவதற்கு, சிறப்புத் திட்டங்களையும், அவற்றைச் செயற்படுத்த கூடுதல் நிதிஒதுக்கீடும் வழங்குவது முக்கியமானது. இவ்வாறு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் நடந்துள்ளன.\nஆனால், தற்போது அதுபோன்று எந்த மாநிலத்திற்கும் சிறப்புஅந்தஸ்து வழங்கப் போவது இல்லை என்று மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.ஆந்திரா, பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.இந்நிலையில் அசாம் அல்லது வேறு ஏதாவது மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம்இருக்கிறதா என மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா கேள்வி எழுப்பினார். மேலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது ஆகாதா என மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா கேள்வி எழுப்பினார். மேலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது ஆகாதா\nஇதற்குத்தான், ‘மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை’ என இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்பதிலளித்துள்ளார். “எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது ���ன ‘நிதி ஆயோக்’ அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது இல்லை என்று ஏற்கெனவே முடிவு செய்து உள்ளது” என்று இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.\nTags மாநிலங்களுக்கு சிறப்பு அமைச்சர் மத்திய ராவ் இந்தர்ஜித் சிங் rao indrajith singh\nமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்போவது இல்லை\nபலிபீடத்தில் தேசத்தின் பாதுகாப்பு - ஆர்.பத்ரி\nஇன்று தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்\nஅமராவதி ஆற்று நீர் திறக்கக் கோரிக்கை\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை\nநாகப்பட்டினம், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nநாகையில் பலியான துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதோழர் கே.நீலமேகம் நினைவு கல்வெட்டு திறப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1747274", "date_download": "2019-08-20T03:56:24Z", "digest": "sha1:OMAPRAXTTFDNKIVYGAH3DPVXBO2WWGGO", "length": 30568, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "அண்ணனுக்கு ஆலயம்| Dinamalar", "raw_content": "\nராஜிவ் பிறந்தநாள் : சோனியா மரியாதை\nவங்கிகளை முறைப்படுத்த வேண்டும் : சக்தி காந்ததாஸ் 7\nகர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் 4\nஆக.,20: பெட்ரோல் ரூ.74.62; டீசல் ரூ.68.79\n'ஸ்பெல் பீ' போட்டி; இந்திய சிறுவன் வெற்றி 1\nசிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்குமா\nஓய்வு வயது 60 ஆக உயர்வு 6\nஆத்தூர் புதிய மாவட்டம்: இன்று அறிவிப்பு\nஅ.தி.மு.க.,வுடன் தீபா பேரவை இணைந்ததாக அறிவிப்பு 2\n'எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்'; இந்தியாவுக்கு ... 56\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 78\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 141\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 60\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம் 176\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம் 176\nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் ... 154\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 141\n' நம்ப முடியாமல் கேட்டான் மன்னன் கட்டிதேவ யாதவன்.'ஆம் மன்னா. எங்களாலேயே நம்ப முடியவில்லை. இரவு சன்னிதிக்குள் சிவச் சின்னங்களையும் விஷ்ணுவின் சின்னங்களையும் பெருமான் திருவடிகளில் வைத்துவிட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு வந்தது நாங்கள்தாம். கோயிலுக்குள் ஒரு ஈ, கொசு கூட இல்லை என்பதை உறுதி செய்த பிறகே கதவைப் பூட்டினோம். விடிய விடிய நாங்களும் ராமானுஜரும் கோயில் வாசலிலேயேதான் அமர்ந்திருந்தோம். உள்ளே சென்று பார்த்தால் பெருமான் கரங்களில் சக்கரமும் சங்கும் காட்சியளிக்கின்றன. இனி இதில் வாதத்துக்கு இடமில்லை. அது மகாவிஷ்ணுதான். திருமலை ஒரு வைணவத் தலம்தான்.'\nசொல்லிவிட்டு வணங்கி விடை பெற்றுப் போனார்கள் சைவர்கள். மன்னன் உடனே தனது பரிவாரங்களுடன் கிளம்பினான். பல்லக்குத் துாக்கிகள் மன்னனைச் சுமந்துகொண்டு பாதையற்ற மலைப் பாதையில் ஓட்டமாக ஓடினார்கள். அதற்குமுன் மன்னர் மலைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற விவரத்தை மேலே உள்ள ராமானுஜரிடம் தெரிவிக்க நாலைந்து வீரர்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். மறுநாள் மதிய நேரம் கட்டிதேவ யாதவன் திருமலை வந்த டைந்தான். நேரே ராமானுஜரைச் சந்தித்து கைகூப்பி வணங்கினான்.'இதற்காகத்தான் சுவாமி தங்களை இந்த விஷயத்தில் தலையிடச் சொன்னேன். ஆண்டாண்டுக் காலமாக இருந்து வந்த பெரும் குழப்பம் இன்று நீங்கிவிட்டது. திருமலையப்பனுக்கு இனி பூஜைகள் தடைபடாது. உற்சவங்கள் தடைபடாது. என் பெரிய கவலை விட்டது உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்'ராமானுஜர் புன்னகை செய்தார்.'உங்களிடம் எனக்கு இன்னொரு கோரிக்கை இருக்கிறது சுவாமி.' 'சொல் மன்னனே.' 'நீங்கள் உடனே ஊருக்குக் கிளம்பி விடாதீர்கள். இங்கேயே சிறிது காலம் இருந்து கோயில் நடைமுறைகளை ஒழுங்கு செய்து கொடுத்தால் நல்லது என்று படுகிறது. இனி எக்காலத்திலும் இங்கு சமயச் சண்டைகள் வரக்கூடாது. அதேபோல் வழிபாட்டு முறையில் நெறிகள் வகுக்கப்பட வேண்டும். எக்காலத்துக்கும் அதுவே நிரந்தரமாகவும் இருக்க வேண்டும்.'ராமானுஜர் அதைச் செய்தார். திருமலையிலேயே சிலகாலம் தங்கியிருந்து வைகானச ஆகம முறைப்படி கோயில் இயங்க வழி செய்து கொடுத்தார். ஆனந்த நிலைய விமானம் அமைத்தது, வாரம் தோறும் வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் என்று ஏற்பாடு செய்தது, வியாழன் மட்டும் பூ அலங்காரத் தோற்றம் என்று நியமித்தது, நாச்சியார் திருமொழி பாடுகிற வழக்கம் ஏற்படுத் தியது, பெருமானுக்கு பூஜை தொடங்குமுன் வராக சுவாமிக்கு முதல் பூஜை என்னும் புராதனமான வழக்கத்தை மீளக் கொண்டு வந்தது, இன்னும் எத்தனையோ. பெருமாளின் நெற்றியில் பட்டையாகச் சுடர்விடும் பச்சைக் கற்பூரத் திருமண்ணை அறிமுகப்படுத்தியதும் அவரேதான். கட்டிதேவ யாதவன் நெஞ்சம் குளிர்ந்து போனான். 'சுவாமி'ராமானுஜர் புன்னகை செய்தார்.'உங்களிடம் எனக்கு இன்னொரு கோரிக்கை இருக்கிறது சுவாமி.' 'சொல் மன்னனே.' 'நீங்கள் உடனே ஊருக்குக் கிளம்பி விடாதீர்கள். இங்கேயே சிறிது காலம் இருந்து கோயில் நடைமுறைகளை ஒழுங்கு செய்து கொடுத்தால் நல்லது என்று படுகிறது. இனி எக்காலத்திலும் இங்கு சமயச் சண்டைகள் வரக்கூடாது. அதேபோல் வழிபாட்டு முறையில் நெறிகள் வகுக்கப்பட வேண்டும். எக்காலத்துக்கும் அதுவே நிரந்தரமாகவும் இருக்க வேண்டும்.'ராமானுஜர் அதைச் செய்தார். திருமலையிலேயே சிலகாலம் தங்கியிருந்து வைகானச ஆகம முறைப்படி கோயில் இயங்க வழி செய்து கொடுத்தார். ஆனந்த நிலைய விமானம் அமைத்தது, வாரம் தோறும் வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் என்று ஏற்பாடு செய்தது, வியாழன் மட்டும் பூ அலங்காரத் தோற்றம் என்று நியமித்தது, நாச்சியார் திருமொழி பாடுகிற வழக்கம் ஏற்படுத் தியது, பெருமானுக்கு பூஜை தொடங்குமுன் வராக சுவாமிக்கு முதல் பூஜை என்னும் புராதனமான வழக்கத்தை மீளக் கொண்டு வந்தது, இன்னும் எத்தனையோ. பெருமாளின் நெற்றியில் பட்டையாகச் சுடர்விடும் பச்சைக் கற்பூரத் திருமண்ணை அறிமுகப்படுத்தியதும் அவரேதான். கட்டிதேவ யாதவன் நெஞ்சம் குளிர்ந்து போனான். 'சுவாமி தாங்கள் என் வேண்டுகோளை ஏற்றுத் திருமலையில் தங்கியது நாங்கள் செய்த புண்ணியம். பதிலுக்கு நான் தங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று தெரியவில்லை.'ராமானுஜர் புன்னகை செய்தார். 'அவசியம் கைம்மாறு செய்யத்தான் வேண்டுமா தாங்கள் என் வேண்டுகோளை ஏற்றுத் திருமலையில் தங்கியது நாங்கள் செய்த புண்ணியம். பதிலுக்கு நான் தங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று தெரியவில்லை.'ராமானுஜர் புன்னகை செய்தார். 'அவசியம் கைம்மாறு செய்யத்தான் வேண்டுமா' 'செய்ய முடிந்தால் மகிழ்வேன் சுவாமி.''அப்படியானால் தில்லை கோவிந்தராஜனைத் திருமலை அடிவாரத்தில் கோயில் கொள்ள வழி செய்வாயா ராஜனே' 'செய்ய முட��ந்தால் மகிழ்வேன் சுவாமி.''அப்படியானால் தில்லை கோவிந்தராஜனைத் திருமலை அடிவாரத்தில் கோயில் கொள்ள வழி செய்வாயா ராஜனே' கட்டிதேவனுக்குப் புரியவில்லை. தில்லைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு' கட்டிதேவனுக்குப் புரியவில்லை. தில்லைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு 'நான் செய்யக்கூடிய எதுவானாலும் தயங்காமல் செய்வேன் சுவாமி. ஆனால் எனக்குத் தாங்கள் சொல்வது புரியவில்லை. தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன்.' ராமானுஜர் சொல்லத் தொடங்கினார். குளறுபடியாகிக் கொண்டிருக்கிற சோழர் சாம்ராஜ்ஜியத்தின் இறுதிக் காலம் நடந்து கொண்டி ருக்கிறது. ஆட்சியில் காட்ட வேண் டிய அக்கறையை மத துவேஷத்தில் காட்டிக் கொண்டிருக்கிறான் குலோத்துங்கன். சைவம் தழைக்க வேண்டுமென்று எண்ணுவது தவறில்லை. அதற்காக வைணவ ஆலயங்களை எதற்கு முடக்க வேண்டும் 'நான் செய்யக்கூடிய எதுவானாலும் தயங்காமல் செய்வேன் சுவாமி. ஆனால் எனக்குத் தாங்கள் சொல்வது புரியவில்லை. தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன்.' ராமானுஜர் சொல்லத் தொடங்கினார். குளறுபடியாகிக் கொண்டிருக்கிற சோழர் சாம்ராஜ்ஜியத்தின் இறுதிக் காலம் நடந்து கொண்டி ருக்கிறது. ஆட்சியில் காட்ட வேண் டிய அக்கறையை மத துவேஷத்தில் காட்டிக் கொண்டிருக்கிறான் குலோத்துங்கன். சைவம் தழைக்க வேண்டுமென்று எண்ணுவது தவறில்லை. அதற்காக வைணவ ஆலயங்களை எதற்கு முடக்க வேண்டும் ஆனால் அவன் அதைத்தான் செய்கிறான். அதுவும் ஆத்மசுத்தியுடன். தில்லை கோவிந்தராஜப் பெருமாள் அநாதியானவர். ஒருவிதத்தில் திருமலை வேங்கடவனுக்கு அண்ணா முறை. இங்கே வேங்கடவன் சிக்கல்கள் நீங்கி சௌக்கியமாக இருக்கிறான். அவனது அண்ணாவுக்கோ அமர்ந்து அருளாட்சி புரிய ஒரு கோயில் இல்லை.'ஐயோ ஆனால் அவன் அதைத்தான் செய்கிறான். அதுவும் ஆத்மசுத்தியுடன். தில்லை கோவிந்தராஜப் பெருமாள் அநாதியானவர். ஒருவிதத்தில் திருமலை வேங்கடவனுக்கு அண்ணா முறை. இங்கே வேங்கடவன் சிக்கல்கள் நீங்கி சௌக்கியமாக இருக்கிறான். அவனது அண்ணாவுக்கோ அமர்ந்து அருளாட்சி புரிய ஒரு கோயில் இல்லை.'ஐயோ' என்று நெஞ்சில் கைவைத்தான் கட்டிதேவன்.'மன்னா' என்று நெஞ்சில் கைவைத்தான் கட்டிதேவன்.'மன்னா திருமலை அடிவாரத்தில் காட்டுக்கு நடுவே இருக்கும் விஷ்ணு கோயில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அந்தக் கோயிலை உன்னால் புனருத்தாரணம் செய்ய முடியுமா திருமலை அடிவாரத்தில் காட்டுக்கு நடுவே இருக்கும் விஷ்ணு கோயில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அந்தக் கோயிலை உன்னால் புனருத்தாரணம் செய்ய முடியுமா நான் கோவிந்தராஜரை அங்கே எழுந்தருளச் செய்கிறேன். வேங்கடவனின் அண்ணாவுக்குத் திருமலை அடிவாரத்திலேயே நாம் இருக்க ஓர் இடம் உருவாக்குவோம். கோயிலைச் சுற்றி ஒரு நகர் நிர்மாணிப்போம். சோழன் ஒதுக்கிய தெய்வத்தை நீ கொண்டாடத் தயாரென்றால் காலகாலத்துக்கும் உன் பெயர் நிலைத்திருக் கும் நான் கோவிந்தராஜரை அங்கே எழுந்தருளச் செய்கிறேன். வேங்கடவனின் அண்ணாவுக்குத் திருமலை அடிவாரத்திலேயே நாம் இருக்க ஓர் இடம் உருவாக்குவோம். கோயிலைச் சுற்றி ஒரு நகர் நிர்மாணிப்போம். சோழன் ஒதுக்கிய தெய்வத்தை நீ கொண்டாடத் தயாரென்றால் காலகாலத்துக்கும் உன் பெயர் நிலைத்திருக் கும்''உத்தரவிடுங்கள் சுவாமி. இதை விடப் பெருமகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் எனக்கு வேறில்லை. எப்போது கோவிந்தராஜர் இங்கே வருவார் என்று மட்டும் சொல்லுங்கள். அதற்குள் நான் நகரத்தை எப்படி நிர்மாணிக்கிறேன் என்று பாருங்கள்''உத்தரவிடுங்கள் சுவாமி. இதை விடப் பெருமகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் எனக்கு வேறில்லை. எப்போது கோவிந்தராஜர் இங்கே வருவார் என்று மட்டும் சொல்லுங்கள். அதற்குள் நான் நகரத்தை எப்படி நிர்மாணிக்கிறேன் என்று பாருங்கள்' கண்மூடித் திறக்கும் நேரத்தில் உத்தரவுகள் பறந்தன. திருமலை அடிவாரத்தில் இருந்த பெரும் கானகம் திருத்தி அமைக்கப்பட்டது. பாழடைந்து, கேட்பாரற்றுக் கிடந்த பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் இடிபாடுகள் சரி செய்யப்பட்டன. எங்கெங்கிருந்தோ ஆட்கள் வேலைக்கு வந்தார்கள். கற்களும் மண்ணும் மலையெனக் கொண்டு குவிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் பணி நடந்தது. தீரத் தீர மன்னன் பொன்னும் மணியும் அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தான்.கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கான அடிப்படை வடிவத்தைத் தீர்மானித்து அளித்தது உடையவர்தான். மேலிருந்து பார்த்தால் ஒரு கிருஷ்ணப் பருந்தின் தோற்றத்தில் இருக்கிற கோயில்.'பக்தர்கள் எப்போது கோயிலுக்கு வந்தாலும் பிரசாதம் இல்லாமல் இருக்கக்கூடாது' என்றார் ராமானுஜர். 'இங்கே திருப்தியாகப் பிரசாதம் சாப்பிட்டுவிட்டுப் பசியின்றி மலையேறட்டும்.''உத்தரவு சுவாமி. தங்கள் விருப்பம் என்றும் தொடரும்.' என்றான் கட்டிதேவன்.நல்ல நாள் பார்த்து கோவிந்த ராஜ பெருமாளைத் திருமலை அடிவாரத்துக்கு எழுந்தருளச் செய்தார் உடையவர். கோலாகல உற்சவம். ஆரவாரமான குடமுழுக்கு. 'எம்பெருமானே' கண்மூடித் திறக்கும் நேரத்தில் உத்தரவுகள் பறந்தன. திருமலை அடிவாரத்தில் இருந்த பெரும் கானகம் திருத்தி அமைக்கப்பட்டது. பாழடைந்து, கேட்பாரற்றுக் கிடந்த பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் இடிபாடுகள் சரி செய்யப்பட்டன. எங்கெங்கிருந்தோ ஆட்கள் வேலைக்கு வந்தார்கள். கற்களும் மண்ணும் மலையெனக் கொண்டு குவிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் பணி நடந்தது. தீரத் தீர மன்னன் பொன்னும் மணியும் அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தான்.கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கான அடிப்படை வடிவத்தைத் தீர்மானித்து அளித்தது உடையவர்தான். மேலிருந்து பார்த்தால் ஒரு கிருஷ்ணப் பருந்தின் தோற்றத்தில் இருக்கிற கோயில்.'பக்தர்கள் எப்போது கோயிலுக்கு வந்தாலும் பிரசாதம் இல்லாமல் இருக்கக்கூடாது' என்றார் ராமானுஜர். 'இங்கே திருப்தியாகப் பிரசாதம் சாப்பிட்டுவிட்டுப் பசியின்றி மலையேறட்டும்.''உத்தரவு சுவாமி. தங்கள் விருப்பம் என்றும் தொடரும்.' என்றான் கட்டிதேவன்.நல்ல நாள் பார்த்து கோவிந்த ராஜ பெருமாளைத் திருமலை அடிவாரத்துக்கு எழுந்தருளச் செய்தார் உடையவர். கோலாகல உற்சவம். ஆரவாரமான குடமுழுக்கு. 'எம்பெருமானே என்றென்றும் இங்கிருந்து ஏழுலகையும் காத்து நில் என்றென்றும் இங்கிருந்து ஏழுலகையும் காத்து நில்' மனம் குவிந்து வேண்டினார்.மன்னனுக்குப் பெருமகிழ்ச்சி. மக்களுக்குத் திகட்டாத பேரானந்தம். 'ராமானுஜரே, நீங்கள் இங்கேயே இருந்துவிட மாட்டீர்களா' மனம் குவிந்து வேண்டினார்.மன்னனுக்குப் பெருமகிழ்ச்சி. மக்களுக்குத் திகட்டாத பேரானந்தம். 'ராமானுஜரே, நீங்கள் இங்கேயே இருந்துவிட மாட்டீர்களா' ஏங்கிப் போய்க் கேட்டார்கள்.'அது சிரமம். நமது பணி திரு வரங்கத்தில் உள்ளது. அரங்கன் திருப்பணிக்குக் காலமும் அரசும் சாதகமாக இல்லாத சூழலில் நான் இத்தனை ஆண்டுகள் வெளியேறிக் கிடந்ததே தவறு.' விடைபெற்றுக் கிளம்பினார். திருவரங்கம் வந்து சேர்ந்தபோது நிலவரம் அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்றுக் கலவரமாகித்தான் இருந்தது.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தின��லர் முதல் பக்கம்\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nராமானுஜர் செயற்கரிய செயல்களை செய்திருக்கிறார். திருமலை அடிவாரத்து கோவிந்த ராஜ பெருமாள் தில்லை சிற்றம்பலத்தில் கோவில் கொண்டிருந்தவரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்தி��் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3613&ncat=2", "date_download": "2019-08-20T03:49:51Z", "digest": "sha1:KQPCZ2Z3YNG7Q66C2PCG7NYM6VGWFDZZ", "length": 22584, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்களைத் தேடி ... எல்.முருகராஜ் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nவேர்களைத் தேடி ... எல்.முருகராஜ்\nகாஷ்மீர் விவகாரம்: 22ல், டில்லியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 20,2019\nசிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்குமா\nவிமான ஊழல் வழக்கு :சிதம்பரம் மீதான புகார் பட்டியல் நீள்கிறது ஆகஸ்ட் 20,2019\nஇரண்டு வாரம் வைகோ, 'ரெஸ்ட்' ஆகஸ்ட் 20,2019\nமளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை ஆகஸ்ட் 20,2019\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nகாலம் ரொம்பவே சோம்பேறித்தனமாக மாறி வருகிறது... பாத்ரூம் போவதற்கு கூட, \"பைக்'கில் போகலாமா என யோசிக்கிறது. இந்நிலையில், பழமையும், பெருமையும் வாய்ந்த நம் மண்ணைப் பற்றி, அதன் மரபுகளைப் பற்றி, பழந்தமிழ் மாண்பைப் பற்றி, சுருக்கமாக சொல்வதானால், நம் வேர்களைப் பற்றி எப்படி இந்த தலைமுறை தேடிப் போய், தெரிந்து கொள்ளப் போகிறது... யார் இதை அடையாளம் காட்டுவது\nஇதற்கு அவரையும், இவரையும் பொறுப்பேற்க சொல்லாது, நாமே பொறுப்பேற்போம் என மதுரை தானம் அறக்கட்டளையும், இந்திய தேசிய கலாச்சாரப் பராம்பரிய அறக்கட்டளையின் மதுரை பிரிவும் கைக் கோர்த்து, களம் இறங்கின. முதல் கட்டமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட மதுரையை தேர்ந்தெடுத்துள்ளது. இங்குள்ள மலைகள் எல்லாம், சாதாரண மலைகள் அல்ல; அனைத்தும் கலைக் கூடங்கள். யானை மலை, நாகமலை, அழகர்மலை உள்ளிட்ட ஒவ்வொரு மலையும், ஓராயிரம் கதை சொல்லும் சிறப்பைக் கொண்டது. அதிலும், அழகர்மலையின் தொடர்ச்சியாக உள்ள நீலமலையில், \"பிராமி' வடிவில் உள்ள தமிழ் எழுத்துக்கள் பொக்கிஷமாகும். இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாகவே எப்படி வணிகர்கள் செயல்பட்டனர், என்ன மாதிரி வணிகம் நடைபெற்றது, மதுரையின் முற்கால பெயரான, \"மதிரை' என்பது போன்ற ���ிஷயங்களை அறிந்து கொள்ளலாம். இது போல நாகமலை போன்ற பகுதிகளில் உள்ள சமணர் படுகைகள் ஒவ்வொன்றும் ஒரு பல்கலைக்கழகம். இங்குள்ள குகை தளங்கள், படுகைகள், படைப்புச் சிற்பங்கள், ஓவியங்கள் என்று ஒவ்வொன்றை பற்றியும் சொல்ல ஓராயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இப்படிப்பட்ட இடங்களுக்கு, இலவசமாக வாகனங்களில், காலை உணவு கொடுத்து அழைத்துச் செல்வதுடன், சம்பந்தபட்ட துறை அறிஞர்கள் வெங்கட்ராமன், வேதாசலம் ஆகியோரைக் கொண்டு விளக்கமும் கொடுக்கின்றனர். நிஜமாகவே இப்படி எல்லாம் மெனக்கெடுபவர்கள் இருக்கின்றனரா என்று சந்தேகத்துடன் தொடர்பு கொண்டவர்கள், சர்வமும் நிஜம்தான் என்பது தெரிந்து, இப்போது குழந்தைகள், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து, புதுப்புது இடங்களுக்கு சென்று வருகின்றனர். \"இதன் மூலம் வரலாற்றுப் பெருமையை உணரச் செய்வதுடன், இதை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வையும் உருவாக்க முடிந்தால், அதுவே, எங்களுக்கு பெரிய வெற்றிதான். நம் வேர்களை தலைமுறை, தலைமுறையாக பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இதை செய்கிறோம். ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படும் இந்த பயணத்தில், யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனைத்தும் இலவசம். விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டியே பதிந்து கொள்வது மட்டும் அவசியம்...' என்கிறார் இந்த பாரம்பரிய சுற்றுலா பிரிவின் தலைவர் பாரதி.\nஅவரது மொபைல் எண்: 93441 02841. ***\nகவிதைச்சோலை - கன்னி மனது \nஉலகில் மிகவும் குள்ளமான பெண் \nஅன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்\nதிண்ணை - நடுத்தெரு நாராயணன்\n - ஜன., 20 - தைப்பூசம்\nஏனோதானோவென்று ஜெபம் செய்தால் போதுமா \n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துக��் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுருகராஜ் ச - tirupur,இந்தியா\nஇந்த நோக்கம் வரலாற்று தகவல்களை நேரில் சென்று பார்பதற்கும் அதனை அறிந்து கொள்வதற்கும் பலமாக உள்ளது நன்றி வாழ்க உம் சேவை வளர்க உம் பணி நானும் சீக்கிரம் கலந்துக்கிறேன் ச முருகராஜ் திருப்பூர் செல் 9486411102\nவேர்களை இழந்த மரங்கள் நிலைப்பது இல்லை என்ற உண்மையை இவர்கள் உணர்ந்திருக்கின்றனர். வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/05/19102150/1242459/st-michael-church-festival.vpf", "date_download": "2019-08-20T03:50:19Z", "digest": "sha1:ALQ6AGPUO2KADIPT5MXCGQY2QUCFPIUG", "length": 13389, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா || st michael church festival", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா\nசேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.\nசேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.\nசேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் நடந்தது. அம்பை வட்டார அதிபர் சைமன் தலைமை தாங்கி கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.\nவிழா நாட்களில் தினமும் மாலை திருப்பலியும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. வருகிற 24-ந் தேதி புனிதரின் சப்பரபவனியும், 25-ந் தேதி ஜூடு பால்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது.\n26-ந் தேதி திருவிழா திருப்பலி, தேர்பவனி, அசனவிருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ரெக்ஸ் ஜஸ்டீன் அடிகளார், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nடெல்லி: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை\nஈரோடு: ரகுபதிநாயக்கன்பாளையத்தில் கெமிக்கல் நிறுவன உரிமையாளர் வீட்டில் 62 சவரன் கொள்ளை\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும்- தீபா பேட்டி\nஆப்கானிஸ்தான்: சுதந்திர தின விழாவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு\n3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- அமைச்சர் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.\nஇந்த வார விசேஷங்கள் 20.8.2019 முதல் 26.8.2019 வரை\nஅரசனுக்கு நிகரான அந்தஸ்துடைய அதி யோகம்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது\nசூரக்குடிப்பட்டியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய தேர்பவ��ி\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/01122528/1248857/saraswati-gayatri-mantra.vpf", "date_download": "2019-08-20T03:44:15Z", "digest": "sha1:YB3K5GBOPFNQYEYH5VGOBIHYOSICSLG6", "length": 4609, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: saraswati gayatri mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபல சிறப்புக்கள் மிக்க சரஸ்வதி தேவியை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் கூறுவதன் பயனாக அவரின் அருளை பரிபூரணமாக பெறலாம்.\nஓம் வாக்தேவ்யை ச வித்மஹே\nபொது பொருள்: மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே.\nசரஸ்வதி | காயத்ரி மந்திரம்\nஅரசனுக்கு நிகரான அந்தஸ்துடைய அதி யோகம்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது\nதிருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/09/02/kovai-workers-in-solidarity-with-students-opposing-tasmac/", "date_download": "2019-08-20T04:09:07Z", "digest": "sha1:R43FPEDVL6RP4EPTMUGHOPS6BSEFRXQF", "length": 43078, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "மாணவர்களை விடுதலை செய் ! கோவை, சிவகிரி ஆர்ப்பாட்டங்கள் - வினவு", "raw_content": "\nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம்…\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nபோரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை \nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் மாணவர்களை விடுதலை செய் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் போராட்டத்தை ஆதரித்து நடத்தப் போகும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்க சென்ற பொழுதே, காவல்துறை தனது வழக்கமான சீண்டலுடன் ‘உங்க தோழருங்க, உங்க அமைப்புல இருக்கற தோழர்களை தூண்டி விட்டு அனுமதி கேட்காம ஒரு ஆர்ப்பாட்டம் செய்வீங்க, அப்புறம் நல்ல புள்ள மாதிரி ஒரு ஆர்ப்பாட்டம் அனுமதி கேட்டும் பண்ணுவீங்களா..’ என்று கேட்டார். எப்படியோ சமாளித்துவிட்டு ஒரு வாய்மொழி உத்தரவை பெற்றுக் கொண்டு வந்தோம்.\nமீண்டும் ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் அழைத்து, ‘நீங்க காலைல வந்து இன்ஸ்பெக்டரை பாத்துட்டு போயிருங்க’ எனக் கூறிய போதே எரிச்சல் கூடுதலாயிருந்தது.\n“சுவரொட்டியை அடித்து ஒட்டியாயிற்று. இப்போது எதற்கு கூப்பிட்டு தொலைக்கிறார்கள். ரத்து செய்து விட்டால் என்ன செய்யலாம்” என பல்வேறு குழப்பங்களுடன் சென்றோம். மீண்டும் அதே போல் பல்லவி பாடிவிட்டு, ‘செஞ்சிலுவை சங்கத்திலிருந்து கொஞ்சம் பின்புறம் நடத்திக்கங்க’ என மாற்று இடத்தை கூறினர்.\nஇப்போது புதிதாக அந்த பகுதி காவல் நிலையத்திற்கு வந்திருக்கும் ஆய்வாளர், “சி‌.ஆர்‌.ஐ முதலாளி புகழ்” சோதி. புதுமையை செய்கிறேன் என இவர்கள் அளித்திருக்கும் ஆர்ப்பாட்ட இடம் நேரடியாக பந்தயசாலை காவல் நிலையத்தின் வாசலே. இருபுறமும் சாலைகள் மட்டுமே. மக்களின் நேரடிப் பார்வை மிகக் குறைவு.\nஇப்படியெல்லாம் நிபந்தனை போட்டு குறுக்குவதற்கு நேரடியாக பந்தயசாலை காவல்நிலையத்தினுள்ளேயே வைத்துவிட்டால் இன்னும் பாதுகாப்பாக இருக்குமே என்கிற அளவுக்கு எரிச்சல் வந்தது. சரி, அவர்களின் இடத்துக்கே வரச் சொல்லி அவர்களே அனுமதி கொடுத்து அவர்களை திட்டச் சொல்கிறார்கள். அதை சரியாக பயன்படுத்திக் கொள்வோம் என முடிவெடுத்து அவசர அவசரமாக வேலைகளை செய்து முடித்து ஆர்ப்பாட்டத்துக்கு ஆயத்தமானோம்.\nமாலை சரியாக 5.30 க்கு பு.ஜ.தொ.மு வின் மாவட்டத் தலைவர் தோழர் குமாரவேலுவின் தலைமையில் துவங்கிய ஆர்ப்பாட்டம் தோழர் கவியரசு மற்றும் தோழர் சம்புகன் ஆகியோரின் முழக்க ஒலியில் ஆர்ப்பரித்தது.\nதோழர் குமாரவேலு தனது தலைமையுரையில், “இந்த டாஸ்மாக் தான் அரசாங்கத்தோட உயிர்மூச்சு மாதிரி நடத்திக்கிட்டு இருக்காங்க, இது ஒரு சமுதாய சீர்கேடு. இன்னிக்கு ஒரு பெண் குழந்தையை அதன் தகப்பன் போய் கொஞ்ச முடியாத சூழல் பெண்ணை ஏறெடுத்து பார்க்க முடியாத சூழல் இந்த டாஸ்மாக்னால. குடி வெறியில தகப்பன் மகளை கற்பழிக்கிறான்” என்று கூறி, குடியும் இந்த டாஸ்மாக்கும் தமிழ்ச்சமூகத்தை பண்பாட்டுப் ரீதியிலான படுகுழிக்குள் தள்ளுவதை விவரித்தார். இந்த டாஸ்மாக்கினால் இதுகாறும் பயனடைந்த அரசியல்வாதிகள் இப்போது அதனை மூடக் கோரும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி மக்கள் புரட்சிகர அமைப்புகளின் பின்னால் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை கூறி முடித்தார்.\nகண்டன உரைக்கு முன்னர்,”மூடு டாஸ்மாக்கை ” மையக் கலைக் குழுவின் பாடலை தோழர் சரவணன் குழுவினர் பாடியது தோழர்களின் உற்சாகத்தை இன்னுமோர் மடங்கு அதிகப்படுத்தியது.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது கண்டனவுரையில்,\n“தோழர்களுக்கு வணக்கம், இந்த பரந்துபட்ட கோவையிலே பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள். தத்தமது வேலைகளை முடித்துக் கொண்டு ஒவ்வொருவரும் இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் போய்க் கொண்டும் வந்து கொ��்டும் இருக்கிறார்கள். இத்துணை லட்சம் மக்களில் நாம் மட்டும் ஏன் இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம். வேறு வேலையில்லாமலோ ஜாலிக்காகவோ அல்ல.\nடாஸ்மாக் தீமை என்பது மக்கள் மனதில் இருக்கிறது. டாஸ்மாக்கால் பாதிக்கப்படாத ஒரு தெருவாவது ஒரு குடும்பமாவது இங்கு இருக்கிறதா.. சமூகத்தின் பெரும்பான்மையான குற்றங்களுக்கு டாஸ்மாக் காரணியாக இருக்கிறது. செயின் பறிப்பு, கற்பழிப்பு என பல்வேறு குற்றங்களுக்கு அது காரணமாக இருக்கிறது. குற்றவாளிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக டாஸ்மாக் அமைகிறது. ஆறறிவு உள்ள எவரும்; தொழிலாளியோ மாணவனோ விவசாயியோ இந்த டாஸ்மாக்கிற்கு எதிராக போராட வேண்டும். குடிப்பவனை மட்டும் பார்ப்பது குறுகிய பார்வையாகும். அதற்கப்பாலும் சமூகத்தை நாசம் செய்கிறது இந்த டாஸ்மாக்.\nஆகஸ்ட் 3-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 1000 பேர் திறந்து ஒரு மறியலை செய்கிறார்கள். தங்களது கல்லூரிக்கு அருகிலேயே இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுகிறார்கள். தாங்கள் படிப்பதா..குடிப்பதா.. எனக் கேட்கிறார்கள். சாராயம் விற்று சர்க்கார் நடத்தும் இந்த கேடுகெட்ட அரசை சாடுகிறார்கள். அற வழியில் போராடியோரை எல்லாம் அலட்சியப்படுத்திய இந்த ஆளும் வர்க்கமே அலறும்படி இன்னும் சுருக்கமாக சொன்னால், எப்படிச் சொன்னால் அவர்களுக்கு சாராயம் விற்பவர்களுக்கு புரியுமோ அப்படிச் சொன்னார்கள். மானம் ரோஷம் உள்ள மனிதர்களாக ஆறறிவு உள்ளவர்களாக நடந்து கொண்டார்கள்.\nகல்லூரி அருகிலும் கோவில் அருகிலும் பள்ளி அருகிலும் மதுக் கடை இருக்கக் கூடாது என்ற சட்டத்தை அரசே மீறி ஒரு கிரிமினல் முதலாளி அளவுக்கு தரையிறங்கி சாராயம் விற்பதை எதிர்த்துப் போராடினார்கள். இவர்களை தாக்குவது யாரென்றால் காவலர்கள்,போலீசு.\nஏனையா, தருமபுரியில் ஜெயா கைதின் போது கோவை மாணவிகளை உயிரோடு எரித்த கயவர்களை பாதுகாப்பாக கொண்டு சென்ற போலீசு, இரண்டாம் இன்னிங்சில் ஜெயா கைதின் போது தமிழகத்தையே வன்முறைக்காடாக மாற்றிய அ.தி.மு.க காலிகளுக்கு பாதுகாப்புக் கொடுத்த போலீசு மதுவுக்கு எதிராக போராடிய மாணவர்களை அடிக்கிறது. என்ன ஒரு அராஜகம்\nஏனையா, அந்த மாணவர்கள் எங்களுக்கு அது வேணும் இது வேணும் எங்க குடும்பத்துக்கும் வேண்டும் என்றா கேட்டார்கள். உன் குடு��்பத்துக்கும் சேர்த்து தீமை விளைவிக்கும் டாஸ்மாக்குக்கு எதிராக போராடியதற்காக அடிக்கிறாயா…\nஇப்படி தனது வீரத்தை காட்டிய ஜெயாவின் காவல் துறை சிறைக்கு அழைத்துச் சென்று பின்னர் எதுக்கப்பா பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவரது வீட்டிற்கு சென்று ஜாமீன் போட்டுக்கங்க போட்டுக்கங்க அப்டின்னு கெஞ்சினீர்களே… வெட்கமாயில்லை. அந்த பெற்றோர் நாங்கள் அமைப்பின் வழிதான் நடப்போம் எனக் கூறிய பின்னர் முகத்தில் கரியை பூசிக் கொண்டு மீண்டும் சிறைக்கு வந்து அந்த மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றீர்களே… வீராதி வீரணுக சூராதி சூரர்களே., இப்போது யார் கோழை நீங்களா மாணவர்களா… வெட்கமாயில்லை. அந்த பெற்றோர் நாங்கள் அமைப்பின் வழிதான் நடப்போம் எனக் கூறிய பின்னர் முகத்தில் கரியை பூசிக் கொண்டு மீண்டும் சிறைக்கு வந்து அந்த மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றீர்களே… வீராதி வீரணுக சூராதி சூரர்களே., இப்போது யார் கோழை நீங்களா மாணவர்களா…\nதோழரின் உரையை சற்றும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த காவலர்களும் உளவுப் பிரிவினரும் தருமபுரியில் மாட்டுச் சாணத்தை நெஞ்சில் வாங்கிய கடமை தவறா காவலர்களின் முகபாவனைகளுக்கு சற்றும் மாறுதலின்றி இருண்ட முகத்துடன் சென்றனர். வழக்கமாக வீடியோ எடுக்கும் உளவுப் பிரிவினருடன் கூடவே தோழரது உரையில் சர்ச்சைக்குரிய வார்த்தை வருகிறதா எனப் கவனித்து குறிப்பெடுக்க மட்டும் தனியாக இருவரை ஒதுக்கியிருந்தனர்.\nஇறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலர் தோழர் நித்தியானந்தன் போராடிய மாணவர்களுக்கும் கலந்து கொண்ட தோழர்களுக்கும் நன்றி நல்கி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nதிருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் கடந்த 21-08-2015 வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சிறையிலடைத்து கடுமையாக தாக்கியதைக் கண்டித்தும், டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.\nபேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள எதிரெதிரே அமைந்திருக்கும் இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளை முற்றுகையிடுவதெனத் தீர்மானித்து காலை 10:30 மணிக்கு தோழர்கள் 25 பேர் சாராயக் கடைகளுக்கு அருகிலுள்ள சந்திப்பிலிருந்து பேனர், முழக்க அட்டைகளுடன் மக்கள் அதிகாரம் வெல்க, மூடு டாஸ்மாக்கை, எவன் வருவான் பார்ப்போம் போன்ற முழக்கங்களை விண்ணதிர முழங்கியவாறு சாராயக் கடைகளை நோக்கி திரண்டனர். முழக்கங்களைக் கேட்ட உடனே கடைகளை பூட்டி விட்டு வெளியேறினர் ஊழியர்கள். இரண்டு தோழர்கள் திரண்டு நின்றிருந்த மக்களிடமும், அருகிலுள்ள கடைக்காரர்களிடமும் பிரசுரம் வினியோகித்து போராட அழைப்பு விடுத்தனர். இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.\nமூக்கு வியர்த்த காவல்துறை இரண்டாவது சுற்று முழக்கங்கள் முடியுமுன்னரே வந்து சேந்தது. வந்தவுடன் அடாவடியை தொடங்கியது. “ஏன் சாலையை மறிக்கிறீர்கள்” என்று கேட்டுக் கொண்டே தோழர்களைப் பிடித்து தள்ளினார் காவல்துறை துணை ஆய்வாளர்.\n சாலையை மறிப்பது எங்கள் நோக்கமல்ல. கடையைத்தான் முற்றுகை செய்துள்ளோம்” என்று தோழர்கள் வாக்குவாதம் செய்ய முழக்கங்கள் தொடர்ந்தன.\n“அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது” என்ற காவல்துறையினரை, “அனுமதி கேட்டால் தந்து விடுவீர்களா அ.தி.மு.க காலிகள் அனுமதி கேட்டுத்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா அ.தி.மு.க காலிகள் அனுமதி கேட்டுத்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா அவர்களை என்ன செய்தீர்கள்” என்று கேட்டதும் நைச்சியமாக பேசத் தொடங்கியது.\n“ஆர்ப்பாட்டம் தான் செய்து விட்டீர்களே. கலைந்து செல்லுங்கள் ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறோம்” அதை மறுத்து தோழர்கள் தொடர்ந்து முற்றுகையை நீட்டிக்கவே,\n“மண்டபத்தில் வைத்திருந்து மாலையில் விட்டு விடுவோம் என்று எண்ணாதீர்கள், கைது செய்தால் ரிமாண்ட தான்” என்று மிரட்டியது.\nஅஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம்\nஅஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம்\nகைது செய் கைது செய்\nபோன்ற முழக்கங்களுடன் தோழர் சமனஸ் இந்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு பங்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசத் தொடங்கினார். மிரண்டு போன காவல்துறை முதற்கட்டமாக சுற்றியிலும் கூடியிருந்த மக்களை விரட்டத் தொடங்கியது. சட்டை கூட அணியாமல் துண்டு போட்ட முதியவர் ஒருவர் “சாலையில் நிற்பதற்குக் கூட உங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா” கேட்டபோது தான் நிலமையை உணர்ந்த காவல்துறை இதற்கு மேல் அனுமதித்தால் ஆபத்து என்று தோழர்களை வேனுக்குள் தள்ளத் தொடங்கியது.\nதோழர்களுடன் அருகில் நின்றிருந்த மூவரையும் வேனுக்குள் தள்ளியது போலீசு. தொடக்கத்தில் ஆர்வ மேலீட்டில் மக்களும் கைது நடவடிக்கையில் கலந்து கொள்கிறார்கள் போலும் என எண்ணிய தோழர்கள், வேனுக்குள் நெருக்கமாக அமர்ந்திருந்த போது தான் தெரிந்தது அவர்கள் மூக்கு முட்ட குடித்திருக்கிறார்கள் என்பது. அவர்களை கீழே இறக்க வேண்டும் என தோழர்கள் வற்புறுத்த அவர்களும் உங்களுடன் போராடியவர்கள் தான் என்று காவல்துறை அடம்பிடித்தது. ஒருவழியாக காவல்நிலையத்துக்கு அருகில் அவர்கள் இறக்கி விடப்பட்டார்கள். இதன் மூலம் போராடியவர்களே குடித்திருந்தார்கள் என்று செய்தி பரப்பப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் தோழர்கள்.\nதிருமண நாள் என்பதால் மண்டபம் கிடைக்கவில்லை. காவல்நிலையத்தின் முதல் மாடியில் பயன்படுத்தப்படாத வராண்டாவில் அமர்ந்து கொள்ளுமாறு கோரியது. சுத்தப்படுத்துபவர் காலையிலும் மாலையிலும் தான் வருவார் எனவே அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று பழைய பேப்பர்களைத் தந்து இளித்தது காவல்துறை. அடுத்து படியிலும் வராண்டாவிலும் அமர்ந்திருந்த தோழர்களை வீடியோ கேமிராவில் படம் பிடிக்கத் தொடங்கியது. படம் பிடிக்கக் கூடாது என தோழர்கள் மறுத்தனர். ஒரு பக்கம் ஆய்வாளருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போதே மறுபக்கம் படம் எடுப்பது தொடர்ந்தது. காவல் நிலையத்துக்கு உள்ளிருந்தே தோழர்கள் போலீசு அராஜகம் ஒழிக என்று முழக்கமிட்டதும் காமிராவை மூடிக் கொண்டு ஒடுங்கியது.\nஉள்ளே, டாஸ்மாக் குறித்த பாதிப்புகளை தோழர்கள் நேரில் பார்த்த அனுபங்களை பரிமாறிக் கொண்டார்கள். அங்கு தோழர்களுக்கு பாதுகாவலாக போடப்பட்டிருந்த காவலர்களிடமே அ.தி.மு.க நடத்தும் போராட்டங்களை வேடிக்கை பார்ப்பதும், மக்களுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் போல் நடத்துவதும் என முரண்பாடான விசயங்களை விவரித்ததும் பதில் கூற முடியாமல் விழித்தார்கள். எம்.ஜி.ஆர் தேவாரம் காலத்தில் சங்கம் அமைக்க காவல்துறை முயன்றபோது அவர்கள் கொடுமையாக நசுக்கப்பட்டதை சுட்டிக் காட்டியபோது, “கேரளாவில் எட்டு மணி நேரம் தான் வேலை. இங்கு தான் நேரம் காலம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம், நாங்களும் ப���ராடுவதைத் தவிர வேறு வழியில்லை” என தாழ்ந்த குரலில் ஒப்புக் கொண்டார்கள்.\nமாலை ஆறு மணிக்கு தோழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் முழக்க அட்டை, பேனர் ஆகியவற்றை தர மறுத்தது போலீசு. வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோழர்களிடம் கோர்ட்டில் ஒப்படைப்போம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மழுப்பினார்கள்.\nகாலையில் முற்றுகையிட்ட டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் வியாபாரம் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. இரண்டு கடைக்கும் வரும் குடிமகன்களின் பார்வையில் படுமாறு சுவற்றில் ஆணியால் அடிக்கப்பட்டிருந்த மூடு டாஸ்மாக்கை என்று கட்டளையிடும் மக்கள் அதிகாரம் பிளக்ஸ் பேனர் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது, “இது முடிவல்ல, தொடக்கம்” என்று.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-20T03:05:01Z", "digest": "sha1:TELCNHFFPKWRDWAQAQ7GLNS3DOAHSAYD", "length": 23100, "nlines": 100, "source_domain": "domesticatedonion.net", "title": "அமெரிக்க பயணிகள் விமானத்தில் ஏவுகணைகள் | உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஅமெரிக்க பயணிகள் விமானத்தில் ஏவுகணைகள்\nஅமெரிக்கா விரைவில் தன்னுடைய பயணிகள் விமானங்களுக்கு தற்காப்பு ஏவுகணைகளைப் பொருத்தப் போகிறது. இதற்கான மொத்த செலவு பத்து பில்லியன் டாலர்கள். (இதன்மூலம் அமெரிக்க இராணுவ வியாபாரிகள் சம்பாதிக்கப்போவது பத்து பில்லியன் என்று படிக்கவும்). வெறிபிடித்து அலையும் தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் இன்னொரு அபத்த நடவடிக்கை இது.\nஅமெரிக்கர்களின் கணிப்புப்படி உலகெங்கிலும் மூன்றரை இலட்சம் தோளிலிருந்து ஏவக்கூடிய விமானத்தாக்கு ஏவுகணைகள் இருக்கின்றனவாம். இவற்றில் சில ஆயிரம் கணக்கில் வராமல் காணாமல் போயிருக்கின்றனவாம். இந்த ஆயிரத்தில் சிலவற்றை யாராவது திருடிக்கொண்டுவந்து அமெரிக்க விமானங்களைச் சுட்டுவிடுவார்க��ாம். எனவே இதிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு அமெரிக்க பயணிகள் விமானங்களில் ஏவுகணைகள் பொருத்தப்படுமாம். பயவெறியின் (paranoia) உச்சம் இது.\nஇப்படி இதற்கு முன் அமெரிக்க பயணிகள் விமானத்தின்மீது ஏவுகணை எறியப்பட்டதற்கான அல்லது முயற்சிக்கப்பட்ட வரலாறு ஒன்றும் கிடையாது. நாளதுவரை அமெரிக்க விமானங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது இராணுவ நடவடிக்கைகளின்போதுதான். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற இடங்களில் இப்படி நடக்கிறது. ஆனால் அவையெல்லாம் வரையறுக்கப்பட்ட போர்ப் பிரதேசங்கள். பயணிகள் விமானங்கள் ஒருபோதும் போர்ப்பிரதேசங்களில் பறப்பதில்லை.\nமுதலில் காணாமல் போன விமானந்தாக்கு ஏவுகணைகள் யாராவது அமெரிக்க எதிரியின் கையில் கிடைத்திருக்க வேண்டும் (இதற்கான சாத்தியங்கள் குறைவு, இவை தமிழீழம், கஷ்மீர் உட்பட பல்வேறு ஆயுதப் போராட்டங்களில் உள்நாட்டுப் போர்களைத்தான் பெரிதும் சென்றடைகின்றன). இரண்டாவதாக, அமெரிக்க விமானங்கள் பெரும்பாலும் அவர்களது நிலப்பரப்புக்கு மேலாகத்தான் பறக்கின்றன. இவற்றைத் தரையிலிருந்து காப்பாற்ற முடியாதவர்களால் வானத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதற்கும் மேலாக எல்லோராலும் இந்த ஏவுகணைகளை இயக்கமுடியாது. முறையான பயிற்சி தேவை. அப்படியான பயிற்சி தருபவர்கள் அமெரிக்க நாட்டின் உள்ளேயே பள்ளிக்கூடம் நடத்துவார்களேயானால் ஆகாயத்தில் இருக்கும் எந்தக் கடவுளாலும் அமெரிக்காவைக் காப்பாற்ற முடியாது.\nமிக முக்கியமாக, பயணிகள் விமானங்களையெல்லாம் ஆயுதம் தாங்கிகளாக மாற்றுவது கொடுமை. இதுபோன்ற ஒரு கொடிய செயலை அமெரிக்காவைத் தவிர வேறெந்த நாடும் இப்பொழுதெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்ப்பதில்லை. இராணுவங்களில் இருக்கும் ஆயுதங்கள் போதாது என்று பயணிகள் போக்குவரத்திலும் ஆயுதங்களை நுழைக்கிறார்கள். இன்னும் கொடுமை, பயணி விமான ஓட்டிகளுக்கு ஏவுகணை ஏவுவதில் பயிற்சிகள் பெரும்பாலும் இருக்காது. இப்படிப் பயிற்சியில்லாதவர்களின் காலில் இதற்கான விசையைப் பொருத்திவிட்டு நாளை வேறெங்காவது வெடித்து மனிதர்கள் சாவதற்கான சாத்தியம், ஏவுகணை தாக்கி அமெரிக்க விமானம் வெடிக்கும் சாத்தியத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமிருக்கலாம். இதில் பல விமானிகள் டாம் குரூஸின் டாப் கன் ப��ம் பார்த்திருப்பார்கள். தங்களையும் அப்படியான ஒரு ஹிரோவாகக் கற்பனை செய்துகொண்டு இவர்கள் வேண்டுமென்றே வெடிப்பதும் சாத்தியம்தான். (இப்படியாக வெறிகொண்டு அமெரிக்க ஆயுதம் தாங்கிகள் நடந்துகொள்வதற்கு நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன).\nபேரழிவுக்குத் தயாராகும் ஒரு வல்லரசின் எல்லாவிதமான நடவடிக்கைகளும் அமெரிக்காவிடம் இப்பொழுது தென்படுகின்றன. அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடமிருந்து அமெரிக்க மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.\nPreviousநாத்திகத்தின் கையில் அறிவியல் – பிரேம்-ரமேஷை முன்வைத்து\nஉலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் – இந்தியர்\nவசவுகளின் காலம் – சில விளக்கங்களும் ஆயாசமும்\nகொடுமை. ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. கத்தியை எடுத்தவன்…\n//இப்படிப் பயிற்சியில்லாதவர்களின் காலில் இதற்கான விசையைப் பொருத்திவிட்டு நாளை வேறெங்காவது வெடித்து//\nfriendly fire போல ஏதாவது சொல்லிக் கொள்ளலாம்.\n//முதலில் காணாமல் போன விமானந்தாக்கு ஏவுகணைகள் யாராவது அமெரிக்க எதிரியின் கையில் கிடைத்திருக்க வேண்டும் (இதற்கான சாத்தியங்கள் குறைவு, இவை தமிழீழம், கஷ்மீர் உட்பட பல்வேறு ஆயுதப் போராட்டங்களில் உள்நாட்டுப் போர்களைத்தான் பெரிதும் சென்றடைகின்றன).//\nஇந்தக் கூற்றினை எதை ஆதாரமாகக் கொண்டு குறிப்பிடுகிறீர்கள்\n[1] //இந்தக் கூற்றினை எதை ஆதாரமாகக் கொண்டு குறிப்பிடுகிறீர்கள்\nசுந்தர் – பொதுவில் உள்நாட்டுப் போர்க்குழுக்களுக்கு சக்திவாய்ந்த விமானந்தாக்கி ஆயுதங்கள் தயாரிக்கும் நுட்பம் இருப்பதில்லை. அதற்கும் மேலாக இதற்கான தொழிற்கூடங்களை வைத்துப் பராமரிப்பது அவற்றுக்கு இயலாத காரியம் (போர்ச்சூழலில்). இப்படியிருக்க அவர்கள் வெளியிலிருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதுதானே சாத்தியம் அந்த வகையில் பல விமானந்தாக்கி ஏவுகணைகள் ஆயுதப்போராளிக் குழுக்களையே சென்றடைகின்றன. (சிறு அளவில் போதைப் பொருட்கள் கடத்தும் மாஃப்யியாக்களிடம், குறிபாகக் கொலம்பியா, மத்திய அமெரிக்க நாடுகளில்) அரசுப்படைகளை எதிர்க்கப் பயன்படுகின்றன.\nஇதுபோல ஆயுதங்கள் பரவும் வழிகளைப் பல ஆய்வு நிறுவனங்கள் ஆவணப்படுத்தியிருக்கின்றன (ராண்ட் – அமெரிக்கா, மெக்கின்ஸி இன்ஸ்டிட்யூட் – கனடா, இன்னும் ஓஸ்லோ பல்கலைக்கழகம் (நார்வே), க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம் – ஆஸ்திரேலியா போன்றவை பல ஆயுதப் போக்குவரத்துப் பாதைகளை தீர்மானித்திருக்கின்றன.\nஇவற்றில் சில தமிழ்நேஷன்.ஆர்க் வலைத்தளத்தில்கூடக் கிடைக்கின்றன.\nதேர்தலின் போது பனம் கொடுத்த ஆயுத வியாபாரிகளுக்கு பின் எப்படி நன்றி சொல்வதாம். உள்நாட்டு பாதுகாப்பு பற்றி பேசாதீர்கள். வாரம் 10 மணி நேரம் நான் அதற்கே செலவிடுகிறேன். இதற்காகவேனும் ஹிலரி ஜனாதிபதியாக வேண்டும்\n[6] ag – ஃபோர்ப்ஸ்-இல் சொல்லப்பட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் இதன் கூடவே அழிக்கும் ஏவுகணைகளும் தேவை என்று சில ரிபப்ளிக்கன் செனட்டர்கள் வலியுறுத்திவருகிறார்கள். (seek and destroy)\nஇதுபோன்ற சாதனங்களைப் பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன். தீவிரவாதிகள் கையில் இருக்கும் தோளேற்றி செலுத்தப்படும் ஏவுகணைகள் பெரும்பாலும் விமானத்தில் வெளியிடப்படும் வெப்பத்தை(அகச்சிவப்புக் கதிர்கள் வெப்பத்தின் சின்னங்கள்) அடையாளம் கண்டு அதன்போக்கிற்கு ஏவுகணையைச் செலுத்த வல்லவை.\nசமீபத்திய கண்டுபிடிப்பில் பறக்கும் விமானத்தைச் சுற்றி ஒருவித ஒழுங்கற்ற வெப்ப அலையை அகச்சிவப்பு லேசர்கள் உருவாக்குகின்றன. இவை விமானத்தின் பாதையை அடையாளம் காணமுடியாமல் சிதைக்கின்றன.\nஆனால் இப்பொழுதைய புதிய தோளேறி விமானந்தாக்கு ஏவுகணைகள் சிறு கணினி பொருத்தப்பட்டு இந்த ஒழுங்கற்ற் அலையைக் (Random heat waves) கணக்கிட்டு மீண்டும் துல்லியமாகச் செலுத்த வல்லவை. இதனால்தான் seek and destroy வகை ஏவுகணைகள் தேவை என்று சொல்லப்படுகிறது.\nமுதலில் விமான ஓட்டி அறைகளில் துப்பாக்கிகள் தேவை என்றார்கள். இப்பொழுது விமானத்தில் ஏவுகணைத்தடுப்பு/ஒழிப்பு சாதனங்கள் என்கிறார்கள். அடுத்ததாக சராசரி அமெரிக்கரின் உச்சந்தலையில் தீவிரவாத ஒழிப்பு சாதனங்களைப் பொருத்தக்கூடும்.\n//அடுத்ததாக சராசரி அமெரிக்கரின் உச்சந்தலையில் தீவிரவாத ஒழிப்பு சாதனங்களைப் பொருத்தக்கூடும்.//\nஅதான் ஏற்கனவே புஷ்ஷும் அவரது நண்பர்களும் பொருத்திகொண்டு மற்ற அமெரிக்கர்களி மண்டையிலும் பொருத்த முனைந்து இருக்கிறார்களே\n//பேரழிவுக்குத் தயாராகும் ஒரு வல்லரசின் எல்லாவிதமான நடவடிக்கைகளும் அமெரிக்காவிடம் இப்பொழுது தென்படுகின்றன. அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடமிருந்து அமெரிக்க மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.//\nஅணைகிற விளக்கு பிரகாசமாக தான் எரியும். ம்ஹ���ம், எனக்கென்னவோ அமெரிக்கா மேல் பெரிதாக நம்பிக்கை வரவில்லை. பயத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு சொந்த நாட்டிலேயே, பயத்தாலும்,அச்சத்தாலும் வாழ வேண்டிய கட்டாயம். இதன் உளவியலை மைக்கேல் மூரின் 9/11-ல் கேட்டிருக்கலாம். டார்வினின் கொள்கையை குப்பையில் போட்டு, மனிதனை காபாற்ற மட்டும் அமெரிக்க பள்ளிகளில் பிதா வருவார். ஆனால், விசா, பாஸ்போர்ட் பிரச்சனைகளால், அதே பிதா, அமெரிக்க விமானங்களை காபாற்ற மாட்டார். நல்ல நாடு. நல்ல மக்கள். நல்ல தலைவர்கள். ஆமென். 😉\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/02/12.html", "date_download": "2019-08-20T03:20:54Z", "digest": "sha1:VAFTNIN4B7ICPUF7QE5J2D5Y5ZKNOCVA", "length": 24070, "nlines": 183, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...\nரூ 80 லட்சம் கோடி அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில துளிகள்...\n1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி (தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா ) இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது:\n'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame\n2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி: இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்.. இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது. இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ. சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்..\n3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை.. மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின்\nடுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக்\nகைமாறியதுதான். இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட\nவெளிச்சமாகியுள்ளது. வங்கித் துறை - எல்ஐசி ஊழலில்\nகைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.\n4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி) லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.\n5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி) ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி. பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000\nகோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட��சம் கோடி) கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.\n7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி) தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.\n8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி) ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட\nகொள்ளை ரூ 1000 கோடி.\n9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி) உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).\n10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி) பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.\nலலித்மோடி, சுரேஸ் கல்மாடி, ஆதர்ஸ் வீடு, சவப்பெட்டி, அலுவாலியா கக்கூஸ் செலவு இன்னும் தொடரும்....\nஆனா பாருங்க 6 சிலிண்டர்கு மேல பயன்படுத்துரவன்லாம் பணக்காராணாம். டீசல் அதிகமா பணக்காராங்க தான் பயன்ப்டுத்துராங்களாம், நாம தான் ஆடிலையும் பென்சுலையும் போறம்ல....\nடீசல் கார்களுக்கு அதிக வரிய போட்டு விற்பனைய தடுக்க துப்பில்ல,அத விட்டு போட்டு ரேட்ட ஏத்துராங்க கையாலாதபயளுக...\nLabels: இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு ...\nநிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள...\nஈழத்தில் தமிழர்கள் கொல்லப் படும் போது என்ன���ல் என்ன...\nதேவர் இனத்தின் [ முக்குலத்தின் ] வரலாற்று பதிவுகள்...\nநீண்ட நேரம் உட்க்காருவது உயிருக்கு ஆபத்து...\nபணத்தை எளிதாக திரும்ப பெற - மொபைல் நிறுவனங்கள்\nஅருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடை\nகாந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமு...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\nமனைவி எப்படி இருக்க வேண்டும் - என்கிறார் கவிஞர் ...\nஇதுவரை தெரிந்திராத பூண்டின் மருத்துவக் குணங்கள்\nஉடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்ப...\nஅன்பார்ந்த இணயதள தேவரின உறவுகளே\nஉடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்...\nகால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்... அதிகம் இருக்...\nபார்த்துக்கங்க, நானும் ஏழைதான், ஏழைதான், ஏழைதான்.....\nசிவசின்னங்கள் - உருத்திராட்சமும் அதன் மகிமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2016/03/blog-post_5.html", "date_download": "2019-08-20T03:05:56Z", "digest": "sha1:YTA7GVDQMJ7JZKFEHWWTCIX64LSRFO22", "length": 12758, "nlines": 195, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: செல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nசெல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்\nசெல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்\nஇதை முடிந்த வரை Share செய்க....\nஎந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்\nஎன்ற தகவல் உடனடியாக வந்துவிடும்.\nஇது ஓர் இலவச சேவை.\nஇந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.\n✅ இதற்கு என்ன செய்ய வேண்டும்\n566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.\n☝உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.\n‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும்.\nஎந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும்.\nகுழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n200 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ஒயர்லெஸ் பென்டிரைவ்...\nஅவரவர் சாதிக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது....\nகுடும்ப அட்டை - ரேஷன் கடை\nஅரசின் உச்ச பிரிவுகளின் தலைவர்கள்\nஏன் செவ்வாய் கிழமை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூ...\nமாணவருடன் ஓடிய ஆசிரியை கர்ப்பிணியாக திருப்பூரில் ம...\nபணக்கவர்களை வாக்காளர்கள் விரும்பக் கூடாது: சகாயம் ...\nவிதிகள்- மத்திய அரசு ( 52 - 151 )\n குழந்தையின் உயிரை பறித்த சா...\nசட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கருப்பு ப...\nஆ.நந்தினி - சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.\nஅஷ்டமி, நவமி என்றால் என்ன\nசெல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே\nமாமன்னர் பூலித்தேவரின் புகழ் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/09/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-20T02:49:21Z", "digest": "sha1:LDQ43QILGCFUHTY6LFSE4KSEBZKW32K4", "length": 10217, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அன்னிய தொழிலாளர்களை குறைக்க 'டிவெட்' பயிற்சி உதவும்! -துன் மகாதீர் | Vanakkam Malaysia", "raw_content": "\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\n13 பேர் கைது, ரிம. 676 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்\nவங்கி ஆவணங்களின் கையெழுத்துகள்: தனது என நஜிப் ஒப்புக் கொண்டார்\nஉத்துசான் மலாயு- பிரசுரம் நிறுத்தம்\nஅன்னிய தொழிலாளர்களை குறைக்க ‘டிவெட்’ பயிற்சி உதவும்\nபுத்ராஜெயா, ஜூலை. 9- தொழில்நுட்பம், தங்கிப் படிக்கும் கல்வி மற்றும் பயிற்சி திட்டமான டிவெட் (TVET) நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்\nஅந்நிய தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலையை இது மாற்ற உதவும். இந்த தொழில்நுட்ப பயிற்சியின் மூலம் தொழிலாளர் ஆள் பலத்திற்கு தேவையான உயர்திறன் கொண்ட ஊழியர்களை உருவாக்குவதற்கு டிவெட் தொழிற்பயிற்சி மூலம்அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும்.\nஉயர் தொழில்நுட்ப துறைகளில் உள்நாட்டுக்காரர்களை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இதன் மூலம் வழி காணப்படும் என்று அவர் சொன்னார்.\nஇங்கு நடைபெற்ற டிவெட் மாநாட்டில் உயர் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் பிரதமர் துன் மகாதீர் கலந்துரையாடல் நடத்தினார். இந்தக் கலந்துரையாடலின் போது மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனும் உடனிருந்தார்.\nடேசா மெந்தாரியில் பெரிய அளவிலான சோதனை நடவடிக்கை - 31 பேர் தடுத்து வைப்ப���\n\" -அரசியல்வாதிகளை எச்சரித்தார் லத்தீபா\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nஉசைன் போல்ட்டின் கால்பந்து ஒப்பந்தம் தாமதம்\nGST வெளிப்படையானது தான்; ஆனால், SST மக்களின் சுமையைக் குறைக்க வல்லது\nஇறுதிச்சடங்கின் போது சவப்பெட்டியில் இருந்து வந்த பெண்ணின் குரல்\nசிலாங்கூரில் நீர் விநியோகம் – 96 விழுக்காடு பூர்த்தி\nமலையேறும் போது உயிரிழந்தார் எவரெஸ்ட் வீரர் இராமன்\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%2C+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-08-20T03:57:18Z", "digest": "sha1:GG32VH6MUEHP2MV2TGGLFTGN3XR3N22Y", "length": 18053, "nlines": 315, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ரேன்டி பாஷ், நாகலட்சுமி சண்முகம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ரேன்டி பாஷ், நாகலட்சுமி சண்முகம்\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ரேன்டி பாஷ், நாகலட்சுமி சண்முகம்\nபதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)\n���ங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nYuval Noah Harari (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்)\t- - (1)\nஃபிராங்க் பெட்ஜர், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஅருண் திவாரி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஅவ்வை.தி.க. சண்முகம் - - (1)\nஆனந்த் நீலகண்டன், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஆர். சண்முகம் - - (3)\nஆர்.எஸ். சண்முகம் - - (2)\nஆர்.சண்முகம் - - (2)\nஆலன் பீஸ், பார்பரா பீஸ், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஎன்.கே. சண்முகம் - - (2)\nஎம்.எஸ். சண்முகம் - - (1)\nஎஸ். சண்முகம் - - (1)\nஎஸ்.சண்முகம் - - (1)\nஔவை தி.க. சண்முகம் - - (1)\nகிறிஸ் பிரென்டிஸ், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nகே.எஸ். சண்முகம் - - (1)\nகொடுமுடி சண்முகம் - - (1)\nகோட்டா நீலிமா, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nசங்கரி சண்முகம் - - (1)\nசண்முகம் - - (1)\nசண்முகம் சரவணன் - - (1)\nசண்முகம் சிவலிங்கம் - - (1)\nசெ.சண்முகம் - - (1)\nசெ.வை. சண்முகம் - - (9)\nஜாக் கேக்ஃபீல்டு, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஜாக் கேன்ஃபீல்டு மார்க் விக்டர் ஹான்சன், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஜான் கிரே, நாகலட்சுமி சண்முகம் - Nagalakshmi Shanmugam - (1)\nஜான் மேக்ஸ்வெல், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஜேம்ஸ் ஜென்சன், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஜோசப் மர்ஃபி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nடாக்டர் ஆர். சண்முகம் - - (2)\nடாக்டர் இரத்தின சண்முகம் - - (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் - - (1)\nடாக்டர் சண்முகம் - - (1)\nடாக்டர் ஜோஸப் மர்ஃபி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nடாக்டர் முத்துச்சண்முகம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகம் - - (1)\nடாக்டர்.ப. சண்முகம் - - (1)\nடேல் கார்னகி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nடேவிட் ஷூவார்ட்ஸ், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதீபக் மல்ஹோத்ரா, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nதேவி வனமாலி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nநாகசண்முகம் - - (1)\nநாகலட்சுமி - - (1)\nநாகலட்சுமி சண்முகம், யுவால் நோவா ஹராரி - - (1)\nநார்மன் வின்சென்ட் பீல், நாகலட்சுமி சண்முகம் - Nagalakshmi Shanmugam - (2)\nநெப்போலியன் ஹில், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nபழ. சண்முகம் - - (1)\nபி.வி. சண்முகம் - - (1)\nபி.வி.சண்முகம் - - (1)\nபிரயன் டிரேசி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nபிரையன் டிரேசி, ஜே. சுரேந்திரன், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nபிரையன் டிரேசி, நாகலட்சுமி சண்முகம் - - (9)\nபுலவர் நாக.சண்முகம் - - (1)\nபெ. சண்முகம் - - (1)\nபேரா.செ.வை. சண்முகம் - - (1)\nமு. சண்முகம் - - (1)\nமு.சண்முகம் - - (5)\nமு.சண்முகம்பிள்ளை - - (1)\nமுத்துச் சண்முக���் - - (2)\nமுனைவர் செ.வை. சண்முகம் - - (1)\nமேச்சன் மெக்டொனால்டு, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nர. சண்முகம் - - (2)\nர.சண்முகம் - - (1)\nராஜேஸ்வரி சண்முகம் - - (2)\nராபர்ட் கியோஸாகி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nரேணுகா சண்முகம் - - (2)\nரேன்டி பாஷ், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nரோன்டா பைரின், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nவ.கோ.சண்முகம் - - (1)\nவி. சண்முகம் - - (1)\nஷாட் ஹெம்ஸ்டெட்டர், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஸ்டீபன் ஆர். கவி, நாகலட்சுமி சண்முகம் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகணித மேதை ராமானுஜன், நா.வானமாமலை, வழக்கு சொல்லகராதி, இழக்க, Kattupadu, நவீன கதைகள், யந்திரங்கள், கடலோர குருவிகள், thoodhu, தமிழ் மொழிபெயர்ப்பு, ஆர். நல்லகண்ணு, காக்கை குருவி, எஸ்.எஸ். வாசன், அமரர், கீ மூ\nதேடாதே சுஜாதா குறுநாவல் வரிசை 18 -\nஉங்களால் முடியும் - Ungalal Mudiyum\nமனித உடல் கலைக்களஞ்சியம் - Human Body Encyclopedia\n27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் பைரவர் வழிபாட்டின் பலன்களும் -\n (ஜோதிட ஆய்வுகள்) - ThozhilaAyalnaatil Velaiya\nமுக்கூடற் பள்ளு மூலமும் உரையும் -\nசரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும் -\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம் - Neengale 30 Naatkalil Karkalaam Voltage Stabilizer & Invertor Mechanism\nமகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் கலாண்டிதழ் (ஈழத்தின் முதல் பிரமிள் சிறப்பிதழ்) - Makudam - Pramil Sirapithal\nமுடிவல்ல ஆரம்பம் - Mudivalla aarambam\nமாத்தனின் கதை (மலையாளச் சிறுகதைகள்) -\nபுதிய அணுகுமுறையில் தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2017/08/23/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-20T04:17:28Z", "digest": "sha1:QFKUN3JYF72SBHEISVKUGNOQAUBKUBPZ", "length": 23647, "nlines": 293, "source_domain": "chollukireen.com", "title": "கணபதியே வருகவருக. | சொல்லுகிறேன்", "raw_content": "\nஓகஸ்ட் 23, 2017 at 4:43 பிப 19 பின்னூட்டங்கள்\nவாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்\nமும்பை கணபதிகளின் அணி வகுப்பு. அவ்விடமுள்ள என் மகன் அமெரிக்கா போவதால் முன்கூட்டியே படங்கள் கேட்டிருந்தேன். குறைந்தது படமாவது போடலாமே.\nவேழ முகத்து வினாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.\nவெற்றி முகத்து வினாயகனைத் தொழ புத்தி மிகுத்து வரும்.\nஅல்லல் போம் வல்வினைகள் போம், அன்னை வயிற்றில் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக\nகணபதிியின் அடி பணிந்து யாவருக்கும் நன்மைகள் உண்டாக வேண்டி வணங்குவோம்.\nவிளக்கு பூஜை நினைவுகள்.\tவாழ்த்துகள்\n19 பின்னூட்டங்கள் Add your own\nஆமாம். மும்பைப் பிள்ளையார் சிலைகள் தனிப்பட்ட அழகு.வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. அன்புடன்\nநமஸ்காரம் மாமி. பிள்ளையார் படங்கள் அத்தனையும் அழகோ அழகு \nஆசிகள். ஸவுக்கியமா . வெகு நாட்களாகக் காணோம். நினைத்துக் கொள்வேன். அழகு சிலைகள். மும்பை கைவண்ணம். வரவிற்கு மிகவும் நன்றியும் ஸந்தோஷமும். அன்புடன்\n5. ஸ்ரீராம் | 12:44 முப இல் ஓகஸ்ட் 24, 2017\nஅதிகாலையில் ஆனைமுகன் தரிசனம். நன்றி. நலம்தானே அம்மா\nஎன் மாமாவின் நண்பர் ஒருவர் இருக்கிறார். அரவிந்தன் என்று பெயர். திருவண்ணாமலையில் வசிக்கும் அவர் பதினாறு வருடங்களாக விதம் விதமான விநாயகர் சிலைகளை வைத்து வருடா வருடம் பெரிய கொலு போல விநாயகர் சதுர்த்தி கண்டாடி வருகிறார். நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி வரவழைப்பார்.\nகாலையில் படங்கள் பார்த்தால் நல்ல சகுனமாக ஸந்தோஷமாக இருக்கும் என்றுதான் முதல் நாளே போஸ்ட் செய்தேன். நினைத்தது நடந்தது. நானும் மும்பை படங்களை அவ்விடம் போனது முதல் வெளியிடுகிறேன். அதில் ஒரு திருப்தி. அரவிந்தன் அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி,ஸந்தோஷம் கணேச சதுர்த்தியில் கிடைக்கிறது. மற்றவர்களையும் பங்கு பெற அழைப்பது எவ்வளவு ஒரு நல்ல குணம். கொலுமாதிரிவைக்க வினாயகர்கள் சேகரம். நல்ல நபரைத் தெரிந்து கொண்டேன். நன்றி.\nஎன் உடல்நிலை ஏதோ வைரல் இன்பெக்க்ஷன். வலி எரிச்சல். மருந்திற்கு கட்டுப்படாதாம். குறைவதற்கு சிகிச்சை தொடருகிறது. பார்ப்போம்.\n7. ஸ்ரீராம் | 9:04 முப இல் ஓகஸ்ட் 25, 2017\nஉங்கள் உடல்நிலை சீக்கிரம் சரியாக விநாயகப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன் அம்மா.\n9. திண்டுக்கல் தனபாலன் | 5:17 முப இல் ஓகஸ்ட் 24, 2017\n11. நெல்லைத்தமிழன் | 5:57 முப இல் ஓகஸ்ட் 24, 2017\nஎன்ன ரொம்ப நாளா இடுகையைக் காணோமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். மற்ற இடங்களிலும் உங்களைக் காணவில்லை. நலம்தானே.\nவரும்போது, அருமையான கணபதி சிலைகளின் படங்களோடு வந்துள்ளீர்கள். அருமை.\nநான் எதிர்பார்த்தது, மோதகம் அல்லது பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டிய மற்ற பிரசாத செய்முறையை. பரவாயில்லை, அடுத்தமுறை பதிவிடுங்கள்.\nசிலைகளை ரஸித்திருக்கிறீர்கள். நல்லதே. மோதகம்,மற்றும் எவைகளும் எழுதவோ, செய்யவோ முடியவில்லை. முடியும் போது ஜமாய்த்து விடலாம். இப்டியாவது உங்கள் யாவருடனும் தொடர்பு கொண்டால் அதுவே போதும். நலக்குறைவு கணினியில் உட்காரவோ எழுதவோ முடியாததால்தான். வயதானவர்களுக்கு எதுவும் ஏஜ் ரிலேடட்தான். விசாரிப்புக்கு மிகவும் நன்றி. அன்புடன்\n13. கோமதி அரசு | 7:04 முப இல் ஓகஸ்ட் 24, 2017\nமிகவும் நன்றிம்மா. இம்மாதிரி ஸமயங்களில்தான் இப்படிான அழகு சிலைகளை மும்பையில் பார்க்க முடியும். நன்றிம்மா. அன்புடன்\n15. கோமதி அரசு | 7:05 முப இல் ஓகஸ்ட் 24, 2017\nநலம் தானே அக்கா என் தங்கை பிள்ளையார் கொலு வைப்பாள். ஸ்ரீராம் சொன்னது போல்.\nபலவித பிள்ளையார்களைப் பார்க்க கொலு அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல ஸமாசாரம்.\nவாழ்த்துகள் அவருக்கு. எங்கும் வர இயலவில்லை,நலக்குறைவுதான் காரணம். அது போகட்டும். அன்புடன்\n17. துளசிதரன், கீதா | 5:28 பிப இல் ஓகஸ்ட் 24, 2017\n பிள்ளையார் நாளை எங்க வீட்டுக்கும் வருகிரார் என்னிடம் வித்ம் விதமாகப் பிள்ளையார் இருக்கிறார்…\nஒரு படமாவது எடுத்துப் போடு உங்கள் வீட்டுப் பிள்ளையார்களை. விசாரிப்புக்கு மிகவும் நன்றி. அன்புடன்\n19. கோமதி அரசு | 10:35 முப இல் ஓகஸ்ட் 25, 2017\nஉடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/iconia-w701", "date_download": "2019-08-20T03:21:44Z", "digest": "sha1:CA3JIX3MJYNJKU6SM5DLP66LEF3ZEXJE", "length": 8302, "nlines": 167, "source_domain": "driverpack.io", "title": "Acer ICONIA W701 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer ICONIA W701 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (18)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer ICONIA W701 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer ICONIA W701 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer ICONIA W701 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer TM8473T மடிக்கணினிகள்Acer TM6495T மடிக்கணினிகள்Acer ICONIA W511 மடிக்கணினிகள்Acer ICONIA W3-810 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-20T04:26:09Z", "digest": "sha1:FUOUHP36BP6D43FDB2OQTQE6SNI6CCLM", "length": 14583, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆய்வு ( ஒலிப்பு) (Research) என்பது ஒரு அறிவுத்தேடல்/அறிவியல் தேடல் எனலாம். மதியால் செயலாக்கப்படும் ஆய்வுகள் ப���திய அறிதல்களையும் புரிதல்களையும் உள்ளடக்கும். இவை பெரும்பாலும் அறிவியல் முறைசார்ந்து இயங்குகின்றன.\nஆய்வுகளின் அடிப்படைத் தேவை பயனுள்ள ஆராய்ச்சி, அதில் கண்டுபிடிப்புகள், விளக்கங்கள், புதிய முறைகளை கையாளுதல் மற்றும் கண்டறிதல் ஆகியன. குறிப்பாக அறிவியல் படைப்புகள் மற்றும் வளர்ச்சி சார்ந்தே இவ்வாய்வுகள் இயங்குகின்றன.\nஆராய்ச்சிகள் பெரும்பாலும் அறிவியல் மற்றும் மதிநுட்பத்தை சார்ந்தே இருக்கும். இதன் மைய நோக்கம் மதி வளர்ச்சியே ஆகும். இவைகளைக்கொண்டு பல துறைகளைக் கருதி மூன்றாகப் பிறிக்கின்றனர்.\nஅறிவியல் ஆய்வு - சிக்கல்களுக்கான தீர்வை நோக்கி\nகலை ஆய்வு - கலை மற்றும் பண்புகளை நோக்கி\nவரலாற்று ஆய்வு - வரலாறு மற்றும் சான்றுகளை நோக்கி\nஅறிவியல் வளர்ச்சியை மையப்படுத்தியும், சிக்கல்களுக்கு தீர்வு காணுவதை கொண்டும் அறிவியல் உக்தியை பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு பல முடிவுகளை காணுதல். இவைகளில் அறிவியல் துறைகள், சமுக சார்ந்த சீர்திருத்தங்களைக் காண, இவைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகளில்\nகண்காணித்ததை தொகுத்து தலைப்பை கண்டறிதல்\nஇவையே அறிவியல் ஆராய்ச்சியின் வழிமுறைகள். இவைகளின் முடிவாக ஒரு தீர்வு காணப்பட்டதை பரிசோதனை செய்து சான்றுபகர்தல்.\nகலைகளையும் பண்புகளையும் கொண்டு ஆராயும் பகுதியாகும். இது அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆராய்தல் என்பதில் சற்று மாறுபட்டு இவை சில பண்புகளைக்கொண்ட அளவீடூகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளலில் அடங்கும்.\nஇதில் வரலாற்றாசிரியர்கள் அளித்த ஆதாரங்களைக் கொண்டு , அறிவியல் வழிமுறைகளை பின்பற்றி வரலாற்று சிக்கல்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை ஒப்பிட்டு தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை மேற்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.\nவரலாற்றாசிரியரின் உண்மை மற்றும் முக்கியத்துவம்\nஇவைகளால் நமக்கு வரலாற்று உண்மைகள் அறியக் கிடைக்கின்றன.\nஆராய்ச்சியின் இலக்கு அறிவுத்தேடலை நிறைவு செய்தலேயாகும். அதைக்கொண்டு இதை மூன்றாகப் பகுக்கின்றனர்.\nசிக்கல்களின் பண்பை அறிந்து தீரநோக்கல்\nகண்டறியப்பட்ட தீர்வுகளை சான்று பகர சாத்தியக்கூறுகளை பார்த்தல் ஆகியன.\nமுதற்படி - ஆவணங்களை சேகரித்தல்\nஇரண்டாம்படி - சுருக்கம், ஒ���்பிட்டு தீர்வு காணல் ஆகியன.\nகலை ஆய்வைக்கொண்டு, பண்புசார் ஆய்வு எனவும் அளவுசார் ஆய்வும் என்வும் விவரிக்கின்றனர்.\nகண்டறிந்தவைகளை சிறந்த இதழ்களில் வெளியிடுவதன் மூலம் அது பரவி அனைவருக்கும் பயனளிக்கும்.\nநிதியுதவி அளிக்க சில அரச நிறுவணங்களும் சில தனியார் நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. ஆனால், சிக்கல்களின் முக்கியத்துவம் அதனால் பெறப்படும் தீர்வைக்கண்டே உதவி கிடைக்கின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 12:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/heads-challenge-game-indian-cricket-team", "date_download": "2019-08-20T04:27:55Z", "digest": "sha1:RNYX4ILRTOV33RC2IK2DFFXTQP6SVOR2", "length": 10905, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோலியை வைத்து ரோஹித் ஷர்மாவை கிண்டலடித்த ஜடேஜா... வேடிக்கை பார்த்த கோலி... வைரல் வீடியோ... | heads up challenge game in indian cricket team | nakkheeran", "raw_content": "\nகோலியை வைத்து ரோஹித் ஷர்மாவை கிண்டலடித்த ஜடேஜா... வேடிக்கை பார்த்த கோலி... வைரல் வீடியோ...\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான டி20 தொடரை வென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் ஜடேஜா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ‘ஹெட்ஸ் அப்' (Heads up) என்னும் விளையாட்டை விளையாடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.\nரோஹித், அட்டையில் ஒரு வீரரின் பெயரை தன் தலையின் மேல் வைத்து காட்ட வேண்டும் , ஜடேஜா அந்த வீரரை போல் நடித்து காட்ட வேண்டும். அதனை ரோகித் கண்டுபிடிக்க வேண்டும் இது தான் ‘ஹெட்ஸ் அப், விளையாட்டாகும். முதலில் அந்த அட்டையில் பும்ராவின் பெயர் வந்தது. ஜடேஜா, பும்ராவை போல் பந்துவீசி காட்ட, அதனை மிக விரைவாக சரியாக கணித்தார் ரோகித்.\nஅதன் பின் கோலியின் பெயர் அந்த அட்டையில் வந்தது. அதனை பார்த்தவுடன் ரோஹித்தை கிண்டலடித்த ஜடேஜா பின்னர் கோலியை போல நடித்து காட்டினார். பின்னர் ரோஹித், சரியாக கோலியின் பெயரை கூறினார். இதனை சற்று தூரத்தில் இருந்து கோலி பார்த்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் விளையாடிய அந்த வீடியோ தற்போது இ���ையத்தில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் தற்கொலை...\nசச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை அடித்து நொறுக்கிய கோலி...\nராணுவத்தில் தோனி... வைரலாகும் புதிய வீடியோ...\nபிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் தற்கொலை...\nசச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை அடித்து நொறுக்கிய கோலி...\n'கிரிக்கெட் போட்டிகளில் இனி ஸ்மார்ட் பந்து' பட்டையை கிளப்பும் ஐசிசி\nதோனியின் புதிய பொம்மை வீட்டுக்கு வந்துவிட்டது... சாக்ஷி தோனி வெளியிட்ட புதிய வைரல் புகைப்படம்...\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்\n''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nஇனி மளிகை கடைகளிலும் மது விற்பனை நடைபெறும்... மாநில அரசின் புதிய முடிவால் குஷியில் ஜார்க்கண்ட் குடிமகன்கள்...\nஒரு பெண்ணின் விலை 71 ஆடுகள் தான்... கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட சர்ச்சை தீர்ப்பு...\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/superstar-rajinikanths-movie-petta-first-look-motion-poster-released/", "date_download": "2019-08-20T04:18:39Z", "digest": "sha1:H2SRTDXTLCZN6GBYNFTK4H6PALXSFWCG", "length": 4222, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Superstar Rajinikanth’s movie ‘Petta’ First Look & Motion poster Released – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை ���டித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.cineseen.com/2018/05/blog-post.html", "date_download": "2019-08-20T03:36:56Z", "digest": "sha1:TVBZELWPXC5FBD6IQHE533TOSGLJENHG", "length": 8121, "nlines": 40, "source_domain": "www.cineseen.com", "title": "திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா ! - Cineseen", "raw_content": "\nHome / Cinema News / திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா \nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா \nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த்.\nபடத்தை பார்த்தவர்களால் யாஷிகா பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் யாஷிகா கவர்ச்சியான உடைகள் அணியும் தில்லான பெண்.\nஅடல்ட் காமெடி படத்தில் நடித்திருக்கிறார் என்றால் இவர் எந்த மாதிரியான பெண்ணாக இருப்பார் என்று எழுந்துள்ள விமர்சனங்களை யாஷிகா கண்டுகொள்ளவில்லை.\nபடத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை 3 வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார் யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா.\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்று யாஷிகா தெரிவித்துள்ளார். ஸ்கூட்டி அல்ல மாறாக புல்லட் ஓட்டும் யாஷிகா பேட்டிகளில் ரொம்பவே ஓபனாக பதில் அளித்து வருகிறார்.\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் யாஷிகா. சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளன.\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nநான் அசோக் செல்வனை காதலிக்கின்றேனா \nநடிகர் அசோக் செல்வன் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி இருவரும் காதலிப்பதாகவும் மிகவும் நெருங்கி பழகுவதாகவும் ஒரு செய்தி இணையத்தில் ...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\nகவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..\nசிவகார்த்திகேயன் மற்றும் அமலா பாலின் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தன...\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nநான் அசோக் செல்வனை காதலிக்கின்றேனா \nநடிகர் அசோக் செல்வன் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி இருவரும் காதலிப்பதாகவும் மிகவும் நெருங்கி பழகுவதாகவும் ஒரு செய்தி இணையத்தில் ...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75795/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-45-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-20T03:52:49Z", "digest": "sha1:PHNB6K73NJMLPBQQAAB45Q4HNSPXYWVV", "length": 7269, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சீனாவில் சூறாவளி நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nசீனாவில் சூறாவளி நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு\nபதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2019 17:27\nகிழக்கு சீனாவில் சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.\nகிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் எற்பட்ட சூறாவளி மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 16 பேர் மாயமாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசீனாவை தாக்கிய இந்த சூறாவளிக்கு ‘லெக்கிமா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சூறாவளியானது வெல்னிங் நகரத்தை தாக்கியது. மழையின் காரணமாக ஒரு ஏரியின் தடுப்பு உடைந்து, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அங்கிருந்த மக்களை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.\nமாகாண வெள்ள தலைமையகத்தின் படி ஏறக்குறைய 12.6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர் எனவும், ஜெஜியாங்கில் 66.8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசூறாவளி காரணமாக 234,000 ஹெக்டர் பயிர்கள் மற்றும் 34,000 வீடுகள் சேதமடைந்தன. மீட்பு குழுக்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், 340 கோடி டாலர் நேரடி பொருளாதார இழப்பை அந்நாடு சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஷான்டோங்கில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 5 பேர் பலியானதாகவும் மற்றும் 7 பேரைக் காணவில்லை எனவும், 16.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 183,800 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர் என்று மாகாண அவசரநிலை மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.\nசூறாவளி காரணமாக சுமார் 3,200 விமானங்கள் மற்றும் 127 ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2017/03/", "date_download": "2019-08-20T03:39:24Z", "digest": "sha1:NP3VMXKPBNM2YL7PAODTPORBULN3MGRP", "length": 12259, "nlines": 200, "source_domain": "www.kummacchionline.com", "title": "March 2017 | கும்மாச்சி கும்மாச்சி: March 2017", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டி���் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. ஒரு வழியாக ஜல்லிக்கட்டு முடிந்து, ஒ.பி.எஸ், மினிம்மா, பரப்பன ஆக்ராஹார, தினகரன், எடப்பாடின்னு செட்டில் ஆகும் பொழுது மீண்டும் பரபரப்பு ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் நெடுவாசலில் மையம் கொண்டிருந்தது.\nஅந்த போராட்டம் வலுப்பெற்று அரசை ஆட்டிப்பார்க்கும் வேளையில் அடுத்த புயல் ஆபாச வேடம் தாங்கி இளைஞரை திசை திருப்புகிறது.\nபாடகி சுசித்ரா தனது ட்விட்டர் தளத்தில் இரண்டு நடிகர்கள் கையைப்பிடித்து இழுத்தார்கள் என்று புலம்பலுடன் தொடங்கி (ஏம்ப்பா நீ கையபிடிச்சு இழுத்தியா) பின்பு அவர்கள் சில நடிகைகளுடன் கில்மா வேலையில் இருந்த ஒரு சில பிட்டு படங்களைப் போட்டு அடுத்து இந்த நடிகர் இந்த நடிகையுடன் திங்கள் கிழமை வெளியிடுவேன், மற்றுமொரு நடிகர் நடிகையுடன் செவ்வாய்க்கிழமை வெளியிடுவேன் என்று ஒரு அட்டவணையே வெளியிட்டு நெட்டிசண்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்....\nமேலும் ஒரு சில பாடகிகள், நடிகைகள் எப்படி வாய்ப்பு பெற்றார்கள் என்ற \"casting couch\" கோடம்பாக்க பழக்க வழக்கங்களை கொட்டி இருக்கிறார்.\nஇணையப்போரளிகளின் கவனம் இப்பொழுது சசியை விட்டு சுசியிடம் திரும்பி உள்ளது.\nகடந்த வருடம் பருவமழை பொய்த்த காரணத்தால் இந்த வருடம் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடப்போகிறது என்று நீர் நிலைகளின் இருப்பு சொல்கிறது. கோவை, நெல்லை தவிர மற்ற மாவட்டங்கள் இந்த தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தற்பொழுது நடக்கும் அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. முன்னேற்பாடுகள் அவசியம். ஆனால் ஆளும் கட்சியோ தங்கள் பஞ்சாயத்தை தீர்ப்பதில் மும்முரமாக உள்ளார்கள்.\nவரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம். அது சரி அடுத்த தேர்தல் வந்தால் இருக்கவே இருக்கறது கண்டைனர் பணம்............போடுங்கம்மா ஒட்டு....\nஅதேகண்கள் என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது, வித்யாசமான கதை. ஆட்டம்போடும் நடிகர்களுக்கு நடுவில் சத்தமில்லாமல் நல்ல கதை களத்தில் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் நடிகைகள் நடிப்பில் வெளிவரும் இது போன்ற படங்கள் நன்றாகவே உள்ளன. என்ன ஒரு கூட்டம் இதெல்லாம் தியேட்டரில் பார்க்கமுடியாது என்று விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு சொம்படிப்பர்.\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள், ��ொக்கை\nவாடி வாசல் திறந்து .\nநடு வீதியில் நிற்க வைக்கும்\nLabels: கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12817", "date_download": "2019-08-20T02:54:35Z", "digest": "sha1:HOHDKYIHR2D23IS52SSYZGRMXG2A6HB6", "length": 67079, "nlines": 93, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - 'திருக்குறள்' முனுசாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் சுவாமிநாதன் | ஜூலை 2019 |\nஇவரை நண்பர்கள் 'திருக்குறள்' முனுசாமி என்று அழைக்கிறார்கள். காரணம் இவர் 1330 குறட்பாக்களையும் பொருளோடு கூறி, முதற்பரிசு வென்றிருக்கிறார். அதிலும், அதனை இவர் செய்தபோது வேலூர் மத்திய சிறையில் வாழ்நாள் கைதியாக இருந்தார். இவருடைய 15 ஆண்டு சிறைவாசத்தைத் துக்கத்திலும் தூக்கத்திலும் கழிக்காமல், பட்டங்களும், பட்டயங்களுமாக இவர் பெற்றவை 18 தகுதிகள் அவற்றில் B.A., B.C.A., நாகரிக ஆடை வடிவமைப்பு, செங்கல் தயாரிப்பு, மனித உரிமைகள், விழுமியக் கல்வி மற்றும் ஆன்மீகம் எனப் பலவகைக் கல்விகள் இதில் அடங்கும். திட்டமிட்டுச் செய்யாத குற்றம் என்றாலும், தண்டனையை முழுவதுமே அனுபவிப்பதே நியாயம் என்றெண்ணி இவர் கோர்ட்டுக்கே போகவில்லை. காதலித்துக் கைப்பிடித்த மனைவி மீனா, மணமாகி ஒரே ஆண்டில் இவர் சிறை சென்றபோதும், மிகுந்த தொந்தரவுகளுக்கு இடையே, இவரே வற்புறுத்தியும் வேறு மணம் செய்துகொள்ளாமல், 15 ஆண்டுகள் காத்திருந்தார்.\nபடித்துப் பாருங்கள், இப்படி ஒரு ஜோடியை நீங்கள் தென்றலைத் தவிர வேறெங்கும் சந்தித்திருக்கச் சாத்தியமில்லை.....\nதென்றல்: நீங்கள் வந்த வழியைத் திரும்பிப் பார்க்கலாமா\nமுனுசாமி: அம்மாவுக்கு உடல்நலமில்லாத காரணத்தால் கைக்குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே நான் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன். கிரிக்கெட் விளையாடுவேன். வீட்டருகில் வசித்த ஒருவரிடம் சிலம்பம் கற்றேன். பத்தாவது வகுப்பில் ஃபெயில் ஆனேன். அம்பத்தூர் எஸ்டேட்டில் ஒரு கம்பெனியில் டர்னர் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதுதான் இவரை (மனைவி மீனாவை) சந்தித்தேன். இவர் ஒரு ஏற்றுமதி கம்பெனியில் வேலை பார்த்தார். நட்பு காதலானது. ஐந்தாண்டு காதலித்தோம். வீட்டில் எதிர்ப்பு. அதையும் மீறித்தான் திருமணம் செய்து கொண்டோம். வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.\nஎனக்கு கிண்டியில் ஒரு வேலை கிடைத்தது. அம்பத்தூரில் இருந்து அங்கு வேலைக்குப் போவேன். அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் பெண்மணியுடன் ஒரு சண்டை வந்தது. அவர் வடபழனியில் இருந்தார். இவர் டைப்பிஸ்ட் மற்றும் அலுவலக நிர்வாகம் பார்த்தார். நல்லவர்தான். எனக்கு நிறைய உதவியிருக்கிறார். அன்றைக்குத் தன்னையறியாத ஆத்திரத்தில் நான் அவரைத் தள்ளினேன். அவர் கீழே விழுந்தார். விழுந்தவர் இறந்தேவிட்டார். நான் சிறை சென்றேன். அப்போது எனக்கு வயது 27. திருமணமாகி ஒரு வருடம்கூட முடியவில்லை. என் மனைவி நிறைமாத கர்ப்பிணி.\nகே: சிறை வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்\nப: சிறைக்குள் சென்ற எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏன், எப்படி நடந்தது, என் வாழ்க்கை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது, இனி என்ன ஆகும் என்றெல்லாம் யோசிப்பேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அடிக்கடி தோன்றும். 'நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்' என்று என் மனைவிக்குக் கடிதம் எழுதுவேன். பிரமை பிடித்த மாதிரிதான் இருந்தேன். என்னை நான் உணர்ந்து மீட்டுக் கொள்ளவே எனக்கு மூன்று வருடம் ஆனது. அதற்கு மிக முக்கியக் காரணம் சிறையில் இருந்த சில நண்பர்கள். அவர்கள் கூறிய ஆறுதல்கள். \"நான் ஒரு ஆயுள் தண்டனை சிறைவாசி\" என்ற நிலையை நான் உணரவே எனக்கு இரண்டு, மூன்று வருடங்கள் ஆகின.\nகே: சிறையில் நல்லவர்களும் இருப்பார்கள், கொடூரர்களும் இருப்பார்கள். எப்படி உங்களைக் காத்துக் கொண்டீர்கள், அதற்கு உதவியது என்ன\nப: நான் ஒரு முழுமனிதனாக மாறியதற்குக் காரணமே சிறைச்சாலைதான். அங்கிருந்த சில நண்பர்களின் வழிகாட்டல் என்னைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது. ஒருவர் என்னுடன் வேலூர் சிறையில் இருந்தார். அவர் என்னைச் சிறையிலிருந்த பள்ளிக்கும், நூலகத்திற்கும் அழைத்துச் சென்றார். நூல்கள் சிலவற்றை எடுத்துக் கொடுத்து வாசிக்கத் தூண்டினார். மேலே படிக்க முடியும் என்ற ஆலோசனையைத் தந்தார். நூல் வாசிப்பு எனக்குள் பல கதவுகளைத் திறந்தது. குறிப்பாகத் திருக்குறள். திருக்குறள் எனக்கு முன்னமேயே வாசிக்கக் கிடைத்திருந்தால் நான் ஒரு குற்றவாளியாக மாறியிருக்க மாட்டேன் என்று நிச்சயமாகச் சொல்வேன். அது என்னை, என் மனதைச் செம்மைப்படுத்திக் கொள்ள உதவியது. பல நூல்கள் என் சிந்தனையைத் தூண்டின. எனது போக்கை மடைமாற்றின. பேச்சில், சிந்தனையில் நிதானம் வந்தது. சிறையிலிருந்தே 10, 12ம் வகுப்புகள் எழுதித் தேர்ச்சி அடைந்தேன்.\nபி.ஏ. (வரலாறு), பி.சி.ஏ. பட்டங்கள் பெற்றேன். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு கற்றுத் தேர்ந்தேன். கம்ப்யூட்டரில் விஷுவல் பேசிக், அனிமேஷன் டிசைன் எல்லாம் படித்துத் தேர்ந்தேன். 18 பட்டயப் படிப்புகள் படித்தேன். எல்லாமே சிறைக்குள் இருந்தபடிதான்.\nகே: சிறைச்சாலைக்குள் இதற்கு வசதிகள் இருந்தனவா\nப: ஆம். சில இருந்தன. சில இல்லாவிட்டாலும் அவற்றுக்கான ஆசிரியர்களை, கருவிகளை வரவழைத்து வசதி செய்து கொடுத்தார்கள். கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியுலகில் இருக்கும் வசதிகள் சிறையில் கிடைக்காது. கிடைத்த வாய்ப்பை நான் தவறவிடவில்லை. உள்ளே பள்ளி இருந்தது. 9.00 மணிக்குப் போனால் 4.30 மணிக்குப் பள்ளி முடியும்வரை அங்கேதான் இருப்பேன். கைதிகள் சார்பிலான Prison Admin-ஐயே ஏழு வருடம் பார்த்துக் கொண்டேன்.\nகே: ஆக, சிறைச்சாலையிலும் நிறையச் சுதந்திரம் இருந்தது என்கிறீர்கள்\nப: ஆமாம். சுதந்திரம் இருந்தது. அது கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம். நிஜச் சிறைக்கும் சினிமாவில் காட்டப்படும் சிறைக்கும் 90 சதவிகிதம் வேறுபாடு உண்டு. அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள���, கொடுமை செய்கிறார்கள் என்றெல்லாம் சினிமாவில் காட்டப்படுவது போல் சிறைச்சாலை இருக்காது. படங்களில் காட்டப்படுவது போல் கல் உடைப்பது கிடையாது. நாம் மரியாதையாகப் பழகும்வரை நமக்கும் மரியாதை கிடைக்கும். இப்போது வரும் அதிகாரிகள் நன்கு படித்துவிட்டு நேரடியாக வருகிறார்கள். முன்பெல்லாம் அனுபவத்தால் படிப்படியாக உயர்ந்து சிறையதிகாரி ஆனவர்களாக இருப்பார்கள். அவர்களது செயல்முறை வேறு. இப்போது நவீனக் கல்வியைப் படித்து அதிகாரிகளாகப் பலர் வருவதால் இவர்களது அணுகுமுறை, செயல்முறைகள் வேறு. பெரும்பாலான அதிகாரிகள் நேர்மையானவர்கள். கைதிகள் நலன்மீது அக்கறையும் அன்பும் கொண்டவர்கள். சகமனிதனாகக் கைதிகளை மதிக்கிறவர்கள். சட்டதிட்டங்களைச் சரியாகப் பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள். அட்ஜஸ்ட்மெண்ட் என்பதெல்லாம் அவர்களிடம் நடக்கவே நடக்காது. தவறு செய்பவர் ஓரிருவர் இருக்கக் கூடும். ஆனால் பெரும்பாலானவர்கள் நேர்மையானவர்கள் தான்.\nகே: சிறைக்கைதியின் ஒருநாள் வாழ்க்கையை விவரியுங்கள்...\nப: காலை 6.00 மணிக்கு கைத்தடியால் சிறைக் கம்பிகளில் ஒலியெழுப்புவார்கள். எழுந்து போய் ஆஜர் கொடுக்க வேண்டும். மாலை அடைக்கும் போதும் கணக்கெடுப்பு உண்டு. பிறகு காலைக்கடன் கழிக்கப் போவோம். ஏழு மணிக்குச் சிற்றுண்டி வரும். உப்புமா, பொங்கல் என்று மெனுப்படி கொடுப்பார்கள். மிளகு இருந்தால் பொங்கல். பருப்பு இருந்தால் உப்புமா. அவ்வளவுதான். அதன் பிறகு வொர்க்‌ஷாப் செல்ல வேண்டும். சிறைக்குள் சேரும்போதே பாத அணி, பைண்டிங், அட்டை, தறி என்று வெவ்வேறு வொர்க் ஷாப்புகளுக்குப் பிரித்து விடுவார்கள். ஆனால் சும்மா சுற்றும் சிலரும் இருப்பார்கள். இதில் கொடுமை என்னவென்றால் வேலை செய்பவரின் ஊதியத்திலிருந்து 50% , சும்மா உட்கார்ந்து சாப்பிடுபவர்களின் செலவினங்களுக்காகப் பிடித்துக் கொள்வார்கள். அதாவது மாதம் 300 ரூபாய் சம்பளம் என்றால் அதில் 150 ரூபாய் மெயின்டெனன்ஸ் சார்ஜ் என்று பிடித்து விடுவார்கள். மீதி 150 ரூபாயில் 50 சதவிகிதம் எங்களால் பாதிக்கப்பட்ட குடும்பதினரின் நிதிக்குப் போகும். மீதி 75 ரூபாய்தான் எங்கள் கணக்கில் சேரும்\nஇந்தப் பணி கடுமையாக, அடி, உதை வாங்கிக் கொண்டு செய்வதாக இருக்காது. வெளியில், ஒரு கம்பெனியில் ஒரு த���ழிலாளி எப்படி வேலை செய்வாரோ அப்படித்தான் இருக்கும். என்ன வித்தியாசம் என்றால், நீங்கள் வெளியுலகத்தில் ஆசைப்பட்டதை உடனே செய்ய முடியும்; விரும்பியதை வாங்கிச் சாப்பிட முடியும்; விரும்பியவர்களோடு உடனே பேசமுடியும். ஆனால், சிறைச்சாலையில் அது நடக்காது. சிறைச்சாலையில் எங்கள் சுதந்திரம் வரையறுக்கு உட்பட்டது. சித்திரவதை கிடையாது, ஆனால் தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு. தவறுக்கேற்ப அது கடுமையானதாகவும் இருக்கலாம். விதிகளுக்கு உட்பட்டு நடந்தால் நமக்கு எந்தப் பாதிப்பும் வராது. கஞ்சா அடிக்கக் கூடாது, செல்ஃபோன் கூடாது, சண்டை போடக் கூடாது என்ற விதிகளை மீறினால், அது கண்டுபிடிக்கப்படும் போது கடுமையான தண்டனை கிடைக்கும். எப்படிப்பட்ட அதிகாரியும் ஒழுக்கமாக இருக்கும் கைதிகளுக்குத் தொந்தரவு தரமாட்டார்கள். கூடுமானவரை அவர்களுக்குச் சலுகைகளும் கொடுப்பார்கள்.\nகே: நீங்கள் ஒழுக்கமாக இருக்கலாம். சுற்றியிருப்பவர்கள் இருக்க விடுவார்களா\nப: கெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது நமது மன உறுதியைப் பொறுத்தது. சிறைக்குள் செல்லும் மனிதன் நல்லவன் ஆகவும் வாய்ப்பு உண்டு. முன்பைவிடக் கெட்டவன் ஆகவும் வாய்ப்பு உண்டு. அவன் எதைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதுதான் முக்கியம். மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டால் அதற்காக அவன் எதையும் செய்யத் தயாராக இருப்பான். காலையில் எழுந்தோமோ, ஸ்கூல் போனோமா, படித்தோமோ, வொர்க் ‌ஷாப் போனோமா வேலை பார்த்தோமா என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணிக்கை குறைவுதான். எல்லாம் கலந்ததுதான் சிறைச்சாலை. தனிமை, இயலாமை, குற்றவுணர்ச்சி, குடும்ப சோகம், பிரிவுணர்ச்சி, கவலை எல்லாம் சேர, பெரும்பாலானவர்கள் அதில் சிக்கிச் சீரழிந்து விடுகிறார்கள். இதெல்லாம் அவர்கள் சிறைக்குள் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பொறுத்தது. எனக்கு நல்ல நட்பு வட்டம் அமைந்தது. எல்லாருக்கும் அப்படி அமையும் என்று சொல்ல முடியாது.\nகே: சிறையில் உங்கள் நட்பு வட்டம் பற்றிச் சொல்லுங்களேன்.\nப: என்னை ஓரளவுக்கு மனிதனாக மாற்றியதில் பெரும்பங்கு ஒரு குறிப்பிட்ட நண்பருக்கு உண்டு. உலகத் திருக்குறள் மன்றத்திலிருந்து 1330 குறட்பாக்களை ஒப்புவிக்கச் சொல்லி அ���ிவிப்பு வந்தது. வென்றால் 10,000 ரூபாய் பரிசு. அப்போது என் அம்மா உடல்நலமில்லாமல் இருந்தார். என் அண்ணன்தான் அவருக்கு உதவியாக இருந்தார். மிக வறுமையான சூழல். பரிசு வென்றால் அம்மாவுக்கு உதவுமே என்று நினைத்தேன். ஒரு மகனாக எதையும் என் அம்மாவுக்குச் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். போட்டிக்குப் பெயர் கொடுத்தேன். ஒன்றரை மாதத்திலேயே 1330 குறட்பாக்களையும், பொருளோடு கற்றுத் தேர்ந்தேன். போட்டியில் பங்கேற்றேன், ஜெயித்தேன்.\nஅதற்காகச் சிறைச்சாலையில் எனக்குப் பாராட்டு விழா வைத்தார்கள். சிறைக்குள் எந்தச் சிறைவாசிக்கும் அதுவரை 'பாராட்டு விழா' நடந்ததில்லை. தமிழகச் சிறை வரலாற்றிலேயே எனக்கு நடந்ததுதான் முதல் நிகழ்வு. இது நடந்தது வேலூர் சிறையில், 2008ம் வருடம். V.I.T. வேந்தர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் கூடுதலாகப் பத்தாயிரம் தந்தார். மொத்தம் 20,000 ரூபாய் பணத்தை நான் என் அம்மாவின் மருத்துவத்துக்குக் கொடுத்தேன். அது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தந்தது. வாழ்க்கைக்கு எது அவசியமோ அதில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன். 2009ம் ஆண்டு என்னைப் புழல் சிறைக்கு மாற்றினார்கள். அதைத் தண்டனைச் சிறைவாசிகளுக்காகத் திறந்ததே 2007ல் தான். 2003 முதல் 2008வரை வேலூர், 2009 முதல் 2018வரை சென்னை. ஜூன் 20, 2018ல் நான் விடுவிக்கப்பட்டேன்.\nகே: உங்கள் மனைவி நீங்கள் சிறைக்குச் சென்றதை எவ்வாறு எதிர்கொண்டார்\nப: அவருக்குத்தான் மிகக் கடினம். அதை அவரே சொல்லட்டும். நான் சிறைக்குப் போன பிறகுதான் என் பெரிய மகள் பிறந்தாள். பிறந்து மூன்று மாதம் கழித்து பெயிலில் வந்து முதன்முதலில் என் குழந்தையைப் பார்த்தேன். சில மாதங்கள் அவர்களுடன் இருந்தேன். வழக்கு ஃபாஸ்ட் ட்ராக்கில் நடந்தது. ஒரே வருடத்திற்குள் 'ஆயுள்தண்டனை' தீர்ப்பாகிச் சிறை சென்றுவிட்டேன்.\nநான் கைக்குழந்தையுடன் மனைவியை விட்டுச் சென்ற அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை. குடும்பத்தின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்ததனால் என் வீட்டாரின் ஆதரவு என் மனைவிக்குக் கிடைக்கவில்லை. அவரது அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அம்மா மட்டும்தான். ஆனால், அவர்களும் முடியாதவர்கள். என் அப்பா-அம்மா வயதானவர்கள், உடல்நலமில்லாதவர்கள். அவர்கள் கும்மிடிப்பூண்டி அருகே கிராமத்தில் இருந்தார்கள். அவர்களுக்கும் வறுமைதான். உறவுகளைக் கைவிட்டு என்னையே நம்பி வந்தவரை, கைக்குழந்தையோடு தவிக்க விட்டுவிட்டு நானும் சிறைக்குச் சென்றுவிட்டேன். எந்த ஆதரவும் கிடைக்காத சூழல்.\nஓர் இளம்பெண், தனியாகக் கைக்குழந்தையுடன் வாழும் சூழலில் இந்தச் சமூகத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வருமோ அவையெல்லாம் அவருக்கும் வந்தன. அவருக்கு மனவுறுதி அதிகம். தைரியமாக நின்றார். சொல்லப் போனால் என்னைவிட அதிகக் கஷ்டங்களை, பிரச்சனைகளை அனுபவித்தவர் அவர்தான். என் மனைவியின் அக்காக்கள்தாம் அவரையும், குழந்தையையும் அரவணைத்துப் பராமரித்து வளர்த்தனர். இன்றுவரைக்கும் என் குழந்தையை அவர்கள்தான் வளர்க்கின்றனர். இன்று என் மகள் +2 படிக்கிறார்.\nகே: சிறையிலிருந்து வெளியே வந்ததும் சூழல்களை எப்படி எதிர்கொண்டீர்கள்\nப: நான் சிறையில் இருந்து வெளிவந்து ஒரு மனிதனாக இன்றைக்கு நிற்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் மனைவிதான். அப்போதும் மாதாமாதம் எனக்குத் தேவையான உதவிகள் செய்து வந்ததது என் மனைவிதான். இப்போதும் என்னை நன்கு பார்த்துக் கொள்பவர் அவர்தான். நான் சிறையிலிருந்து வந்ததுமே என்ன செய்வது என்று தயங்கியபோது \"நீ ரெண்டு மாதம் ரெஸ்ட் எடு மாமா. அதன் பிறகு வேலைக்குப் போகலாம்\" என்றார். தான் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு டூ-வீலர் வாங்கிக் கொடுத்தார். எனக்கு வேலை கிடைத்ததும், \"நீ இதுவரை உழைத்தது போதும். இனி நான் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்\" என்று சொல்லி அவரை வேலையை விடச் சொன்னேன்.\nஎனக்கு ஒரு பள்ளியில் தமிழாசிரியர் வேலை கிடைத்தது. அந்தப் பள்ளி சிறைக் கைதிகளின் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்படும் இலவச உண்டு, உறைவிடப் பள்ளி. நான் குழந்தைகளுக்கு தமிழ், சமூக அறிவியல், கம்ப்யூட்டர் கற்பிக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்குச் சிலம்பம் கற்பிக்கிறேன். சிறுவயதில் நான் கற்றது இப்போது பயன்தருகிறது. திருக்குறள் வகுப்பு எடுக்கிறேன். போட்டி வைத்து ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன். இந்த வேலை எனக்கு மகிழ்ச்சி தருகிறது.\nசம்பளம் அதிகமில்லை என்றாலும் சொந்த வீடு என்பதால் வாடகைப் பிரச்சனைகள் இல்லை. ஆனால், குழந்தைகள் தனியார் பள்ளியில் படிப்பதால் அதற்கான கல்விக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக சாயிராம் ஐயா குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்று உதவி செய்கிறார். இப்போது வாழ்க்கையில் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்றால் அதற்கு ஐயா ஒரு முக்கிய காரணம்.\nசொல்லிவிட்டுப் புன்னகைக்கிறார் கே. முனுசாமி. மேலே நமது கேள்விகளை எதிர்கொள்கிறார் அவரது மனைவி மீனா முனுசாமி.\nகே: உங்கள் கணவர் திடீரென்று சிறைக்குச் சென்றார். நீங்கள் எப்படித் தாங்கிக்கொண்டீர்கள்\nமீனா: என் கணவருக்குக் கிண்டியில் வேலை கிடைத்தது. அங்கிருந்த ஒரு பெண்ணால் அவருக்குச் சில தொந்தரவுகள் ஏற்பட்டன. அவர் விவாகரத்துப் பெற்றவர். என் கணவரை விரும்பினார். என்னிடமே அவர் விளையாட்டாக 'நான் முனுசாமியை லவ் பண்றேன்' என்றெல்லாம் பேசியிருக்கிறார். அதனால் என் கணவர் அந்த வேலையை விட்டுவிட முடிவு செய்தார். நானும் அப்போது கர்ப்பிணியாக இருந்ததால் அம்பத்தூர் எஸ்டேட்டிலேயே ஏதாவது வேலை பார்த்தால், இருவரும் ஒன்றாகச் சென்று வர வசதியாக இருக்கும் என்று சொன்னார். எஸ்டேட்டில் வேலையும் கிடைக்கவே, கிண்டி வேலையை விட்டுவிட்டார். அந்தக் கம்பெனியில் கொஞ்சம் பணம் வரவேண்டி இருந்தது. எனக்கு இரண்டு நாட்களில் பிறந்த நாள் வர இருந்ததால், அதை வாங்கலாம் என்று என்னையும் அழைத்தார். எனக்கு உடல் நலமில்லை என்று நான் போகவில்லை. அன்றுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. என் கணவரை அந்தப் பெண் ஏதோ வற்புறுத்த, இவர் கோபப்பட்டு அவரைத் தள்ளிவிட அவர் கீழே விழுந்து, இறந்தும் விட்டார். (அவருக்கு ஏற்கனவே இதயத்தில் ஏதோ பிரச்சனை இருந்திருக்கிறது). என் கணவர் கைதானார்.\nஆனால், என் கணவரைப்பற்றி எனக்குத் தெரியும். அவர் யாருக்கும் கெடுதல் நினைக்காதவர். அவர் தவறு செய்யப் போகிறவராக இருந்தால் அன்று என்னைக் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லையே. அவர்மீது பழி வந்தது குறித்து வருந்தினாலும், அன்பு இருந்தது, காதல் இருந்தது. இன்றளவும் அது குறையவில்லை. என்மீது கொண்ட அன்பால், காதலால்தான் மற்றொரு பெண் அழைத்தும் அவர் மறுத்திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. அது எப்படி நடந்திருக்கும் என்பதும் புரிந்தது. அவர் வேண்டுமென்று செய்யவில்லை. கோபத்தில் செய்ததுதான். மனைவியை உண்மையாக நேசிக்கும் ஒரு ஆண் அப்படித்தான் நடந்து கொள்வான். என் கணவரும் அப்படித்தான் நடந்து கொண்டார். ஏனோ அன்று விதி அப்படி விளையாடி வ��ட்டது.\nஅவர் சிறைக்குச் சென்றதும் மிகவும் மனக் கஷ்டமாகி விட்டது என்றாலும் அவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அம்மா உடல்நலமில்லாதவர் என்பதனால் நான் என் அக்கா வீட்டிற்குப் போய்விட்டேன். அவர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். பிரசவம் ஆனதும் மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். நான் வேலை பார்த்து வந்த எக்ஸ்போர்ட் கம்பெனி எனக்கு மிகுந்த சப்போர்ட் ஆக இருந்தது. அதனால் வேலையில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன். வேறெதிலும் கவனம் போகாதவாறு பார்த்துக் கொண்டேன். ஆனாலும் சில பிரச்சனைகள் வரத்தான் செய்தன.\nகே: என்ன மாதிரிப் பிரச்சனைகள்\nமீனா: சமூகத்தில் என்மாதிரி இளம்பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் எனக்கும் ஏற்பட்டன. \"உன் வீட்டுக்காரர் ஜெயிலுக்குப் போயிட்டான். நீ வேறொரு மேரேஜ் பண்ணிக்கோ\" என்று சிலர் சொன்னதுண்டு. ஆனால், நான் மிகவும் உறுதியாக இருந்தேன். கடிதம் மூலமாகவே நாங்கள் பேசிக் கொள்வோம். நான் தைரியமாக இருப்பதைப் பார்த்து பலருக்கு ஆச்சரியம், \"நீ எப்படி இப்படி இருக்கிறாய், எப்படி உன்னால் இப்படி இருக்க முடிகிறது\" என்று ஆச்சரியப்பட்டார்கள். சிலர் என் காதுபடவே, \"இவள் வீட்டுக்காரர் தான் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்\" என்று சொல்லும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனாலும் அதைக் கவனிக்காமல் நான் உழைப்பதில் கவனம் செலுத்தினேன்.\nசிலர் கிண்டலாகப் பேசுவார்கள். \"உன் வீட்டுக்காரர் தான் இல்லையே...\" என்று இழுப்பார்கள். அவர்கள் நேரடியாகப் பேசும்போது நானும் நேரடியாகவே பதில் சொல்லியிருக்கிறேன். \"எனக்கு என் வீட்டுக்காரர் தாங்க எல்லாம். அவர் இல்லாமல் நான் இல்லை\" என்று சொல்லியிருக்கிறேன். நாங்கள் ஐந்து வருடம் காதலித்த பின்னர்தான் திருமணம் செய்து கொண்டோம். அதனால் என்னைப் பற்றி அவருக்கும், அவரைப்பற்றி எனக்கும் நன்கு தெரியும். எங்கள் அன்பு உண்மையானது. அவர் என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரோ அதைப் போல இரண்டு மடங்கு நான் அவர்மீது அன்பு வைத்திருக்கிறேன்.\n\"நான் சிறையில் இருந்து வரவேண்டும் என்று நினைத்திருந்தால் முன்னதாகவே முயற்சி செய்து வந்திருக்கலாம். ஆனால், என்னால்தானே ஓர் உயிர் போனது. அதற்கான தண்டனையை நான் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்\" என்று என்னிடம் பலமுறை என் கணவர் சொல்லியிருக்கிறார். ஆனால், இவர்மட்டும் தண்டனை அனுபவிக்கவில்லை. நாங்களும் 15 வருடம் அந்தத் தண்டனையை அனுபவித்தோம்.\nகே: விடுதலையாகி வந்த பின் எப்படி இருந்தது\nமீனா: மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விடுதலை ஆனதும் நான் வேலையை விட்டுவிட்டேன். என் பி.எஃப். பணத்தில் ஒரு வண்டி வாங்கிக் கொடுத்தேன். ஏனென்றால் இன்றைக்கு வேலைக்கு வண்டி என்பது மிகவும் அவசியம். \"குறைந்த சம்பளம் கிடைத்தாலும் போதும், அந்த வருமானத்தில் நான் குடும்பம் நடத்துகிறேன்\" என்று சொன்னேன். பல இடங்களில் கேட்டும், அலைந்தும் வேலை கிடைக்கவில்லை. பின்னர் சீட்ஸ் பழனிசாமி சார்தான் வேலையில் சேர்த்துக் கொண்டார். எனது குழந்தைகள் தாம்பரத்தில் அக்கா வீட்டில் இருந்து படித்து வருகிறார்கள். அவர்களுக்கான படிப்புச் செலவை சாயிராம் சார் பார்த்துக் கொள்கிறார்.\nசிறைவாச ஆரம்ப காலத்தில் இவர் ஒரு சமயம் \"என் வாழ்க்கை அவ்வளவுதான். முடிந்துவிட்டது. நீ ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்\" என்றார். நான்தான் \"வாழ்க்கை என்றால் அது உங்களுடன் மட்டும்தான். வாழ்ந்தால் உங்களுடன்தான் வாழ்வேன். இல்லாவிட்டால் வேறு வாழ்க்கை இல்லை. நான் காத்துக் கொண்டிருப்பேன். குழந்தைகளுக்காக நான் இருக்கிறேன். நீங்களும் எனக்கு ஒரு குழந்தைதான். உங்களை குழந்தைபோலப் பார்த்துக் கொள்வேன்\" என்றேன். இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இனிமேல் எங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவர் பொறுப்பு.\nகே: குழந்தைகள் என்ன செய்கிறார்கள்\nமீனா: பெண் +2 படிக்கிறாள். பையன் ஏழாம் வகுப்பு. குழந்தைகளிடம் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். என்னைவிட இவரைத்தான் குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும். பார்க்கும் எல்லாரும், \"எப்படி உங்களால் இவ்வளவு, சந்தோஷமாக இருக்க முடிகிறது\" என்று கேட்பார்கள். இதைக் கடவுளின் அருள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சிறையிலிருந்து வெளிவந்த பின் மிகவும் கஷ்டப்படும் பலரை நான் அறிவேன்.\nசின்ன வயதிலிருந்தே அக்கா வீட்டினர் எங்கள் குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். அக்கா கணவர் கொத்தனார் மேஸ்திரிதான். ஆனாலும் எங்களுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்கள். நான் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். இவருக்கு இவருடைய மாமா பெண்ண���த் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் என்னைத் திருமணம் செய்து கொண்டார். இதில் என் அம்மாவுக்கு மிகுந்த மன வருத்தம் இவருடன் பேசாமலேயே இருந்தார். இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்தான் பேச ஆரம்பித்தார்.\nஎனக்கு அதிக ஆசைகள் இல்லை. கடவுள் பக்தி அதிகம். என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதுதான் எனக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தது. அதிக ஆசை இல்லாததால் எதிர்பார்ப்புகள் இல்லை. ஏமாற்றங்களும் இல்லை. நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது கிடைக்கும். இத்தனை வருடங்களில் நாங்கள் இருவரும் எதற்காகவும் சண்டை போட்டுக் கொண்டதில்லை. வரவும் வராது. அதனால் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.\nசொல்லிவிட்டுப் புன்னகைக்கிறார் மீனா. தலையாட்டி ஆமோதிக்கிறார் முனுசாமி. பிரமிப்பில் நாம் கல்லாய்ச் சமைந்திருக்கிறோம்.\nசந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்\nஒரு சிறைவாசிக்கான உண்மையான தண்டனை என்பது சிறையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவன் குடும்பத்தைப் பிரிந்திருப்பதை எண்ணி எண்ணி வருந்துவதுதான். அந்தப் பிரிவுதான் தண்டனை. சிறைக்குள் வழங்கப்படும் வேறெதுவும் அவனுக்குத் தண்டனை அல்ல.\nமீனாவின் அன்பும், மன உறுதியும்தான் சிறைச்சாலையில் என்னை நிம்மதியாக இருக்க வைத்தன. இன்றைக்குச் சிறையில் இருந்து வெளியாகி உங்கள் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதும் இவர்மீது வைத்த அன்பு, நம்பிக்கையால்தான். இவர் இல்லாவிட்டால் இந்த முனுசாமி சிறையிலேயே தன் வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் பிற கைதிகளுள் ஒருவனாகத்தான் இருந்திருப்பான். என்னை மீட்டதில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. அது ஒரு பெரிய கதை. படமாகவே எடுக்கலாம்.\nநமக்காக இவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், விடுதலையாகி வெளியில் சென்று நாம் இவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் இவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், சந்தோஷமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றும். அப்படி யோசித்துத்தான் நான் சிறையில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். திறமைகளை வளர்த்துக் கொண்டேன். இவர்களுக்காக வாழ வேண்டும் என்பதால், அதற்கான தகுதிகளை, சிறையில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளர்த்துக் கொண்டேன்.\nவிஷுவல் பேசிக்கில் ஒரு ப்ராஜெக்ட் செய்தேன். திருக்குறளின் எண் இட்டால் குறளைக் காட்டுவது, குறளின் வார்த்தைகளுக்கு விளக்கம் தருவது என்று அந்த ப்ராஜெக்ட். திருக்குறள் சாஃப்ட்வேரை மூன்று மாதம் உழைத்து உருவாக்கினேன். இப்படி எனது கவனத்தை முழுக்க முழுக்க இதுபோன்றவற்றில் செலுத்தினேன். அட்மின் வேலைகளைப் பார்த்தேன். விடுதலையாகி வெளியே சென்றால் எந்த வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும் என்பதற்கேற்ப என்னை வடிவமைத்துக் கொண்டேன்.\nசிறை அதிகாரிகள் பலரும் கைதிகள் நலனில் மிகுந்த அக்கறை உடையவர்களாக இருந்தனர். நட்ராஜ் ஐயாதான் எல்லாரும் படிக்க வேண்டும் என்று சொல்லி, திருக்குறள் புத்தகத்தை சிறைக்கைதிகள் எல்லாருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தார். சிறையில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர் அவர். 2003-2006ல் வேலூர் சிறையில் ராமச்சந்திரன் என்றொரு சூப்பிரண்டண்டெண்ட் இருந்தார். அவர் இருந்த அந்த மூன்று வருடங்களும் சிறைச்சாலைக்கு ஒரு பொற்காலம். சிறைவாசிகளின் மனநிலையைப் புரிந்து, சிறை விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு என்னென்ன சலுகைகளைச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார். அவர்கள் குற்றச் செயல்களைச் செய்துவிட்டு குடும்பத்தைப் பிரிந்து வந்திருக்கிறார்கள்; அவர்கள் மென்மேலும் கடினமான குற்றவாளிகளாக மாறிவிடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சிறைச்சாலைக்குள் இருந்த இறுக்கமான மனநிலை அவரால் - விதிகளுக்கு உட்பட்டு அவர் அளித்த சுதந்திரத்தால் - பெரிதும் மாறியது.\nஅதுபோல புழல் சிறையில் கண்ணபிரான், ராஜலட்சுமி, கனகராஜ், ஜெயிலர் தாமரைச் செல்வன், ருக்மிணி பிரியதர்ஷிணி, டோக்ரா என்று நல்ல பல அதிகாரிகள் இருந்தார்கள். சிறைவாசிகளுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு பலர் செயல்பட்டார்கள். சிறைவாசிகளின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்டார்கள். அதற்கு எங்களில் சிலரையே (நான், சீனிவாசன் என்னும் மற்றொரு சிறைவாசி) மீடியேட்டர்போல நியமித்துச் செயல்பட்டார்கள். சிறைவாசிகளின் பிரச்சனைகளுக்காக நேரடியாக, எந்த நேரத்திலும் சிறைக் கண்காணிப்பாளரை நாங்கள் சந்திக்கலாம் என்ற சிறப்பு அனுமதியையும் எங்களுக்குத் தந்திருந்தார்கள். அதனால் சில நல்லவையும் நடந்தன.\nஆயுள் த��்டனை என்றால் ஒருவர் இறக்கும்வரை வாழ்நாளைச் சிறையில் கழிக்கவேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால், 14 ஆண்டுகள் கழித்து, அறிவுரைக் குழு (அட்வைஸரி போர்ட்) ஒன்று கூடும். அதில் சிறைச்சாலை அதிகாரி, போலீஸ், மாவட்ட நீதிபதி, நன்னடத்தை அதிகாரி என எல்லாரின் அறிக்கைகளும் திரட்டப்பட்டு மாவட்டக் கலெக்டரின் முன்னிலையில் ஒன்று கூடி, தனித்தனியாக அந்தச் சிறைவாசியை விசாரித்து விடுதலைக்குத் தகுதியானவர்தானா என்று தனித்தனியாக அறிக்கை தரவேண்டும். அது சிறைத்துறை தலைவர், அரசின் உள்துறை வழியே முதலமைச்சருக்குப் போகும். ஆளுநர், முதலமைச்சர் எல்லாம் கையெழுத்துப் போட்டு அது உத்தரவாக வந்து அமலாவதற்கு 5 வருடங்கள் ஆகிவிடும். எங்காவது ஓரிடத்தில் தொய்வாகி விட்டதென்றால் எல்லாமே சுணங்கிவிடும். ஆக, ஆயுள் தண்டனை பெற்ற ஒருவர், எல்லாம் நல்லவிதமாக நடந்தால், 15-20 வருடங்களுக்குள் வெளியே வர வாய்ப்பிருக்கிறது. அட்வைஸரி போர்டு பரிந்துரைத்து, விரைவில் வெளியில் வந்துவிடுவோம் என்று எதிர்பார்த்து, அது நடவாமல் சிறைக்குள்ளேயே இறந்தும் போனவர் பலர்.\nஅண்ணா நூற்றாண்டு வந்தபோது, முதல்வராக இருந்த கலைஞர், சிறப்புச் சலுகையாக ஏழாண்டு கடந்த கைதிகளை விடுவித்தார். அப்போது எனக்கு 6 1/2 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தது. அப்போது நான் வெளிவந்திருந்தால் இன்றைக்கு இருக்கும் நிதானம், தெளிவு, பொறுமை எல்லாம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. இவை ஏற்பட எனக்குப் பத்தாண்டுகள் ஆயின.\nகடந்த ஆண்டு, தற்போதைய தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டை முன்னிட்டுப் பலரை விடுதலை செய்ய ஆணையிட்டார். அதில் விடுதலை ஆனவர்களில் நானும் ஒருவன்.\nதொண்டு நிறுவனங்கள் சிறையில் நடத்தும் நிகழ்ச்சிகளில் என்னைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்து பேசச் செய்கின்றனர். என்னுடைய சிறை அனுபவங்களை, அங்கு ஒழுக்கமாக இருந்ததை, பலவற்றைக் கற்றுக் கொண்டதை நான் இன்னாள் சிறைவாசிகளிடம் பகிர்ந்து கொள்கிறேன். அது அவர்களுக்கு ஊக்கத்தை, நம்பிக்கையைத் தருகிறது. சில நிகழ்வுகளுக்கு ஐ.ஜி. டி.ஐ.ஜி. எனப் பெரிய அதிகாரிகள் வருவார்கள். மேடையில் அவர்களுக்குச் சமமாக நாற்காலில் அமர்வது எனக்கு மிகுந்த கூச்சத்தைத் தருவதுண்டு.\nசமீபத்தில் புதுக்கோட்டையில் இருக்கும் ��ிறார்களுக்கான சீர்திருத்தப் பள்ளியில் பேசினேன். என்னை நன்கறிந்த ருக்மிணி பிரியதர்ஷினி மேடம் அங்கே சூப்பரிண்டெண்ட். 'கிருபா' என்ற தொண்டு நிறுவனம் என்னைப் பேசப் பல இடங்களுக்கும் அனுப்புகிறது. அது போல Prism என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரவிகுமார் பால் அவர்கள், முதல்முறையாகச் சிறைக்குச் செல்லும் விசாரணைக் கைதிகளின் உயர்வுக்காகப் பணி செய்கிறார். திருவள்ளூர் மாவட்ட நீதிபதி, ரவிகுமார் பால் ஆகியோர் இணைந்து கைதிகளின் நலனுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் அமைப்பின் அழைப்பின் பேரில் நான் சென்று பேசினேன். தற்போது வாராவாரம் கைதிகளிடம் பேசச் சொல்லி அழைத்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-20T03:13:35Z", "digest": "sha1:TG54HRH4KAEKDNMBW5KXCGTKZPQKM3F6", "length": 18243, "nlines": 70, "source_domain": "domesticatedonion.net", "title": "இந்தியாவில் இனி மென்கலன் காப்புரிமை கிடையாது | உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇந்தியாவில் இனி மென்கலன் காப்புரிமை கிடையாது\nஇன்பத் தேன்வந்து பாயுது காதினிலே. இன்றைக்கு வெளியான ஒரு நல்ல தகவலின்படி இந்திய அரசாங்கம் மென்கலன் காப்புரிமையை நீக்கியிருக்கிறது. இந்தியத் தளயறு மென்கலன் கழகத்திலிருந்து வெளியான செய்தியின்படி 1970 ஆண்டு இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் மீது மென்கலன் காப்புரிமைப் பிரிவைக் கொண்டுவருவதாக இருந்த சட்டத் திருத்ததை நிறுத்திக் கொண்டிருக்கிறது.\nஇந்தத் திருத்த விலக்கலுக்கு இடதுசாரிக் கட்சிகளின் பங்கு தளையறு மென்கலன் நிறுவனத்தால் பாராட்டப்பட்டிருக்கிறது. அது உண்மையாக இருந்தால் இந்தியாவில் நீநீண்ண்ட நாட்களுக்குப் பிறகு இடதுசாரிகள் செய்யும் ஒரு உருப்படியான காரியம் இது. என் பாராட்டுக்கள்.\nகாப்புரிமை என்பது மிகச் சிறிய கண்டுபிடிப்பாளர்களின் (தனி நபர்கள் என்றும் வாசிக்கலாம்) கண்டுபிடிப்புகளுக்கு மாபெரும் நிறுவனங்களிலிருந்து பாதுகாப்பு தருவதற்காக உருவான ஒரு அமைப்பு. உதாரணமாக, நீங்கள் உங்கள் வீட்டுப் புறக்கடையில் ஒரு சிறிய கருவியைக் கண்டுபிடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் (உதாரணமாக, நீங்கள் வீட்டுக்கு அருகில் வரும்பொழுது ஒரு காமெரா மூலம் உங்கள் முகத்தைக் கண்டு, உங்களை அடையாளம் கண்டுபிடித்துக் கதவைத் தானாகத் திறக்கும் வசதி) தனிநபராக நீங்கள் கண்டுபிடித்த அந்தப் பயனுள்ள கருவியை நீங்கள் சந்தைப்படுத்த முற்படுகிறீர்கள். இது உங்கள் உரிமை, உங்கள் கண்டுபிடிப்பை விற்று காசாக்கிக் கொள்வது உங்கள் திறமையும் உரிமையும். ஆனால் உங்களிடமிருந்து ஒரு கருவியை வாங்கும் ஒரு மாபெரும் நிறுவனம், உடனே தன்னுடைய வசதிகளைப் பயன்படுத்தி இந்தக் கருவியைத் தானே தயாரித்து பெரிய அளவில் சந்தைப் படுத்தத் துவங்கினால் உங்கள் கண்டுபிடிப்பால் உங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. இந்த நிலை ஊக்கத்தைக் குறைக்க தனியார்களும் சிறு நிறுவனங்களும் கண்டுபிடிப்புகளைச் செய்ய முயற்சிக்க மாட்டார்கள். இந்த இடத்தில்தான் அரசாங்கம் தலையிட்டு உங்களுக்குக் காப்புரிமை தருவதன் மூலம் உங்கள் கண்டுபிடிப்பை வேறுயாரும் கையாடிப் பயனடைவதைத் தடுக்கிறது. தேவைப்பட்டால் பெரிய நிறுவனங்கள் உங்களுக்குத் தகுந்த மானியம் தந்து உங்கள் காப்புரிமைக்குத் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் உரிமைகளைப் பெறலாம். இன்னும் ஒருபடி மேலே போய் முழு காப்புரிமைக்கும் பிரத்தியேக உரிமையை விலை தந்து பெறலாம். (உங்களுக்குரிய பணம் கிடைத்துவிடுகிறதல்லவா)\nமாறாக நடப்பு நிலவரம் என்ன இன்றைக்கு மென்கலன் துறையில் காப்புரிமை பெறுபவர்கள் பெரும்பாலும் மாபெரும் நிறுவனங்கள்தான். (ஒரு கண்டுபிடிப்பை உங்களுடையது என்று நிறுவிக் காப்புரிமை பெற நிறைய செலவாகும். எனவே நிச்சயம் ஆதாயம் இல்லாவிட்டால் தனியார்களும் சிறு நிறுவனங்களும் காப்புரிமை பெற முயற்சிக்க மாட்டார்கள்). பெரிய நிறுவனங்கள் தங்களுக்குச் ஒரு சிறிய பொறி கிடைத்தாலும் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டிய பொறுமையில்லாமல் உடனடியாக ஒரு காப்புரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஐபிஎம், மைக்ரோஸாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இப்படிகாப்புரிமையைக் குவித்து வைத்திருக்கின்றன. இந்த நிலையில் ஒரு சாதாரணர் மிகச் சிறிய நிரலியை (உதாரணமாக ஒரு டெக்ஸ் எடிட்டர்) செய்ய முற்பட்டால் பல இராட்சத நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான காப்புரிமைகளை மீறக்கூடிய அபாயம் இருக்கிறது. உதாரணத்திற்கு Amazon’s famous One-Click e-Commerce patent. இப்படி ஒற்றை சொடுக்குக்குக��� கூட காப்புரிமை பெறும் நிலையில் சாதாரணர் பெரும் நிறுவனங்களின் இராட்சத சட்டத்தரணிகளைச் சந்திக்க வேண்டிய அபாயம் இருக்கிறது. இது கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கத்தைக் குறைக்கிறது. எதற்காகக் காப்புரிமை உருவாக்கப்பட்டதோ அதற்கு நேரெதிர் திசையில் இப்பொழுது மென்கலன் காப்புரிமைகள் நகர்ந்துகொண்டிருக்கிறன. விசையெலிச் சொடுக்குகள், விசைப்பலகை சொடுக்குகள், செய்வழிகள் என்று பல சிறிய விஷயங்களைக் காப்புரிமையில் கட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nபிற துறைகளுக்கும் மென்கலனுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கே பெரிய கண்டுபிடிப்புகளாகக் கருதப்படுபவை பெரும்பாலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விஷயத்தின் நீட்டிப்புகளே. இதன் மேலும், பெரும் நிறுவனங்கள் தங்களுக்கு இருக்கும் பொருளாதார, சட்டப் பின்னணியைக் கொண்டு வெறும் ஐடியாக்களுக்குக் காப்புரிமை பெற்றுக் குவிக்கிறார்கள் (மாறாகப் பிற கண்டுபிடிப்புத் துறைகளில் நீங்கள் உரிமைகொள்ளும் கருவியை இயங்கும் வழியை நீங்கள் நிரூபித்தாக வேண்டும். என்னிடம் அறைகுறையாக எழுதப்பட்ட காப்புரிமைப் படிவங்கள் நான்கு கிடக்கின்றன. இவற்றைக் காசாக்கும் நிச்சயம் தெரியாததால் முயற்சிகள் நின்றுபோயிருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் காப்புரிமைக் கட்டணம் தரமாட்டார்கள். மாறாக நானே தனியார் நிறுனத்தில் இருந்தால் இந்த நான்கும் உடனடியாகக் காப்புரிமை பெற்றிருக்கும்).\nஇதைத் தவிர தகவல் நுட்பத்தில் இன்றைக்குத் தனக்கிருக்கும் முதலிடத்தைக் கொண்டு அமெரிக்கா வேறு யாரும் எந்த உரிமைகளையும் பெறவிடாமல் கட்டிப்போடுகிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது (இது பேரளவில் உண்மையானதே). இந்தியா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுடன் ஒப்பிடும்பொழுது தனி நிரலர் – ஐபிஎம் என்ற நிலைதான் இருக்கிறது. எனவே, குறைந்த கால ஆதாயத்திற்காக இந்தியா இதில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.\nஇந்த சட்டத் திருத்த விலக்கம் இந்தியாவில் தளையறு மென்கலன்கள், திறமூல நிரலிகள், தனியார் சிறு கருவிகள் போன்றவற்றை வளர்க்கப் பெரிதும் உதவும். கூடவே, நமக்கேயான உள்ளூர்மயமாக்கப்பட்ட மென்கலன்களும் இதனால் வளரும்.\nஉண்மையில் இதெல்லாம் தெரிந்துதான் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டிரு���்கிறார்களா அல்லது இடதுசாரிகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருக்கால் இந்தச் சிறிய மீனை இடதுசாரிகளுக்குப் போட்டு நாளை மருந்துப் பொருட்களுக்கான காப்புரிமை என்ற பெரிய மீனை காங்கிரஸ் எடுக்கக் கூடும்.\nஎது எப்படியோ, அந்த நிலை வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மனநிறைவாக இருக்கிறது.\nNextமத்திய அரசுக் குறுவட்டும் கருணாநிதியும்\nமைக்ரோஸாப்ட் : ஒரு முடிவின் துவக்கம்\nஇந்தியாவில் இனி மென்கலன் காப்புரிமை கிடையாது\nஎன்னிக்குமே கிடையாது. கொண்டு வர்ரதா சொன்னாங்க, இப்போ இல்லை.. அம்புட்டுதானே.\nபாலாஜி 🙂 ஆமாம், அம்புட்டுத்தேன்.\nஇந்தக் காப்புரிமை தீவிரவாதம் மாதிரி, இதை எதிர்த்து ஒரு வெற்றி போதாது, தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தீவிரவாதிகள் ஒரு முறை தாக்கினால் அழிவிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன எத்தனம் தேவையோ அதேதான் இங்கும். எனவே, உள்ளே விடாமல் தடுப்பதே உத்தமம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2018/09/blog-post.html", "date_download": "2019-08-20T04:07:28Z", "digest": "sha1:PNMZSMO7B7N2EB5UM2J7DXYRUR3STF7C", "length": 26190, "nlines": 198, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!...", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nகுழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..\nகுழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.\nகுழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.\nகுழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.\nகுழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்\nசேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு ji பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.\n‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..\n‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். ‘இது என்ன புதுப் பழக்கம்’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்\nதங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..’ என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..’\n- என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை.\n‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.\n‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.\n‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான் பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.\n‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.\nமாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.\nஎந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.\n‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கி�� குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.\nசின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..\n‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஅமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்க...\n#பெண்கள் #அணியும் #ஆபரணமும் #அவற்றின் #சிறப்பும்\nகண்களை கலங்க வைத்த பதிவு\nநாம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்குது.\nபணம் படுத்தற பாடு இருக்கே\nமூட்டு வலிக்கு 5 ரூபாயில் ஓரு சிறந்த மருந்து :-\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஇனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர....\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது\nவாழ்க்கையில் வெற்றி பெற 15 வழிமுறைகள்\nமுழங்கால் மூட்டு வலி & எலும்பு பிரச்சனைகளுக்கு நரம...\nபுரட்டாசி மாதத்தில் அசைவம் ஏன் கூடாது\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்...\nஉயிர் பலி வாங்கும் கோதுமை யின் தீமைகள்...\nஆண்களே பதில் இருக்கிறாதா உங்களிடம்\nமகிழ்வாக வாழ பல வழிகள்...\nஎளிய முறையில் சரணாகதி விளக்கம்....\nநவீனகால ஆண்கள் சுமக்கும் பொருளாதாரச் சுமை\nமனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உண...\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் - த...\nஇதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி\nஉங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்ன...\nஇடையூறாக இருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்ற தாய்க்...\nஇது தான் 1832 ஆம் ஆண்டின் ஆண்டு விடுமுறைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/02/21/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-20T02:51:37Z", "digest": "sha1:IX3YECXGSMU3D3GJKCQO7QJMFDBOKB6E", "length": 10521, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "வங்கதேசத்தில் அடுக்குமாடி வீட்டில் கோரத் தீ! 70 பேர் பலி | Vanakkam Malaysia", "raw_content": "\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\n13 பேர் கைது, ரிம. 676 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்\nவங்கி ஆவணங்களின் கையெழுத்துகள்: தனது என நஜிப் ஒப்புக் கொண்டார்\nவங்கதேசத்தில் அடுக்குமாடி வீட்டில் கோரத் தீ\nடாக்கா, பிப்.21- வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.\nடாக்காவின் பழமையான இடங்களின் ஒன்று சாவ்க்பஜார். இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nஅடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த கிடங்கில் பிடித்த தீ, பின்னர் வேகமாக பரவியது.\nஇது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சுமார் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த தீ விபத்து சாதாரணமாக மற்ற இடங்களில் நடைபெறும் விபத்து போன்றது இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயன பொருட்கள் இருந்ததால் அவை வேகமாக பரவியது. எனவே தீயை அணைப்பதற்கு நீண்ட நேரம் ஆனது.\nஇத்தீ விபத்தில் சிக்கி 70 பேர் பலியாக உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nசொந்தமாக படம் தயாரிக்கிறார் காஜல்\nராணுவத்தின் கைபொம்மை இம்ரான் கான்\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nகேமரன் மலை தே.மு. வேட்பாளர்- ஓராங் அஸ்லி அதிகாரி ரம்லி\nவிமான விபத்தில் ஒன்பது பேர் மரணம்\nகேளிக்கை விடுதியில் மோதல்- 10 பேர் தடுத்து வைப்பு\nஈரானில் தாக்குதல்: ‘உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள்\nஎளிமையான தலைவர் வான் அஸிஸா\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nஸாக்கிரிடம் பத்து மணி நேர விசாரணை – காலை வரை நீட்டிப்பு\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2016/12/hnd.html", "date_download": "2019-08-20T02:53:19Z", "digest": "sha1:PMRK45VWGUSOHTYMAUPM4QFRAIVS4AUW", "length": 15356, "nlines": 125, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "HND மாணவர்களுக்கு நீதி வேண்டும், சாரதிகள் சட்டத்தில் மாற்றம் வேண்டும். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / கிழக்குச் செய்திகள் / செய்திகள் - தகவல்கள் / HND மாணவர்களுக்கு நீதி வேண்டும், சாரதிகள் சட்டத்தில் மாற்றம் வேண்டும்.\nHND மாணவர்களுக்கு நீதி வேண்டும், சாரதிகள் சட்டத்தில் மாற்றம் வேண்டும்.\nMakkal Nanban Ansar 03:12:00 கிழக்குச் செய்திகள் , செய்திகள் - தகவல்கள் Edit\nகிழக்கு மாகாகாணத்தில் உள்ள சுகாதாரத்துறைக்கான வெற்றிடங்களை நிரப்பவேண்ட��ய தேவை கிழக்கு மாகாணத்திற்கு உள்ளது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமடினால் மாகாண ஆளுநர்செயலகம், மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு பேரவைச் செயலகம் ஆகியவற்றுக்கான வரவு செலவுத்திட்டத்தின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நசீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;;:-\nகிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பாக இங்கு தெரிவிக்கப்பட்டது ஆனால் ஆளுநர் கௌரவ உறுப்பினர், அமைச்சர்களின் செயற்பாகளை ஏற்றுக் கொள்ள முடியாது ஆளுநரும் அதன் செயலாளரும் எம் அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு செயற்பாடுகின்றார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குள் பாரிய அழுத்தங்கள் உள்ளன கிழக்கு மாகாணம் அண்மையில் நாம் கிழக்கு மாகாணத்தின் வைத்திய பிர்ச்சினைகளை கவனத்திற் கொண்டு 37 வைத்தியர்களை நாம் இனங்கண்டு நியமனங்களை வழங்கியிருந்தோம். இருந்தும் இவர்கள் தற்போது கடமையில் இருந்தாலும் 01வருடத்திற்கு பிறகு தங்களது மாவட்டங்களுக்கு செல்ல முயற்சி எடுத்து செல்வதனால் மீண்டும் அவ்விடங்களுக்கு வெற்றிடம் உள்ள பிரச்சினையாக உள்ளது.\nஅதுபோல் தான் தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்கள், ஆசிரியர் சேவையில் ஈடுபடுவோர் போன்றோர்கள் இவ்வாறு வெளிமாவட்டங்களில் நியமனங்களை பெற்று இன்று அமைச்சுக்களில் அமைச்சர்கள், முதலமைச்சர்களுக்கு அழுத்தங்களை வழங்கி இடமாற்றங்களை கோரி வருகின்றனர். குறிப்பாக உயர் தேசிய டிப்ளோமாவை முடித்த பட்டதாரிகள் இன்று தொழில் வாய்ப்பு இல்லாது மிகவும் கஸ்டத்திற்கு மத்தில் உள்ளார்.\nஅம்மாணவர்கள் பலமுறை இச்சபை ஊடாக எத்தி வைத்தும் எவ்வித முன்னெடுப்புகளும் இடம்பெறாமல் உள்ளது. ஏன் ஏனைய மாகாண சபை மேற்கொளும் நடவடிக்கை போல் இம்மாகாணத்திலும் ஆசிரியர் சேவையில் அவர்களை இணைக்க முடியாமல் உள்ளதா.. எனவும் அமைச்சர் சபையில் வேண்டிக்கொண்டார்.\nஆளுநர் முதலமைச்சர் பொதுச்சேவை ஆணைக்குழச் செயலாளர் போன்றோர்களுக்கு இடையே ஓர் நெருங்கிய உறவுகள் இருக்கவேண்டும் அப்போதுதான் உறுப்பினர்கள் கேட்கும் போது முதலமைச்சர் பதில் வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.\nஇதனைக் கருத்திற் கொண்டு பொதுச்சேவை ஆணைக்குழு தங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முதலமைச்சருக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுபோல் கிழக்கு மாகாணத்தில் சாரதிகளுக்கு பல வெற்றிடங்கள் இருக்கும் போது இங்கு சாரதிகளுக்கு ஓர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது அதாவது சாரதிகளாக நியமனம் பெற வேண்டும்என்றால் அவர்களுக்கு சாதாரணதர பரீட்சையில் திறமைச் சித்தி இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அதனை நீக்க உரியநடவடிக்களை எடுக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nHND மாணவர்களுக்கு நீதி வேண்டும், சாரதிகள் சட்டத்தில் மாற்றம் வேண்டும். Reviewed by Makkal Nanban Ansar on 03:12:00 Rating: 5\nசவுதியில் ஹவுஸ் ரைவர்களாக வேலை செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள். (Video)\nமக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார். சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பொறுத்தவரை அ...\nசிசேரியன் செய்த பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஇன்று சிசேரியன் செய்துக் கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது என நிறைய பேர் கூறுவதுண்டு. இதற்கான முக்கிய காரணம், தற்போதைய பெண்களுக்கு உடல் வலிமை அதி...\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விட மீன் சாப்பிடுவதே ஆகச் சிறந்தது.\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அது ...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23341", "date_download": "2019-08-20T03:59:11Z", "digest": "sha1:FDOGT3VTKUK7GMKSZCNZJ4Q7JVRJAANU", "length": 8157, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Nobel parisu petra iyarpiyalarignargal 6 - நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 6 » Buy tamil book Nobel parisu petra iyarpiyalarignargal 6 online", "raw_content": "\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 6 - Nobel parisu petra iyarpiyalarignargal 6\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நா.சு. சிதம்பரம்\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 5 நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 7\nஇந்த நூல் நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 6, நா.சு. சிதம்பரம் அவர்களால் எழுதி தமிழ்மண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நா.சு. சிதம்பரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 1 - Nobel parisu petra iyarpiyalarignargal 1\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 7 - Nobel parisu petra iyarpiyalarignargal 7\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 5 - Nobel parisu petra iyarpiyalarignargal 5\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 3 - Nobel parisu petra iyarpiyalarignargal 3\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 9 - Nobel parisu petra iyarpiyalarignargal 9\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 2 - Nobel parisu petra iyarpiyalarignargal 2\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 4 - Nobel parisu petra iyarpiyalarignargal 4\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nவிஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் - Vignanigalum Kandupidippugalum\nஅறிவியல் பாதையில் - Ariviyal paadhaiyil\nஅறிவியல் அறிஞர் மைக்கேல் ஃபாரடே\nஅறிவியல் அறிஞர் ரைட் சகோதரர்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுறப்பொருள் விளக்கம் - Purapporul vilakkam\nஅறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார் - Arivu surangam Appathuraiyaar\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 4 - Nobel parisu petra iyarpiyalarignargal 4\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/service/", "date_download": "2019-08-20T04:23:25Z", "digest": "sha1:GSPVZXSWJSXT5XXCPF37XRWQO2B5FDKE", "length": 9641, "nlines": 181, "source_domain": "www.satyamargam.com", "title": "சேவைகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மென்பொருள்\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்\nமாணவர்களுக்கு CBSE வழங்கும் உதவித்தொகை\nஅனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகை\nகல்வி உதவித்தொகை பெறுவது எப்படி\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 6 days, 19 hours, 27 minutes, 50 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/10987?page=1", "date_download": "2019-08-20T03:53:22Z", "digest": "sha1:V44GGM2JWV476ILDLZUKCKRRVKOC4ZTV", "length": 13644, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "100 கிலோ கேரள கஞ்சாவுடன் கற்பிட்டியில் ஏழு பேர் கைது | தினகரன்", "raw_content": "\nHome 100 கிலோ கேரள கஞ்சாவுடன் கற்பிட்டியில் ஏழு பேர் கைது\n100 கிலோ கேரள கஞ்சாவுடன் கற்பிட்டியில் ஏழு பேர் கைது\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை சிறைச்சாலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு - 12மாட்டிஸ்லேன், இலக்கம் 6வசித்து வந்த ஜயசிங்க ஆராய்ச்சிலாகே ஜகத் சின்தக (49வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்....\nதிருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nகோத்தாபயவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இருவர் முறைப்பாடு\nவிசேட அதிரடிப் படையினர் அதிரடி\nஇந்தியாவிலிருந்து மீனவப் படகுகள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டு கெப் வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நூறு கிலோ கேரள கஞ்சாவுடன் ஏழு பேரைக் கைது செய்துள்ளதாக புத்தளம் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.\nகல்பிட்டி கண்டக்குளி குடா பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலையில் கல்பிட்டி விஜய கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் புத்தளம் விஷேட அதிரடிப்படையின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவ்வாறு கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nகல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக விஷேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்தனர்.\nபொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நியமிக்கப்பட்ட கேரள கஞ்சா கொள்வனவு செய்பவரைப் போன்று வேடமிட்ட ஒருவரை உபயோகித்தே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் பெரேராவின் ஆலோசனையின் பேரில் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்னாண்டோவின் தலைமையிலான சுமார் 20 அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவுடன் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒபப்டைக்கப்பட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பு குப்பைகள் லொறிகளை ரயிலில் ஏற்றிச் செல்ல திட்டம்\nகொழும்பு மாநகரசபையினால் அகற்றப்படும் குப்பைகளை ரயில் மூலம் புத்தளம்...\n2 ஆவது ஆஷஸ் போட்டி சமநிலையில் நிறைவு\nஇங்கிலாந்து -அவுஸ்திரேலியஇங்கிலாந்து - -அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில்...\nICBTஇன் இரண்டாவது ரக்பி 7S போட்டிகள் ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பம்\nபல்கலைக்கழகங்களுக்கிடையிலானமுன்னணி தனியார் உயர் கல்விசேவை வழங்குநரான ICBT...\nகந்தளாய் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nகந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்-வாரிஹ் விளையாட்டுக்...\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nகிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின்...\nமூதூரில் பிரதேச சபை ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டுப் போட்டி\nமூதூரில் ஹஜ்பெருநாளை முன்னிட்டு மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ....\nரி10 கிரிக்கெட் தொடரில் சென்றலைட்ஸ் அணி சம்பியன்\nயாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை...\nஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித்,...\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/health/health-news/2019/may/04/simple-way-to-enhance-pleasure-3145597.html", "date_download": "2019-08-20T03:11:18Z", "digest": "sha1:7G2QFONEYPTJHMMNPT7P3KXM4W2FUDER", "length": 4995, "nlines": 50, "source_domain": "m.dinamani.com", "title": "தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பம் கிடைக்க இது உதவும்! - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019\nதாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பம் கிடைக்க இது உதவும்\nமுருங்கைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்\nதூதுவளைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்\nபசலைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்\nஅரைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்\nஉளுந்து - 100 கிராம்\nசிறுபருப்பு - 100 கிராம்\nகொண்டைக் கடலை - 100 கிராம்\nபச்சரிசி - 1 கிலோ\nஏலக்காய் - 5 கிராம்\nமி��கு - 10 கிராம்\nசெய்முறை : முதலில் கீரைகளைத் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.\nபலன்கள் : தினமும் இரண்டு ஸ்பூன் அளவு மாவை எடுத்து தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைக்கவும். அதனுடன் சின்ன வெங்காயத்தை வதக்கி கஞ்சியில் சேர்த்து தினமும் அதிகாலை வேளை அல்லது மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பத்தை கொடுக்கும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : marriage life couple தாம்பத்தியம் உறவு கலவை கீரை\nமருந்து அட்டைகளில் க்யூ-ஆர் குறியீடு அவசியம்: வரைவு அறிவிக்கை வெளியீடு\nபுதுக்கோட்டையில் ரூ.10 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்\nஅரசு மருத்துவர்கள் இன்று மனிதச் சங்கிலி போராட்டம்\nநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/people-fall-ill-after-swimming-in-insta-famous-lake-thats-actually-toxic-dump-2073252", "date_download": "2019-08-20T03:25:01Z", "digest": "sha1:KCBWOEUAYRICKR5FQIIQKTTZINRQIDFV", "length": 10182, "nlines": 102, "source_domain": "www.ndtv.com", "title": "People Fall Ill After Swimming In Insta-famous Lake That's Actually Toxic Dump | இந்த ஏரியில் குளித்தால் உடல்நிலை பாதிக்கும்- கதை இல்லைங்க உண்மைதான்!", "raw_content": "\nஇந்த ஏரியில் குளித்தால் உடல்நிலை பாதிக்கும்- கதை இல்லைங்க உண்மைதான்\nஇந்த எரியானது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது\nசமூக வலைதளங்களில் பலர் இந்த ஏரியில் குளிப்பது போன்ற படங்களைப் பதிவிட்டுள்ளனர்.\nஸ்பெயின் நாட்டில் இருக்கும் ‘மோன்டி நேமி' (Monte Neme) என்கிற ஏரி, இன்ஸ்டாகிராம் மூலம் உலக புகழ்பெற்றது. இந்த ஏரி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், பலரும் இங்கு வந்து குளித்து அதை புகைப்படமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இந்த ஏரியானது ஒரு நஞ்சுக் குட்டை.\nஸ்பெயினில் இருக்கும் மான்டி நேமி, ஒரு காலத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துடன��� இணைக்கப்பட்டிருந்ததாக சொல்கிறது ‘யூரோ செய்தி'. ஆனால், அந்த நஞ்சு ஏரி பார்ப்பதற்கு சுத்தமாக நீல நிறத்தில் இருப்பது போன்று இருக்கும். அதற்குக் காரணம் அங்கு அதிகப்படியாக உள்ள ரசாயனங்களால் என்று சொல்லப்படுகிறது. மான்டி நேமிக்கு உள்ளூர்காரர்கள் “கலாஷியன் ஷெர்னோபிள்” என்று பெயரையும் வைத்துள்ளனர்.\nஇந்த எரியானது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. சமூக வலைதளங்களில் பலர் இந்த ஏரியில் குளிப்பது போன்ற படங்களைப் பதிவிட்டுள்ளனர்.\nஆனால், கடந்த வாரம் இந்த ஏரியில் குளித்த இரண்டு சுற்றுலா பயணிகள், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ‘இன்டிபெண்டன்ட்' செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பலருக்கும் இந்த ஏரியில் குளித்த பின்னர் தோள் அரிப்பு ஏற்பட்டுள்ளதாம்.\nஇது குறித்து ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம், புப்லிகோ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “அந்த ஏரியில் குளித்த பின்னர் எனக்கு வாந்தி வருவது போல ஆனது. என் தோளில் வந்த பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு நீடித்தது” எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஇந்த பிரச்னை குறித்து கோருனா பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மானுவல் ஃபெராரியோ, “மான்டி நேமியில் சிறிது நேரமே குளித்தால், தோள் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படும். வெகு நேரம் அங்கு குளிக்க நேர்ந்தால் வயிற்றுப் பிரச்னை, வாந்தி மற்றும் பேதி பிரச்னைகள் ஏற்படும்” என்று எச்சரிக்கிறார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nகருப்பு டால்பின் தெரியும்… அபூர்வமான வெள்ளை டால்பின்..\n#SareeTwitter-ன் வின்னர் இவர்தாங்க… இது நெட்டிசன்ஸ் தேர்வு\nகாஷ்மீர் விவகாரம், எல்லை பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், மோடி பேச்சு\nதண்ணீரை திறந்து விடும் அரியானா யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம்\n2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னர் காதலியை கரம்பிடித்தார் 'தி ராக்' டுவேன் ஜான்சன்\nபிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் பேபி யார் - பரபரப்பை ஏற்படுத��திய இன்ஸ்டா ஃபோட்டோ\nஇன்ஸ்டாகிராமில் ‘பக்’ இருப்பதைக் கண்டுபிடித்த தமிழருக்கு அடித்த ஜாக்பாட்\nமத்திய விளையாட்டுத் துறை அமைச்சரின் #BottleCapChallenge வீடியோவ பாருங்க- அசத்தியிருக்காப்ல\nகாஷ்மீர் விவகாரம், எல்லை பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், மோடி பேச்சு\nதண்ணீரை திறந்து விடும் அரியானா யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம்\n2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னர் காதலியை கரம்பிடித்தார் 'தி ராக்' டுவேன் ஜான்சன்\nஅரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு 7 நாட்கள் கெடு 3 நாளில் பவர் கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843264.html", "date_download": "2019-08-20T03:05:59Z", "digest": "sha1:TSTY57ZT2FZWOXAVTL5VKVLCIYYXTJV7", "length": 5577, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு", "raw_content": "\nசிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய இராணுவ தினத்தினை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதியினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதப்பத்து தெரிவித்துள்ளார்.\nநாட்டில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த வெற்றியை பறைசாற்றும் முகமாக ஆண்டுதோரும் தேசிய இராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி வ���ளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizharkaalvaai.blogspot.com/2005/09/1192005.html", "date_download": "2019-08-20T03:53:41Z", "digest": "sha1:HXXOBOQ5H5IU6CD556IXZYYGND2ZXIXD", "length": 33300, "nlines": 72, "source_domain": "thamizharkaalvaai.blogspot.com", "title": "தமிழர் கால்வாய்: தினக்குரல் 11.9.2005", "raw_content": "\nதினக்குரல் நாளிதழ்- கொழும்பு 11.09.2005\nசேதுகால்வாய்த் திட்டத்தினால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை,\nகால்வாய்ச் சூழல் தொடர்பாக எதுவும் தெரியாதவர்களே\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் சொல்கிறார்\nசர்ச்சைகளை உருவாக்கியுள்ள சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என ஈழத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும் கடலியல் ஆய்வாளருமான மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சென்னையில் புகழ்பெற்ற `காந்தளகம்' நூல் பதிப்பகத்தின் நிறுவனரான அவர், அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த வேளையில், `ஞாயிறு தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியின் போதே இதனைத் தெரிவித்தார்.\nசேதுக் கால்வாயைத் தோண்டுவதை எதிர்ப்பவர்கள் அக் கடலுக்குள் போகாதவர்கள். அச்சூழல் தொடர்பாக அதிகம் தெரியாதவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு இக் கால்வாயின் இரு மருங்கிலுமுள்ள தமிழர்களின் வளர்ச்சிக்குரிய சேதுக் கால்வாய் தோண்டும் திட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது எனத் தெரிவிக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்தப் பேட்டியில் மேலும் கூறியதாவது;\n1861 இல் கொமாண்டர் டெய்லர் இத்திட்டம் சாத்தியம் என்று முதல் முதலில் கூறினார். பின் தமிழ்நாட்டில் இஃது உணர்வுபூர்வமாக மாறியது. கட்சி வேறுபாடின்றி அனைவரும், அனைத்துத் தமிழர்களும் இதனை எப்போது நிறைவேற்றுவர் எனக் காத்து இருந்தனர்.\nவிடுதலைக்குப் பின்பு இக்கோரிக்கை கூர்மையடைந்தது. 1958இல் தூத்துக்குடிப் பிரமுகர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை இது தொடர்பாகச் சந்தித்தனர். அச்சந்திப்பில் சேதுக் கால்வாய்த் திட்டம் பற்றி வலியுறுத்தினர். 1962 இல் அப்பிரமுகர் குழு இவ்விடயம் பற்ற��� மீண்டும் ஜவஹர்லால் நேருவுக்கு வற்புறுத்தியது.\n1962இல் இத்திட்டத்திற்கு நேரு ஒப்புதல் அளித்தார். இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக நேருவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்தது. இத்திட்டத்திற்காக இந்திய அரசு பணமும் ஒதுக்கியது.\nஅப்போது இலங்கையில் பிரதமராக இருந்தவர் சிரீமாவோ பண்டாரநாயக்கா. ஜவஹர்லால் நேருவுக்குச் சிரீமாவோ கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில் `இலங்கை சிறிய நாடு. எமக்கு ஒரே ஒரு துறைமுகமே உள்ளது. உங்களது நாடு பெரியது. உங்கள் நாட்டில் துறைமுகங்கள் பல உள்ளன. இச்சேதுக் கால்வாய்த் திட்டம் அமைந்தால், கொழும்புத் துறைமுகத்திற்கே பெரும் பாதிப்பினை அது ஏற்படுத்தும். எனவே, இத்திட்டத்தினை உடன் கைவிடுங்கள்' என எழுதினார்.\nஇக்கடிதத்தினைப் பெற்றதும் ஜவஹர்லால் நேரு சேதுக் கால்வாய்த் திட்டத்தினைக் கைவிட்டார். இலங்கையைப் பகைத்துக் கொள்ள நேரு விரும்பவில்லை.\nஅப்போது தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தெற்குத் தேய்கிறது, வடக்கு வளர்கிறது என்ற கோஷத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முன்வைத்துப் போராட்டம் நடத்தினர். பின்பு 1967இல் ஆட்சிக்கு வந்த அண்ணா, மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பிக்க முனைந்தார். கொழும்பு அரசிடமிருந்து எதிர்ப்பு வெளிக்கிளம்பியது. ஒவ்வொரு முறையும் தமிழகம் தில்லியைக் கேட்பதும், கொழும்பின் எதிர்ப்பைச் சமாளிக்கமுடியாமல் தில்லி கைகழுவுவதுமாகக் காலம் கடந்தது.\nஇதன் பின்னர் தற்போது 40 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதுவொரு வரலாற்று நிகழ்வு. இவர்களின் ஆதரவின்றி இந்தியாவின் மத்திய அரசு நிலைக்காது. இக்கால்வாய்த் திட்டத்தினை முன்னெடுக்காவிட்டால் ஆட்சியிலிருந்து விலகப் போவதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி சூசகமாகத் தெரிவித்திருக்கக்கூடும் இந்நிலையில்தான் மத்தியரசு இத்திட்டத்திற்குரிய பணியினை முன்னெடுக்க ஒப்புதல் அளித்தது. தொடங்கும் திகதியும் ஒதுக்கியது. அடிக்கல் நாட்டிப் பணிகளையும் தொடக்கியதால், 8 கிமீ. நீளம் வரையிலான கால்வாயும் தோண்டப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் யாவை\nஇத்திட்டத்தால் சிறுசிறு பாதிப்புகள் சேதுக் கால்வாயின் இருபக்கமும் உள்ள தமிழ் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்டாலும், பாதிப்பினை விட இக்கால்வாய்த் திட்டத்தினால் நன்மைகளே அதிகம்.\nபவளப் பாறைகளுக்கு இதனால் பாதிப்பு என்கிறார்கள். கால்வாய்க்காக ஆழமாக்கும் 80 கிமீ நீளத்துக்கோ, அதன் 15 கிமீ. சுற்று வட்டாரத்திலோ குறிப்பிடத்தக்க பவளப் பாறைகள் இல்லை. எனவே, பவளப் பாறைகளுக்கு ஆபத்து வராது.\nமேலும், கால்வாய்க்காகத் தோண்டி எடுக்கும் மணலைக் கடலின் 40 மீ. ஆழத்தில் கொட்டுவதால் கடல் கலங்கும்; முதல்நிலை உற்பத்தி பாதிக்கும் என்று சொல்கிறார்கள். வாடைக்காற்றுக் காலத்தில் வலசை நீரோட்டத்துடன் வரும் கங்கை வண்டலின் கலக்கல், பாக்கு நீரிணை முழுவதையும் கலக்கிச் சேறாக்கி விடும். அப்போதுதான் முதல்நிலை உற்பத்திக்குத் தேவையான உரம் கிடைக்கும். கடலில் கலக்கலால் மீன் உற்பத்தி பெருகுமே அன்றிக் குறையாது.\nஅகழ்வினால் மீனவரின் தொழில் பாதிப்படையும் என்கிறார்கள். 10 ஆயிரம் சகிமீ. கொண்ட பாக்கு நீரிணையில் 600 சகிமீ. பரப்பில்தான் கால்வாய் அகழும் பணி நடைபெறுகிறது. எஞ்சிய 9 ஆயிரத்து 400 சகிமீ. பரப்பளவில் மீனவர்கள் வழமைபோல் மீன்பிடிக்கலாம்.\nசரி; சேதுக் கால்வாய்த் திட்டத்தினால் இந்தியாவுக்கு ஏற்படும் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அநுகூலங்கள் எவையென்று நீங்கள் கருதுகிறீர்கள்\nஇராணுவ அநுகூலங்கள் பற்றி எனக்குத் தெரியாது. சேதுக் கால்வாயின் இருபக்கமும் வாழும் தமிழ் மக்களுக்கு இதனால் அதிக நன்மைகள் கிட்டும்.\nகாங்கேயன்துறை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் யாவும் பெரும் துறைமுகங்களாகும். சேதுக் கால்வாய்த் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, காங்கேயன்துறை, ஊர்காவற்றுறை மற்றும் தலைமன்னார் ஆகிய ஐந்து துறைமுகங்களும் வளர்ச்சி பெறவேண்டும்.\nஆனால், அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளைக் கொழும்பு அரசு எடுக்காது. எனவே, அத்துறைமுகங்கள் இப்போதைக்கு வளராது. இதற்குக் கொழும்பு அரசின் மாற்றாந் தாய்ப் போக்கே காரணம்.\nஅத்துடன், தமிழகக் கடற்கரையோரமாக, தனுஷ்கோடி, இராமேச்சரம், தொண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மீனவர்களுக்காகப் புதிய துறைமுகங்களைத் தமிழக அரசு அமைத்துக் கொடுக்கவுள்ளது. எந்திர மீன்பிடி வள்ளங்கள் இருந்த நிலை வளர்ந்து, மீன்பிடிக் கப்பல்கள் தமிழகக் கரையில் உலா��ரும். கால்வாய் வழியாக மீனவர்கள் இப்பாரிய மீன்பிடிக் கப்பல்களைச் செலுத்திக் கொண்டு வடக்கே வங்காள விரிகுடா, தெற்கே மன்னார் வளைகுடா வரை சென்று மீன் பிடிப்பர். ஈழத்துக் கடல் எல்லைகளுக்குள் வருவதைத் தவிர்ப்பர்.\nமேலும், ஈழத்து மீனவர்களுக்கும் இவ்வசதி கிடைக்க வேண்டும். இதற்காகத் தமிழீழ அரசு முயல வேண்டும். சரக்குக் கப்பல்கள் இக்கால்வாய் ஊடாக வருவதால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தைப் பெருக்கும் வாய்ப்புண்டு. தொழில் வாய்ப்பும் பெருகும். அவ்வாறே முதலீடுகளும் அதிகரிக்கும.\nஇலங்கைப் பசுமை இயக்கம், சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கெதிரான மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சேதுக் கால்வாய் திட்டத்தினால் இலங்கைக்குப் பல்வேறு பாதிப்புகள் எனக் கூறி அதை எதிர்க்கின்றனரே\nஇவ்வெதிர்ப்புக்குரிய அடிப்படை அறிவியல் ஆதாரத்தைக் கூட இவர்கள் காட்டுவதில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் 30இல் நடைபெற்ற கருத்தரங்கில் இவ்விதமான கருத்துகளை இவர்கள் கூறினர். பாதிப்புப் பற்றிய பற்றிய கற்பனைப் படங்களைக் காட்டினார்கள். உண்மையில் அவர்களின் புள்ளி விபரங்கள் கற்பனை என்று அங்கே அவர்களிடம் கூறினேன். சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்குப் பாதிப்பு இல்லை என நான் விளக்கமாக அங்கு கூறியபோது பலர் அதை ஒப்புக்கொண்டார்கள். சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு பாதிப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.\nஅக்கருத்தரங்கில் இக்கால்வாய்த் திட்டத்தால் தொல்லியல் நிலைகள் அழியுமென்று கூறினர். ஆனால் இக்கால்வாயின் ஓரங்களில் எங்கு தொல்லியில் நிலைகள் உள்ளன கடல்பன்றிகள் அழியும் என்கிறார்கள். உண்மையில் பாக்கு நீரிணையின் மிக அதிக ஆழமே 15 மீ. தான். இங்கு பாலூட்டிகளான திமிங்கலம், கடற்பசு, கடல்பன்றி ஆகியன தற்செயலாக வருகின்றன; இங்கு வாழ்வனவல்ல. மன்னார் வளைகுடாவிலும் வங்காள விரிகுடாவிலுமே அதிகம் வாழுகின்றன. நீர்க் கலக்கல், உவர்மை போன்றன இக்கால்வாய்த் திட்டத்தால் மாறும் எனச் சிலர் கூறுகின்றனர். இதற்கும் அறிவியல் ஆதாரம் இல்லை.\nமேலோட்டமாகப் பேசுவது அல்ல அறிவியல்; களம் சென்று, தகவல் திரட்டி, மாதிரி கொண்டு வந்து, ஆய்வில் சோதனையின் பின் விடைகாண வேண்டும். கண்டவை சரியா எனப் பார்க்க மீண்டும் களப்��ணியில் ஈடுபடவேண்டும். இக்கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் இதையெல்லாம் செய்யவில்லை. மக்களைத் திசைதிருப்பும் வகையில் வெறும் கற்பனைக் கதைகளையே கூறுகின்றனர்.\nஇச் சேதுக் கால்வாய் தோண்டுவதை எதிர்ப்பவர்கள் கடலுக்குள் போகாதவர்கள். பாக்கு நீரிணைச் சூழல் பற்றித் தெரியாதவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு இக் கால்வாயின் இருமருங்கிலும் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்குரிய சேதுக் கால்வாய் ஆழமாக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது.\n40 இலட்சம் தமிழக மீனவர்கள் இத்திட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்று அங்கு சிலர் கூறியது சுத்தப் பொய். தமிழ் நாட்டில் மொத்த மீனவர் தொகை அண்ணளவாக ஏழு இலட்சமே. இதில் இரண்டரை இலட்சம் மீனவர்கள் கால்வாயினை ஒட்டிய பகுதியிலேயே தொழில் செய்கின்றனர். உண்மையில் இத்திட்டத்திற்கு சில நூறு பேரே தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது இயல்புதானே\nயாழ்ப்பாணக் குடா நாடு மூழ்கிவிடும் என்கிறார்களே\nபுவியியல் பற்றி அறியாதவர்களின் கற்பனைக் கூற்றுக்களிவை. இத்தகையன சொத்தை வாதங்கள். கற்பாறைகள் எதனையுமே கால்வாய் அமைக்க உடைக்கவில்லை. 8 மீ. ஆழத்திற்கு மேல் எங்கும் அகழவில்லை. கடல் மட்டம், வற்று வெள்ளம் என்ற வேறுபாடுகள் அனைத்துக் கடல்களுக்கும் பொதுவானவையாகும். கால்வாய் அமைப்பதால் கடல் மட்டம் உயராது. இதனால் யாழ் குடா நாடு மூழ்காது. இது மிகவும் உறுதியானது.\nவாடைக்காற்றின் வலசை நீரோட்டக் காலத்தில் வங்காள விரிகுடாவின் நீர் பாக்குநீரிணைக்குள் புகுவதால் ஆண்டு தோறும் கடல்மட்டம் சற்று உயருவது வழமை.\nசிரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகச் சேதுக் கால்வாய் தோண்டும் பணியை ஜவஹர்லால் நேரு கைவிட்டதாகக் கூறினீர்கள். அப்படி என்றால் அந்தப் பாதிப்பு இன்று இல்லையா ஏன் இந்தியா இதை இன்று முன்னெடுக்க வேண்டும்.\nகொழும்புத் துறைமுக வளர்ச்சிக்காக 1920இல் மலையாளிகளை இந்தியாவிலிருந்து அழைத்து வந்தனர். ஏ. இ. குணசிங்க தலைமையிலான சிங்கள இனவெறித் தலைமை 1939இல் அவர்களை முழுமையாக வெளியேற்றியது.\n1956இல் `அப்பே ஆண்டுவ' ஆட்சி வந்ததும் இடதுசாரிகள் தொடராக வேலை நிறுத்தங்களை மேற்கொண்டனர்.\nஇதனால்தான் கொழும்புத் துறைமுகம் வீழ்ந்தது. அப்பொழுது வீழ்ந்த துறைமுகம் இன்றுவரை எழுந்திருக்கவேயில்லை. கொழும்புத் துறைமுகம் வளர்வதை விடத் தமிழர் வீழ்வதையே அன்றைய பிரதமர் சிரீமாவோ பண்டாரநாயக்க விரும்பினார். இன்றுவரை கொழும்பு சிறந்த துறைமுகமாக வளரவில்லை. இந்தச் சிங்கள இனவெறியர்கள் தமிழரை வளரவும் விட மாட்டார்கள். இவர்களும் வளரமாட்டார்கள். அவ்வாறு தான் சேதுக் கால்வாயினையும் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கிறார்கள்.\nஉண்மையில் அன்று ஜவஹர்லால் நேரு இதை ராஜதந்திரமாகக் கையாண்டார். இந்தியா ஒரு பெரிய நாடு. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம் பிடிக்க முயலுகிறது. இதனால்தான் இந்தியா தற்போதும் பெரும் ராஜதந்திரத்தைக் கையாளுகிறது. இதன் அர்த்தம் கொழும்புக்கு இந்தியா கட்டுப்படுகிறது என்பதல்ல. அயலில் உள்ள நாடு என்பதால் மாத்திரம்தான் கொழும்பு சில சலுகைகளைப் பெற்று வருகிறது.\nஎப்படியோ கால்வாய்த் திட்டத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு உண்டுதானே ஏன் இலங்கைக்கு நட்ட ஈட்டினை இந்தியா வழங்கக் கூடாது\nகொழும்பு அரசு வெளிக்காட்டும் கோபமெல்லாம் தங்களைக் கேட்காமல் புதுதில்லி இத்திட்டம் பற்றிய முடிவினை எடுத்து விட்டது என்பதே. கொழும்பு அரசிற்கு இக்கால்வாய் பற்றி எழுந்துள்ள பொய்க் கோபத்திற்கு அடிப்படை கிடையாது.\nஏனெனில் தமிழரின் மரபுவழித் தாயகத்தில் விடுதலைப் புலிகளிடம் ஆட்சியதிகாரத்தைக் கையளித்து 3 -1/2 வருடங்களாகி விட்டன. தலைமன்னார், காங்கேசன்துறை இரண்டும் உயர்வலயப் பாதுகாப்பில் உள்ளன.\nவிடத்தல்தீவிலிருந்து பூநகரி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகும். கால்வாயை ஒட்டிய 70 சதவீதமான ஈழக் கரையோரம் தமிழர் ஆட்சியின் உள்ளது. எனவே இக்கால்வாய் பற்றிப் பேசக் கொழும்பில் ஆட்சியில் உள்ள அரசிற்கு அருகதையில்லை. அப்படிக் கருத்துச் சொல்ல விரும்பினால் கூட ஈழத்தில் ஆட்சியிலிருக்கும் விடுதலைப் புலிகளின் கருத்தை கேட்காமல் தமிழர் சார்பில் உலகிற்கு எக்கருத்தையும் சொல்லக் கொழும்பு அரசிற்கு அருகதை கிடையாது. தேவையெனில் இந்திய அரசானது புலிகளிடம் கருத்துக் கேட்கலாம்.\nஎதார்த்தம் யாதெனில் இக்கால்வாயின் இரு பக்கத்திலுமுள்ள இரு தமிழ்ப் பகுதிகளின் தலைவர்களும் ஒருவருடன் ஒருவர் பேசி, பயன்பாடுகளைப் பெருக்கி, தமிழரின் வளர்ச்சிக்கும் ���ால்வாயின் வெற்றிக்கும் அடித்தளம் வகுக்க வேண்டும்.\nமேலும், கொழும்பு அரசானது அனைத்துலக நீதிமன்றம் போகப்போவதாக மிரட்டுகிறது. அதில் தங்களையும் தனித்தரப்பாகச் சேர்க்குமாறு தமிழரின் மரபு வழி தாயகத்தை வியத்தக ஆண்டுவரும் விடுதலைப் புலிகள் அனைத்துலக நீதிமன்றத்தைக் கேட்கவேண்டும்.\nதமிழக மக்களின் 144 ஆண்டுகாலக் கனவு இப்போதுதான் நிறைவேறத் தொடங்கியுள்ளது. இக்காலப்பகுதிக்குள் உலகில் நான்கு கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. உலக மக்கள் இவற்றின் மூலம் சாதனை நிகழ்த்திய காலங்களில் தமிழர்கள் தூங்கி விட்டார்கள்.\n40 ஆண்டுகாலத் தமிழீழக் கனவை நனவாக்கும் வாயில்படியில் நிற்கிறோம். இவ்வேளையில் தமிழ் நாட்டில் எதிர்ப்பு வந்தால் எங்கள் மனோநிலை எப்படி யிருக்கும் அதேபோலத்தான் ஈழத் தமிழர் சேதுக் கால்வாயை எதிர்த்தால் தமிழக மனோ நிலையும் அமையும்.\nதென்னிலங்கையில் அம்பாந்தோட்டையில் கொழும்பு அரசின் பாரிய துறைமுக முயற்சித் திட்டத்தை எதிர்த்துப் பேச ஈழத்தமிழருக்கோ, இந்திய அரசிற்கோ உரிமையில்லை. அதுபோல் தமிழர் கால்வாய்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கொழும்பு அரசிற்கு யோக்கியதை கிடையாது.\nஇவ்வாறு மறவன்புலவு க. சச்சிதானந்தன் கொழும்பு சென்றபோது அங்குள்ள நாளிதளான தினக்குரலுக்கு அளித்த செவ்வியில் கருத்துரைத்துள்ளார்.\nஎன்ன தம்பி உன்னொட ப்லொக் சரி இல்லை\nமத்த படி எல்லாம் super\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Avirate-solid-winter-jackets-76Off.html", "date_download": "2019-08-20T03:06:36Z", "digest": "sha1:SIL5B2KBWVIQDP7CYM4EN5G2BTIUKQCF", "length": 4258, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 76% சலுகையில் Avirate Solid Winter Jackets", "raw_content": "\nJabong ஆன்லைன் தளத்தில் Avirate Black Solid Winter Jackets 76% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 4,000 , சலுகை விலை ரூ 960\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nசுயசரிதை புத்தகங்களுக்கு 35% சலுகை\nஎல்லா விற்பனை இணையதளங்களின் சலுகை விவரங்களும் ஒரே இடத்தில்...\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய ���ால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-20T03:27:50Z", "digest": "sha1:VXASRBK32R5DCLNMZMMRJCHT2CCQU6B5", "length": 11494, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "நகருக்குள் நுழைந்த பனிக் கரடிகள் – அவசரநிலை அறிவிப்பு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nமாநாடு படத்தில் மீண்டும் சிம்பு: புதிய திருப்பம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nநகருக்குள் நுழைந்த பனிக் கரடிகள் – அவசரநிலை அறிவிப்பு\nரஷ்யாவின் உள்ளடங்கிய தொலைதூர பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nகுடியிருப்பு பகுதிக்குள் டஜன் கணக்கான பனிக்கரடிகள் நுழைந்ததே இதற்கு காரணம். இந்த சம்பவமானது நொவாயா ஜெம்லியா தீவுப் ப��ுதியில் நடந்துள்ளது. இந்த தீவில் சில ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். அங்குள்ள குடியிருப்பு பகுதிகள், பொது கட்டடங்கள் ஆகியவற்றுக்குள் நுழைந்த பனிக்கரடி அங்குள்ள மக்களை தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, பனிக்கரடிகளுக்கு போதிய உணவு கிடைக்காத காரணத்தினால், அவை உணவை தேடி நகரங்களுக்கு வருகின்றன.\nஆசியா பீபி வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டு, கோபமாக இருந்த கும்பலால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தன்னுடைய சொந்த கிராமத்துக்கு ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாது.\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து வைக்கப்பட்ட க...\n“ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் க...\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டி...\nபுதிய ஆயுத சோதனை..அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பே...\nஅமெரிக்காவில் புதிய அணுசக்தி ஆராய்ச்சி மையம் திறப்...\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை விட்டு சோதனை: தென் கொரிய...\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வியாழனன்று ந...\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுதழுவிய 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தினை எதிர்வரும் வியாழக்கிழமை (22) காலை 8 மணி;க்கு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தி...\nகுப்பைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு வழங்கும...\n19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ks-alagiri-attack-edappadi-government-pta81p", "date_download": "2019-08-20T04:17:45Z", "digest": "sha1:Y3MBVY7NSZDN25WL4AKJWLFY47QGXJCE", "length": 10499, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காம பொய் சொல்லும் தமிழக அரசு... வேலுமணியை வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி..!", "raw_content": "\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காம பொய் சொல��லும் தமிழக அரசு... வேலுமணியை வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி..\nதவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nதவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nசென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் காலை முதல் இரவு வரை காலிக்குடங்களுடன் அலைந்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஓட்டல்கள், ஐடி நிறுவனங்கள், தங்கு விடுதி உள்ளிட்டவை தண்ணீர் பற்றாக்குறையால் தற்காலிகமாக முடியுள்ளனர்.\nஇதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளனர். இதில் உண்மையில்லை என்றார். மேலும் பேசிய அவர், தண்ணீர் பிரச்சனையில் எந்த ஓட்டல்களையும் மூடவில்லை என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும், தண்ணீர் பிரச்சனையால் தான் சென்னையில் ஓட்டல்களை மூடப்படுவது எனக்கூறுவது தவறான பரப்புரை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது வழக்கமானதுதான் என்று கூறினார்.\nஇந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. மேலும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி பொய் சொல்லி இருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nஎன்னதான் தண்ணி பிரச்சனை இருந்தாலும், சிறப்பா கட்டுக்குள் வச்சிருக்கீங்க... தமிழக அரசை மானாவாரியா புகழும் ராமதாஸ்\nதண்ணீர் தட்டுப்பாட்டால் தாகத்தில் தமிழகம்... மூடப்பட்டு வரும் ஹோட்டல்கள்..\n5 மாநில தேர்தல் முடிவுகள்... தமிழக முதல்வரின் அடேங்கப்பா கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் இன்று களம் இறங்கும் ராகுல் – ஸ்டாலின் ஒரே மேடையில் கெத்து காட்டும் கூட்டணி கட்சித் தலைவர்கள் \nஎச்சரித்த ராமதாஸ் பிரேமலதாவுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை வாஷ் அவுட் ஆன விரக்தியில் சொதப்பல் பேச்சு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nஇன்று உலகையே ஆட்டிப் படைப்பது இதுதான்.. சர்வதேச புகைப்பட தினம்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\n பயமா இருக்கு… மேடையில் பயந்து பம்மிய வைரமுத்து \nஇசைஞானி இளையராஜாவை வச்சி செஞ்ச சம்பவம்... கலெக்டர் வரை சென்ற புகார்... குழப்பம், சிக்கல்...\nமதுக்குடிக்க வைத்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/jepam-seythituvoem/", "date_download": "2019-08-20T03:25:59Z", "digest": "sha1:BCJQXBJEKKDO6E7QR3W2ADPJ5UWFEEV5", "length": 4754, "nlines": 132, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jepam Seythituvoem Lyrics - Tamil & English", "raw_content": "\nஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்\nதேசத்தின் சேமத்திற்காய் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்\nபகலில், இரவில் இடைவிடாமல் எப்பொழுதுமே\n1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்\nஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம்\n2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்\nபுண்ணிய சேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்\nநம்மில் யார் யார் யாரோ\nதிறப்பில் யார் யார் யாரோ\n3. சிதறுண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்\nமேய்ப்பன் அற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்\nஆயிரம், பதினாயிரம், இலட்சம், கோடி உண்டே\nகண்ணீர் சிந்தி கதறி ஜெபி��்திடுவோம்\n4. பெலத்தின் மேல் பெலன் பெருகிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/05/05161413/1240151/Honda-Amaze-VX-CVT-launched.vpf", "date_download": "2019-08-20T03:51:28Z", "digest": "sha1:VY7PZUBKOM4P56OWNH7IYCV7WF6LEYOH", "length": 8026, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Honda Amaze VX CVT launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nஹோன்டா நிறுவனம் இந்தியாவில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட அமேஸ் காரை அறிமுகம் செய்திருக்கிறது. #Honda\nஹோன்டா நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான அமேஸ் மாடலில் 2-வது தலைமுறை மாடல் 2018-ம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை அமேஸ் கார் விற்பனை 85,000 யூனிட்களை கடந்திருக்கிறது. இதிலிருந்தே இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளதை உணர முடியும்.\nஹோன்டா நிறுவன வாகன விற்பனையில் 46 சதவிகித அளவுக்கு அமேஸ் காரின் பங்களிப்பு உள்ளது. இதில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி கொண்ட மாடல் அமேஸ் வி.எக்ஸ். என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. பிரீமியம் மாடலாக பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் இது வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ள மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.41,000 அதிகமாகும்.\nஇந்த ஆட்டோமேடிக் மாடலில் 7 இன்ச் தொடு திரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஒரு யு.எஸ்.பி. போர்ட் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர் வியூ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஸ்டீரிங்கிலேயே குரல்வழி கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்விட்ச்களும் உள்ளன. டிரைவர் அருகே உள்ள ஜன்னல் கண்ணாடி கதவுகளை இதன் மூலம் இயக்க முடியும். இத்துடன் ஏற்கனவே உள்ள வசதிகளான கீ-லெஸ் என்ட்ரி, தட்ப வெப்ப நிலையை தானாக கணிக்கும் தன்மை, பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன.\nஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட அமேஸ் காருக்கு அமோக வரவேற்பு இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் ஹோன்டா அமேஸ் வி.எக்ஸ். விலை ரூ.8.57 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநிசான் மற்றும் டேட்சன் வாகனங்களுக்கு புது அப்டேட்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nசர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஹைப்ரிட்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்\nஹூன்டாய் கார் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்\nஹூன்டாய் கார் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்\nஇணையத்தில் லீக் ஆன 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கிராண்ட் ஐ10 நியோஸ்\nஇந்திய சந்தையில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் வாகன விற்பனை\nநீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் அறிமுகமான போர்ஷ் கார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajinikanth-athivaradar-dharshnam", "date_download": "2019-08-20T04:29:23Z", "digest": "sha1:XTBP2TLTD3W2J33MNUKKRBY75VZPZB7C", "length": 9830, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த ரஜினிகாந்த்! | rajinikanth in athivaradar dharshnam | nakkheeran", "raw_content": "\nஅத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த ரஜினிகாந்த்\nகாஞ்சிபுரத்தில் அத்திவாரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வருகின்றனர். அத்திவரதர் வைபவம் தற்போது 45 நாட்களை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் அத்திவரதரை தரிசித்திதார்.\nஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடியவிருக்கும் நிலையில் இன்று காலை முதல் தற்போது வரை சுமார் 50 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தரிசிக்க காத்திருக்கின்றனர். இது இறுதிக்கட்டம் என்பதால் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாது...பாஜகவின் அதிரடி திட்டம்\nஇன்ஸ்பெக்டரை தரக்குறைவாக திட்டிய கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nநாளை அனந்தசரஸ் குளத்தில் இறங்குகிறார் அத்திவரதர்... இன்றுடன் முடிகிறது தரிசனம்\nஅத்திவரதர் தரிசனம் நாளையுடன் நிறைவு 2050ல்தான் மீண்டும் அத்திவரதர் தரிசனம்\nஓவேலி மண்சரிவில் சிக்கியவர் 11 நாட்களுக்கு பிறகு குண்டன்புழாவில் சடலமாக மீட்பு\nஅதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன்கூட பதவிக்கு வரமுடியும் அமைச்சர் சீனிவாசன் பகீர் பேச்சு\nமாதா சிலைக்கு செருப்பு மாலை; இந்து முன்னணியை சேர்ந்த சேர்ந்த 6 பேர் கைது\nவாணியம்பாடியில் நில அதிர்வு - அதிகாரிகள் விசாரணை\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்\n''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nஇனி மளிகை கடைகளிலும் மது விற்பனை நடைபெறும்... மாநில அரசின் புதிய முடிவால் குஷியில் ஜார்க்கண்ட் குடிமகன்கள்...\nஒரு பெண்ணின் விலை 71 ஆடுகள் தான்... கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட சர்ச்சை தீர்ப்பு...\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/02/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D-2/", "date_download": "2019-08-20T03:07:30Z", "digest": "sha1:HLNQREGL2HJKM25JSELLQL36K4VHVOSR", "length": 8535, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "விமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு - Newsfirst", "raw_content": "\nவிமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nவிமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (20) உத்தரவிட்டார்.\nஅரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nவாடகை அடிப்படையில் பெற்று, ஜனாதிபதி செயலகம் ஊடாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்ட 40 வாகனங்களை, தமது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியமையால், அரசாங்கத்திற்கு 9 கோடி ரூபாவுக்கும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் இரண்டாம் பிரதிவாதியான அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த லொக்கு ஹென்னதிகேவுக்கு நீதிமன்றம் இன்று (20) பிணை வழங்கியுள்ளது.\nஅவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.\nசந்தேகநபர்கள் 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nகுருநாகல் மாநகர மேயருக்கு விளக்கமறியல்\nஏப்ரல் 21 தாக்குதலின் சந்தேகநபர்களை FBI-ஐ சேர்ந்த இருவர் சந்தித்ததாக விமல் வீரவன்ச சபையில் தெரிவிப்பு\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு\nதேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் சமன் திசாநாயக்கவிற்கு விளக்கமறியல்\nஹேமசிறி, பூஜித் ஆகியோர் கொலைக் குற்றங்களை இழைத்துள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு\nசந்தேகநபர்கள் 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nகுருநாகல் மாநகர மேயருக்கு விளக்கமறியல்\nசந்தேகநபர்களை சந்தித்த FBI-ஐ அதிகாரிகள்\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு\nதேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலாளருக்கு விளக்கமறியல்\nஹேமசிறி, பூஜித்திற்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்\nமக்கள் மன்ற செயற்றிட்டத்தின் 2ஆம் நாள் இன்று\nவறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம்\nகுப்பைகளைக் கொண்டுசெல்லும்போது பாதுகாப்பு தேவை\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nஉடன்படிக்கை அற்ற பிரெக்ஸிட்டிற்கு EU தயார்\nஇலங்கை கிரிக்கெட்டில் முறையற்ற கொடுக்கல் வாங்கல்\nநெல்லின் உத்தரவாத விலை அதிகரிப்பு\nஉலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012130.html", "date_download": "2019-08-20T02:57:51Z", "digest": "sha1:EFWRI5PIME4Z44RIHPSOYYBC5ESNPEUU", "length": 5636, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "சரித்திரக் கதைகள் தொகுதி 2", "raw_content": "Home :: விளையாட்டு :: சரித்திரக் கதைகள் தொகுதி 2\nசரித்திரக் கதைகள் தொகுதி 2\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம் ( பாகம் - 2 ) இதயம் ஒரு கோவில்\nநா.முத்துக்குமார் கவிதைகள் அசுரப்பிடியில் அழகுக்கொடி துர்கா ஸப்தசணி (பெரிய எழுத்து)\nஜெயகாந்தன் ஒரு பார்வை அலையோசை (பரிசுப் பதிப்பு) (டெமி) வீரப்பெருமக்கள் நால்வர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026595.html", "date_download": "2019-08-20T03:14:36Z", "digest": "sha1:2XTEO65I4STS2WJRR2T6JYTG2VNJNEC2", "length": 6154, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: கானலால் நிறையும் காவிரி: உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை\nகானலால் நிறையும் காவிரி: உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகானலால் நிறையும் காவிரி: உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதென்னிந்திய ஸௌராஷ்ட்ர சமூக வரலாறு இலக்கியம் - விமர்சன சிந்தனைகள் நெஞ்சில் நிலைத்தவர்கள்\nஉணர்வுப் பூக்கள் நீண்ட ஆயுள் தரும் உணவுகளும் உணவுமுறைகளும் மனித உறவுகள் மேம்பட\nThe Fool's Disciples ���ிருக்குறள் (தமிழ் - ஆங்கிலம் உரை) முக லட்சண சாஸ்திரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/01/blog-post_27.html", "date_download": "2019-08-20T03:13:23Z", "digest": "sha1:DLSXNCJBFZDEQN6SUB6WLVGSDYIG7GRR", "length": 9181, "nlines": 145, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபாவின் உபதேசம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஷீரடியில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். அன்றைய தினம் மசூதியில் பாபாவைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகமாயிருக்கும்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை ஹேமத்பாந்த் பாபாவின் முன்னால் அமர்ந்து கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். பாபாவின் இடதுபுறம் ஷாமாவும், வலதுபுறம் வாமன்ராவும் அமர்ந்திருந்தனர்.\n ஹேமத்தின் கோட்டு மடிப்பில் சில நிலக்கடலைப் பருப்புகள் இருக்கின்றன பார்\nஉடனே ஹேமத்பாந்த் தன்னுடைய கோட்டை உதறிவிட, அதிலிருந்து நிலக்கடலைப் பருப்புகள் நாலாபுறமும் சிதறி ஓடின.\n\"என் கோட்டு மடிப்பில் கடலைப்பருப்பு எப்படி வந்தது யார் போட்டது\" என ஆச்சர்யத்தோடு கேட்டார் ஹேமத்.\n சந்தைக்குப் போய் நீயே கடலைப்பருப்பு வாங்கித் தின்றிருப்பாய் இதிலிருந்து தனியாகத் தின்னும் பழக்கம் உனக்கிருப்பது இன்று வெளிப்பட்டது\" என்றார் பாபா.\n நான் இதுவரை சந்தைக்குப் போனதும் இல்லை, போகவும் இல்லை. கடலைப்பருப்பு வாங்கித் தின்னவும் இல்லை. அப்படியிருக்க, என் மீது இப்படி பழி போடுகிறீர்களே பாபா\" என்று வருத்தத்துடன் கேட்டார் ஹேமத்பாந்த்.\nஅதற்கு பாபா, \"அப்படியானால், கடலைப்பருப்பு கால் முளைத்து வந்ததா இன்றில்லாவிடில் நேற்று இது நடந்திருக்கலாம் இன்றில்லாவிடில் நேற்று இது நடந்திருக்கலாம் யாராவது ஒருவர் தின்னும்போது உங்களுக்கும் நாலு கடலை கொடுத்திருக்கலாம் யாராவது ஒருவர் தின்னும்போது உங்களுக்கும் நாலு கடலை கொடுத்திருக்கலாம்\nமேலும் பாபா கூறும்போது, \"இங்கு பலபேர், ஆத்மாவில் கடவுள் இருப்பதாக வெளியில் டம்பமாகச் சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் நம்புவதில்லை நம்பியிருந்தால் எதையும் உண்பதற்கு முன் கடவுளுக்கு ஆத்ம நிவேதனம் செய்யத் தவறமாட்டார்களே அப்படி ஆத்ம நிவேதனம் செய்யும் பழக்கம் இருந்தால், இது தெய்வம் சாப்பிடுவதற்கு உகந்ததா அப்படி ஆத்ம நிவேதனம் செய்யும் பழக்கம் இருந்தால், இது தெய்வம் சாப்பிடுவதற்கு உகந்ததா புனிதமானதா என்று ஒருநிமிடம் யோசித்தாலும் போதும், கண்ட இடத்தில் கண்டதையும், கடவுளுக்கு படைக்கத் தகாததையும் வாங்கிச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ள மாட்டார்களே . அப்படியிருந்துவிட்டாலே அவருக்கு தாமஸகுணம் மறைந்து சத்வகுணம் அதிகமாகும்\" என்று ஹேமத்தைக் காரணமாக வைத்து பாபா இந்த உபதேசம் செய்ததாக மசூதியில் இருந்த மற்றவர்கள் கருதினார்கள்.\nபாபாவை மிஞ்சிய வைத்தியரில்லை. தீர்க்கமுடியாத வியாதிகளும் பாபாவின் தர்பாரில் தீர்க்கப்படும். ஆகவே பாபாவிடம் முழுநம்பிக்கை வையுங்கள். ...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/847993.html", "date_download": "2019-08-20T03:03:11Z", "digest": "sha1:BNM3YRGYJZ5LXZAPSD2YBSVLITQ5LCWE", "length": 6828, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளது!", "raw_content": "\nமத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளது\nJune 11th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிக்டோரியா, பொல்கொல்ல, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் மழை இன்மையினால் நீர்த்தேக்கங்களின் அளவு குறைந்துள்ளது.\nகுறிப்பாக மகாவலி நீர்த்தேக்க திட்டத்தால், நிர்வகிக்கப்படும் கொத்மலை நீர்த்தேக்கம் 75.9 மில்லியன் கன மீட்டர் திறன்கொண்டது. இந்த நீர்த்தேக்கம் தற்போது 53.7 மில்லியன் கன மீட்டர் அளவாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nவிக்டோரியா நீர்த்தேக்கம் 17.6மீற்றர் ஆக குறைந்துள்ளது. அதேபோல் ரந்தம்பே நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவைவிடவும் 30.8 சதவீதமாக குறைந்துள்ளது.\nஒரு நாளைக்கு 225 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விக்டோரியா நீர்த்தேக்கம், தற்போது ஒரு நாளைக்கு சுமார் 25 மெகாவாட் அளவிற்கே மின்சாரம் உற்பத்தி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசங்களில் மழைப்பொலிவு இல்லாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denguefever.org/index.php?option=com_content&view=article&id=47:2017-10-23-04-36-13&catid=23&Itemid=109&lang=en", "date_download": "2019-08-20T03:49:06Z", "digest": "sha1:ZTOWVQHAK3N6TLQSNIMKVG53GETZRS53", "length": 4580, "nlines": 57, "source_domain": "denguefever.org", "title": "டெங்கு கொசுக்கள் உருவாக காரணமாக இருக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து... சுகாதாரத் துறை வார்னிங்", "raw_content": "\nடெங்கு கொசுக்கள் உருவாக காரணமாக இருக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து... சுகாதாரத் துறை வார்னிங்\nசென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி இருப்பதாக பொது சுகாதாரத் துறைக்கு பெற்றோர�� புகார் அளித்தனர். அதன்பேரில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தலைமையிலான அதிகாரிகள் இன்று பள்ளியில் ஆய்வு நடத்தினர்.\nஅப்போது அங்கு பள்ளி முழுவதும் ஏராளமான டெங்கு புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தைசாமி கூறுகையில், இந்த பள்ளியில் டெங்கு புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரமே மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபள்ளித் திறப்பதற்குள்... எனினும் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது. தற்போது 24 மணி நேரம் கெடு விதித்துள்ளோம். அதற்குள் அங்குள்ள டெங்கு புழுக்ககளை ஒழித்துவிட்டு பள்ளியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.\n104 எண்ணில் புகார் மேலும் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். டெங்கு புழுக்கள் உற்பத்தி குறித்து புகார் அளிக்க 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார் குழந்தைசாமி.\nடெங்கு கொசுக்கள் உருவாக காரணமாக இருக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து... சுகாதாரத் துறை வார்னிங்\t23 October 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97283", "date_download": "2019-08-20T03:20:33Z", "digest": "sha1:UD5A5RY44BUVICGK4EKNXMO22VTRYXGK", "length": 6522, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "​நளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\n​நளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n​நளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமகளின் திருமணத்திற்காக 6 மாதங்கள் பிணைக் கோரி, நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பிணைக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணையின்போது, தானே வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.\nஇந்தநிலையில், இந்த மனுவை விசாரணை செய்த நீத��பதிகளான சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கியோரின் அமர்வு, நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக் கோரிய மனுவுக்கு ஜூன்11 ஆம் திகதிக்குள் தமிழக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும், அவசரமாக பிணைத் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nஇந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 11 ஆம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிணைக்காலத்தை நீடிக்க மனுவொன்றை தாக்கல் செய்கிறார் நளினி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம் – நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nபுலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோவுக்கு ஓராண்டு சிறைதண்டனை\n7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு “நினைவூட்டல் கடிதம்”\nமகளிர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் பலி\nமிட்டாய் உண்ட 4 வயது சிறுவன் தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/actress-anupama-parameswaran-hd-stills-hot-images-wallpaper-poster-pictures-photoshoot/", "date_download": "2019-08-20T02:58:07Z", "digest": "sha1:7ZCPNN4OAFN32H6X6B6ZFJFQJG5VJG2G", "length": 3863, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Anupama Parameswaran – HD Stills | Hot Images | Wallpaper | Poster | Pictures | Photoshoot – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாள���் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/actress-genelia-dsouza-hd-stills-hot-images-wallpaper-poster-pictures-photoshoot/", "date_download": "2019-08-20T03:21:27Z", "digest": "sha1:DHZNYK5X4XG7UMU3AT3IXWONF7DU5KIS", "length": 3849, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Genelia D’Souza – HD Stills | Hot Images | Wallpaper | Poster | Pictures | Photoshoot – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=MzM=", "date_download": "2019-08-20T02:55:22Z", "digest": "sha1:N7TOZSMK5SM3OE4TLNNPVNIKK6VFHVSY", "length": 4568, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "செல்லும் காரியம் முடியும், மாதர் சினேகம், உத்யோக சித்தி - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 20, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசெல்லும் காரியம் முடியும், மாதர் சினேகம், உத்யோக சித்தி\nசெல்லும் காரியம் முடியும், மாதர் சினேகம், உத்யோக சித்தி - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nசெல்லும் காரியம் முடியும், மாதர் சினேகம், உத்யோக சித்தி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/04/blog-post_13.html?showComment=1492095454895", "date_download": "2019-08-20T03:00:34Z", "digest": "sha1:Y7TGNB2BVWFPFDJIGENF5YIWDQJHMOE6", "length": 33321, "nlines": 136, "source_domain": "www.nisaptham.com", "title": "சீமைக்கருவேல மரத்தை ஏன் அழிக்க வேண்டும்? ~ நிசப்தம்", "raw_content": "\nசீமைக்கருவேல மரத்தை ஏன் அழிக்க வேண்டும்\nசமீபமாக ‘சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க வேண்டியதில்லை’ என்று சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. கீற்று இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. பிறகு விகடன் இணையதளத்தில். இந்தக் கட்டுரைகள் பிரதியெடுக்கப்பட்டு வாட்ஸப், ஃபேஸ்புக் வழியாக பல லட்சக்கணக்கானவர்களை அடைந்து பல்லாயிரக்கணக்கானவர்களின் மனதை மாற்றியிருக்கக் கூடும். சீமைக்கருவேல ஒழிப்புக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிற காரணத்தினாலேயே உடனடியாக பதில் எழுத வேண்டியதில்லை எனத் தோன்றியது. அவர்கள் சொல்வதிலும் கூட உண்மை இருக்கலாம் அல்லவா\nஅறிவியல் பூர்வமாக சில தகவல்களைத் திரட்டுவதற்கு முன்பாக அனுபவரீதியிலான கருத்துக்களையும் திரட்ட வேண்டியிருந்தது. கடந்த சில நாட்களாகவே விவசாயிகளிடமும் பெரியவர்களிடமும் இது குறித்துப் பேசுவதற்கு நிறைய இருந்தது.\nஎங்கள் அமத்தாவுக்கு எண்பது வயது இருக்கக் கூடும். அவருடைய திருமணம் வரைக்கும் சீமைக்கருவேல மரத்தை பார்த்ததேயில்லை என்றார். அப்பொழுது பவானிசாகரிலிருந்து விதைகளை வாங்கி வருவார்களாம். எங்கேயிருந்து வாங்கி வருவார்கள் என்று அவருக்குச் சரியாகத் தெரியவில்லை. அநேகமாக ஏதேனுமொரு வேள��ண்மை அலுவலகம் அங்கே இருந்திருக்கக் கூடும். அமத்தாவுக்கு இருபது வயதில் திருமணம் ஆகியிருக்கலாம் என்று கணக்கிட்டால் இன்றிலிருந்து அறுபது வருடங்களுக்கு முன்பாக சீமைக்கருவேல மரம் பரவத் தொடங்கியிருக்கிறது. அமத்தா அதை ‘சீமை வன்னி மரம்’ என்றார். இதை வேலி முள் என்பவர்களும் உண்டு. டெல்லி முள் என்பவர்களும் உண்டு.\nவேலி ஓரமாக விதையிட்டு அவை வளர்ந்த பிறகு விதைகளை ஆடு மாடுகள் தின்று எச்சம் கழிக்கும் இடங்களில் எல்லாம் பரவத் தொடங்கின. வேலிக்கு வந்த மரம் விறகாகப் பயன்படத் தொடங்கிய காரணத்தினால் எல்லோருக்கும் விருப்பமான மரமாகியிருக்கிறது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகுதானே சாண எரிவாயு, மண்ணெண்ணெய் ஸ்டவ் முதலியன வந்து சேர்ந்தன மரம், வறட்டி ஆகியவற்றை வைத்து அடுப்பு எரிந்த காலத்தில் கடும் வறட்சியின் போதெல்லாம் வேலி மரம்தான் ஆபத்பாந்தவன். எவ்வளவு வறட்சியிலும் தம் கட்டி நிற்கு. வெட்டிக் கொள்ளலாம். அதே போல கடும் வெப்ப காலத்திலும் கால்நடைகளுக்கு நிழல் தருவதற்கு ஏற்றதாக இருந்ததால் யாருக்குமே இந்த மரத்தை எதிரியாகப் பார்க்கத் தோன்றவில்லை.\nஆரம்பத்தில் நண்பனாகத் தெரிந்த மரம்தான் கடந்த அறுபதாண்டு காலமாக இந்த மரம் புதரைப் போல பரவத் தொடங்கிவிட்டது. குளம் குட்டைகளில் பெரும் ஆக்கிரமிப்பு இந்த மரங்கள்தான். பள்ளங்கள், கால்வாய்கள் என நீர் வரத்துப் பாதைகளை முழுமையாக மறித்து நிற்கின்ற மரங்களும் இவைதான். ‘புதராக வளரக் கூடிய எந்த மரமும் வேளாண்மைக்கு உகந்ததல்ல’ என்பதுதான் அனுபவம் வாய்ந்த உழவர்களின் வாதம். நிலத்தடி நீரை உறிஞ்சுவது ஒரு பக்கம் இருக்கட்டும் - குளம் குட்டைகளுக்கு நீர் வரத்தை பெருமளவு மட்டுப்படுத்துகின்றன. குட்டைகளிலும் ஏரிகளிலும் புதராகப் பெருகி நின்று நீர் தேக்கத்தை கடுமையாகக் குறைக்கின்றன. நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டுமானால் சீமைக்கருவேல மரங்களை அழிக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு மரங்கள் தப்பினாலும் விதை விழுந்து அவை மீண்டும் நீர் நிலைகளைச் சீரழித்துவிடும்.\nஇன்னொரு கூற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n‘ஓட்டாத காடு செழிக்கும்’ என்ற பழமொழியே உண்டு. உதாரணமாக, தற்சமயம் வறட்சியின் காரணமாக பயிர் செய்யாமல் நிலத்தை வைத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீர் பெருகி விவசாயம் செய்யத் தொடங்கும் போது விளைச்சல் அமோகமாக இருக்கும். எளிமையான காரணம்தான். மண்ணுக்கு ஓய்வு தரும் போது நுண்ணுயிரிகள் மண்ணை வளமூட்டிச் செறிவு படுத்துகின்றன. உழவர்களிடம் பேசினால் ஒரு விதிவிலக்கைச் சொல்கிறார்கள். ‘வேலி முள் முளைக்காமல் இருந்தால்தான் விளைச்சல் இருக்கும்’ என்கிறார்கள். ஒருவேளை இந்த வறட்சிக் காலத்தில் வேலிக்காத்தான்(சீமைக்கருவேலம்) முளைத்து பெருகியிருந்தால் அந்த பூமியில் மீண்டும் விவசாயம் செழிக்க சில ஆண்டுகளாவது தேவைப்படும். சீமைக்கருவேல மரத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகிறவர்கள் இந்தக் கோணத்தில் விசாரித்துப் பார்க்கலாம். ஏதோவொரு வகையில் மண்ணின் வளத்தையும் அதன் உயிர்த்தன்மையையும் இம்மரங்கள் அகற்றுகின்றன.\nஇதே கூற்றோடு இணைத்துச் சொல்ல இன்னுமொரு தரவும் உண்டு. ஒரு நிலத்தில் சீமைக்கருவேல மரமிருந்தால் அது பிற அனைத்து செடிகளையும் அழித்துவிடும். நிலத்தில் இருக்கும் வளத்தையும் ஈரத்தையும் இந்த மரங்களே முழுமையாக எடுத்துக் கொள்கின்றன என்பது முக்கியமான காரணமாக இருக்கலாம். சீமைக்கருவேல மரங்கள் பரவியிருக்கும் பகுதிகளில் பயணித்துப் பார்த்தால் இதைக் கண்கூடாகவே பார்க்க முடியும். சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே செழித்திருக்க பிற மரங்கள் கருகி கருவாடாகிக் கிடக்கின்றன.\nசீமைக்கருவேல மரங்கள் பிற தாவரங்களைத் தப்பிக்கவிடாமல் செய்வதற்கான இன்னொரு முக்கியக் காரணம் அம்மரத்திலிருந்து வெளிப்படும் வெம்மை. அடிக்கடி சூடு பிடித்துக் கொள்ளும் குழந்தையை சீமைக்கருவேல மர நிழலுக்கு அனுமதிக்காத பழக்கம் எங்கள் ஊர்ப்பக்கத்தில் உண்டு. ‘வேலி மரத்துக்கிட்டயே ஆடுனா செகை புடிக்காம என்ன பண்ணும்’ என்று கேட்பார்கள். இதையும் கூட கிராமப் பெண்கள் அனுபவ ரீதியாகவே கண்டறிந்து வைத்திருக்கிறார்கள்.\nசீமைக்கருவேல மரங்களை ஆதரிக்கிற எந்தக் கட்டுரையும் அறிவியல் ரீதியிலான தரவுகளை முன் வைக்கவில்லை. அதே போலவே சீமைக்கருவேல மரங்களுக்கு எதிரான கட்டுரைகளும் அறிவியல் ரீதியிலான விவாதத்தை மேற்கொள்ளவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் சீமைக்கருவேலத்தை ஒழிக்காமல் நீர் நிலைகளை மேம்படுத்துதலும், வறட்சியை ஒழிக்கும் நடவடிக்கைகளும் எந்தவிதத்திலும் சாத்திய���ில்லை என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்ல முடியும். வறட்சி பாதித்திருக்கும் அத்தனை கிராமங்களிலும் இம்மரம் பூதத்தைப் போல பரவியிருக்கிறது. இதை அழித்துச் சுத்தம் செய்யாமல் எந்தவொரு முன்னெடுப்புக்கும் வாய்ப்பில்லை.\nவிறகாகப் பயன்படுகிறது, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது போன்ற மொன்னையான வாதங்களைத் தவிர்த்துவிட்டுப் பேசலாம். ஆக்ஸிஜனை வெளியிடுகிறது என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். புதராக மண்டுகிறது என்பதுதான் முக்கியப் பிரச்சினை.\nநீதிமன்றங்கள் உத்தரவிட்டு மக்களும் ஓரளவுக்குப் புரிந்து கொண்டு இந்த மரங்களை அழிக்கத் தொடங்கும் போது திடீரென ‘இம்மரங்கள் ஏழைகளுக்கு விறகாகப் பயன்படுகிற மரங்கள்’ என்று எதற்காகக் கிளப்பிவிடுகிறார்கள் என்றுதான் மண்டை காய வேண்டியிருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக வறட்சி தாண்டவமாடிய போது வேலி மரங்களைத் தவிர விறகுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. ஆனால் இப்பொழுது அந்தச் சூழல் இல்லை. விறகு வைத்து சோறு பொங்கும் மக்களின் சதவீதத்தைக் கணக்கெடுத்து அதில் எத்தனை பேர் சீமைக்கருவேல மரங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று கணக்கெடுத்தால் தெரியும்.\nஇப்பொழுது காகித ஆலைகள் இந்த மரங்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். பல தொழிற்சாலைகள் எரியூட்டுவதற்காக இம்மரங்களை காசுக்கு வாங்குகிறார்கள். ஒருவேளை இம்மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டால் காகித ஆலைகளும் தொழிற்சாலைகளும் திணறக் கூடும். சல்லிசாகக் கிடைக்கும் மரம் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடும். அதனாலேயே கிளப்பிவிடுகிறார்களா என்று தெரியவில்லை. விகடன் மாதிரியான பொறுப்பு மிக்க ஊடகங்கள் இத்தகைய கட்டுரைகளை பிரசுரிக்கும் போது சற்றே தரவுகளைச் சரிபார்த்து பின்ணணியையும் புரிந்து கொண்டு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம்.\nடீ தோட்டங்களினால் மலைப்பகுதி(மலை) தனது நீர் பிடிப்பு தன்மையை இழக்கிறது என்று சொல்கிறார்கள். யூகலிப்டஸ் மரம் ப்ற்றியும் இது போல சில தகவல்களை சிறு வயதில் கேட்டிருக்கிறேன்... எப்படியானாலும் வேலி முள்ளை அழிப்பது சில வகைகளில் சரிதான்..\nவிகடன் மாதிரியான பொறுப்பு மிக்க ஊடகங்கள் - Whether the promised amount been received\nநுணா மரம் இதற்கு மிகச்சரியான மாற்று என்று சொல்லப்படுகிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசீமைக் கருவேலம் மட்டுமே நீர்நிலைகளை ஆக்ரமித்துக் கொள்ளவில்லை. சென்னயின் புறந்கர் பகுதிக்ளில் கடல் பாலை (இப்பகுதிகளில்) என்று அழைக்கப் படும் செடிகள்தான் அதிக அள்வில் ஆக்ரமித்துக் கொள்கின்றன. பூமாலைகளில் கூட இதன் இலைகள் வைத்துக் கட்டப் படுவதைக் காண முடியும். இவையும் வேலிகளாகத் தான் பயன்ப்டுத்தப் பட்டன.ஆனால் முள் கிடையாது.கண்ட இடஙளில் முளைத்துக் கிடந்த இவை இப்படு அதிகம் காணப்படுவதில்லை சீமைக் கருவேல மரத்தை அழித்து விட்டால் நீராதாரம் மேம்படும் என்பது மாயத் தோற்ற்மே. அவற்றை முழுமையாக ஒழிப்பது கொசுக்களை ஒழிப்பது போலத்தான். தேவைப்படும் இடங்களில் அவற்றை அழித்தால் போதுமானது.\nதேவைப்படும் இடங்கள் என்று வரையறை செய்வீர்கள் ஒரு மரம் இருந்தால் ஊர் முழுவதும் பரவும். ஆறு மாத அவகாசம் போதுமானது. குளம், குட்டை, ஏரி, பள்ளம் என சகல இடத்திலும் பரவி மேவும். அழித்தால் முழுமையாக அழித்தால் மட்டுமே சாத்தியம். சீமைக்கருவேல மரத்தை அழித்தால் நீராதாரம் மேம்படாது என்றால் எப்படிச் சொல்கிறீர்கள் ஒரு மரம் இருந்தால் ஊர் முழுவதும் பரவும். ஆறு மாத அவகாசம் போதுமானது. குளம், குட்டை, ஏரி, பள்ளம் என சகல இடத்திலும் பரவி மேவும். அழித்தால் முழுமையாக அழித்தால் மட்டுமே சாத்தியம். சீமைக்கருவேல மரத்தை அழித்தால் நீராதாரம் மேம்படாது என்றால் எப்படிச் சொல்கிறீர்கள் சீமைக்கருவேல மரம் நிறைந்த நீர் நிலைகளைப் பார்த்திருக்கிறீர்களா சீமைக்கருவேல மரம் நிறைந்த நீர் நிலைகளைப் பார்த்திருக்கிறீர்களா அழிக்காமல் எப்படி மேம்படுத்த முடியும்\nபடிக்காதவர்கள் கூட இதில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொள்கிறார்கள். படித்தவர்கள்தான் கள நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் மேம்போக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள்\nNo. இடித்துரைக்கும் போதும் சில சமயங்களில் நயத்தக்க நாகரிகத்தைப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை என்று யாரோ சொல்லியிருக்காங்க இல்ல\nவிகடன் ரெண்டு பக்கமும் பேசுவான்..\n'ரெண்டும் ரொம்ப சரி' மாதிரியே பேசுவான்..\nஆனா ஒரு முடிவை சொல்லாம \"நீங்க என்ன நினைக்கிறீங்க \" அப்படின்னு முடிச்சருவான் ..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஎன் கருத்து முழுவதும் சரி என்று கூறவில்லை. என் சிற்றறிவுக்குப் பட்டதை கூறுகிறேன். ஒன்றை முழுவதுமாக அழிக்�� முனைவது சாத்திய மில்லாதததாகவே கருதுகிறேன். விரைவில் பல்கிப் பெருகும் எதுவும் நிச்சயம் அழியும் என்நும் நம்புகிறேன்.வறண்டு கிடக்கும் ஏரிகுளங்களை ஆக்ரமித்துக் கொள்வது சீமைக் கருவேலம் மட்டுமல்ல மற்ற புதர்களும்தான்.சில செடி வகைகள் தண்ணீரிலேயே வாழும் தகுதி பெற்றவை. நான் பார்த்தவரை நிரம்பிய நீர்நிலையில் நடுவில் சீமைக் கருவேல மரங்களை காண்பது அரிது. வற்றிக் கிடக்கும்போது முளைத்தவற்றை ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலம் முன்னதாக அகற்றி தூய்மைப் படுத்தலாம். நீர் வரத்துக்கு தடையாக இருந்தாலும் அழித்து விடலாம். ஓரளவுக்காவாவது செடி கொடிகள் நீரின் வேகத்தை கட்டுபடுத்துவதும் நன்மைக்கே. தடுப்பணைகள் போல் செயல்பட்டு நிலத்தடி நீர் சேமிக்கவும் பயன்படுமே. பலவிதமான் மரங்களை வளர்க்க முனைந்தாலே இவை முளைக்கும் வேகம் தானாகவே கட்டுப் படும். சீமைக் கருவேல மரம் வெம்மையை வெளிப்படுத்துகிறது என்கிறார்கள். வெயில் நேரத்தில் அதன் கீழ் நின்றால் வெம்மை ஏற்படுவது இயற்கை. உண்மையில் சீமைக் கருவேல மரத்தில் இலைகள் மிக சிறியவை வெயில் காரணமாக இதன் நீர்சிறிதளவு வெளியேறுகிறது. அது உடனே ஆவியாவதால் வெம்மையை உணர்கிறோம். சூடாகக் கிடக்கும் மொட்டை மாடியில் நீர ஊற்றினால் நீர் உடனே ஆவியாகி நமக்கு வெம்மையைத் தருவது போலவே சீமைக் கருவேலமும் செய்கிறது. குட்டையாகவும் இருப்பதால் ஆவியாதலை உணர்கிறோம். அடர்த்தியான, பெரிய இலைகள் கொண்டவை ஈரப்பதம் அதிகம் வெளியிடுவதால் குளுமையை உணர்கிறோம்.\nஅய்யா நம்மாழ்வார் ஒரு பேட்டியில சொல்லி இருப்பாரு. வேலியாக இந்த சீமை கருவேல மரம் இருந்தப்ப ஓரத்துல இருந்த பயிரகள் நல்லா வளராததை பாத்து ஒரு அடி ஆழத்துக்கு வாய்க்கால் மாதிரி வெட்டி அந்த மரத்தோட வேரை எல்லாம் எடுத்த அப்புறம் பயிர் நல்ல வந்ததுன்னு சொல்லி இருப்பாரு. ஆனால் அதே ஒரு வருசத்துக்கு அப்புறம் திரும்பவும் அதே பிரச்சினை. வாய்க்காலை திரும்பவும் ஆழப்படுத்தி பாத்தா அந்த மரத்தோட வேர் இன்னும் ஆழமா போய் பயிரோட வேறுல இருக்குற சத்த உறிஞ்சு எடுத்துருக்குது. இதை பாத்த பிறகு தான் இந்த மரத்தோட தன்மையை புரிஞ்சு இதை முழுமையா ஒழிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்ததாக கூறினார்.\nவிகடன் எப்போதும் இது போல செய்வது சகஜம்தான். ராகவா லாரன்ஸ் ஒருகோடி வி��ம்பரம் செய்ததையும்,ஜல்லிக்கட்டு கூட்டத்தையும் பிரசுரித்து மகிழ்ந்தனர். ஆனால் லாரன்ஸ் கொடுக்காமல் ஏமாற்றியது மற்றும் ஜல்லிக்கட்டில் அப்பாவிகள் குத்து பட்டு சாவது போன்றவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து விடுவது விகடன் ஸ்பெஷ ல். வாசன் வீட்டு தோட்டத்தில் நிறைய வேலி வளர்த்து ஆக்சிஜனை பெறலாமே... எதற்கு அடுத்தவர்களுக்கு உபதேசம்\nநான் இதை என்னால் முடிந்தவரை ஒரு குழுவுடன் சேர்ந்து சீமைக்கருவேல மரத்தை களைய விரும்புகிறேன்.\nஇதைபற்றி விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து போன் நம்பர் அனுப்பி வைக்கவும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=461", "date_download": "2019-08-20T04:34:46Z", "digest": "sha1:CNSCJQ4Q4LRM6FRKVXXHDO4CQII4W4J6", "length": 6690, "nlines": 189, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "கதிர்காமம் தொகுதியில் தார்சலை அமைக்க பூமி பூஜை | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் தார்சலை அமைக்க பூமி பூஜை\nகதிர்காமம் தொகுதியில் தார்சலை அமைக்க பூமி பூஜை\nகதிர்காமம் தொகுதி, ரத்னா நகர் மெயின்ரோட்டுக்கு ரூ 15 லட்சம் செலவில் புதிய தார்சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கு பூமிபூஜையினை கோகுலகிருஷ்ணன், எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஜே.ஜெயபால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் பொறியாளர்கள் ராமனாதன், நவ்ஷத்அலி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஅரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து\nதிமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட���டம்\n2019-ல் புதுச்சேரியை வளம் பொருந்திய மாநிலமாக மாற்றுவோம் – முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை\nபுதுவை அரசு ஊழியர் ராமலிங்கம் பணி ஓய்வு பெறும் நாளில் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/10/blog-post_6972.html", "date_download": "2019-08-20T03:19:39Z", "digest": "sha1:GXLHEVDT3WMDRBILLGUIRG446YZ45GDS", "length": 41259, "nlines": 554, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. - பண்ணையாளர்கள் முன்னாள் முதல்வருக்கு பாராட்டு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேட தடை\nபுத்தளத்தில் காணாமல்போன 5 மீனவர்கள் முல்லைத்தீவில்...\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் தற்க...\nஅமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுமாறு சவேந்தி...\n'நிலத்தில்' சிக்கி கடலில் மூழ்கியது கப்பல்\nஅரசியலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் மாற்று வேண்டு...\nகரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி ...\nவெள்ளைக்காரர்களையும், மேற்கத்தீய நாட்டினரையும் கடத...\nஅமெரிக்காவினை தாக்கும் சாண்டிபுயலுக்காக விமான பயணங...\nஇங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி ப...\nஇலவச கருக்கலைப்பு:திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பம்...\n700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 11பேருக்கு விளக்கமற...\nசாண்டி சூறாவளி 5 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்து...\nகடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு\nஉல்லாசப் பயணக் ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு...\nசாண்டி புயல் தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்க பங்குசந...\nஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் உள்பட நான்கு எம்.எல...\n16 புலிகளை கடத்திய தாய்லாந்து வேன் டிரைவர் கைது\nகூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மராட்டிய முதல்-...\nஉயர்கல்விக்காக சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்...\nஅவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை நாட...\nமீனவர்களின் படகை கடத்திய அவுஸ்திரேலியா சென்றவரை கா...\nவடபகுதியை சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும் -வ...\nவடக்கு கிழக்கு உட்பட்ட நாடு முழுவதும் சீரற்ற காலநி...\nபாணின் விலை 2 ரூபாவினால் அதிகரிப்பு\nபோலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஇலங்கைக்கு ஜப்பான் 4000 கோடி ரூபாய் நிதி உதவி\nமழையில் மாணிக்கம் தேடும் மக்கள்\nபஸ�� - வான் மோதி விபத்து....\nமடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்\nநைஜீரிய தேவாலயம் மீது தற்கொலை தாக்குதல்\n22 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு: புதிய அமைச்சரவையி...\nஉலக மக்களை அச்சுறுத்தும் கொடூர நோய்கள்\nவங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டின் காலநிலைய...\nமட்டக்களப்பில் நாளை 10 மணிநேர மின்வெட்டு\nதிருமலையில் மாதா சொரூபம் சேதம்\nபுகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட...\nபாடகி சின்மயி மீது போலீசில் புகார்\nமருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள் பி.ஏ. கிருஷ்...\nஇன்று மருதுபாண்டியர் நினைவு நாள் தமிழ் நாடு சிவகங்...\nமியான்மரில் இனக்கலவரத்தில் 56 பேர் பரிதாப சாவு : 2...\nபா.ஜ. தலைவர் பதவியில் இருந்து நிதின் கட்கரி விலகுக...\nபுத்த கயாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்...\nவெத்துவேட்டான எதிர்ப்பரசியலை சிங்களப் பேரின வாதிகள...\n'13-வது திருத்தத்தை ஒழிக்கும் திட்டம் இல்லை': இலங்...\nஇன்று நாட்டின் சகல பகுதிகளிலும் பொருளாதார அபிவிருத...\nபாசிக்குடா கடற்கரையின் முகாமை தொடர்பில் முன்னாள் ம...\nஎதிர்காலத்தில் பூமியதிர்ச்சி ஏற்படக்கூடிய ஆபத்து\nபட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனம் - முன்னாள் முதல்வ...\nஅம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்\nசென்னை-கொழும்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு\nகிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமம் ரத்து\nகைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்திய...\nகடல் தாக்குதலை கண்டறிய இன்டர்போலின் உதவி\n13ஆவது திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் வெட...\nபெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வாழைக்காய...\nநித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி\nமேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. - பண...\nஅப்புருவராக மாறி வரும் புலம்பெயர் புலி பினாமிகள்\nதிவிநெகும சட்டமூலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபொன்சேகாவின் கூட்டம் பிசுபிசுப்பு ஐ.தே.க, ஜே.வி.பி...\nஅப்பாடா சீனா என்று ஒரு நாடு இருப்பதை கூட்டமைப்பு ...\nநித்தி பதவி விலகுகிறார்: மதுரை ஆதீனகர்த்தர்\nசவூதி நீதிமன்றங்களில் இனி பெண் வக்கீல்கள் வாதாடலாம...\nநித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல...\nலிபிய அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு நான் பொறுப்பேற்...\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35பேர் கைது\nதிருச்சி ஐஎஸ்ஐ உளவாளி.. பாகிஸ்தானின் இலங்கை தூதரக ...\nவெகுவிரைவில் நாடு திரும்புவார் பிரதமர்\n\"கே பி மீது எந்த வழக்கும் இல்லை\"\n15 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமே 'திவிநெகும'\nகொக்கட்டிச் சோலை இராமகிருஸ்ண மிஸன் பாடசாலையின் பவள...\nகிழக்கில் வரலாற்று தொன்மை மிக்க முருக்கன்தீவு\nஆசியா கண்டத்தை எந்தவொரு சக்தியும் விளையாட்டுத் திட...\nதனக்கு தனக்கெண்டா படக்கு படக்கு நவம் M.P வீராவேசம்...\nமண்முனை பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nதிவிநெகும திட்டத்தில் எனது மகளையும்,மருமகனையும் உள...\nநியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவிற்க...\nஉலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை உருவாக்கி...\nபிலிப்பைன்ஸ் அரசு - மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி ...\nதலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக...\nபொன்சேகாவுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் 60 ரூபா வழ...\nஇலங்கை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்\nஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது ப...\nஅமெரிக்காவில் 7 அடி உயர மகாத்மா காந்தி சிலை: அப்து...\nமுஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான...\nசிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட...\nஅவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 11 பேர் கைது\nதமிழ் தேசிய் கூட்மைப்பினர் இனியும் நாட்டை ஏமாற்ற வ...\nகடன் எல்லையை ரூ.6000 கோடியினால் அதிகரிக்க அரசாங்கம...\nஉ/த விடைத்தாள்களை மதிப்பிடும் முதலாம்கட்ட பணி புதன...\nகம்போடிய முன்னாள் மன்னர் சிஹனொக் மரணம்\nஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபத...\nஎழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முன...\nமுஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க...\nவட பகுதியை மீட்க ஐ.நா.வில் தீர்மானம்\nமேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. - பண்ணையாளர்கள் முன்னாள் முதல்வருக்கு பாராட்டு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் காலங்காலமாக மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இவர்களது பிரச்சினைகள் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மட்டத்திற்கும் எடுத்துச் சென்றும் செல்லாக்காசன வரலாறே அதிகம். அப்படி இருந்தும் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு –கிரான் பிரதேச செயலாளர் பிரிவ���ற்குட்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.\nகிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் காலங்காலமாக கால்நடைகளை மேய்த்து வந்த குறிப்பிட்ட சில இடங்களுக்கு அவர்கள் செல்ல முடியாத ஓர் நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் குறித்த கால்நடை வளர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது கையொப்பம் இடப்பட்ட மகஜர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம் , துரைராஜசிங்கம் ஆகியோரிடம் கையளித்திருந்தார்கள்.\nகுறித்த மகஜர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு உறுதியான பதிலையும் வழங்காத பட்சத்தில், முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கால்நடை வளர்ப்பாளர்கள் மகஜரது பிரதி வழங்கி அதற்கான தீர்வை பெற்றுத் தரும்படி கோரியிருந்தார்கள்.\nஇது தொடர்பில் ஆராய்ந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் உரிய அதிகாரிகளுடன் பேசி இன்று(18.10.2012) குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று அதவாது கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக கொண்டு செல்கின்ற இடங்களான மட்டக்களப்பின் எல்லையான மாந்திரி ஆறு உள்ளடங்கலாக மயிலத்தமடு,பாலவெட்டுவான், மாதவளை போன்ற இடங்களுக்கு அதிகாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் சகிதம் சென்று உடனடியாக அப் பிரதேசங்களில் வழமை போன்று தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்கான அனுமதியினை பெற்றுக் கொடுத்தார்.\nஇதனால் மிகவும் சந்தோசமடைந்த கால்நடை வளர்ப்பாளர்கள் மியான்குளம் 9ம் கட்டையிலுள்ள பாற்பண்ணை வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு தொடர்ந்து இது தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகளுக்கு முன்னாள் முதல்வர் அவர்களே முன்னின்று எங்களுக்கு செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.\nஇந்த களவிஜயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி அரசாங்க அதிபர், மாவட்டசெயலகத்தின் காணித் திட்மிடல் அதிகாரி திருமதி ஈ. குகதா, கிரான் பிரதேச செயலகத்தின் காணி அதிகாரி, கிராம சேவையாளர் குருநாதன், கோறளைப்பற்று பிரதேச பபையின் தவிசாளர் உதயஜீவதாஸ், செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் எஸ். வினோத், வவுணதீவ பிரதேச சபையின் தவிசாளர் கா.சுப்பிரமணியம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா, காலந்டை வளப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், பாற்பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உட்பட விவசாயிகளும் கலந்து கொண்டார்கள்.\nவெறுமனே வெட்டிப் பேச்சு பேசும் துரைராஜசிங்கம், தொடர்ந்து மடல் வரையும் துரைரெட்ணம் எல்லாம் இதனைப் பார்த்து வெட்கப்படவேண்டும். ஏன் என்றால் குந்திக் கொண்டு கொக்கரிக்காமல் உரிய இடத்திற்கு நேரில் சென்று தீர்வை பெற்றுக் கொடுக்க சந்திரகாந்தனைப் பார்த்தாவது பழகுங்கள். உங்களுக்கு எங்க இதெல்லாம் உறைக்கப் போகுது\nகந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேட தடை\nபுத்தளத்தில் காணாமல்போன 5 மீனவர்கள் முல்லைத்தீவில்...\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் தற்க...\nஅமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுமாறு சவேந்தி...\n'நிலத்தில்' சிக்கி கடலில் மூழ்கியது கப்பல்\nஅரசியலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் மாற்று வேண்டு...\nகரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி ...\nவெள்ளைக்காரர்களையும், மேற்கத்தீய நாட்டினரையும் கடத...\nஅமெரிக்காவினை தாக்கும் சாண்டிபுயலுக்காக விமான பயணங...\nஇங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி ப...\nஇலவச கருக்கலைப்பு:திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பம்...\n700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 11பேருக்கு விளக்கமற...\nசாண்டி சூறாவளி 5 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்து...\nகடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு\nஉல்லாசப் பயணக் ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு...\nசாண்டி புயல் தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்க பங்குசந...\nஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் உள்பட நான்கு எம்.எல...\n16 புலிகளை கடத்திய தாய்லாந்து வேன் டிரைவர் கைது\nகூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மராட்டிய முதல்-...\nஉயர்கல்விக்காக சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்...\nஅவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை நாட...\nமீனவர்களின் படகை கடத்திய அவுஸ்திரேலியா சென்றவரை கா...\nவடபகுதியை சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும் -வ...\nவடக்கு கிழக்கு உட்பட்ட நாடு முழுவதும் சீரற்ற காலநி...\nபாணின் விலை 2 ரூபாவினால் அதிகரிப்பு\nபோலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஇலங்கைக்கு ஜப்பான் 4000 கோடி ரூபாய் நிதி உதவி\nமழையில் மாணிக்கம் தேடும் மக்கள்\nபஸ் - வான் மோதி விபத்து....\nமடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்\nநைஜீரிய தேவாலயம் மீது தற்கொலை தாக்குதல்\n22 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு: புதிய அமைச்சரவையி...\nஉலக மக்களை அச்சுறுத்தும் கொடூர நோய்கள்\nவங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டின் காலநிலைய...\nமட்டக்களப்பில் நாளை 10 மணிநேர மின்வெட்டு\nதிருமலையில் மாதா சொரூபம் சேதம்\nபுகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட...\nபாடகி சின்மயி மீது போலீசில் புகார்\nமருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள் பி.ஏ. கிருஷ்...\nஇன்று மருதுபாண்டியர் நினைவு நாள் தமிழ் நாடு சிவகங்...\nமியான்மரில் இனக்கலவரத்தில் 56 பேர் பரிதாப சாவு : 2...\nபா.ஜ. தலைவர் பதவியில் இருந்து நிதின் கட்கரி விலகுக...\nபுத்த கயாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்...\nவெத்துவேட்டான எதிர்ப்பரசியலை சிங்களப் பேரின வாதிகள...\n'13-வது திருத்தத்தை ஒழிக்கும் திட்டம் இல்லை': இலங்...\nஇன்று நாட்டின் சகல பகுதிகளிலும் பொருளாதார அபிவிருத...\nபாசிக்குடா கடற்கரையின் முகாமை தொடர்பில் முன்னாள் ம...\nஎதிர்காலத்தில் பூமியதிர்ச்சி ஏற்படக்கூடிய ஆபத்து\nபட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனம் - முன்னாள் முதல்வ...\nஅம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்\nசென்னை-கொழும்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு\nகிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமம் ரத்து\nகைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்திய...\nகடல் தாக்குதலை கண்டறிய இன்டர்போலின் உதவி\n13ஆவது திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் வெட...\nபெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வாழைக்காய...\nநித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி\nமேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. - பண...\nஅப்புருவராக மாறி வரும் புலம்பெயர் புலி பினாமிகள்\nதிவிநெகும சட்டமூலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபொன்சேகாவின் கூட்டம் பிசுபிசுப்பு ஐ.தே.க, ஜே.வி.பி...\nஅப்பாடா சீனா என்று ஒரு நாடு இருப்பதை கூட்டமைப்பு ...\nநித்தி பதவி விலகுகிறார்: மதுரை ஆதீனகர்த்தர்\nசவூத��� நீதிமன்றங்களில் இனி பெண் வக்கீல்கள் வாதாடலாம...\nநித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல...\nலிபிய அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு நான் பொறுப்பேற்...\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35பேர் கைது\nதிருச்சி ஐஎஸ்ஐ உளவாளி.. பாகிஸ்தானின் இலங்கை தூதரக ...\nவெகுவிரைவில் நாடு திரும்புவார் பிரதமர்\n\"கே பி மீது எந்த வழக்கும் இல்லை\"\n15 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமே 'திவிநெகும'\nகொக்கட்டிச் சோலை இராமகிருஸ்ண மிஸன் பாடசாலையின் பவள...\nகிழக்கில் வரலாற்று தொன்மை மிக்க முருக்கன்தீவு\nஆசியா கண்டத்தை எந்தவொரு சக்தியும் விளையாட்டுத் திட...\nதனக்கு தனக்கெண்டா படக்கு படக்கு நவம் M.P வீராவேசம்...\nமண்முனை பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nதிவிநெகும திட்டத்தில் எனது மகளையும்,மருமகனையும் உள...\nநியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவிற்க...\nஉலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை உருவாக்கி...\nபிலிப்பைன்ஸ் அரசு - மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி ...\nதலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக...\nபொன்சேகாவுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் 60 ரூபா வழ...\nஇலங்கை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்\nஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது ப...\nஅமெரிக்காவில் 7 அடி உயர மகாத்மா காந்தி சிலை: அப்து...\nமுஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான...\nசிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட...\nஅவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 11 பேர் கைது\nதமிழ் தேசிய் கூட்மைப்பினர் இனியும் நாட்டை ஏமாற்ற வ...\nகடன் எல்லையை ரூ.6000 கோடியினால் அதிகரிக்க அரசாங்கம...\nஉ/த விடைத்தாள்களை மதிப்பிடும் முதலாம்கட்ட பணி புதன...\nகம்போடிய முன்னாள் மன்னர் சிஹனொக் மரணம்\nஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபத...\nஎழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முன...\nமுஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க...\nவட பகுதியை மீட்க ஐ.நா.வில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/11/blog-post_9.html", "date_download": "2019-08-20T03:47:35Z", "digest": "sha1:LKWLKKK2BLHGAXK5SVIVNDN4SWU6JNYP", "length": 44664, "nlines": 552, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மீண்டும் ஒபாமா!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு ம��ணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு க��ழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\nஅமெரிக்கா முன்னேற்றப்பாதையில் செல்லவில்லை என்கிற அவநம்பிக்கை பரவலாக இருந்தாலும்கூட, அமெரிக்க மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவை இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான்.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், இப்போதைய அவரது வெற்றிக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. கடந்த தேர்தலில், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க அதிபராக்கி உலகுக்குத் தங்களது சமத்துவ சிந்தனையை அறிவிக்க விரும்பிய உணர்வுபூர்வமான உந்துதல் இருந்தது. இந்த முறை, பராக் ஒபாமா ஒரு செயல்படும் அதிபர் என்கிற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்களே தவிர, இனமோ, நிறமோ காரணிகளாக இருக்கவில்லை.\nஇன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளை வைத்துப் பார்த்தால், நியாயமாக அதிபர் ஒபாமா வெற்றி அடைந்திருக்கக் கூடாது. இந்த அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவிய காலகட்டங்களில் எல்லாம் மக்களின் கோபமும், ஆவேசமும் ஆட்சி மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரத் தேக்க காலத்தில் அதிபராக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்குப் பிறகு, 8% வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தும் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பராக் ஒபாமா மட்டுமே. இருவருமே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.\n2008-இல் பதவி ஏற்றபோது, அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தது என்பது மட்டுமல்ல, ஆப்கானிஸ���தான், இராக் என்று அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தது. தேவையில்லாத யுத்தங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு, வீணாக அமெரிக்க வீரர்களை உயிரிழக்கச் செய்கிறார் அதிபர் ஜார்ஜ் புஷ் என்கிற அதிருப்தியில் அமெரிக்கா ஆழ்ந்திருந்தபோது, பராக் ஒபாமா ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தென்பட்டார்.\nகடந்த நான்கு வருடங்களில் நிலைமை ஒன்றும் பெரிய அளவில் மாறிவிடவில்லை. சொல்லப்போனால், பொருளாதார நிலைமையில் சொல்லிக்கொள்ளும்படியான மாற்றமெதுவும் இல்லை. வெளிவிவகாரக் கொள்கையைப் பொருத்தவரை, ஈரான் பிரச்னை தொடர்கிறது. லிபியாவில் தலையிட்டதை உலகமே கண்டிக்கிறது. பின்லேடனைக் கண்டுபிடித்து கொன்றது மட்டும்தான் அமெரிக்க மக்களின் ஆமோதிப்பைப் பெற்ற ஒரு நிகழ்வு. ஆனாலும், மக்கள் நிலைமை மாறாததற்கு அதிபர் பராக் ஒபாமாவைக் குற்றப்படுத்தவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nபொருளாதாரத் தேக்கத்தை அகற்ற அதிபர் ஒபாமா மேற்கொண்ட நடவடிக்கைகள், \"வால் ஸ்ட்ரீட்' பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கும் நடவடிக்கைகள், மருத்துவக் காப்பீட்டுச் சட்டம் போன்றவை, மக்கள் மனதில் அதிபர் ஒபாமா ஆக்கபூர்வமான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார் என்கிற நம்பிக்கையை அளித்தது. ஒஹையோ மாநிலத்திலுள்ள அமெரிக்க மோட்டார் வாகனத் தொழிலுக்கு ஒபாமா நிர்வாகம் அளித்த ஊக்கமும், தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகக் காரணமாக இருந்தது.\nபெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பு என்கிற ஒபாமாவின் திட்டமும், அதற்கு ரோம்னியின் எதிர்ப்பும், பொருளாதாரத் தேக்கத்தை மாற்ற அரசு தலையிட்டாக வேண்டும் என்கிற ஒபாமாவின் கருத்தும், \"\"தனியாரும், சந்தையும் பார்த்துக்கொள்ளும், அதில் அரசு தலையிடக் கூடாது'' என்கிற ரோம்னியின் கருத்தும், அதிபர் தேர்வு முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நல்வாழ்வுத் திட்டங்களுக்காகப் பணக்காரர்கள் அதிக வரி கொடுப்பது நியாயமில்லை என்கிற குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியின் வாதமேகூட அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கக் கூடும்.\nபத்து சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள லத்தீன் அமெரிக்க வாக்காளர்களும், கறுப்பர் இனத்தவரும், ஆசிய அமெரிக்���ர்களும் பெருவாரியாக அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். அதிபர் ஒபாமாவை மத்தியதர வகுப்பினரும், அடித்தட்டு மக்களும் ஆதரித்ததற்கு மிக முக்கியமான காரணம், அவர் வேலைவாய்ப்பை அதிகரிப்பார் என்கிற எதிர்பார்ப்பைவிட, சமூகக் காப்பீட்டுச் செலவினங்களைக் குறைக்க மாட்டார் என்பதும், கருக்கலைப்பு, ஒருபால் திருமணம் போன்ற பிரச்னைகளில் எதிர்ப்புக் காட்ட மாட்டார் என்பதும்தான்.\nஅதிபர் ஒபாமாவின் வெற்றிக்கு இயற்கை நிறையவே கை கொடுத்தது எனலாம். சமீபத்தில் வீசிய \"சாண்டி' புயலின் கோரத் தாண்டவத்தை ஒபாமா நிர்வாகம் கையாண்டவிதம், அவரை எதிர்த்த குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியையே பாராட்ட வைத்தது என்னும்போது, மக்கள் மனநிலை எப்படி வேறாக இருக்க முடியும் புஷ் நிர்வாகத்தில் காத்தரீனா புயலை எதிர்கொள்ளத் தெரியாமல் தவித்ததுபோல அல்லாமல், ஒபாமா நிர்வாகம் சுறுசுறுப்பாக இயங்கியதேகூட அவருக்குச் சாதகமான தீர்ப்புக்கு வழிகோலியிருக்கக் கூடும்.\nஅமெரிக்க சரித்திரத்திலேயே மிக அதிகமாகப் பணம் செலவழிக்கப்பட்ட அதிபர் தேர்தல் என்கிற பெருமைக்குரிய இந்தத் தேர்தல் முடிவுகள், அதிபர் ஒபாமாவுக்கு முழு வெற்றியையோ, சுதந்திரமாகச் செயல்படும் நிலைமையையோ ஏற்படுத்தி விடவில்லை. \"காங்கிரஸ்' எனும் மக்களவையில் முன்போலவே குடியரசுக் கட்சிக்குத்தான் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. \"செனட்' எனப்படும் மேலவையில்தான் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது.\nமக்களின் மறு அங்கீகாரத்தால் கடந்த தடவை இருந்ததைவிட சற்று பலசாலியாக அதிபர் ஒபாமா காட்சி அளித்தாலும், அவரைச் சுதந்திரமாகச் செயல்பட \"காங்கிரஸ்' அனுமதிக்குமா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது ஆனால்தான் என்ன \"தன்னால் முடியும்' என்கிற அசைக்க முடியாத தன்னம்பிக்கைக்குச் சொந்தக்காரர் ஆயிற்றே அதிபர் பராக் ஒபாமா, அதனால் சமாளித்துக் கொள்வார்\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/O7BCH8PFS-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-08-20T03:27:52Z", "digest": "sha1:P7CC2KDJMAZIB4GCJD2L2DUZZSI67NMV", "length": 7424, "nlines": 89, "source_domain": "getvokal.com", "title": "வெயில் கால குழந்தை பராமரிப்பு பற்றி ? » Veyil Kala Kuzhandai Paramarippu Badri ? | Vokal™", "raw_content": "\nவெயில் கால குழந்தை பராமரிப்பு பற்றி \nமேலும் 3 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\n22 வயதிலே குழந்தை பெற்றுக்கொண்டால் குழந்தை பலவீனமாக பிறக்கும் என்பது உண்மையா \nநிச்சயமா கிடையவே கிடையாது அது எங்கிருந்து கிடைக்கும் தகவல்களை விஷயமே கிடையாது வயசுக்கு வரும்போது 16 வயசு வந்துருவாங்க சிலபேர் 13 15 வயசு உள்ள வந்து வாங்கிட்டு அப்பவே குழந்தை பெத்துக்க 4 குழந்தைக்கு போபதிலை படியுங்கள்\n2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை \nரெண்டு வயசு கீழே உள்ள குழந்தை சொல்றீங்க செய்ய வேண்டியவை என்ன என்ன என்ன முதல்ல தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கணும் வேறு எந்த பாலும் கொடுக்கக் கூடாது வேறு எந்த ஒரு திட உணவும் கொடுக்கவே கூடாது தாய்ப்பாலபதிலை படியுங்கள்\nஎன் குழந்தை இரவுமுழுவதும் தூங்க எப்போது ஆரம்பிக்கும் \nகுழந்தை எந்தச் சூழல்களில் அழுகிறது\nஎன் 2 வயது குழந்தை எதுவும் சாப்பிடுவது இல்ல, என்ன செய்ய \nகுழந்தைகளுக்கு விளையாட்டம்மை எதனால் வருகிறது\nகுழந்தைகளுக்கு சுய கட்டுப்பாடு(selfcontrol) பற்றி எப்போதிலிருந்து சொல்லி கொடுக்கலாம் எப்படி\nஎன் குழந்தை வளர வளர அமைதியாக உள்ளான், ஏதேனும் பிரச்சனையா \nகுழந்தை 2 வயதாகியும் இன்னும் நடக்கல. என்ன செய்ய \nகடந்த 1 வாரமாக என் குழந்தை குறட்டை விடுகிறது. ஏதேனும் பிரச்சனை இருக்குமா \nகுழந்தைகளின் தலையைதவிர உடலில் முடி இருந்தால் ஏதேனும் பாதிப்பு இருக்குமா \nகுழந்தைகளைப் பழக்க வேண்டிய விஷயங்கள்\nஎனக்கு திருமணம் முடிந்து ஒருவருடம் ஆகிறது, இன்னும் குழந்தை இல்லை என்ன பண்றது \nஒரு குழந்தை எப்பொழுது சுற்றியுள்ளவற்றை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது\nகாணாமல் போகும் குழந்தைகள் என்ன ஆகிறார்கள்..\nகுழந்தைகள���க்கு ஏன் பாரசிட்டமால்( Paracetamol) மாத்திரை அதிகமாக கொடுப்பதை தவிர்க்கவேண்டும்\nகுழந்தைகளின் உடல் வெப்பத்தை எப்படி குறைப்பது\nஎன் குழந்தை பொம்மை கேட்டு அழும்போது என்ன செய்வது \nஎன் குழந்தை உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81.html", "date_download": "2019-08-20T03:21:59Z", "digest": "sha1:FFKGFTSLJVTLB27LSO6A7GRBJNAKUFMP", "length": 4091, "nlines": 69, "source_domain": "newuthayan.com", "title": "அனலைதீவு ஐயனார் ஆலய திருவிழா ஆரம்பம்!! - Uthayan Daily News", "raw_content": "\nஅனலைதீவு ஐயனார் ஆலய திருவிழா ஆரம்பம்\nஅனலைதீவு ஐயனார் ஆலய திருவிழா ஆரம்பம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Aug 7, 2019\nயாழ்ப்பாணம் அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமானது.\nநல்­லூ­ருக்கு மட்­டும் ஏன் இத்­தனை கெடு­பிடி\nபோராட்டத்தை நினைவுபடுத்தி நகரில் ஊர்வலம்\nவிடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணத்தின் தொண்மையான சின்னங்களைப் பாதுகாக்க கோரிக்கை\nமாதாவின் படத்திலிருந்து வடிந்த இரத்தக் கண்ணீர்\nதினேஸ் எம்.பி.- தொழில் சங்கங்களுடன் சந்திப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு-சிங்­கள மக்­க­ளி­டம் ரணில் வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்டும்\nநெதர்லாந்து தூதுவராக தஞ்சா கோங்க்க்ரிஜ்ப் நியமனம்\nகளவாக மணல் ஏற்றிய வாகனங்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்\nரணில் ஒரு குள்ள நரி- ஆதரவளிக்க வேண்டாம் என்கிறார் கருணா\nபொலிஸ் அதி­கா­ரிக்கு எதி­ராக -பெண்­ணொ­ரு­வர் முறைப்­பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-8.html", "date_download": "2019-08-20T02:50:10Z", "digest": "sha1:AEH3ZH5FSMAGVELGSPTZFFF5UNQOMQFY", "length": 4770, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "தாவணி கழுத்தில் இறுக்கி- 8 வயது சிறுவன் உயிரிழப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nதாவணி கழுத்தில் இறுக்கி- 8 வயது சிறுவன் உயிரிழப்பு\nதாவணி கழுத்தில் இறுக்கி- 8 வயது சிறுவன் உயிரிழப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Aug 13, 2019\nசல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுவன் கழுத்தில் தாவணி இறுக்கி உயிரிழந்துள்ளான்.\nஇந்தச் ���ம்பவம் வவுனியா, செட்டிகுளம் முகத்தான்குளம் பகுதியில் நடந்துள்ளது.\nவீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது துயரம் நடந்துள்ளது.\nமுல்லைத்தீவில் 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு- காரணம் கண்டறியப்படவில்லை\nஇந்திய மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nகருங்காலிக்குளம் பாடசாலையில்- நூலகத்துக்கு அடிக்கல்\nவவுனியா நகரில் அலையும் கட்டாக்காலி நாய்கள் \n‘நல்லைக் கந்தன்’ – மலர் வெளியீடு\nதேர்­தல் அறிக்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆத­ரிப்­போம் – ரெலோ­வின் அறிவிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபொலிஸ் அதி­கா­ரிக்கு எதி­ராக -பெண்­ணொ­ரு­வர் முறைப்­பாடு\nமாற்­றத்­துக்­காக புதிய பாதை­யில் இணை­யு­மாறு அரச தலை­வர் வேட்­பா­ளர் அநுர­கு­மார அறை­கூ­வல்\nபருத்­தித்­து­றை­யில் 4 மீன­வர்­கள் கைது\nமுத்தம் கொடுக்க மறுத்த மாணவன் மீது தாக்குதல்\nயாழ்ப்பாணத்தின் தொண்மையான சின்னங்களைப் பாதுகாக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/177285?ref=archive-feed", "date_download": "2019-08-20T04:04:10Z", "digest": "sha1:SNBOLDHYGB3LKVVKU4QANW7GQLOHGXUS", "length": 7347, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லை: காங்கிரஸ் பெண் மூத்த தலைவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லை: காங்கிரஸ் பெண் மூத்த தலைவர்\nஇந்திய நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபாலிவுட்டில் நடிகைகள் சம்மதத்துடனேயே பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதாகவும் பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் பேசினார்.\nஇதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தனது கருத்தை வாபஸ் பெற்றார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான ரேணுகா சவுத்ரி, நாடாளும���்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக கூறியுள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், சினிமா துறையில் மட்டும் கிடையாது, அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லை இருக்கிறது.\nநாடாளுமன்றமும் இதற்கு விதிவிலக்கல்ல, இது ஒரு கசப்பான உண்மை, இந்த கொடுமைக்கு எதிராக, இந்தியா துணிந்து நிற்க வேண்டும், நானும் இதனால் பாதிக்கப்பட்டேன் என தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-upset-with-congress-leaders-352060.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-20T03:42:37Z", "digest": "sha1:HR6PPAPAOPMP7E2MELJRPBWKYRH4VMSI", "length": 17989, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது கடும் அப்செட்.. போன் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்லாத ராகுல் காந்தி | Rahul Gandhi upset with Congress leaders - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n37 min ago பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\n1 hr ago இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\n10 hrs ago புறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்\n11 hrs ago எனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\nTechnology சாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nAutomobiles ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\nFinance மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\nMovies ஒல்லி ரகுல் வேண்டாம்.... பப்ளி ரகுல்தான் வேண்டும் - ரசிகர்கள் அடம்\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nSports புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்.. மும்பையை துரத்திய ஹரிய��னா ஸ்டீலர்ஸ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது கடும் அப்செட்.. போன் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்லாத ராகுல் காந்தி\nடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி தலைவர்களை சந்திக்க மறுப்பதோடு, தொலைபேசி அழைப்புகளையும் எடுப்பதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வரமுடியாத அளவுக்கு எண்ணிக்கையில் குறைந்து போனது.\nராகுல் காந்தி தலைமையில் அந்த கட்சி சந்தித்த முதல் லோக்சபா தேர்தலிலும் இதுபோன்ற மோசமான தோல்வியை சந்தித்ததால், தொண்டர்கள் மட்டுமின்றி, ராகுல் காந்தியுமே மிகவும் அப்செட்டாக உள்ளார்.\nஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.. இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு\nதேர்தல் தோல்வி பற்றி விவாதிக்க, கடந்த சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சோனியா காந்தி, மன்மோகன்சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அப்போது ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், இந்த முடிவை ஏற்க செயற்குழு மறுத்துவிட்டது.\nஇந்த கூட்டத்தில், ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகிய மூத்த தலைவர்கள், கட்சியைவிட தங்கள் வாரிசுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தனர் என்று ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த பரபரப்பு அடங்காத நிலையில், நேற்று முதல் ராகுல் காந்தி, எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் சந்திக்கவில்லை.\nகாங்கிரஸ் தலைவர்கள் தொலைபேசியில் அழைத்தாலும், ராகுல் காந்தி போனை எடுக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் மீது அப்செட்டில் உள்ள ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற தயாராக இல்லை என்பதைத்தான் இந்த அறிகுறிகள் காட்டுவதாக, தெரிகிறது.\nஇதனிடையே, சனிக்கிழமை, ராஜஸ்தான் திரும்பிய அசோக் கெலாட், நேற்றே மீண்டும் டெல்லிக்கு விரைந்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ராஜஸ்தானில் காங்கிரஸ் பெற்ற படுதோல்வி பற்றி, மீண்டும் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராகுல் காந்திதான் இந்த கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\nபுறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்\nஅந்த ஒரு அனுபவமே போதும்.. நாங்கள் இப்போது அனைத்திற்கும் ரெடி.. இந்திய ராணுவ தளபதி அதிரடி பேட்டி\nஇந்தியாவிற்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார்கள்.. டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் ஆலோசனை\n ஆர்எஸ்எஸ் இயக்கம் அதிரடி மறுப்பு\nஇந்தியாவிலேயே ஒரே கட்சி.. தனி குரலாக ஒலிக்கும் திமுக.. காஷ்மீர் நிலைப்பாட்டால் அதிரும் டெல்லி\nகாஷ்மீர் பிரச்சனை ஓவர்.. அடுத்து இடஒதுக்கீடுதான்.. ஆர்எஸ்எஸ் ஐடியாவும்.. மத்திய அரசின் திட்டமும்\n உளவுத்துறையுடன் அமித் ஷா திடீர் ஆலோசனை.. அஜித் தோவலும் பங்கேற்பு.. காரணம் என்ன\nராணுவத்துக்கு எதிராக பொய்செய்தி பரப்புகிறார்...ஷேக்லா ரஷீத் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு\nஏர்பஸ் முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்- வரும் 23-ல் ஆஜராக உத்தரவு\nஅடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\nகாஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nகெடுபிடி.. பேஸ்புக் பயன்படுத்த ஆதார் அவசியமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-20T03:48:45Z", "digest": "sha1:PHEHIVZHRKQOV5ZBO3A3H7Q4UPLSGOXZ", "length": 14898, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூமணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்��து\nஇவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1]\nகரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.\nதேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.\nவெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nதிருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது\nஇலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது\nஅஞ்ஞாடி புதினத்திற்கு 2014இல் சாகித்திய அகாதமி விருது [2]\nவிருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி\nபூமணியின் கதைகளை வாசிக்க: அழியாச்சுடர்கள்\nகருவேலம்பூக்கள் திரைப்பட விமர்சனம். (ஆங்கில மொழியில்)\nபூமணியின் கட்டுரைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ள தன் தாய் தேனம்மாவினை பற்றி அம்பையின் http://www.hinduonnet.com/thehindu/lr/2003/01/05/stories/2003010500280400.htm கருத்துக்கள்]. (ஆங்கில மொழியில்)\nஇந்த ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அஞ்ஞாடி நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது\n'அஞ்ஞாடி' நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 05:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010869.html", "date_download": "2019-08-20T03:44:32Z", "digest": "sha1:5IMCJJYWMDDJANW7Q2JR6VW33NHEMDKD", "length": 5514, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இதோ இவர்கள் விஞ்ஞானிகள்", "raw_content": "Home :: கல்வி :: இதோ இவர்கள் விஞ்ஞானிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுதிய கண்ணகி ஓய்வுக்குப் பிறகும் உற்சாக வாழ்க்கை தேவதை அவளோ... தேடல்கள் சுகமோ...\nஅருகில் வராதே கைவல்யா தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம்\nநாடகமே உலகம் இயற்றமிழ் இலக்கணம் தேலின் தடங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் ��ெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/01/bigg-boss-2-tamil-review-30th-sep-2018-grand-finale/", "date_download": "2019-08-20T03:20:02Z", "digest": "sha1:J36HKGYXXLKSEQSMLNCS337WLK7F52FQ", "length": 3099, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Bigg Boss 2 Tamil Review 30th Sep 2018 Grand finale | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/top-websites", "date_download": "2019-08-20T04:06:54Z", "digest": "sha1:4KJJBOHAQBU7QSBB62BZAYB4T3NCD4HG", "length": 3722, "nlines": 107, "source_domain": "oorodi.com", "title": "top websites | oorodi : : ஊரோடி", "raw_content": "\n2006 இன் சிறந்த 50 வலைத்தளங்கள்.\nரைம் சஞ்சிகை வழமைபோல இந்த ஆண்டும் 2006 இன் சிறந்த 50 இணையத்தளங்களை (50 coolest Websites ) வரிசைப்படுத்தி உள்ளது. இந்த தளங்களில் அனேகமானவை web 2.0 இற்கான சிறந்த உதாரணங்களாக காணப்படுகின்றன. இனி\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2016/12/mahinda-rajapaksa.html", "date_download": "2019-08-20T03:11:00Z", "digest": "sha1:HK23X757IEMK7LWWBYOL76GODOLPYYJ3", "length": 10245, "nlines": 119, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "எதிர்வரும் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் - தகவல்கள் / எதிர்வரும் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும்.\nஎதிர்வரும் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும்.\nஎதிர்வரும் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nநாட்டின் வளங்கள் விற்கப்படுவதனால் இந்நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலரை சந்தித்து நலம் விசாரித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅத்துடன், அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் அனைத்து மாகாண சபைகளிலும் தோல்வியடையும் என்று, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஎதிர்வரும் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும். Reviewed by Makkal Nanban Ansar on 23:00:00 Rating: 5\nசவுதியில் ஹவுஸ் ரைவர்களாக வேலை செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள். (Video)\nமக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார். சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பொறுத்தவரை அ...\nசிசேரியன் செய்த பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஇன்று சிசேரியன் செய்துக் கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது என நிறைய பேர் கூறுவதுண்டு. இதற்கான முக்கிய காரணம், தற்போதைய பெண்களுக்கு உடல் வலிமை அதி...\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவத��� விட மீன் சாப்பிடுவதே ஆகச் சிறந்தது.\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அது ...\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10870", "date_download": "2019-08-20T03:45:11Z", "digest": "sha1:UBOD3U7NAWQ64MQNB5XEDDJ6ZPE2S26G", "length": 8852, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "உங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் » Buy tamil book உங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் online", "raw_content": "\nஉங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள்\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : புதிய புத்தக உலகம் (Puthiya Puthaga Ulagam)\nஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள் நவீன மனவளப் பயிற்சிக்கு உதவும் சில தத்துவக் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள், கே.எஸ். சுப்ரமணி அவர்களால் எழுதி புதிய புத்தக உலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.எஸ். சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுடியும் என்றொரு மந்திர சாவி\nஅறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal\nஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஎண்ண அலைகளை இயக்குவது எப்படி\nபேரறிஞர் அண்ணா பொன்மொழிகள் - Peraringnar Anna Ponmozhigal\nவெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal\nநீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா - Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma\nஉங்கள் புன்னகையும் உங்கள் வளர்ச்சியும் - Ungal Punnagaiyum Ungal Valarchchiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்\nமுடியும் என்றொரு மந்திர சாவி\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nசிந்தை கவரும் விந்தைச் செய்திகள்\n1425 பொது அறிவு விநாடி வினா விடைகள்\nநாம் விரும்பியதை அடைய உதவும் உள்மன பேச்சுக் கலை\nகடிதம் எழுதும் கலை 300 ஆங்கில தமிழ் ��டிதங்களுடன்\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nஉலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-111110300018_1.htm", "date_download": "2019-08-20T03:54:10Z", "digest": "sha1:EGHDIBOUAYIFWQCV7U6AZ7HYLXTF734M", "length": 5374, "nlines": 93, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "விஜய் அரசிய‌‌லி‌ற்கு வ‌ந்தா‌ல் வெற்றி பெறுவாரா?", "raw_content": "\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: விஜய்யினுடைய ஜாதகம் நமக்கு வாய் வழியாகக் கிடைத்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் போது அரசியல் வாய்ப்புகள் தற்போது அவருக்குக் கிடையாது. கொஞ்சம் தாமதமாகும்.\nஆனால், அவர் நேரடியாக அரசியல் இறங்கும் போது சில தோல்விகளையும் சந்திக்க நேரிடும். எதிர்பார்ப்பதைப் போல பெறும் வெற்றிகளெல்லாம் பெற முடியாது.\nஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nமேஷம்: ஆவணி மாத ராசி பலன்கள்\n17 வயது சிறுமியோடு 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் – விபரீதத்தில் முடிந்த சோகம் \n\"இறப்பதற்கு முன்பே தனக்கு சமாதி கட்டிய நடிகை ரேகா\" - அவரே சொன்ன திடுக்கிடும் தகவல்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mullaimann.blogspot.com/2012/10/", "date_download": "2019-08-20T03:32:24Z", "digest": "sha1:66VHLUMG52YLZJKFS5GTCOSW7UB2HPCM", "length": 21059, "nlines": 116, "source_domain": "mullaimann.blogspot.com", "title": "முல்லைமண்: October 2012", "raw_content": "\nஎன் எழுத்துக்களை தாங்கும் நிலம் - சாந்தி நேசக்கரம் -\nநேசக்கரத்தை முடக்கும் கருணாகுழு(TMVP) உறுப்பினரும் அருண்தம்பிமுத்��ுவின் காரியதரசியுமான ராயேந்திர பிரசாத்தின் அடாவடித்தனம்.\n\"எனது ஆயுதத்தை தீர்மானிக்கப்போவது யார் \nநேசக்கரம் தற்போது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களையே அதிகம் செய்து வருகிறது. புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்களிடமிருந்து பெறப்படுகிற உதவிகளை நேரடியாகவே உரியவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகிறது.\nஎமது மக்களுக்கான இந்த மனிதநேயப்பணியை கடந்த 2மாதங்களுக்கு மேலாக கருணாகுழுவுடன் இயங்கி வந்தவரும் கருணாவின் தேன்FM வானொலியில் பணியாற்றியவரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு இணைப்பாளர் அருண் தம்பிமுத்து அவர்களின் காரியதரசியாகவும் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவர்களால் நேசக்கரம் பணியாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகின்றனர்.\nநேசக்கரம் பணியாளர்கள் சிலரது வீடுகளுக்கு நேரில் சென்று கொலை அச்சுறுத்தலையும் விடுத்துள்ள ராயேந்திர பிரசாத்திற்கு பயந்து தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலமையில் எமது 4உறுப்பினர்களும் இலங்கைக்கான நேசக்கரம் இணைப்பாளரும் இன்று தமது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளனர்.\nஇன்னும் ஒருமாத காலத்தில் நேசக்கரத்தின் முழுமையான செயற்பாட்டை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்திவிடுவதாகவும் ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) இன்று எமது இணைப்பாளரை மிரட்டியுள்ளார்.\nநாம் எவ்வித அரசியல் வேலைகளையும் செய்யவில்லை. எங்களது மக்களுக்கான உதவிகளை எங்கள் இளம் சந்ததிக்கான கல்வியையுமே கொடுக்க இதுவரையில் எவ்வளவோ சிரமங்களை எதிர் கொண்டு இயங்கி வருகிறோம். ஏந்த அரசியல்வாதியுடனோ அதிகாரமுள்ளவர்களுடனோ நாம் எவ்வித மோதலிலும் ஈடுபடாமல் முழுமையாக மக்களுடனேயே நிற்கிறோம்.\nராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவர்களுடன் இன்று காலையில் தொடர்பு கொண்டு இவரது தொடர்ந்த அச்சுறுதல்கள் மொட்டைக்கடிதங்கள் பற்றி விசாரித்ததும் என்னை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியும் கடும் தூசண வார்த்தைகளால் பேசினாரே தவிர எனது கேள்விகளுக்கான பதிலைத் தரவேயில்லை. பொறுப்பும் அதிகாரமும் மிக்க அரச அதிகாரியான இவர் பேசிய அநாகரிகமற்ற பேச்சுக்களின் ஒலிப்பதிவிலிருந்து ஒருபகு���ியை இங்கே தருகிறேன். நாகரீகம் கருதி அவரது தூசணவார்த்தைகளை தணிக்கை செய்கிறேன்.\nராயேந்திரபிரசாத்திற்கு நேசக்கரத்துடன் முரண்பாடு ஏன் \nநேசக்கரம் மூலம் தாயகத்திற்கு அனுப்பப்படுகிற உதவியில் 10சதவீதத்தை தனக்குத்தர வேண்டுமென்றும் தன்னால் இனங்காட்டப்படுகிற வேலைத்திட்டங்களையே நாம் மேற்கொள்ள வேண்டுமென்றும் பலமுறை தொல்லைத் தந்து வந்திருந்தார். அனுப்பப்படுகிற உதவியில் 10சதவிகிதம் தனக்குத் தரப்பட்டால் எம்மை சுதந்திரமாக இயங்க விடமுடியும் எனவும் கேட்டிருந்தார்.\nஎனினும் இவரது அடாவடித்தனங்களை மீறிய எமது பணியாளர்களின் மீது அவதூறுகளைப் பரப்பியும் அவர்களது மனைவிமாரை தன்னுடன் உறவுக்கு வறுமாறு அழைத்தும் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டிருந்தார்.\nஎமது பணியாளர்களின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளைக் கொண்டு செல்தல் ஆகையால் இவரது எல்லாவகையான அட்டகாசங்களுக்கும் பொறுமை காத்து தமது பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது நிரந்தரமாக இயங்க முடியாத அபாய நிலமையில் தனது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள ராயேந்திரபிரசாத்தின் கொலை மிரட்டல் நேரடித்தாக்குதலினால் பணிகளைத் தொடர்ந்து செய்ய முடியாத இடைஞ்சலும் எமது பணியாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கிறது.\nமக்களுக்கான பணிகளை முடக்கும் ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவர்களை மக்கள் முன் இனங்காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது பணியாளர்கள் யாவரும் ஊதியம் பெறாது தங்களது சமூகத்திற்கான கடமையாகவே இதுவரை எம்மோடு இயங்கி வருகின்றனர்.\nஎமது உறவுகளாகிய புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெறப்படுகிற உதவிகளிலிருந்து ஒரு துளியும் எமது பணியாளர்களுக்கோ அல்லது நிருவாகச் செலவுகளுக்கோ எடுக்கப்படுவதில்லை. கிடைக்கிற முழு உதவியும் எங்கள் மக்களையே சென்றடைய வைத்துள்ளோம். உதவிகளை வழங்கியவர்களின் விபரங்கள் உதவியின் பயன் போன்றவற்றையும் மாதம் மாதம் எமது கணக்கறிக்கையில் வெளிப்படையாகவே நேசக்கரம் இணைத்தில் இணைத்து வருகிறோம். இதனை எமது பங்களிப்பாளர்களும் பார்வையாளர்களும் நன்கறிவர்.\nஆனால் அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கொள்ளையடித்து கொழுத்திரு���்கிற பணமுதலை ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) இன்னும் பணத்தைப் பெருக்க ஏன் நாம் 10சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் உடல் நோகாமல் கொள்ளையடித்தே வாழ்கிற இவருக்கு குளிரிலும் நெருப்பிலும் நாங்கள் கடின வேலைகள் செய்தும் எங்கள் மக்களுக்கு கொடுக்கிற உதவிகளில் பங்கு கேட்க ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) யார் \nஉங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைத் தரவும் ஓயாது பணியாற்றிய எமது பணியாளர்களின் உயிர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குமானது கவனிப்பீர்களா உங்கள் குழந்தைகளின் கல்வியை முடக்கவும் எமது பணிகளைத் தடுக்கவும் தனது அதிகாரத்தை பயன்படுத்தும் இந்த ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) என்ற கொள்ளையனை இனியும் மட்டு மாநகரசபையில் உறுப்பினராக வைத்திருக்கப் போகிறீர்கள் \nராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவரது கொள்(கை)ளைகளும் :-\nராயேந்திரபிரசாத் (கலிங்கன்) கருணா குழுவின் பொறுப்பொன்றில் அங்கம் வகித்தவர். கருணாவின் வானொலியான தேன் FM வானொலியில் வேலைசெய்து கருணாவின் வருமானத்தில் பலகோடிகளைச் சுருட்டியதால் கருணாவால் வானொலியை விட்டு வெளியேற்றப்பட்டவர். அதிகாரத்தை பயன்படுத்தி பல பெண்களின் வாழ்வை அழித்தது மக்களுக்கு பணி செய்த நல்லிதயங்களை ஒதுங்க வைத்தலென தனது பணியாகச் செய்து வருகிறார்.\nதற்போது இலங்கையில் இலாபம் கொடுக்கக்கூடிய தொழில்களில் வானொலி தொலைக்காட்சி ஆரம்பித்தல் வருமானத்தை ஈட்டும் தொழிலாக இருக்கிறது. மொழி FM என்ற பெயரில் வானொலியொன்றை ஆரம்பிக்க அருண் தம்பிமுத்துவின் ஆதரவில் மொழி FM வானொலி ஆரம்பிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். மொழி FM வானொலிக்கான முதலீட்டை மட்டக்களப்பு மகிந்த ராஜபக்சவின் இணைப்பாளரான அருண் தம்பிமுத்து செய்யவுள்ளார். வரவிருக்கிற மொழிFM வானொலியிலிருந்து கிடைக்கிற இலாபம் தவிர மாதாந்தம் தனக்கு 3லட்சரூபாய்களை கொள்ளையடிக்க அதற்கான திட்ட வரைபும் கணக்காளர் ஒருவர் மூலம் செய்து கொண்டுள்ளார்.\nவீதிபோடும் ஒப்பந்தக்களுக்கான ஒப்பந்தகாரர்களை இவரே தெரிவு செய்வார். வீதி போட வழங்கப்படும் நிதியொதுக்கீட்டிலிருந்து ஒப்பந்தகாரரிடமிருந்து 10சதவிகிதத்தை கொள்ளையாக பெற்றுக்கொண்டே வேலையை ஆரம்பிக்க அனுமதிப்பார். ஒரு வீதிக்காக அரசு ஒதுக்குவது 10லட்சமாயின் அதிலிருந்து ஒரு ��ட்சத்தை தனக்கு வாங்கிவிடுவார். 4லட்சம் ஒப்பந்தகாரருக்கு போக மீதி 5லட்சத்தில் தான் வீதி போடப்படும். வீதியின் விதி ராயேந்திரபிரசாத்தின் (கலிங்கன்) பணப்பையையே நிறைக்கும். இது மட்டுமன்றி ஊரில் நடக்கும் இதர பொது விடயங்களிலும் தனக்கான பங்கினை சுருட்டிய பின்னரேயே ஒரு பங்கு ஊருக்கு வழங்கப்படும்.\nமட்டக்களப்பில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் இவரது கையில் அகப்பட்டு பாகப்பிரிப்பில் தம்மையும் பங்காளிகள் ஆக்கியுள்ளனர். அத்தோடு புலம் பெயர்நாடுகளில் இயங்கும் தமிழ்த்தேசிய ஆதரவு இலத்திரனியல் ஊடகங்களில் தனது உண்மை முகத்தை மறைத்து தொடர்புகளைப் பேணி வருகிறார்.\nஇப்படி கொள்ளையடித்து மக்களின் வருமானத்தையும் மக்களுக்கான வளமேம்பாட்டுக்கான அரச ஒதுக்கீடுகளிலிருந்து கொள்ளையடித்து கலராக வலம் வருகிற கலிங்கனின் (ராயேந்திரபிரசாத்தின் அட்டகாசங்களை மட்டு மக்களே நீங்கள் தான் முடிவு கட்ட வேண்டும்.\nஉங்கள் பிள்ளைகளது எதிர்காலம் வளம்பெற கிடைக்க வேண்டிய கல்வியையே முடக்குகிற இந்தக் கொள்ளையனை அகற்ற வேண்டியதும் முகமூடியை கிழிக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பே.\nஎதிர்காலத்தில் கிழக்குமாகாணத்திற்கான நேசக்கரம் பணிகள் தொடர்ந்து முடக்கப்படுகிற அபாயத்தை இவரது செயற்பாடுகள் கொண்டு வந்துள்ளது. எனினும் எம்மீதானதும் எமது பணியாளர்கள் மீதானதுமான அடாவடித்தனங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நிலமையில் இவ்விடயத்தை வெளிக்கொண்டு வருகிறோம்.\nநேசக்கரத்தை முடக்கும் கருணாகுழு(TMVP) உறுப்பினரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1751", "date_download": "2019-08-20T03:12:43Z", "digest": "sha1:LMPD2EFUWLKAXBYRRZKBHX7TEWQI5SU7", "length": 13176, "nlines": 387, "source_domain": "ta.wikipedia.org", "title": "1751 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2504\nஇசுலாமிய நாட்காட்டி 1164 – 1165\nசப்பானிய நாட்காட்டி Kan'en 4Hōreki 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1751 (MDCCLI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. ��ிரித்தானியா மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி இவ்வாண்டு 282 நாட்களை மட்டுமே கொண்டிருந்தது.\nமார்ச் 25 - கடைசித் தடவையாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் புத்தாண்டு மார்ச் 25 இல் கொண்டாடப்பட்டது..\nசூலை 31 - ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடிமனைகள் எரிந்தன.\nநவம்பர் 14 - ஆற்காடு சண்டை (கர்நாடகப் போர்கள்): பிரித்தானிய-பிரான்சியப் படைகளிடையே சண்டை மூண்டது. பிரெஞ்சு படைகள் சரணடைந்ததை அடுத்து ஆற்காடு பிரித்தானியர் வசமானது.\nடிசம்பர் 3 - ஆரணி சண்டை (கர்நாடகப் போர்கள்): ராபர்ட் கிளைவ் தலைமையில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிப் படைகள் சென்னையின் ஆரணியில் ராசா சாகிப் தலைமையிலான பிரான்சிய-இந்தியப் படைகளைத் தோற்கடித்தனர்.\nயாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மத வழிபாட்டுத் தடை டச்சுக்காரரினால் கொண்டுவரப்பட்டது.\nபிரெஞ்சு கலைக்களஞ்சியம் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.\nசுவீடிய இயற்கையாளர் கரோலஸ் லின்னேயஸ் தனது பிலசோபியா பொட்டானிக்கா பாடநூலை வெளியிட்டார்.\nமார்ச் 16 - ஜேம்ஸ் மாடிசன், அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836)\nமார்ச் 31 - ஃபிரடெரிக், வேல்சு இளவரசர் (பி. 1707)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 12:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nellai-kadayam-old-couple-fight-thief-viral-video-harbhajan-tweet", "date_download": "2019-08-20T04:29:02Z", "digest": "sha1:JCBQEYXCQRB4ZABS54UAXLMHHTBSVVCJ", "length": 16723, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "வயசானாலும் வீரம் குறையல...மெர்சல் காட்டிட்டாங்க...கடையம் தம்பதியின் துணிச்சலுக்கு அமிதாப், ஹர்பஜன் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்த்துக்கள்! | NELLAI KADAYAM OLD COUPLE FIGHT WITH THIEF VIRAL VIDEO, HARBHAJAN TWEET | nakkheeran", "raw_content": "\nவயசானாலும் வீரம் குறையல...மெர்சல் காட்டிட்டாங்க...கடையம் தம்பதியின் துணிச்சலுக்கு அமிதாப், ஹர்பஜன் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்த்துக்கள்\n\"திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி. பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்டபார்வை பாசத்துக்கு முன்னாடி நான் பனி. பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்டபார்வை\" என ஹர்பஜனும், \"என்ன ஒரு வீர தீரம்\" என ஹர்பஜனும், \"என்ன ஒரு வீர தீரம் என அமிதாப்பச்சனும் ட்வீட் செய்துள்ளார். அவர்களுக்கு போட்டியாக உலகமெங்கும் கடையம் தம்பதியினரின் துணிச்சலைப் பாராட்டி டுவிட் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.\nபாரதியின் செல்லம்மா பிறந்த ஊரான நெல்லை மாவட்டம் கடையத்திலுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான கல்யாணிபுரத்தில் சுமார் 5 ஏக்கர் அளவில் பரந்து விரிந்த எலுமிச்சை பண்ணையின் முகப்பிலேயே உள்ளது. தோப்புடன் கூடிய அந்த வீடு பல பறவைகளுக்குக் கூடு என்றாலும், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸில் வேலைப் பார்த்து விருப்ப ஓய்வுப் பெற்ற சண்முகவேலுவுக்கும், அவரது மனைவி செந்தாமரைக்கும் அது தான் சொர்க்க பூமியும் கூட மகள் மற்றும் மகன்கள் பணி நிமித்தமாக பெங்களூரு, சென்னையில் செட்டிலாகிவிட்டாலும் இந்த தோப்பு வீட்டையும், தோப்பிலுள்ள மரங்களையும், குருவிகளையும் விட்டு பிரிய மனமில்லை இருவருக்கும், மன நிம்மதி மட்டுமின்றி வருவாயையும் ஈட்டித் தந்த அந்த தோப்பு தற்பொழுது உலகளவில் லேண்ட் மார்க் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.\nஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் தோப்பு வீட்டின் முகப்பில் நாற்காலியில் சண்முகவேலு ஓய்வாக அமர்ந்துக்கொண்டிருக்க, அவரின் பின் பக்கமிருந்து ஒரு முகமூடித்திருடன் ஓசைப்படாமல் முன்னேறி அவரின் கழுத்தில் துணடைப் போட்டு இறுக்கி அழுத்திய வேளையில், சப்தம் கேட்டு வீட்டின் உள்ளேயிருந்து செந்தாமரையோ கையில் கிடைத்ததையெல்லாம் அவன் மீது தூக்கி வீசுகிறார். அதே வேளையில் மறைந்திருந்த இன்னொரு முகமூடி திருடனும் வெளிப்பட்ட வேளையில், கழுத்தில் இறுக்கப்பட்ட துண்டுடன் போராடத் துவங்கினார் சண்முகவேலு. கழுத்தில் கிடந்த துண்டை முன்பக்கம் இழுத்து, அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியை சரிய செய்து லாவகமாக தப்பிய அவர், மனைவி துணையுடன் துணிச்சலுடன் இரு முகமூடிக் கொள்ளையர்களைத் தாக்க தொடங்கினார்.\nஅதில் ஒரு முகமூடித் திருடனோ கையில் அரிவாளைக் கொண்டு வெட்டத் தொடங்கினான். மறுமுனையில் நாற்காலி, சேர்களை விட்டெறிந்த செந்தாமரைக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை சந்தர்ப்பமாக கொண்ட மற்றொரு திருடனின் கையில் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தங்கசங்கிலி சிக்கிக்கொள்ளவே எஸ்கேப்பாகினர் இருவரும். துணிச்சலுடன் போராடிய தம்பதியினரின் வீர தீரமும், கொலைக்கு முயற்சித்து தப்பித்த முகமூடித்திருடர்களும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாக அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் காவல்நிலைய ஆய்வாளர் ஆதிலட்சுமி குற்ற எண் 233/19 u/s 394 IPC பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய வேளையில், செவ்வாய்க்கிழமை அன்று சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்.பி.அருண் சக்திகுமாரும் வயதான தம்பதிகளைப் பாராட்டியதோடு மட்டுமில்லாமல் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைக்க உத்தரவிட்டார். இது இப்படியிருக்க, கடையம் தம்பதியின் துணிச்சல் மிக்க வீடியோ பார்த்த அனைவரும் தம்பதிகளைப் பாராட்டி வர, இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தம்பதியினரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளனர். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமழை நீர் தேங்கிய சாண குட்டையில் தவறி விழுந்த இரண்டு சிறுமிகள் பலி.\nபால் விலை உயர்வை வரவேற்ற முன்னாள் அமைச்சர்\nகடல் அலையில் சிக்கி ஆந்திரா மாணவன் பலி.\nதமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஓவேலி மண்சரிவில் சிக்கியவர் 11 நாட்களுக்கு பிறகு குண்டன்புழாவில் சடலமாக மீட்பு\nஅதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன்கூட பதவிக்கு வரமுடியும் அமைச்சர் சீனிவாசன் பகீர் பேச்சு\nமாதா சிலைக்கு செருப்பு மாலை; இந்து முன்னணியை சேர்ந்த சேர்ந்த 6 பேர் கைது\nவாணியம்பாடியில் நில அதிர்வு - அதிகாரிகள் விசாரணை\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nபால் கொள்முதல் விலையை உய���்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்\n''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nஇனி மளிகை கடைகளிலும் மது விற்பனை நடைபெறும்... மாநில அரசின் புதிய முடிவால் குஷியில் ஜார்க்கண்ட் குடிமகன்கள்...\nஒரு பெண்ணின் விலை 71 ஆடுகள் தான்... கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட சர்ச்சை தீர்ப்பு...\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-02082019", "date_download": "2019-08-20T04:27:38Z", "digest": "sha1:7ALYSEXMBOMEEJOSUP3H3CCJSV4W6GVI", "length": 17094, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 02.08.2019 | Today rasi palan - 02.08.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 02.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n02-08-2019, ஆடி 17, வெள்ளிக்கிழமை, துதியை திதி பின்இரவு 01.36 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் காலை 09.29 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். திருமண முயற்சி தாமதமாகும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். எடுத்த கா���ியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மன நிம்மதி அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க இன்று அனுகூலமான நாளாகும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு காலையிலேயே ஆச்சிரியப்படும் படியான தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று நீங்கள் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.08.2019\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்\n''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nஇனி மளிகை கடைகளிலும் மது விற்பனை நடைபெறும்... மாநில அரசின் புதிய முடிவால் குஷியில் ஜார்க்கண்ட் குடிமகன்கள்...\nஒரு பெண்ணின் விலை 71 ஆடுகள் தான்... கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட சர்ச்சை தீர்ப்பு...\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news?start=&end=&page=299", "date_download": "2019-08-20T04:26:53Z", "digest": "sha1:WATOFY2YTAQDTR2G4N2VI2B5F5EXYQSP", "length": 7690, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிமா செய்திகள்", "raw_content": "\nஓவேலி மண்சரிவில் சிக்கியவர் 11 நாட்களுக்கு பிறகு குண்டன்புழாவில் சடலமாக…\nஅதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன்கூட பதவிக்கு வரமுடியும்\nமாதா சிலைக்கு செருப்பு மாலை; இந்து முன்னணியை சேர்ந்த சேர்ந்த 6 பேர் கைது\nவாணியம்பாடியில் நில அதிர்வு - அதிகாரிகள் விசாரணை\nபால்விலை உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.08.2019\nபெரிய இடத்து பெண்கள் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசுவார்களா..\n#ArrestShehlaRashid ட்ரெண்ட் ஆக காரணம் என்ன.. யார் இந்த ஷீலா ரஷீத்..\nபிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நிரந்தரமாக தங்கவைக்கப்படுகிறாரா வனிதா..\nபிரியா வாரியாருக்கு இத்தனை கோடியா...\nசிவகார்த்திகேயன் அளிக்கும் இன்ப அதிர்ச்சி\nராணாவுடனான தன் காதல் குறித்து அறிவித்த ரகுல் பிரீத் சிங்\nஜீவாவின் புதிய படத்திற்கு பூஜை\nகாதலர் தினத்தை விசித்திரமாக கொண்டாடிய சதிஷ்\nகார்த்தி பட தலைப்பு ரகசியத்தை வெளியிட்ட பாண்டிராஜ்\nவிஸ்வாசம் பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனது திரைப்பயணத்தின் முடிவு குறித்து அறிவித்தார் கமல்\nகாலத்தை பிரதிபலித்த காதல் படங்கள்... தாடிக் காதல் முதல் லிவ்-இன் வரை...\nதலைமைப் பொறுப்பைத் தவிர்ப்பவர் யார்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (32) -முனைவர் முருகு பாலமுருகன்\n2019 ஆவணி மாத வானிலை -ஆர். மகாலட்சுமி\nசுக்கிர தசை சுகம் தர எளிய பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/news/actor-suriyas-explanation-regarding-new-education-policy", "date_download": "2019-08-20T02:50:43Z", "digest": "sha1:KPO7JXZQ6CEM2LOGMA32I27J32OXIUFL", "length": 18254, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "``சக மனிதனாகவே என் கேள்விகளை முன்வைக்கிறேன்!” - கல்விக் கொள்கை குறித்து சூர்யா நீண்ட விளக்கம் - Actor suriya's explanation regarding New education policy", "raw_content": "\n``சக மனிதனாகவே என் கேள்விகளை முன்வைக்கிறேன்” - கல்விக்கொள்கை குறித்து சூர்யா நீண்ட விளக்கம்\nபெற்றோரை இழந்த நிலையில், கல்வி ஒன்றையே தன் வாழ்க்கையாகக் கருதி நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி, விண்ணப்பம் வாங்கக்கூட முடியாமல் தவித்தார். இன்று அவர் மருத்துவம் முடித்து இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.\nநடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேஷன் இணைந்து, தமிழகம் முழுவதும் இருந்த�� 12-ம் வகுப்பு தேர்வில் சாதித்த ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, `` 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்த புதிய கல்விக்கொள்கை. ஆனால், அதைப் பற்றி பரந்துபட்ட அளவில் விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.\nகல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு\nகிராமப்புற, பழங்குடி மாணவர்கள், இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போகின்றனர். மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளைக் கற்க வேண்டும் என அவர்கள்மீது திணிப்பது ஆபத்தானது.\nநீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். பள்ளிப் பருவம் முழுவதும் தேர்வுகள் எழுதி, பின்னர், அதற்கு எந்தப் பயனும் இல்லையென உயர்கல்விக்கு தனியாக தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு எனக் கொண்டுவருவது சமமின்மையை அதிகரிக்கவே செய்யும். இதே அணுகுமுறை நீடித்தால், பயிற்சி மையங்கள் காளான்கள் போல மிகப்பெரிய வர்த்தகமாக உருவெடுக்கும்” என விமர்சனம் செய்தார்.\nஇதுவரை அகரம் ஃப்வுண்டேஷன் மூலமாக சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி படிக்கிற வாய்ப்பைப் பெற்றி ருக்கிறார்கள்\nசூர்யாவின் இந்த விமர்சனத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவான கருத்தும், எதிர்ப்புகளும் வந்தன. கடந்த சில நாள்களாக சூர்யாவின் கருத்து குறித்துதான் பல்வேறு இடங்களில் விவாதிக்கப்பட்டன. நடிகர் சூர்யாவின் கருத்துக்கு பலர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்துவந்த நிலையில், சூர்யா அறிக்கை மூலம் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.\n`அனைவரின் பேரன்புக்கும் பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி’ எனத் தொடங்கும் அந்த அறிக்கையில், ``கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர, புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான், `அனைவருக்கும் சமமான தேர்வு வைப்பதைவிட, ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தில் பொறுப்பு’ என்று வலியுறுத்துகிறது.\nஇதுவரை அகரம் ஃப்வுண்டே���ன் மூலமாக சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி படிக்கிற வாய்ப்பைப் பெற்றி ருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், கிராமங்களுக்குச் சென்று மாணவர்களின் குடும்பச் சூழலையும் கல்விச் சூழலையும் ஆய்வுசெய்து பகிரும் அனுபவங்களைக் கேட்டு கண்கள் கலங்கிப்போகும்.\nபெற்றோரை இழந்த நிலையில், கல்வி ஒன்றையே தன் வாழ்க்கையாகக் கருதி நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி, விண்ணப்பம் வாங்கக்கூட முடியாமல் தவித்தார். இன்று அவர், மருத்துவம் முடித்து இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து டாக்டராகி, விருப்பத்துடன் கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார். நீட் தேர்வு இருந்திருந்தால் இவர்கள் யாரும் மருத்துவர் ஆகியிருக்க முடியாது.\nஅரசுப் பள்ளிகளில் படித்து, மருத்துவர்களான மாணவர்கள், தகுதியிலும் தரத்திலும் சிறந்தே விளங்குகின்றனர். நீட் அறிமுகமான பிறகு, அகரம் மூலமாக அரசுப் பள்ளியில் படித்த ஒரேஒரு மாணவரைக்கூட மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக்கொள்கையில், எல்லாவிதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவுத் தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.\nபெருநகரங்களில், கண்கள் கூடும் வெளிச்சத்தில் நிழல்கூட படியாத மின்சாரமற்ற வீடுகளில் வாழ்ந்து, தெருவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கிற மாணவர்களின் தடைகளையும் வலிகளையும் கள அனுபவம் மூலமாக அறிந்திருக்கிறோம். இத்தகைய மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைமீது நாம் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதை எண்ணிக் கவலையாக இருந்தது. இம்மாணவர்களை மனதில் நிறுத்தி, இந்த கல்விக் கொள்கையை அணுகவேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது. ஏழை கிராமப்புற மானவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற கல்விக்கொள்கையில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்கேற்பையும் உறுதிசெய்யவே கல்வியாளர்களுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வேண்டுகோள் வைத்தோம். அதற்குக் கிடைத்த வரவேற்பு எங்களை நெகிழச்செய்தது.\n'கல்வியைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது' என்று எதிர் கருத்துகள் வந்தபோது, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் மீது அக்கறைகொண்டு என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து இயங்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், கல்விக்கொள்கை பற்றிய விவாதத்தை முன்னெடுத்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nசமமான வாய்ப்பும் தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலையை உணர்ந்த ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன். தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை குறித்து நாட்டின் வளர்ச்சியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறைகொண்ட கல்வியாளர்களுடன் உரையாடி தெளிவைப் பெறுவோம். ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயரப் பறப்பதற்கான சிறகு. அது முறிந்துபோகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வரைவு மீதான ஆக்கப்பூர்வமான கருத்துகளை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் உரிய இணையதளத்தில் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்.\nமத்திய அரசும் அனைத்துத் தரப்பின் கருத்துகளையும் கேட்டறிந்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார் சூர்யா.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8294:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-08-20T04:14:32Z", "digest": "sha1:U4HDXJJLYH3I4UGMHMN3NRR5SMTTWG6K", "length": 21832, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\n[ ஹிலாரி வென்றால் அவரது வலதுகரமான ஹூமா அப்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகுவது உறுதியான ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வலிமையுள்ள, அத்தனை ரகசியங்கள���ம் தெரிந்த, முக்கியமான முடிவெடுக்கின்ற பதவி அமெரிக்க சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் பதவிதான். தான் நினைப்பவரை எந்த பதவிக்கும் நியமிப்பதற்கும், பதவி உயர்வு செய்வதற்கும், பதவி இறக்குவதற்குமான அத்தனை அதிகாரங்களும் உள்ள பதவி அது.\nஹூமா அப்தின் ஒரு இஸ்லாமிக் ஃப்ரதர்ஹூட்டைச் சேர்ந்த, அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் பெண்மணி. அவரது பின்னனியில் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கின்றன. சவூதி ஏகப்பட்ட பணத்தை ஹிலாரிக்குக் கொடுத்திருக்கிறது. ஹூமாவின் மீது கை வைத்தால் ஹிலாரிக்கு ஆபத்து வரக்கூடும் என்பதால் அவரை யாரும் ஒன்று செய்ய முடியாது.\nஹிலாரி வென்றால் அவரது வலதுகரமான ஹூமா அப்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகுவது உறுதியான ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வலிமையுள்ள, அத்தனை ரகசியங்களும் தெரிந்த, முக்கியமான முடிவெடுக்கின்ற பதவி அமெரிக்க சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் பதவிதான். தான் நினைப்பவரை எந்த பதவிக்கும் நியமிப்பதற்கும், பதவி உயர்வு செய்வதற்கும், பதவி இறக்குவதற்குமான அத்தனை அதிகாரங்களும் உள்ள பதவி அது.\nஎன்.ஜி.ஓ.க்கள் மூலம் இந்தியாவிற்குத் தொல்லைகள் தந்த ஹிலாரி மீண்டும் பதவிக்கு வருவது இந்தியாவிற்கு சாதகமான ஒன்றல்ல. மோடிக்குத் தொல்லைகள் காத்திருக்கிறது. ]\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஏறக்குறைய முடியும் தருவாயை அடைந்திருக்கிறது. என் வாழ்நாளில் இதுபோன்றதொரு மோசமான அமெரிக்கத் தேர்தலைக் கண்டதில்லை. என்னைப் போலவே பல அமெரிக்கர்களுக்கும் அதுவே எண்ணமாக இருக்கலாம். ஹிலாரியும், ட்ரம்பும் கடைசிக் கட்டப் பிரச்சாரத்தில் மாநிலம், மாநிலமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். அடுத்த அமெரிக்க அதிபர் யாரென்று இன்னும் ஒரு பத்து நாட்களுக்குள் தெரிந்துவிடும்.\nஅமெரிக்க ஜனாதிபதியின் ஒரு கண்ணசைப்பு பல இலட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்குக் காரணமாகலாம். அல்லது இலட்சக்கணக்கானவர்களின் வாழ்விற்கும் காரணமாகலாம். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல உண்டு. பெருமளவிற்கு உலகப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. எனவே அமெரிக்கத் தேர்தலை உலகம் அத்தனை எளிதில் உதாசீனப்படுத்திவிட முடியாது.\nஇந்தத் தேர்தலில் போட்டியிடுகிற இரண்டு பேர்களு���் ஒவ்வொரு வகையில் தகுதியற்றவர்கள் என்றாலும், சென்ற வாரம் வரைக்கும் ஹிலாரி வெல்வது ஏறக்குறைய உறுதியாக இருந்தது என்றே நினைக்கிறேன்.\nசென்ற வாரம் எஃப்.பி.ஐ. ஹிலாரியின் அழிக்கப்பட்ட ஈமெயில் குறித்த விவகாரங்களைக் கையில் எடுத்த பின்னர் நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. இருந்தாலும் இறுதியில், கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு, ஹிலாரியே வெல்வார் என்பது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு. அது தவறாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.\nஹிலாரி செகரட்டரி ஆஃப் ஸ்டேட்டாக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட மெயில் சர்வரில் இருந்து அனுப்பப் பட்ட முப்பத்து மூன்றாயிரம் ஈமெயில்களை அழித்த விவகாரம் அது. அமெரிக்க அரசாங்கத்தின் அமைச்சரவையில் பணிபுரிகின்ற எவரும் தனிப்பட்ட முறையில், தனிப்பட்டதொரு சர்வரில் இருந்து ஈமெயில் அனுப்புவது கடுமையான குற்றம்.\nஎதிரி நாடுகள் எதுவும் தனிப்பட்ட ஈமெயில் சர்வர்களை ஹேக் செய்வது அரசாங்க ரகசியங்களைக் கைப்பற்றலாம் என்கிற காரணத்தால் பலவித பாதுகாப்புகளைக் கொண்ட அரசாங்கத்து ஈமெயிலை மட்டுமே அவர்கள் உபயோகிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஹிலாரி அந்த விதியை உதாசீனப்படுத்தியது மட்டுமல்லாமல், விஷயம் வெளியே கசிந்தவுடன் அதிலிருந்த முப்பதாயிரத்திற்கும் மேலிருந்த ஈமெயில்களை அழித்தார்.\nஇன்றைய டெக்னாலஜியின் உதவி கொண்டு சாதாரணமாக அழிக்கப்பட்ட எந்தவொரு தகவலையும், ஈமெயிலையும் மீண்டும் தோண்டி எடுக்கலாம். ஆனால் ஹிலாரியும், அவரைச் சார்ந்தவர்களும் BleachBit என்கிற சாப்ட்வேரின் துணை கொண்டு ஈமெயில்களைச் சுத்தமாகத் துடைத்தார்கள். எல்லா ஈமெயிலும் அழிந்து போனதால் ஹிலாரிக்கு எதிராக எஃப்.பி.ஐ-யினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தேர்தல் காலம் நெருங்க, நெருங்க அந்த விவகாரம் மெல்ல, மெல்ல மறைக்கப்பட்டது. மறக்கடிக்கப்பட்டது. நீங்களோ அல்லது நானோ பணிபுரியும் அலுவலகத்தில் எந்தவொரு முக்கிய ஈமெயிலையும் அழித்தால் குறைந்தது இருபது வருட ஜெயில் தண்டனை உண்டு என்பதினை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஹிலாரியை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.\nஅந்த மெயிலில் இருந்த தகவல்கள் அனைத்தும் ஹிலாரியின் ஊழல் விவகாரங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது பதவியைப் பயன்படுத்திக் கொண்டு ஹிலாரி, அவரது கிளிண்டன் ஃபவுண்ட���சனுக்காக ஏராளமான பணத்தை வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கிய தகவல்கள், மற்றும் லிபியாவிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்த விவகாரங்கள் போன்ற மிக மோசமான விவகாரங்கள் அந்த ஈமெயில்களில் இருந்தன என்பதனை விக்கிலீக் கண்டுபிடித்து வெளியிட்டது. இருந்தாலும் அந்த விவகாரம் மிகத் தந்திரமாக அமுக்கப்பட்டது.\nஇதற்கிடையில் ஹூமா அப்தீன் என்கிற மிக முக்கியப் பெண்மணியைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஹூமா, ஹில்லாரியின் வலது கரம் போன்ற பெண்மணி. அமெரிக்க காங்கிரஸ்மேனாக இருந்த அந்தோணி வீனரின் மனைவி. இந்த அந்தோணி வீனர் என்கிற ஆசாமி பெண்கள் விவகாரத்தில் கொஞ்சம் அப்படி, இப்படியான ஆசாமி.\nஇந்த மாதிரியான விவகாரங்களில் சிறுவர்களை அறிந்தோ அல்லது அறியாமலோ ஈடுபடுத்துவது மிகப்பெரும் குற்றம். எனவே போலிஸ் அந்தோணி வீனரின் கம்ப்யூட்டரைத் தோண்ட ஆரம்பித்து, ஆச்சரியமூட்டும் வகையில் ஹிலாரியால் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஈமெயில்களைக் கண்டுபிடித்தார்கள். ஏன், எதற்காக, எப்படி என்பதெல்லாம் யாருக்கும் புரியாத ரகசியங்கள். அடிப்படையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகிவிட்டது. விடுவாரா ட்ரம்ப் அவர் சத்தம் கொடுக்க ஆரம்பிக்க, ஹிலாரியும், ஒபாமாவும், அமெரிக்க அட்டர்னி ஜெனரலும் அந்த விவகாரத்தை அமுக்க ஏகப்பட்ட பிரயத்தனங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபொதுவில் கிளிண்டன்களுக்கு எதிரான, அல்லது அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய, அவர்களது விஷயம் அறிந்தவர்களை சத்தமில்லாமல் வெளியுலகிற்கு அனுப்புவது தொடர்ந்து நடக்கிற ஒன்று. சென்ற வாரம் விக்கிலீக்கின் நிறுவனர் அப்படித்தான் மேலுலகம் போனார்.\nஇன்னொரு முக்கிய விக்கிலீக்கரான ஜூலியன் அசாஞ்சே லண்டனின் ஈக்வெடார் தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அல்லது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஹூமா அப்தினை அப்படி ஒன்றும் செய்து விட முடியாது. ஹூமா ஒரு இஸ்லாமிக் ஃப்ரதர்ஹூட்டைச் சேர்ந்த, அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் பெண்மணி. அவரது பின்னனியில் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கின்றன. சவூதி ஏகப்பட்ட பணத்தை ஹிலாரிக்குக் கொடுத்திருக்கிறது. ஹூமாவின் மீது கை வைத்தால் ஹிலாரிக்கு ஆபத்து வரக்கூடு���் என்பதால் அவரை யாரும் ஒன்று செய்ய முடியாது.\nஹிலாரி வென்றால் அவரது வலதுகரமான ஹூமா அப்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகுவது உறுதியான ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வலிமையுள்ள, அத்தனை ரகசியங்களும் தெரிந்த, முக்கியமான முடிவெடுக்கின்ற பதவி அமெரிக்க சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் பதவிதான். தான் நினைப்பவரை எந்த பதவிக்கும் நியமிப்பதற்கும், பதவி உயர்வு செய்வதற்கும், பதவி இறக்குவதற்குமான அத்தனை அதிகாரங்களும் உள்ள பதவி அது.\nஎன்.ஜி.ஓ.க்கள் மூலம் இந்தியாவிற்குத் தொல்லைகள் தந்த ஹிலாரி மீண்டும் பதவிக்கு வருவது இந்தியாவிற்கு சாதகமான ஒன்றல்ல. மோடிக்குத் தொல்லைகள் காத்திருக்கிறது. மீண்டும் இவாஞ்சலிஸ்ட்களும், சோனியா மொய்னோ போன்றவர்களும் அடுத்த ஆட்டத்தைத் துவக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஎல்லாரையும் விட பாகிஸ்தான் ஹூமாவை எதிர் நோக்கிக் காத்துக் கிடக்கிறது. எல்லா விதத்திலும் அடிவாங்கித் துவண்டு கிடக்கும் பாகிஸ்தானுக்கு ஹூமாவே நம்பிக்கை நட்சத்திரம். அதையும் விட, ஒபாமா மூலம் அமெரிக்க அதிகாரத்தைக் கைப்பற்றிய முஸ்லிம்கள், ஹூமா அப்தின் மூலம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது இன்றைக்கு முற்றிலும் சாத்தியமாகியிருக்கிறது.\nஅமெரிக்க தேர்தல் முடிவுகளை உலகம் ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறது. என்னையும் சேர்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99654", "date_download": "2019-08-20T03:20:01Z", "digest": "sha1:DHY4BEIZAKFJD3XDFT4E2WIWZISQ5LTV", "length": 8362, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "இனி எதையும் மறக்காமல் இருக்க புதிய எழுத்து வடிவம்ஸ", "raw_content": "\nஇனி எதையும் மறக்காமல் இருக்க புதிய எழுத்து வடிவம்ஸ\nஇனி எதையும் மறக்காமல் இருக்க புதிய எழுத்து வடிவம்ஸ\nநம் வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாத நாட்கள் என்றால் அது நிச்சயம் பள்ளிக்கூட நாட்கள்தான். நண்பர்கள், ரொம்ப பிடித்த சில டீச்சர், இந்த டீச்சர் மட்டும் வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்ளும் அந்த ஒரு டீச்சரென நம் பள்ளிக்கூட நாட்களை எப்போது நினைத்தாலும் அது ஒரு சுகம்தான். இதில் முக்கியமாக தேர்வு நேரங்களில், நன்றாக படிப்பவர் முதல் ஓரளவு படிப்பவர் வரை என்று அத்தனை பேருக்கும் தேர்வறையிக்குள் சென்று கேள்வித்தாளை பார்த்ததும் சில பதில்கள் மறந்துபோகும்.\nஅதனாலே சில மதிப்பெண்களை இழ��்கவும் நேரிடும். இனி அதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் நாம் படித்ததில் பெரும்பலமான விஷயங்களை மறக்காமல் இருப்பதற்காகவும் புதிதாக ஒரு எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலிஜி எனும் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ‘காஃநேட்டிவ் சைக்காலஜி’ (cognitive psychology) எனும் கொள்கையை கொண்டு முற்றிலும் புதிதாக ஒரு எழுத்து வடிவத்தை கண்டறிந்துள்ளனர். இந்த எழுத்து வடிவத்தை ’சான்ஸ் ஃபார்கெட்டிக்கா’ (Sans Forgetica) என்று குறிப்பிடுகின்றனர்.\nஇது மற்ற எழுத்து வடிவங்களில் இருந்து வேறுபட்டு இருவேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக இந்த எழுத்துக்கள் சற்று இடது புறமாக சாய்ந்து இருக்கிறது. அடுத்தது இதில் வரும் எழுத்துக்களில் பாதிக்கும் மேல் துளைகளுடன் உள்ளது.\nஇதுபோன்ற துளைகளுடன் படிக்கும்போது அந்த வார்த்தைகள் படிப்பதற்கு கடினமாக இருந்தாலும் அதன் மூலம் மாணவர்களின் அறிவாற்றல் திறன் அதிகமாக வேலை செய்யும் என்பதால் அவர்கள் அந்த வார்த்தைகளை எளிதில் மறந்துவிடமுடியாது என்றும் அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக மொத்தம் 400 மாணவர்களிடம் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.\nஅதில் பல்வேறு எழுத்து வடிவங்களுடன் சான்ஸ் பார்கெட்டிக்கா எழுத்து வடிவத்தையும் சேர்த்து அந்த ஆராய்ச்சியை நடத்தி இருக்கிறார்கள், அதில் சான்ஸ் பார்கெட்டிக்கா எழுத்து வடிவத்தில் பயின்ற மாணவர்கள் அதிக நினைவு திறனுடன் இருந்து இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுறா\nநீருக்குள் இருக்கும் இராணுவ அருங்காட்சியகம் திறப்பு\nட்ரம்ப் இன் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தது டென்மார்க்\nபறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் – வைரலான VIDEO\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/category/natural-sciences/page/4/", "date_download": "2019-08-20T03:40:41Z", "digest": "sha1:JOJ6VFIQPOMFXDIOSTOPXXG2RYRTBQNO", "length": 10232, "nlines": 100, "source_domain": "www.arivu-dose.com", "title": "Natural Sciences Archives - Page 4 of 12 - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nபூமியிலுள்ள அனைத்து எறும்புகளின் எடை\nநம்மைக் கடித்தாலோ அல்லது நமது உணவுப்பொருளில் தென்பட்டாலோ தான் நாம் எறும்பைப் பற்றி யோசிப்போம். இப்படி நாம் சிறிதும் சிந்திக்கத் தவறுகின்ற, உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடை எவ்வளவு என்று தெரியுமா, நண்பர்களே\nஇந்த விஷயத்தை நாம் எல்லோருமே அனுபவித்து இருப்போம், ஒரு சோடாவை அதன் கேனுடன் சேர்த்துக் குலுக்கிவிட்டுத் தலைப்பகுதி வழியே திறக்கும்போது, பெரும்பாலான சோடா பொங்கி வழிந்துவிடும். இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்குத் தெரியுமா, […]\nமனிதனின் கண்ணால் 30 மைலுக்கு அப்பால் பார்க்கலாம்\nமனிதனின் கண் மிகவும் உணர்ச்சிமிக்க பகுதிகளில் ஒன்று. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், நமது சாதாரண கண்ணால் 30 மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியினைக்கூட காண இயலும் என்பது தான். மேலும் சாதாரண […]\nஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பல்துலக்காதீர்கள்\nஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பல் துலக்கினால் தேவையில்லாத உணவுப்பொருட்களை நீக்கிவிடலாம் என்பது சிறந்த யோசனையாக இருக்கலாம். ஆனால் அப்படி செய்வது தவறு என்கிறது ‘கோல்கேட்’ நிறுவனம். அவர்களின் கருத்துப்படி, நாம் சாப்பிட்டவுடன் நமது பல்லின் […]\nகொழுப்பு நீக்கப்பட்ட பால் இதயத்தைப் பாதிக்கும்\nநீங்கள் உங்கள் உடல் நலனைக் கருத்தில் கொள்பவர் என்றால் கண்டிப்பாக ஒவ்வொரு உணவிலும் உள்ள நிறை, குறைகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இதில் பெரும்பாலானோர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிப்பவர்களாக இருப்பீர்கள். அதற்குக் காரணமாக, அனைத்து வைட்டமின்களும் […]\nதலைசேர்ந்து பிறந்த இரட்டைக் குழந்தைகளின் மூளைதிசுக்களும்கூட பகிர்ந்துகொள்ளப்படும்\nஇரட்டைக் குழந்தைகள் சேர்ந்து பிறந்தாலே நாம் அவர்களை அதிசயத்துடன் பார்ப்பதுண்டு, இப்படிப்பட்ட குழந்தைகளில் தலைசேர்ந்து பிறந்த குழந்தையின் மூளையிலுள்ள திசுக்கள் இருவராலும் பகிர்ந்துகொள்ளப்படும் என்றால் கண்டிப்பாக நமக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும் அல்லவா\nஉங்கள் வீட்டிலுள்ள பொருட்கள் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும்\nநம் வீட்டிலுள்ள பொருட்களை சுத்தம் செய்வதை ஒரு பெரும் வேலையாக எண்ணுகிறோம். ஆனால் அந்தப் பொருட்கள் தங்களைத் தானே சுத்தம் செய்துகொள்ளும் என்றால் அது எப்படி இருக்கும் இதைத் தான் சுவிஸ் தாவரவியல் நிபுணரான கார்ல் […]\nஎபோலா என்னும் உயிர்கொல்லி வைரைசு\nநண்பர்களே, “எபோலா” வைரசு (Ebola Virus) எனப்படும் ஒருவகை நுண்ணுயிரி தற்போது பல உயிர்களைக் கொன்று வருகிறது என்பது உங்களில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாகப் பலரைத் தாக்கி வரும் இந்த வைரசு […]\nஆப்பிள் விதையிலிருந்து வளரும் ஆப்பிள் மாறுபட்டு தான் இருக்கும்\nஉங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பர்களே ஒரு ஆப்பிள் விதையை நீங்கள் வளர்க்கும் போது, வளரும் ஆப்பிள் மரத்தில் இருந்து கிடைக்கும் ஆப்பிள், நீங்கள் விதையிட்ட ஆப்பிளை விடக் கண்டிப்பாக வித்தியாசமாகத் தான் இருக்கும். அதாவது நீங்கள் […]\nகூர்கொம்புடைய மான்களும் அதிசயம் தான்\n1850 ஆண்டுகளில் 60 மில்லியன் மான்கள் வட அமெரிக்காவில் இருந்தன, ஆனால் தற்போது ஒரு மில்லியன் மான்கள் மட்டுமே உள்ளன. அவற்றுள் கூர்கொம்பு கொண்ட மான்களைப் பற்றி குறைந்தளவு மட்டுமே விஞ்ஞானிகளுக்குத் தெரிந்துள்ளது. அப்படி என்ன […]\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/06/blog-post_3.html", "date_download": "2019-08-20T03:38:18Z", "digest": "sha1:YIV7JLNM23SU74UTRANI2KPMM43DUEAI", "length": 33659, "nlines": 413, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: காலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்பைக் கேட்கிறது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாத...\n27ஆனி மாதம், இன்று அல்பிரெட் துரையப்பா அவர்களின் 3...\n37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்ட...\nமண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் சந்த...\nபிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி\nகுருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக...\nவட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'\nமுஸ்லீம் சகோதரர்���ள் மீதான வன்முறையைக் கண்டித்து சம...\nகோவிலை கொல்களமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றிய க...\nஇலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்...\nஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெரும...\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -\nஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள ம...\nகாத்தான்குடியில் பூரண ஹர்த்தால் – மட்டக்களப்பு நகர...\nஅளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு...\nஅழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோண...\nகிழக்கின் கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோர...\nஉத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்\nமட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அடிக்கல் நா...\nசிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்...\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்ப...\nமண்முனை பாலமும் பவளக்கொடி வடமோடிக் கூத்தும்\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்பைக் கேட்கிறது\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்பைக் கேட்கிறது\nகடுமையான விமர்சனங்களுடன் நரேந்திர மோடியை எதிர்கொள்பவர்கள்கூட ஒரு விஷயத்தில் இன்றைக்கு அவரை மெச்சுகிறார்கள். சமூகத்தில் பின்தங்கிய ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து, நாட்டின் மிக உயரிய பிரதமர் பதவியை நோக்கி அவர் உயரக் காரணமாக இருந்த அவருடைய கடுமையான உழைப்பு. சற்றேறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்ந்த கருணாநிதியின் குடும்பப் பின்னணி, தமிழகத்தின் அன்றைய சமூக நிலை ஆகியவற்றோடு மோடியின் சூழலை ஒப்பிட்டால், கருணாநிதியின் உழைப்பு இன்னும் அபாரமானது, அசாதாரணமானது. அதற்குப் பிறகும் கிட்டத்தட்ட மோடியின் வயதில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமான காலம் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார் கருணாநிதி. ஆனால், காலம் எத்தனை இரக்கம் அற்றது கருணையே இல்லாமல் இன்னும் கருணாநிதியிடம் உழைப்பைக் கேட்கிறது\nசங்கடமான விஷயம்தான். 91-வது வயதில் அடியெடுத்துவைக்கும் தருணத்தில், தனது பரமவைரியான அ.தி.மு.க. அதன் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டுகள், மக்களவைத் தொகுதிகளுடன் நாட்டின் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் சூழலில், மறுபுறம் தான் கட்டிவளர்த்த கட்சி இந்திய அளவில் இந்தத் தேர்தலில் பூஜ்ஜியம் வாங்கிய 1,652 கட்சிகளில் ஒன்றாக உருச்சிதைந்திருப்பதை ஒரு பெரியவர் எதிர்கொள்வது நிச்சயம் தி.மு.க-வின் முந்தைய தேர்தல் தோல்விகளைப் போல், பத்தோடு ஒன்று பதினொன்று அல்ல இது என்பது கருணாநிதிக்குத் தெரியும். இதுவரை இல்லாத பிரம்மாண்டமான வெற்றியை அ.தி.மு.க. குவிக்கவும் மாபெரும் வீழ்ச்சியைத் தி.மு.க. சந்திக்கவும் என்ன காரணம் நிச்சயம் தி.மு.க-வின் முந்தைய தேர்தல் தோல்விகளைப் போல், பத்தோடு ஒன்று பதினொன்று அல்ல இது என்பது கருணாநிதிக்குத் தெரியும். இதுவரை இல்லாத பிரம்மாண்டமான வெற்றியை அ.தி.மு.க. குவிக்கவும் மாபெரும் வீழ்ச்சியைத் தி.மு.க. சந்திக்கவும் என்ன காரணம் எல்லோரும் சொல்வதுபோல, தமிழகத்தில் ஜெயலலிதா அலை சுற்றிச் சுழன்று வீசுகிறதா எல்லோரும் சொல்வதுபோல, தமிழகத்தில் ஜெயலலிதா அலை சுற்றிச் சுழன்று வீசுகிறதா மக்களுக்கு அ.தி.மு.க. அரசின் மீது புகார்களே இல்லையா மக்களுக்கு அ.தி.மு.க. அரசின் மீது புகார்களே இல்லையா நிச்சயம் கிடையாது. தமிழக மக்கள் எத்தனையெத்தனை பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் முக்கியமாக, இந்தத் தேர்தல் காலத்தில்கூட மின்வெட்டுப் பிரச்சினையும் தண்ணீர் பிரச்சினையும் மக்களை எப்படியெல்லாம் வாட்டி வதைத்தன என்பதும் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். மக்களுக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை; புகார்கள் இல்லாமல் இல்லை; ஆனால், அவற்றையெல்லாம் தாண்டியும் ஜெயலலிதாவைவிட்டு அவர்கள் நகரத் தயாராக இல்லை. காரணம் என்ன\nசரியாகச் சொல்வதானால், அடிப்படையில், கடலைப் போலத்தான் தேர்தல் ஜனநாயகமும். அலைவீச்சு ஒரு அலையால் மட்டும் உருவாவதில்லை. முன்னது மோடி அலை என்றால், பின்னது அதை உந்தித்தள்ளிய காங்கிரஸ் எதிர்ப்பு அலை. முன்னது ஜெயலலிதா அலை என்றால், பின்னது அதை உந்தித் தள்ளிய தி.மு.க. எதிர்ப்பு அலை. ஆனால், மோசத்திலும் மோசம் தோல்வி அல்ல; இவ்வளவு பெரிய தோல்விக்குப் பின்னரும் வீழ்ச்சியிலிருந்து எழ எந்த வியூகமும் இல்லாமல் கட்சி ஸ்தம்பித்து நிற்பது\nமக்கள் உணர்வுகளுக்கு என்ன மதிப்பு\nமக்கள் தி.மு.க-வினரின் சகிக்க முடியாத ஊழல்களால் வெறுப்படைந்துதான் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற முடியாத அளவுக்கு அதைத் தண்டித்��ார்கள். ஆனால், தோல்விக்குப் பின் தி.மு.க. தன்னை எந்த அளவுக்குத் திருத்திக்கொண்டிருக்கிறது\nகட்சிப் பத்திரிகையான ‘முரசொலி'யில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதுகிறார் கருணாநிதி. நல்ல விஷயம். மறுபுறம் அதே சொத்துக்குவிப்பு வழக்கையும் ஊழல் புகார்களையும் எதிர்கொள்ளும் தன்னுடைய சகபாடிகள் மீது என்ன நடவடிக்கையை அவரால் எடுக்க முடிந்திருக்கிறது\nமக்கள் உணர்வுகளுக்குக் கட்சி கொடுக்கும் மரியாதைக்கு இரு சின்ன உதாரணங்கள் ஆ.ராசாவும் டி.ஆர்.பாலுவும். நாடு முழுவதும் இன்னமும் அலைக்கற்றை முறைகேடு பேசப்படுகிறது. சொல்லப்போனால், காங்கிரஸைப் படுகுழிக்கு அனுப்பிய முக்கியப் புள்ளிகளில் ஒருவர் ராசா. குற்றமற்றவர் என்று தன்னை இன்னமும் நிரூபிக்காத அவருக்கு மீண்டும் தேர்தலில் இடம் கொடுத்ததன் மூலம் தி.மு.க. சொல்ல விரும்பிய செய்தி என்ன வடசேரியில், டி.ஆர்.பாலுவை மறக்காமல் இன்னமும் வருடா வருடம் துக்க நாள் அனுஷ்டித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள் - எரிசாராய ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக காவல் துறையாலும் கூலிப் படையாலும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட வடுக்களோடு. அங்கு துணிந்து கட்சி பாலுவைக் களம் இறக்குகிறது என்றால், மக்கள் உணர்வுகளுக்கு அது கொடுக்கும் மதிப்பு என்ன\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம், தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம், கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்ட எதிர்ப்புப் போராட்டம் என்று தமிழகத்தின் ஒவ்வொரு முனையிலும் ஏதோ ஒரு போராட்டத்தைக் கையில் ஏந்தியிருந்த சூழலிலேயே மக்கள் இந்தத் தேர்தலை எதிர்கொண்டார்கள். இந்தப் போராட்டங்களிலெல்லாம் தி.மு.க. காட்டிய அக்கறை என்ன எதுவொன்றிலும் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க- வுக்கும் வேறுபட்ட நிலைப்பாடுகள் இல்லை என்பதே உண்மை. கடந்த மூன்றாண்டுகளில் கட்சி நடத்திய ஒரே பெரிய போராட்டம் தங்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக நடத்திய போராட்டம் மட்டுமே.\nதமிழகத்தில் இத்தனை லட்சம் பேர் இன்றைக்குக் கணினி முன் உட்கார்ந்திருக்க ஒருவகையில், தி.மு.க-வும் காரணம். ஆனால், சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்படும் இயக்கமாக தி.மு.க-வே இருக்கிறது. ஏன் கட்சியின் காலம் கடந்த அணுகுமுறை. ஒருகாலத்தில், ஊழல்பற்றிப் பேசும்போது, “தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமலா இருப்பான் கட்சியின் காலம் கடந்த அணுகுமுறை. ஒருகாலத்தில், ஊழல்பற்றிப் பேசும்போது, “தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமலா இருப்பான்” என்று கருணாநிதி கேட்டால், ஊழலை மறந்துவிட்டு, கருணாநிதியின் சொல்வன்மையை மெய்மறந்து பேசிய ஒரு தலைமுறை இருந்தது. இன்றைக்கு அந்தத் தலைமுறை போய்விட்டது. இந்தத் தலைமுறை வெட்டு ஒன்று; துண்டு இரண்டு தலைமுறை. அதற்கு, உள்ளே வெளியே ஆட்டத்தில் துளியும் விருப்பம் இல்லை. தி.மு.க-வுக்கு இது புரியவில்லை. திருச்சியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தி ‘திருப்புமுனை மாநாடு' என்று தனக்குத் தானே உச்சி முகர்ந்துகொண்டது கட்சி. வெளியே, “ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு செலவு என்றால், எவ்வளவு இருப்பு வைத்திருப்பார்கள்” என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தான் சாமானியன். கட்சிக்குக் கள நிலவரம் புரியவில்லை.\nசென்னையில் 1949 செப்டம்பர் 17-ம் தேதி அன்று தொடங்கப்பட்ட தி.மு.க. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் பங்கேற்கவில்லை. தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பதைத் தீர்மானிக்க 1951 நவம்பர் 17 அன்று கட்சியின் முதல் பொதுக்குழுவை மதுரையில் கூட்டியது. திராவிடர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்காத இந்நாட்டின் தேர்தலைப் புறக்கணிப்பது என்றும் மாறாக, தி.மு.க- வின் கொள்கைகளோடு நெருக்கமானவர்களை ஆதரிப்பது என்றும் முடிவெடுத்தது. அப்போது தி.மு.க-விடம் ஆதரவு கோரும் வேட்பாளர்களிடம் அது கோரிய முக்கியமான உறுதிமொழிகளில் ஒன்று இது: “நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஊழலையும் சர்வாதிகாரத்தையும் வேரறுக்கப் பாடுபடுவேன்…”\nஇன்றைக்கு 16-வது பொதுத் தேர்தல் தோல்வியைப் பற்றிப் பேச தி.மு.க-வின் உயர்நிலைக்குழு கூடும் தருணத்தில், 63 ஆண்டுகளுக்கு முந்தைய அதன் முதல் பொதுக்குழுக் கூட்டத்தை நினைவுகூர்ந்து பாருங்கள்… வெற்றி – தோல்வி ஒருபுறம் கிடக்கட்டும்… கட்சி எங்கே வந்து சேர்ந்திருக்கிறது\nதி.மு.க-வின் முகமே அண்ணாதான் என்று அறியப்பட்ட அதன் ஆரம்ப நாட்களிலேயே – 1955 ஏப்ரல் 4 பொதுக்குழுக் கூட்டத்திலேயே – ஜனநாயக விழுமியங்களுக்கு வழிகாட்டி, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி இரா.நெடுஞ்செழியன் அந்தப் பதவியில் அமர வழிவகுத்தார் அண்ணா. இன்றைக்குக் கட்சியின் நிலைமை என்ன\nகட்சியில் கருணாநிதி குடும்பம் ஒரு சக்ரவர்த்தி குடும்பம் என்றால், கீழே மாவட்டச் செயலாளர்களின் குடும்பங்கள் குறுநில மன்னர்களின் குடும்பங்களாகக் கோலோச்சுகின்றன. கட்சியின் தலைமைப் பொறுப்பில் 45 ஆண்டுகளாகக் கருணாநிதி இருக்கிறார் என்றால், என். பெரியசாமி 28 ஆண்டுகளாகவும் சுப. தங்கவேலன் 26 ஆண்டுகளாகவும் மாவட்டச் செயலர் பதவிகளைப் பிடியில் வைத்திருக்கின்றனர். திருச்சியில் நேரு வைத்தது சட்டம் என்றால், விழுப்புரத்தில் பொன்முடி வைத்ததே சட்டம். உலகில் எங்காவது ஒரு கட்சியில் 61 வயதுக்காரர் கட்சியின் இளைஞர் அணியின் பொறுப்பைக் கையில் வைத்திருக்க முடியுமா அதுவும் 32 ஆண்டுகளாக\nதி.மு.க-வுக்கு இப்போது என்ன வைத்தியம் தேவை எதைச் செய்தால் அதை மீட்க முடியும் எதைச் செய்தால் அதை மீட்க முடியும் கருணாநிதிக்கு அது நன்றாகவே தெரியும். கருணாநிதி அவர்களே… கட்சியைக் குடும்பத்திடமிருந்து விடுவியுங்கள். ஊழல் நிர்வாகிகளைப் பூண்டோடு வெளியே அனுப்புங்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள், உங்கள் கண்ணெதிரே வீழ்ந்துகொண்டிருக்கும் கழகத்தைக் காப்பாற்ற இது ஒன்றே வழி. உங்களால் முடியும்; உங்களால் மட்டும்தான் முடியும் கருணாநிதி\n'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாத...\n27ஆனி மாதம், இன்று அல்பிரெட் துரையப்பா அவர்களின் 3...\n37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்ட...\nமண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் சந்த...\nபிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி\nகுருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக...\nவட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'\nமுஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சம...\nகோவிலை கொல்களமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றிய க...\nஇலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்...\nஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெரும...\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -\nஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள ம...\nகாத்தான்குடியில் பூரண ஹர்த்தால் – மட்டக்களப்பு நகர...\nஅளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு...\nஅழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோண...\nகிழக்கின�� கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோர...\nஉத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்\nமட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அடிக்கல் நா...\nசிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்...\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்ப...\nமண்முனை பாலமும் பவளக்கொடி வடமோடிக் கூத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/karnataka-state-govt-orders-priests-not-to-use-donations-given-by-devotees-in-temples-vin-174545.html", "date_download": "2019-08-20T03:34:11Z", "digest": "sha1:SCVCIX5BWDBJIWLAHI6Z4NDOOCRAXXHM", "length": 9100, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "பக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுக்க தடை: கர்நாடக அரசு! | Karnataka State Government orders priests not to use donations given by devotees in Temples– News18 Tamil", "raw_content": "\nபக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுக்க தடை: கர்நாடக அரசு\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nடிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஇட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதெஹல்கா ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்ய முடியாது- உச்சநீதிமன்றம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுக்க தடை: கர்நாடக அரசு\nகோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6-வது ஊதிய குழு அடிப்படையில் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும்.\nகோயில்களில் ஆரத்தி தட்டில் பக்தர்கள் தரும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடகாவில் 34,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.\nமேலும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கிவரும் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியுள்ள மாநில அரசு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆரத்தி கொண்டுவரும்போது தட்டில் போடும் காணிக்கையை எடுக்கக்கூடாது என்று தடை போட்டுள்ளது.\nஇது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில், கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6-வது ஊதிய குழு அடிப்படையில் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும்.\nஅதே சமயத்தில் பக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்து பயன்படுத்தாமல் கோயில் வருமானத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/honda/", "date_download": "2019-08-20T03:02:14Z", "digest": "sha1:PKLD4ZPQL5CPJOAEJNV3VPRSRQPQ2PO2", "length": 12227, "nlines": 134, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Honda | Automobile Tamilan", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2019\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் 2019 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்ட 2019 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் பைக்கின் விலையை ரூ.13.50 லட்சம் என விற்பனைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள மாடலில் உள்ள ...\nFY2018-19 ஹோண்டா கார் விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு\nநடந்து முடிந்த 2018-19 ஆம் நிதி ஆண்டில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த நிதி ஆண்டில் சுமார் ...\n2019 ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு வந்தது\n7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய சந்தையில் நுழைந்துள்ள ஹோண்டா சிவிக் காரின் ஆரம்ப விலை 17.70 லட்சம் ரூபாயில் தொடங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என ...\nஹோண்டா யூனிகார்ன் 150 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வந்தது\nபிரசத்தி பெற்ற 150சிசி மாடலாக விளங்கும் ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎ��் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. சாதாரன மாடலை விட ரூ.6,500 வரை ஏபிஎஸ் ...\nபுதிய ஹோண்டா நவி சிபிஎஸ் பிரேக்குடன் வெளிவந்தது\nமோட்டோஸ்கூட்டர் பிரிவில் வெளியான ஹோண்டா நவி ஸ்கூட்டரில் அடிப்படையான சிபிஎஸ் பிரேக் பாதுகாப்பு அம்சத்தை ஹோண்டா டூ வீலர் இணைத்துள்ளது. இதனால் ரூபாய் 1,796 வரை நவி ...\nHonda CBR400R : அற்புதமான ஸ்டைலில் ஹோண்டா சிபிஆர்400ஆர் வெளியானது\nஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள, ஸ்டைலிஷான புதிய ஹோண்டா சிபிஆர்400ஆர் பைக் ஃபேரிங் செய்யப்பட்ட ஸ்போர்ட்டிவ் மாடலாக வெளியாகியுள்ளது. CBR400R பைக் முந்தைய ஹோண்டா CBR500R அடிப்படையாக கொண்டுள்ளது. சந்தையில் ...\nHonda CB300R : ரூ. 2.41 லட்சத்தில் ஹோண்டா சிபி 300ஆர் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவின் மோட்டார் சைக்கிள் சந்தையில் புதிய வரவாக ஹோண்டா சிபி 300ஆர் பைக்கினை ரூ. 2.41 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஹோண்டா விங் வோர்ல்டு டீலர்கள் வாயிலாக கிடைக்கின்றது. ...\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\n31 % வீழ்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக.\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-20T03:20:49Z", "digest": "sha1:LUXBXPK3EAR7Q33GRPWYGEFGBEVU5MS3", "length": 9056, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிரத் சௌதுரி", "raw_content": "\nTag Archive: நிரத் சௌதுரி\nகேள்வி பதில், மதம், விமர்சனம்\nவணக்கம் தற்போது வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History) என்ற நூலை பெங்குவின் பதிப்பகம்திரும்பபெற்றிருப்பது சரியான முடிவாஉண்மையில் அந்த புத்தகம் காட்டும் வரலாறு என்னஉண்மையில் அந்த புத்தகம் காட்டும் வரலாறு என்ன மிகுந்த வேலைகளுக்கிடையில் இருக்கிறீர்கள் என அறிவேன். இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் தனி கட்டுரையாக பதிவுசெய்தால் சிறப்பு செ. நிஜந்தன் அன்புள்ள நிஜந்தன், நான் அந்நூலை வாசிக்கவில்லை. அதைப்பற்றிய ஒரு மதிப்புரையை மட்டுமே வாசித்தேன். அந்நூலை முழுக்க வாசித்துப்பார��க்கும் மனநிலையிலும் இல்லை. …\nTags: அரவிந்தர், அருந்ததி ராய், ஆல்ஃபிரட் ஸுவைட்சர், ஏல்.எல்.பாஷாம், ஒப்ரி மேனன், காதரின் மேயோ, காந்தி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, நிரத் சௌதுரி, மோனியர் விலியம்ஸ், ராபர்ட் கால்டுவெல், ரோகிண்டன் மிஸ்திரி, விவேகானந்தர், வெண்டி டானிகர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிர���யரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/48912", "date_download": "2019-08-20T03:18:15Z", "digest": "sha1:SO34XRQLZZ5YUDYJ2O5STINOLYWMZSPD", "length": 33675, "nlines": 223, "source_domain": "tamilnews.cc", "title": "உறவைத் தேடும் உயிர் - 4", "raw_content": "\nஉறவைத் தேடும் உயிர் - 4\nஉறவைத் தேடும் உயிர் - 4\nகூட்டிச் சென்றவனைக் கூட்டத்திலேயே தொலைத்த கதையானது வசந்தனின் நிலைமை.\n என்ற பல கேள்விகளை மனதினுள் எழுப்பியபடி வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியே வந்து எட்டிப் பார்த்தான். பசுமை நிலம் இருக்கிறதே தவிர பார்வையில் யாரும் படவில்லை. மரப் படிக்கட்டுகளில் அவசரமாகக் கீழிறங்கினான். சுற்றிப் பார்த்தான்.\nபயம் கலைந்து நிம்மதி பிறந்து, அதோ அதோ ராஜீவ் என்றது அவன் மனது. ராஜீவ் அங்கே என்ன செய்கிறான் என்று நோக்கினான். அவன் ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தான்.\nவிடை விரைவிலேயே கிடைத்தது. நாம் வந்த வண்டியில் தானே இவளும் வந்தாள்\nராஜீவைக் கண்டுகொண்ட திருப்தியில் அவர்களை நோக்கி நடந்தான். வசந்தன் வருவதை ராஜீவ் கவனிக்கவில்லை; ஆனால் அவளின் கருவிழிகள் வசந்தனைக் கவனிக்காமல் இல்லை.\nவசந்தன், சோலைகளை ரசித்தபடி வந்தான். எங்கு பார்த்தாலும் மலர்களின் நறுமணம் \"கம்ம்ம்ம்...\" என்று வீசி மயங்கச் செய்தது. வெளிச்சமும் இல்லாமல் இருட்டும் இல்லாமல் ரம்மியமான பொழுதாக அந்நேரத்தில் அவ்விடம் விளங்கியது. இவற்றை எல்லாம் ரசித்த வண்ணம் அவளின் அழகிய முகத்தை நோக்கினான் வசந்தன்.\nவர்ணிப்பதற்கு வார்த்தை கிடைக்காமல் கவிதை திணறுவது போல் திணறியது அவனது மனமும் விழிகளும். கற்பனைக்கு அப்பாற்பட்ட அழகு அவளின் அழகு. அவளது மீன் விழிகள்,இவன் முகத்தை நோக்கியதும் மரியாதைக்காக புன்முறுவலை வழங்கினான் வசந்தன்.\nஅவள் அதை ஏற்றுக்கொள்ளாமல் உடனே ராஜீவின் மேல் பார்வையைத் திருப்பினாள். வசந்தனுக்கு ஆத்திரம் வந்தது. பெண்கள் எல்லோரும் ஒன்று போல தான். முகங்கள் மட்டும் தான் வித்தியாசம். மனங்கள் சொல்லிவைத்தார் போல் ஒரே குணத்தைக் கொண்டவர்களாக உள்ளார்கள் என்று எண்ணியபடியே அவர்களின் அருகில் சென்றான்.\nஅவர்கள் பேசிய சில வார்த்தைகள் அவன் காதுகளில் விழுந்தன. அவ்வார்த்தைகளை மூளையில் ஏற்றாமல் ராஜீவின் பின்னே நின்றான். ராஜீவ் அவனைக் கவனிக்காததால் தணலில் தவிப்பதைப் போன்று உணர்ந்தான்.\nதன்னை அல��்சியப்படுத்திய அவளின் முகத்தைப் பார்க்க விரும்பாமல், ரசனை இல்லாதவன் கவிதை வாசிப்பதைப் போல், இயற்கையின் அழகை வெறித்துக்கொண்டிருந்தான்.\nவசந்தனுக்கு என்னவோ போல் இருந்தது. நான் என் தோழியைக் கண்டுபிடித்துவிட்டால் நன்றாக இருக்குமே. அவளது துணையில் சந்தோசமாக என் நேரத்தைக் கழிப்பேனே என்று எண்ணினான்\nபுது இடத்தில் துணை இல்லாமல் இருப்பது தான் கொடுமை. எது செய்தாலும் மற்றவர்கள் அவர்களை வித்தியாசமாய்ப் பார்ப்பது போல தோன்றும். செய்வதறியாமல் கைகளைப் பிசைந்தபடி கண்களை மேயவிடுவார்கள். வசந்தன் இந்த நிலைமையில் தான் மாட்டிக்கொண்டான்.\nஅவர்கள் பேசியது மீண்டும் அவன் காதுகளில் ஒலித்தன. இப்பொழுது அவன் அதை நிராகரிக்க விரும்பவில்லை.\n\"நான் எதற்குத் தர வேண்டும் என்னால் முடியாது\" என்றாள் அவள்.\n\"இல்லை, ஷோபனா. எனக்காக நீ இதைச் செய்யத்தான் வேண்டும்\"\n நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் என்ன மனம் தான் சோபனமாக இல்லை\" என்று எண்ணிக்கொண்டு அவர்களின் உரையாடலைக் காதில் விழுங்கினான்.\n\"நான் உனக்காகச் செய்தாலும் நீ வேறு யாரோ ஒருவருக்குத் தானே செய்கிறாய். தெரியாதவர்களுக்கு உதவி செய்வது எனக்குப் பிடிக்காது\".\n\"சரியான கல்நெஞ்சக்காரியாக இருப்பாள் போல. உதவியை வேண்டியவர்களுக்குத் தான் புரியவேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா என்ன\" என்று எண்ணினான் வசந்தன்.\nஇதுவரை வசந்தன் வந்தது தெரியாமல் கவனியாது இருந்த ராஜீவ் அவனை நோக்கினான்.\n இவள் என் தோழி. பெயர் ஷோபனா\" என்று அறிமுகப்படுத்தினான்.\nஅறிமுகப்படுத்தியதால் அவளைப் பார்த்து புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை வசந்தனுக்கு. மிகவும் போராடி இதழ்களில் புன்னகையை உதிர்த்தான். அதையும் நிராகரித்தாள் ஷோபனா. வசந்தனை முறைத்தாள். அப்பார்வை வசந்தனின் எரிச்சலை இருமடங்காக்கியது; பொறுத்துக்கொண்டான்.\nராஜீவை நோக்கிய அவள் \"இதோ வருகிறேன் \" என்று வீட்டினுள் போனாள். அவளுடைய வீட்டை ஒரு முறை நோட்டமிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான், வசந்தன்.\nராஜீவ் வசந்தனின் தோள்களில் கையைப் போட்டு \"உனக்காகத் தான் பேசிக்கொண்டிருந்தேன்\" என்றான்.\nவசந்தனுக்கு அப்பொழுது தான் புரிந்தது, அவள் இத்தனை நேரம் சொன்னது எல்லாம் தன்னைத் தான் என்று. கோபம் உடலில் ஊடுருவியது. வெளிக்காட்ட விரும்பாமல் எண்ணங்களை மாற்��� முயன்றான் வசந்தன்.\n\"எதற்காக அவளிடம் என்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தாய்\n\"நாம் ஓர் இடத்திற்குச் செல்லவேண்டும் அல்லவா\n\"இவள் தான் கூட்டிச் செல்லப் போகிறாளா\" என்றான் வசந்தன் எரிச்சலாக.\nராஜீவ் புன்னகைத்துக்கொண்டே, இல்லை என்பதைப் போல் தலையசைத்தான்.\n\"சிறிது நேரத்தில் நீயே பார்க்கத்தானே போகிறாய் அவசரம் ஏன்\nபுதிரைப் போட்டு விடை சொல்லாமல் விட்டால் குழம்பும் மனது போல வசந்தன் குழம்பினான்.\nஷோபனா வந்தாள். அவளின் அழகை வசந்தனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் இரக்கமற்றவள் ஆனாலும் காண்போரைக் கவரும் கன்னி இனத்தவள் தான் என்பதை அவன் மனம் ஒப்புக்கொள்ளாமல் இல்லை.\nஷோபனா, ராஜீவின் கையில் பொன்னால் ஆன ஓர் உலோகத்தை வேண்டா வெறுப்பாகத் திணித்தாள்.\n\" என்றாள் பொட்டிலறைந்தார் போல்.\n நாங்கள் வருகிறோம்\" என்று விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தார்கள் ராஜீவும் வசந்தனும்.\n\"இதை வாங்குவதற்கா அவள் வீட்டின் முன் தவம் கிடந்தாய்\nராஜீவ் புன்னகைத்தான். பதிலேதும் கூறாமல் கையிலிருந்த உலோகத்தை வசந்தனின் முன் நீட்டினான்.\nஅது உயிர் பெற்று ஒரு மாயமீனாக மாறி மேலே எழும்பி அவர்களைச் சுற்றி நதியில் நீந்துவதுபோல் காற்றிலே நீந்தியது. சிறிது நேரம் வேடிக்கை காட்டிவிட்டு மீண்டும் ராஜீவின் கைகளில் தஞ்சம் புகுந்தது.\nவசந்தன் ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்து அந்த மாயமீனையே பார்த்துக்கொண்டிருந்தான்.\n நான் காணும் அனைத்தும் என்னைப் பிரம்மிப்பூட்டுகிறதே\n இது போல இன்னும் பல ஆச்சர்யங்களை நீ காணப்போகிறாய்\".\n\"இந்த மாயமீன் என்ன செய்யும்\nமீண்டும் பதிலேதும் கூறாமல் ராஜீவ் அந்த மாயமீனை நோக்கினான். உடனே, ஒரு மாபெரும் கடல் சூழல் அவர்களைச் சுற்றித் தோன்றி அவர்களை இழுத்துச் சென்றது.\nஒரு பெரிய பள்ளத்தில் வேகமாக விழுந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு வசந்தனுக்குத் தோன்றியது. பயத்தால் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான். அடிவயிற்றில் கூசியது அவனுக்கு.\nகண்ணிமைக்கும் நேரத்தில் ஓரிடத்தில் விழுந்தார்கள் இருவரும்.\nகடும் குளிரால் அந்த இடம் சூழப்பட்டிருந்தது. தரைப்பரப்பை வெண்பனி மறைத்திருந்தது. நிலவின் ஒளி மட்டும் அவர்களின் பார்வைக்கு ஒளி கொடுத்தது.\nபனியினுள் விழுந்திருந்த வசந்தன், தட்டுத் தடுமாறி எழும்பி உடலில் ஒட்டியிரு��்த வெண்ணிறப் பனியைத் துடைத்தான். அவ்விடத்தைச் சுற்றி பார்த்தான். மலைத்துப் போனான்.\nசுற்றிலும் பனி மலைகள் குன்றுகளைப் போல குவிந்திருந்தன. வெண்பனி ஜொலித்தது. வெண்பனியில் கால் வைக்கும் போது பாதத்தின் அச்சுகளில் மின்மினிப்பூச்சி மினுமினுப்பது போல் மின்னியது. பச்சை மரங்கள் பனிக்கட்டிகளைத் தாங்கி இருந்தன. பழங்களை பனிமுத்துக்கள் ஸ்பரிசித்திருந்தன.\nஅவர்களைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.\nவசந்தன், \"இந்த இடம் அழகாக இருக்கின்றது\" என்றான்.\n\" என்று எச்சரித்தான் ராஜீவ்.\n\"இது ஆபத்தான இடம். கண்ணில் படும் எதையும் நம்பாதே, மயங்காதே. மனதைத் தைரியப்படுத்து. இங்கே துஷ்ட ஆத்மாக்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன\".\nவசந்தன் அதிர்ந்தான். இருந்தும் தனக்குத் துணை இருக்கிறதே என்ற தைரியத்தில் சிறிது நிம்மதியுடன் நடந்தான்.\n\"இந்த ஆபத்தான இடத்திற்கு நாம் வருவதற்கு அவசியம் என்ன\nராஜீவ் அவனைப் புதிராகப் பார்த்து, \"உனது ஞாபகங்கள் அழிந்துகொண்டே வருகின்றன என்று எண்ணுகிறேன்\".\n\"நினைவுகள் அழிந்துவிட்டன என்று வருந்தினாயே மறந்து விட்டாயா\n\"ஓஓஓ ....அவரைப் பார்க்கத்தான் வந்தோமா\" என்று ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் வசந்தன்.\nஆமாம் என்பது போல் தலையசைத்தான் ராஜீவ்.\n\"எனக்குப் பயங்கரமாகக் குளிருகிறது\" என்றான் வசந்தன் நடுங்கியபடி.\n\"பொறுத்துக்கொள். வேறு வழியில்லை. அவர் வீட்டை வேறு கண்டுபிடிக்க வேண்டும். அது தான் பெரிய தலைவலி\".\n அவர் வீடு உனக்குத் தெரியாதா\nராஜீவ், வசந்தனைப் பார்த்தான். \"இக்கேள்விக்கு விடை சொல்வது சற்றுச் சிரமம். அவர் எங்கிருப்பார் என்பது யாருக்கும் தெரியாது\".\n\"அவர்.. அவர்..என்று சொல்கிறாயே. யார் அவர்\n\"அவர் பெயர் நீலகண்டன். நாங்கள் அவரை \"ஓல்ட்மன்\"(old man) என்று தான் அழைப்போம். தீர்க்கதரிசியின் மறு உருவம், அவர். அவருக்குத் தெரியாத விசயங்களே இல்லை. பூமியில் விஞ்ஞானியாக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர். இவ்வுலகிலும் சிறந்த விஞ்ஞானி. இங்கே இருக்கும் மெமோரியல் உலகத்தில் சிறிது காலம் பணிபுரிந்தவர்\".\n\"அது கடலின் நடுவே இருக்கும் ஒரு தீவு. அத்தீவில் சாதரணமாக உள்ளே நுழைய முடியாது. நுழைந்தவர்கள் திரும்பியதில்லை. அங்கே தான், ஒருவன் எங்கு பிறக்க வேண்டும் எந்த நேரத்தில் மரணிக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். நிறைய வேலையாட்கள். வேலையாட்களுக்கு மேல் முதலாளி. முதலாளிகளின் தலைவன் ஒருவன். இப்படிப் பல கிளைகளாகப் பிரிந்து தங்கள் வேலைகளைச் செய்வார்கள் அவர்கள்\".\n\"அப்படியென்றால் அவர்கள் தான் கடவுளா\n\"ஏன், அங்கே இருந்து வந்து விட்டார் அந்த ஓல்ட்மன்\n\"அதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. அவர் சொல்லவும் இல்லை. இப்பொழுது அவர் தனியாகத் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்\".\nஅப்போது, வழியில் ஒரு சிறிய மரத்தில் பழங்கள் கொத்துக் கொத்தாக தொங்கிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த வசந்தனுக்கு பறித்துச் சாப்பிட ஆசை உண்டானது. அதை நோக்கி ஓடினான்.\n\" என்று பின்னே சென்றான்.\nவசந்தன் மரத்தை நெருங்கும் முன் அவனைத் தடுத்துவிட்டான், ராஜீவ்.\n எதையும் நம்பாதே என்று இப்பொழுது தானே சொன்னேன். அதற்குள் மீறுகிறாய்\"\n அந்தப் பழம் என் கண்களைக் கவர்ந்து சுவைத்துப்பார் என்பது போல் சுவை அரும்புகளைத் தூண்டியது....அதனால் தான்...\" என்று இழுத்தான் வசந்தன்.\n\"கண்களுக்குக் கடிவாளம் இட்டுக்கொண்டு பேசாமால் வா\" என்று ராஜீவ் கடுமையோடு கூறியபடி முன்னே சென்றான்.\nஅப்பொழுது அந்த மரத்தில் இருந்து பழுத்த இலை ஒன்று கீழே விழுந்தது..\nவிழுந்த இலை அவர்களின் பின்னே காற்றிலே மிதந்து சென்றது.\nஅவர்கள், முட்டிவரை படர்ந்திருந்த பனியில் தத்தித் தத்தி நடந்து சென்றார்கள்.\n\"இந்தப் பனியில் நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது\" என்றான் வசந்தன். .\n\"எனக்கு மட்டும் என்ன இனிமையாகவா இருக்கிறது முக்கிய வேலைகளைச் செய்யும் போது இது போன்ற கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்\".\nஇலை அவர்களின் பின்னே தொடர்ந்தபடி இருந்தது. பனிமழைத் தூறல் தொடங்கியது. அவர்களின் உடல் நடுங்கியது. காற்றும் பலமாக வீசியது. நிலைகுலைந்து போனார்கள் அவர்கள். இருந்தும் அதைத் தாங்கிக் கொண்டபடி சென்றனர்.\n\"அவரால் என் நினைவுகளை மீட்டுத் தர முடியும் அல்லவா\n\" என்று பதறினான் வசந்தன்.\n\"நம்பிக்கை வைப்போம். அவர் தான் தீர்க்கதரிசி. நான் இல்லையே\" என்று கிண்டலாகக் கூறினான் ராஜீவ்.\nஅவர்களின் கண்கள் நீலகண்டனின் வீட்டைத் தேடி அலைந்துகொண்டிருந்தன.\nஅப்போது ராஜீவின் கையிலிருந்த மாயமீன் ஒளி வீசத் தொடங்கியது. ஆபத்தின் அறிகுறி என்பதைப் புரிந்துகொண்ட ராஜீவ் திரும்பிப் பார்த்தான்.\nஅவர்களைப் பின்தொடர்ந்த இலை சட்டெனக் கீழே விழுந்தது.\n\"மனதிற்கு சரியாகப் படவில்லையே\" என்று ராஜீவின் உதடுகள் முணுமுணுத்தன.\nஒன்றும் இல்லை என்பதைப்போல் தலையசைத்தான் ராஜீவ்.\nபனி மழை கோரத்தாண்டவம் ஆடியது. எதிரில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் மாயத்திரையிட்டு மறைத்தது. காற்று \"சர்ர்ர்....\" என்று வீசி அவர்களின் உடலை உறையவைத்தது. அவர்களின் மூச்சு கூட குளுமையாக வெளிவந்து உடலின் வெப்பத்தை உறிஞ்சியது.\nநிலைமை மிகவும் மோசமாகி செய்வதறியாமல் விழித்தனர் இருவரும். எந்தத் திசையில் செல்வது எங்கே இருக்கிறோம்\nதிடீரென்று, அவர்களின் மேல் கருங்காற்றுப்படலம் ஒன்று பரவி வானை மறைத்தது. தீய ஆவியின் அபாயக்குரல் போல வினோதமான ஓலங்கள் ஒலித்தன.\nராஜீவ் பின்னே திரும்பிப் பார்த்தான். சூரைக்காற்றிலும் அந்த இலை அசையாமல் இருந்தது.\nவசந்தனை நோக்கினான். \"வேகமாக நட\" என்று உதடுகளால் முணுமுணுத்தான். வசந்தனும் புரிந்துகொண்டான்.\nவேகமாக நடக்க ஆரம்பித்தனர். ராஜீவ் மீண்டும் இலையைப் பார்த்தான். அது ஒரு கொடியாக விருத்தி அடைந்து அவர்களின் பின்னே சர்ப்பம் போல் தொடர்ந்தது.\n\" என்று வசந்தனைப் பார்த்து பயமுகத்தோடு கேட்டான்.\n\"நன்றாக ஓடுவேன். பூமியில் நான் ஒரு...\"\n வரலாறு கேட்க இப்பொழுது நேரமில்லை. நான் ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுவேன். பத்து என்று சொன்னவுடன், ஓட வேண்டும்\" என்றான்.\nவசந்தனும் \"சரி\" என்று ஒப்புக்கொண்டான்.\nராஜீவ் பயத்தோடு எண்ண ஆரம்பித்தான்.\nராஜீவ் ஓடினான். அவனைத் தொடர்ந்து வசந்தனும் ஓடினான்.\nகீழே படர்ந்திருந்த மலர்க்கொடி வேகமாக அவர்களின் பின்னே படர்ந்தபடி தொடர்ந்தது.\nமேலே படர்ந்திருந்த கரும்படலத்தில் இரண்டு உருவங்கள் கொடிய கண்களோடு பின்தொடர்ந்தன.\nஇன்று உங்கள் ராசிபலன் 19.08-2019\nஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய விடாப்பிடியில் ரணில் - சஜித்\nஎஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nட்ரம்ப் இன் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தது டென்மார்க்\nபறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் – வைரலான VIDEO\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/96692", "date_download": "2019-08-20T03:20:29Z", "digest": "sha1:KW7Q7HQABA3LKKTPXS7PHNNJTQEQC5E3", "length": 9207, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தேடி வரும் பாம்பு .?", "raw_content": "\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தேடி வரும் பாம்பு .\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தேடி வரும் பாம்பு .\nதனக்கு நன்மை நடப்பதாக இருந்தால் பாம்பு தன்னிடம் வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல்நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், எனக்கும் பாம்புக்கும் ஒரு நெருக்கமுள்ளது. எனக்கு நல்லது நடக்கவுள்ளதென்றால் பாம்பு என்னிடம் வருவதை அவதானித்துள்ளேன்.\nஎனது பரீட்சைகள் பதவி உயர்வுகளின் போது இவ்வாறு நடந்துள்ளது.\nசட்டக்கல்லூரியில் பரீட்சைக்காக தோற்ற இருந்தபோது பாம்பை காணவில்லை. இதனால் கவலை அடைந்திருந்தேன். அப்போது எனது தந்தையார் இறந்துவிட்டார். நான் பரீட்சையில் தோற்றமுடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு எனக்கும் பாம்புக்கும் தொடர்பு அதிகம்\nஇலங்கைத்தீவிலே வவுனியாவில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயம் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு கோயிலாகும்.\nவடமாகாணத்தில் உள்ள பல நாகதம்பிரான் ஆலயங்கள் நாகர் காலத்தில் இருந்தே இருந்து வருகின்றன.\nநாகர்கள் தமிழர்கள் என்று பேராசிரியர் பத்மநாதன் கூறியிருக்கின்றார். ஆகவே நாகதம்பிரான் வழிபாடு இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய வழிபாடு என்று கூறமுடியும்.\nஇலங்கைத்தீவின் பூர்விக குடிகளாக இனங்காணப்பட்ட தமிழர்களின் புராதன வரலாறுகள் முறையாக பேணப்படாமையால் இன்று எமது புராதன வரலாறுகள் மாற்றி எழுதப்படுவதுடன் வேண்டுமென்றே அழிக்கப்படுகின்றன.\nவரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். எமது ஆவணங்கள் பேணி பாதுகாக்க முடியாதவிடத்து கடல் கடந்த நாடுகளில் பேணக்கூடிய ஆவண காப்பகத்தில் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.\nஇந்துக்களின் புராதன ஆலயங்களும், பல புராணக்கதைகளை கொண்ட ஆலயங்களும் அழிக்கப்பட்டு அல்லது உரச்சிதைக்கப்பட்டு அவ்விடத்தில் இந்துக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தெரியாதவகையில் உருமறைப்பு செய்யப்ட்டுள்ளன.\nஇவ்வாறான கபட நோக்கம் கொண்ட நிகழ்வுகளில் இருந்து எமது ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராஜா, வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் ச.தணிகாசலம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nசிங்களத் தலைவர்கள் எவரும் தமிழருக்குத் தீர்வு தரமாட்டார்\nதமிழ்க் கைதிகளுக்கு தமிழ் பிரதிநிதிகளால் வழங்குவது ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே எவரும்அரசாங்கத்திடம் கதைப்பது இல்லை.\nஇராணுவத்திடம் கையளித்த தனது மகனை தேடிய அலைந்த தாய் உயிரிழப்பு\nதமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் :\nசர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு நடந்­தவற்றைக் கூறி­விட்டு கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும்\nதமிழர்களை கொன்றுகுவித்த கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது – பிரதீபன்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/08/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-20T03:31:12Z", "digest": "sha1:EGL5D6XZH3S7KLDJJZXKZSWGVOZ4GGGM", "length": 10654, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "லங்காவியில் புயல் காற்று – வீடுகள் சேதமடைந்தன ! | Vanakkam Malaysia", "raw_content": "\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\n13 பேர் கைது, ரிம. 676 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்\nலங்காவியில் புயல் காற்று – வீடுகள் சேதமடைந்தன \nலங்காவி. மே.8 – லங்காவியில் உள்ள சில குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட கடும் புயலினால், மரங்கள் சாய்ந்து அங்கிருந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமுற்றன.\nநேற்று இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தினால், கம்போங் ரங்கோட், முக்கிம் பாடாங் ���ாட்சிராட், ஜாலான் தஞ்சோங் ரூ மற்றும் முக்கிம் ஆயேர் ஹங்காட் ஆகிய பகுதிகள் சேதமுற்றன.\nமேலும், அப்பகுதியில் உள்ள சில வீடுகளின் கூரைகள், மூன்று கார்கள் மற்றும் மோட்டார் வாகங்களின் மேல் மரம் சாய்ந்து சேதமுற்றதாக துயர் துடைப்பு இலாக்காவின் அதிகாரி அசாம்ஷா தெரிவித்தார்.\nபாதிக்கப்ட்ட பகுதிகளில் உடனடியாக் துப்புரவு பணிகள் செய்யப்பட்டதோடு, முக்கிம் படாங் மாட்சிராட் உள்ள சில குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலுதவியும் அளிக்கப்பட்டதாக அசாம்ஷா குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில், மே மாதம் 6ஆம் தேதியில் இருந்து தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடங்குவதால் பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் கடுமையான மழையும் பலத்த காற்றும் வீசும் என்றும் கடல் சற்று கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வானிலைத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nமுட்டை லோரி விபத்து – நிலைகுத்தியது போக்குவரத்து \nரி.ம 2.14 மில்லியன் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை கைப்பற்றிய சுங்கத் துறை \n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nவேட்புமனு தாக்கலின் போது 16 ‘டுரோன்’ விமானங்கள்\nகேரளாவில் இளம்பெண் பலாத்காரம்:- 5 பாதிரியார்கள் மீது விசாரணை\nசெல்பி மோகம்; 5வது மாடியிலிருந்து விழுந்தப் பெண்\nஇந்து சமயத்தை இழிவுப் படுத்திய நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்கு���ா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-08-20T03:58:45Z", "digest": "sha1:R6ECNHCTAAJ5BTQB52ZQSBC6DYSGGFPS", "length": 10760, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மாஜி கணவர் விஜய்க்கு அமலாபால் திருமண வாழ்த்து! | Vanakkam Malaysia", "raw_content": "\nமலேசியாவில் சடாம் ஹுசேய்ன் போல தலைவர் வேண்டும் – அஸ்ரி\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\nமாஜி கணவர் விஜய்க்கு அமலாபால் திருமண வாழ்த்து\nசென்னை,ஜூலை.15- இயக்குனர் விஜய் -நடிகை அமலாபால் இருவரும் காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை மூன்று வருடங்களுக்கு மட்டுமே நிலைத்தது.\n2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். கடந்த வாரம் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை மணந்தார்.இவர்களது திருமணம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது .\nதனது முன்னாள் கணவர் விஜய் பற்றி அமலாபால் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் .விஜய் ஒரு இனிமையான, அற்புதமான மனிதர். அவருடைய திருமண வாழ்க்கைக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅந்த தம்பதிகள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார் .விவாகரத்துக்குப் பின் சினிமா வாழ்க்கையை பற்றி பேசுகையில் விவாகரத்துக்குப் பின் எனக்கு அக்கா, தங்கை, தோழி கதாபாத்திரம் தான் வரும் என்று நினைத்தேன் .வாழ்க்கைக்காக டிவி சீரியலில் தான் நடிக்க வேண்டும் என்று கவலைப்பட்டேன்.\nஆனால் நாம் திறமைசாலியாக இருந்தால் எதுவும் நம்மை தடுக்காது என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார் அமலாபால். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘ஆடை’ வரும் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது\n(VIDEO) வேஸ் வழிகாட்டி அகப்பக்கத்தில் வழிகாட்டும் மகனின் குரல்\nபோபா பானத்தின் ‘பப்பல்’ பெண்ணின் உயிரைப் பறித்தது\nமலேசியாவில் சடாம் ஹுசேய்ன் போல தலைவர் வேண்டும் – அஸ்ரி\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nவாழ்க்கை செலவின சுமையை குறைக்க ரிம. 30 கோடி உதவி நிதி\nகிரிமினல்களுடன் உடன்பாடு வைக்க மாட்டோம்\n2-வது மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை உயிரிழந்தது\nதப்பித்து ஓடும்போது, கொள்ளையனின் கார் கவிழ்ந்தது\nஅடிப்பின் மரண விசாரணை – முடிவுற்றது\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nமலேசியாவில் சடாம் ஹுசேய்ன் போல தலைவர் வேண்டும் – அஸ்ரி\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nமலேசியாவில் சடாம் ஹுசேய்ன் போல தலைவர் வேண்டும் – அஸ்ரி\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ண��க்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/miss-world-19/", "date_download": "2019-08-20T03:21:16Z", "digest": "sha1:5NZC25GLR2JG2PHRS32VBRR3ENL4OBHV", "length": 6696, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "miss world 19 Archives | Vanakkam Malaysia", "raw_content": "\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\n13 பேர் கைது, ரிம. 676 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்\nமிஸ் இந்தியா’- சுமன் ராவ் வாகை சூடினார்\nஅடிப்பின் மரண விசாரணை மருத்துவ வேனை வைத்துப் பரிசோதனை\nஇந்திய சினிமா: வெறும் அங்க அசைவே பிரதானமா\n‘ஸ்மார்ட் டெக்கு’ க்கு பதிலாக மாற்று\nதம்மைக் கீழ்த்தரமாக விமர்சித்த அஸ்வாண்டின் மீது வேதா வழக்கு\nவடகொரியா அதிபரின் மனைவிக்கு இத்தனை கெடுபிடிகளா\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியல���க்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/superstar-rajinikanths-new-movie-title-revealed/", "date_download": "2019-08-20T04:10:48Z", "digest": "sha1:PZJ2LKAC2QFT2BQ3K7MDEKUMPGBCEX5E", "length": 4206, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Superstar Rajinikanth’s New movie title Revealed! – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75855/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:23:51Z", "digest": "sha1:FVLABTRX6X4CKGQLJ7AS77EUBRWUXUTG", "length": 10203, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினிகாந்த்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nஅத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினிகாந்த்\nபதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 11:02\nநடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் நேற்று நள்ளிரவு காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் பெருவிழா வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது .விழாவின் 44 வது நாளான செவ்வாய்க்கிழமை அத்திவரதர் பச்சை நிறப்பட்டாடையும், சிவப்பு நிற அங்கவஸ்திரமும் அணிந்திருந்தா���். அவரது உடல் முழுவதும் புஷ்ப அங்கியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்திவரதருக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மனோரஞ்சிதம், ஏலக்காய், மகிழம்பூ மாலைகளை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் அத்திவரதர்.\nபெருமாள் காட்சியளித்துக் கொண்டிருக்கும் வஸந்த மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது பக்தர்களை வெகுவாக ஈர்த்தது.\nகாஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழா வைபவம் நிறைவுபெற இன்னும் 2 நாள்கள் மட்டுமே உள்ளநிலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அலைமோதுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்த ரஜினியைக் கண்டு, அங்கு கூடியிருந்த மக்கள் கையசைத்து ஆரவாரம் செய்தனர். அவரை வரவேற்ற அர்ச்சகர்கள், அத்திவரதரின் சிறப்புகளை விளக்கி கூறி சிறப்பு பூஜைகளை செய்தனர். அத்திவரதரை மனைவி லதாவுடன் தரிசித்தார் ரஜினிகாந்த். கோவில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதையும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அவரது சார்பில் சுவாமிக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டது.\nதரிசனம் முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் பக்தர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். ரஜினிகாந்த் வருகையையொட்டி நள்ளிரவு நேரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காஞ்சிபுரத்தில் 45வது நாளாக அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்தார். அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\n45-வது நாளான இன்று அத்திவரதருக்கு பன்னீர் ரோஜா நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவே வரிசையில் காத்திருந்த பக்தர்கள் இன்று அதிகாலை நடை திறந்ததும் தரிசனம் செய்தனர்.\nஅத்திவரதரை இன்று இதுவரை 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்த நிலையில் சுமார் 2 லட்சம் பேர் வரிசையில் காத்திருக்கின்றனர்.\nஇதனிடையே அத்திவரதர் வைபவம் இன்னும் 2 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. வரும் 17-ஆம் தேதி மாலை அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nஇதனிடையே இன்று அத்திவரதரை தரிசித்துவிட்டு வந்த விமலா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோயில் வளாக���்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/against-to-journalist/", "date_download": "2019-08-20T02:47:08Z", "digest": "sha1:UQYASW6R52FPDATOFISP6SHN2T4R73RH", "length": 9145, "nlines": 94, "source_domain": "www.vetrinadai.com", "title": "ஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது!! – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / Featured Articles / ஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது\nஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது\nபத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் எதிரிகளாகக் கருதும் தன்மை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதாக 25.04 அன்று உலகின் ஊடகச் சுதந்திரம் பற்றிய “எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர்கள்” [ Reporters Without Borders ] அமைப்பின் வருடாந்தர அறிக்கை தெரிவிக்கிறது.\nஅறிக்கையில் ஐரோப்பிய நாடுகளான மால்டா, செக் ரிப்பப்ளிக், ஸ்லோவாக்கியா, செர்பியா ஆகிய நாடுகளில் அதிகாரத்திலிருக்கும் அரசுகள் திட்டமிட்டே ஊடகவியலாளர்களைக் கேவலப்படுத்துவது கவனிக்கப்பட்டிருக்கிறது. அவைகளைத் தவிர போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளிலும் சுதந்திரக் குரலுக்குப் போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் ஊடகச் சுதந்திரத்திரத்தில் ஐரோப்பியப் பிராந்தியத்தை மொத்தமாகக் கீழிறக்கியிருப்பதுச் சுட்டிக்காட்டப்படுகிறது.\nசர்வதேச ரீதியில் நோர்வே உலகின் பத்திரிகைச் சுதந்திரத்தை மதிக்கும் முதலாவது நாடாகவும் வட கொரியா அச்சுதந்திரத்தை முற்றாக மதிக்காத நாடாகவும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது அந்த அறிக்கை.\nரஷ்யா, சீனா மற்றும் டிரம்ப்பின் நடவடிக்கைகள் ஊடகவியலாளர்களைத் தரமிறக்குவதாக இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. உலகில் அதிக பத்திரிகையாளர்களைச் சிறையில் போட்டதன் மூலம் உலகின் மோசமான பத்திரிகைச் சுதந்திரம் உள்ள நாடுகள் 25 இல் துருக்கியும் இடம்பிடித்திருக்கிறது.\nஅறிக்கையில் இருக்கும் 180 நாடுகளில் இலங்கை 131 வது இடத்தையும் இந்தியா 138 வது இடத்தையும் பத்திரிகைச் சுதந்திரத்தில் பெறுகின்றன.\nPrevious 2018 ம் ஆண்டு நோபலின் இலக்கியத்திற்கான பரிசு கொடுக்கப்படுமா\nNext இத்தாலியில் எப்போ அரசு அமையும்\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nசிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/VBH6QA2N-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:48:48Z", "digest": "sha1:4ZA4L27BZHT26URUMUPGPX7LR2KC37IZ", "length": 9394, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "விராட் கோஹ்லி பற்றி நீங்கள் ஒரு விஷயத்தை மாற்றினால் அது என்னவாக இருக்கும்? » Virat Kohli Badri Ninkal Oru Vishayatthai Marrinal Adhu Ennavaka Irukkum | Vokal™", "raw_content": "\nவிராட் கோஹ்லி பற்றி நீங்கள் ஒரு விஷயத்தை மாற்றினால் அது என்னவாக இருக்கும்\nஅரசியல்விளையாட்டுகள் கோஹ்லிஇந்திய தேசிய கிரிக்கெட் அணி கிரிக்கெட் வீரர்கள்விராத் கோலி (கிரிக்கெட் வீரர்)விராதம்\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nஅணியின் ஒவ்வொரு வீரருடனும் நேற்று விராட் கோஹ்லி தனித்தனியாக பேசினார். அவர்கள் விவாதித்தது என்ன என நினைக்கிறீர்கள்\nவிராட் ஏன் 2017 ஆம் ஆண்டின் வீரராக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்\nவிராட் மற்றும் ரஹானின் கூட்டணி பற்றி சிறந்தது என்ன\nவிராட் கோலி பத்தி என்ன நினைக்கிறீங்க\nவிராட் கோலியை பற்றி உங்கள் கருத்து ...Virat koliyai badri unkal karutthu\nமோரிஸ் விராட்டை 'பிக் டாக்'(bigdog) என்று அழைத்தார். விராட் இல்லாமல் இந்தியாவால் வெல்ல முடியுமா எப்படி\nரே ஜென்னிங்ஸ் விராட் கோலிக்கு அறிவுறுத்துகிறார், அவருக்கு கோபப்படாமல் இருக்க ஒரு அறிவுரையாளர் வேண்டுமென நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா\nவிராட் Vs டோனி .. யார் சிறந்த கேப்டன் ஏன்\nஅவரது 34 வது சதத்திற்கு(century) பின்னர், சச்சினைவிட விராட் கோலி சிறந்தவர் என்று நினைக்கிறீர்களா\nகோஹ்லி 143 மில்லியன் டாலர் மதிப்புள்ளவராக இருக்கிறாரா அல்லது இது ஒரு விளம்பரமா\nவிராட் கோலி ரைட்டா இல்லை கும்பலே ரைட்டா\nவிராட்டுடன் விளையாட சிறந்த வீரர் யார் \nஎன்ன கோலியை சிறப்பு செய்கிறது\nதோழியுடன் ஸ்பெஷாலிட்டி பார்த்தீங்கன்னா கோழியோட ஸ்பெஷாலிட்டி 10 கோடி அளவுக்கு டெடிகேட்டட் ஒரு பிள்ளை இன்னைக்கு இங்கேயே நல்ல வேலை பார்க்க முடியாது அவரோட அந்த நடந்து போற பாடி லாங்குவேஜ் இதிலிருந்து ஒரு ஆபதிலை படியுங்கள்\nநீங்கள் விராத் கோலிக்கு பிறகு கிரிக்கெட்டில் இந்தியாவின் கேப்டன் யாராக இருக்கும் என நினைக்கிறீர்கள்\nராக்கோழி அப்புறமா பின்பற்றினால் ரோஹித் சர்மா வந்து மும்பை இந்தியன்ஸ் லொகேஷன் இருந்து நல்லா இருக்கா நிறைய போட்டு இருக்கு அது போக பிரக்கோலி இல்லாத ரோகித் சர்மா தான் இருப்பாங்க அதனால கொலைக்களம் கேப்டன் ரபதிலை படியுங்கள்\nஒரு நல்ல கிரிக்கெட் வீரர் யார் விராத் கோலி அல்லது ரோஹித் சர்மா \nஎன்னோட ஒப்பினியன் லப்பார் தெரியும் ரோஹித் சர்மா பட்டர்பிளை இருந்து சொல்லுவேன் எப்படின்னு கேட்டேன் விராட் கோலியை விட ஒரு of the second time பண்ற ஒரு இளைஞர் விரதம் in oriya ரோகித் சர்மா விராட் கோலியுடன்பதிலை படியுங்கள்\nஇப்போது சிறந்த கிரிக்கெட் வீரர் யார் இந்திய அணி தவிர வேறு அணியில் இந்திய அணி தவிர வேறு அணியில் \nமீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்கு கோஹ்லி எதில் கவனம் செலுத்த வேண்டும்\nஉங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் ஏன்\nதோனி கிரிக்கெட் உலகத்தை விட்டு எப்பொழுது விடைபெறுகிறார்\nசுகம் பிடித்த டோனி வாங்கிய புதிய திட்ட போறாங்கன்னு தெரியல என்ன வந்து ஸ்டார்ட் இங்கு வந்து இதிலிருந்து வந்தேன் ஆனா அதுக்கப்புறம் மீட்டு வந்து இதில் ��ருந்து ரிடையர் ஆன கேப்டன்ஷிப்பில் இருந்த கேப்டன் அதிபதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-20T04:02:27Z", "digest": "sha1:O35NMPBBJHLSQINIW2AFY7IN5YZDBX7Q", "length": 8913, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு விசயாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VI இன் அமைவிடம்\nமேற்கு விசயாஸ் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் VI என்று குறிப்பிடப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 16 நகரங்களையும் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் இலொய்லோ ஆகும்.[2] 2005 ஆம் ஆண்டு பலவான் மாகாணம் மேற்கு விசயாஸ் பிராந்தியம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மேற்கு விசயாசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nI – இலோகொஸ் பிராந்தியம்\nII – ககயன் பள்ளத்தாக்கு\nIII – மத்திய லூசோன்\nIV-A – கலபர்சொன் (தென் தகலாகு பெருநிலம்)\nIV-B – மிமரோபா (தென் தகலாகு தீவுகள்)\nV – பிகோல் பிராந்தியம்\nCAR – கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்\nNCR – தேசிய தலைமைப் பிராந்தியம்\nVI – மேற்கு விசயாசு\nVII – மத்திய விசயாசு\nVIII – கிழக்கு விசயாசு\nIX – சம்பொவாங்கா தீபகற்பம்\nX – வடக்கு மின்டனவு\nXI – டவாவோ பிராந்தியம்\nXII – சொக்ஸ்சர்ஜென் (கொடபடோ பிராந்தியம்)\nARMM – முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2015, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2187309", "date_download": "2019-08-20T03:52:21Z", "digest": "sha1:VWKDXDLILE5LTMX2R6ZINICJJFULYC3M", "length": 23004, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "முக்கியமான வரலாற்று தருணம்: பிரதமர் மோடி பெருமிதம்| Dinamalar", "raw_content": "\nராஜிவ் பிறந்தநாள் : சோனியா மரியாதை\nவங்கிகளை முறைப்படுத்த வேண்டும் : சக்தி காந்ததாஸ் 7\nகர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் 4\nஆக.,20: பெட்ரோல் ரூ.74.62; டீசல் ரூ.68.79\n'ஸ்பெல் பீ' போட்டி; இந்திய சிறுவன் வெற்றி 1\nசிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்���ுமா\nஓய்வு வயது 60 ஆக உயர்வு 6\nஆத்தூர் புதிய மாவட்டம்: இன்று அறிவிப்பு\nஅ.தி.மு.க.,வுடன் தீபா பேரவை இணைந்ததாக அறிவிப்பு 2\nமுக்கியமான வரலாற்று தருணம்: பிரதமர் மோடி பெருமிதம்\nபுதுடில்லி : பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் 'நாட்டின் முக்கியமான வரலாற்று தருணம் இது' எனவும் அவர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 'மசோதாவை ஆதரித்த அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு சாதி, மதத்தை சேர்ந்த ஒவ்வொரு ஏழையும் கவுரவமான வாழ்க்கையை அடைய வேண்டும். அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த மசோதா நிறைவேறியது நாட்டில் ஒரு முக்கியமான வரலாற்று தருணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n10 சதவீத இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் விவாதங்களுக்குப் பிறகு, நேற்று(ஜன.,08) இரவு 9.50 மணிக்கு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் கிடைத்தன. இதனையடுத்து, மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இன்று( ஜன.,09) ராஜ்யசபாவில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.\nRelated Tags முக்கியமான வரலாற்று தருணம் பிரதமர் மோடி பெருமிதம்\n'ஆன்லைன்' மருந்து விற்பனைக்கு தடை நீட்டிப்பு\nபா.ஜ., ரத யாத்திரை நடக்குமா\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா\nஎதிரா 3 ஒட்டு சுடலை கட்சி காரணா போட்ருப்பான் இதுல இருந்தே தெரியுது சுடலை ஒரு களவாணி அப்புடின்னு....\nஇதுவந்து - பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லுமா என்பது விவாதத்துக்கு உரியது. ஏனென்றால் சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார அந்தஸ்து இல்லாதவர்களுக்கு ( சோசியல்லி அண்ட் எகானமிக்கல்லி வீக்கர் செக்சன் ) என்று தான் உள்ளது. ஆக முன்னேறிய சாதியினர் சமுதாயத்தில் அந்தஸ்து / மரியாதை உடையவர்கள்.அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல. மேலும் இது அரை குறை முயற்சி . ஏனென்றால் உச்சநீதிமன்றம் 50 சதவிகிதத்துக்கும் மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு சொல்லி அது இன்று வரை அமுல்படுத்தப்படுகின்ற���ு.. அந்த வரை முறையை நீக்கிட , ஓட்டுக்காக இந்த சட்டத்தை கொண்டுவந்த இந்த அரசு எதுவும் முயற்சி / நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும் இட ஒதுக்கீடு இல்லாத முன்னேறிய சாதியினர் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் உள்ளனர்.அதில் பொருளாதாரத்தில் வலுவற்றவர்கள் ( ஏழைகள் ) எத்தனை சதவிகிதம் உள்ளனர். எவ்வளவு வருமானம் இருந்தால் , பொருளாதாரத்தில் வலுவற்றவர்களாக கணக்கில் எடுக்கப்படுவர்.அதற்கு வறுமைக்கோடு அளவீடா. இதனை எல்லாம் வரையறுக்காமல் , அவசர கதியில் , வீழ்ந்துள்ள செல்வாக்கை சரிக்கட்டி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்றி ( கடந்த தேர்தலில் 15 லட்சம் )வோட்டு பொறுக்கிட இந்த மதவெறி அரசு செய்யும் செயலாகும். இந்த மதவெறியர்களுக்கு , உண்மையிலே இப்படி ஒரு கொள்கை முடிவு எடுக்கவேண்டும் என்று எண்ணம் இருந்து இருந்தால் , ராஜஸ்தானில் ஜாட் வகுப்பினர் , குஜராத்தில் படேல் வகுப்பினர் போராடிய போது , அவர்கள் மீது அடக்கு முறையை பிரயோகம் செய்தது எதனால். அப்பொழுதே , இத்தகைய சட்டத்தை கொண்டுவந்து இருக்கலாம். எதனால் கொண்டுவரவில்லை என்றால் இவர்களின் செய்கை , அரை, குறை என்பது நிரூபணம் ஆகி இருக்கும். நான் மேலே கூறிய அத்தனை குறைகளும் நிவர்த்திக்கப்பட்டு இருக்கவேண்டும். அப்பொழுதான் இந்த சட்டம் செல்லும். மோடியை பொறுத்த மட்டில் இது முக்கியமான வரலாற்று தருணம்.ஆனால் மக்களை பொறுத்தவரை , இச்சம்பவம் , மக்களை இரண்டாவது தடவையாக , ஆர் எஸ் எஸ் , பி ஜெ பி யினர் ஏமாற்றும் செயலாகும்.\" ஏமாற்றாதே , ஏமாற்றாதே ஏமாறாதே , ஏமாறாதே \".\nமேலும் 'நாட்டின் முக்கியமான வரலாற்று தருணம் இது', இல்லை இல்லவே இல்லை 'சுத்தமாக ஓதுக்கிடையே எடுத்தால் அதுதான் நாட்டின் முக்கியமான வரலாற்று தருணம் என்று கூறலாம் '\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஆன்லைன்' மருந்து விற்பனைக்கு தடை நீட்டிப்பு\nபா.ஜ., ரத யாத்திரை நடக்குமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikalpa.org/?p=341", "date_download": "2019-08-20T02:49:18Z", "digest": "sha1:4OB66KY2V3WP52J4XBDTRIA5644FORR3", "length": 13044, "nlines": 75, "source_domain": "www.vikalpa.org", "title": "ஊடகப் போர் (Media War) – Vikalpa", "raw_content": "\nஊடகப் போர் (Media War)\n“அய்யேர பாவம் பாருங்கள் இந்தப் பாடசாலை பிள்ளை நுகேகொடையில் புலிகள் வைத்த குண்டு வெடித்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இவ��ின் தாய் தந்தையின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும்” என என்னுடன் பணிபுரியும் பெரும்பான்மை யுவதியொருவர் புலம்பியதை கேட்ட எனக்கும் மிகுந்த வேதனை அளித்தது.ஆனால் (28.11.2007) ஆம் திகதியன்று கிளிநொச்சி ஐயங்கேனியில் வைத்து இராணுவத்தினரின் ஆழ ஊடுறுவித் தாக்கும் படையினரின் தாக்குதலில் பலியான ஒன்பது பாடசாலை மாணவர்களினதும் பெற்றோர்களின் மனமும் இவ்வாறு தானே வேதனையுற்றிருக்கும் என நான் அளித்த பதிலிற்கு அவள் அப்படியொரு சம்பவம் இடம்பெற்றதர என என்னிடம் மீண்டும் ஒரு கேள்வியை என்னிடம் கேட்டபோது நான் திகைத்துப் போனேன்‚மிகவும் ஆச்சர்யமடைந்தேன்.\nநான் இங்கு அன்மையில் கிளிநொச்சியிலும் நுகேகொடையிலும் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புச் சம்பவங்களையும் ஒப்பிட்டு அவ்விரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் சிங்கள ஆங்கில நாளிதழ்கள் எந்தளவு முக்கியத்துவத்தினை வழங்கியிருந்தன என்பதனையே அங்கு சுட்டிக்காட்ட முயன்றுள்ளேன் ஆகையால் கொலைகளை நியாயாப்படுத்துவதாக இது அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது வாசகர்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஅதாவது வடகிழக்கில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் அப்பாவி தமிழ் மக்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்படுவதனை தென் சமூகத்தினர் அறிந்துகொள்ளாதிருப்பதன் காரணத்தினாலேயே இன்னும் படுகொலைகள் அதிகரித்த வண்ணமுள்ளது.இதற்கு முக்கிய காரணம் இவ்வாறான சம்பவங்கள் தென்னிலங்கையில் இடம்பெறும் பொழுது அவற்றை மனிதாபிமானக் கண்கொண்டு பார்க்கும் பெரும்பான்மை ஊடகங்கள் வடக்கு கிழக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் பொழுது அவற்றின் மீதும் காட்டாமையாகும்.அதனாலேயே அவள் அவ்வாறானதொரு வினாவை என்னிடம் தொடுத்தாள்.\nநீண்ட நாட்களுக்குப் பின் இப்பத்தியை எழுதும் அதேவேளை முன்பு இப்பத்தியின் மூலம் பெரும்பான்மை ஊடகங்கள் யுத்தத்திற்காதரவாகவும் அவற்றுக்கு தீணிபோடும் வகையிலும் செயற்பட்டு வந்ததனை இதில் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன்.அது இன்று 100 வீதம் நிரூபணமாகியுள்ளது.\nஅந்தவகையில் கடந்த 28 ஆம் திகதி கிளிநொச்சி ஐயங்கேனி கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த ஒன்பது மாணவர்கள் பற்றிய செய்தியறிக்கைகளையும் 29 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவியொருவர் தொடர்பாக தென்னிலங்கையில் வெளிவரும் சிங்கள பெரும்பாண்மை ஊடகங்கள் கையாண்ட செய்திப் போக்கை இங்கு தரம்பிரித்து காட்டுவதன் மூலம் ஊடகங்கள கொண்டுள்ள இனவாத போக்கை இதன் மூலம் நன்கு புலப்படுத்திக் காட்டமுடிகின்றது.\nஅந்த வகையில் ஐயங்கேனி சம்பவத்திற்கு தமிழ் செய்தித்தாள்கள் அனைத்தும் முன்னுரிமை வழங்கி முன் பக்க பிரதான தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.\n“டெய்லி மிரர்” ஆங்கில நாளிதழ் இச்சம்பவத்தினை முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.வேறெந்தவொரு ஆங்கில பத்திரிகையும் இச்சம்பவத்தினை செய்தியாக பிரசுரிக்க முன்வரவில்லை.சிங்கள பத்திரிகைகளான “திவியினவும்” “லங்காதீபவும்” சிறு செய்திகளாக பிரசுரித்திருந்த போதிலும் அதில் லங்காதீப பத்திரிகை இம்மாணவர்களை புலிகளாக சித்திரித்துக் காட்ட தவறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.\n“பலிகளின் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழப்பு”\nஎல்ரீரீஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஐயங்கேனி பிரதேசத்தில் (27.11.2007) நேற்று காலை இடம்பெற்ற கிளைமோர் குண்டு வெடிப்பின் போது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புலிகளின் மாவீரர் தின இறுதி நாள் வைபவத்தில் கலந்து கொள்வதற்கு சென்று கொண்டிருந்த குழுவினரே இக்கிளைமோர் தாக்குதழுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.\nபுலிகளின் மாவீரர் தின வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற புலிகள் அமைப்பைச் சேரந்த குழுவொன்றே இக்கிளைமோர் தாக்குதழுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையில் தமிழ்நெற் செய்ததித்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் வானில் பயனித்துக்கொண்டிருந்த “பாடசாலை மாணவிகளும் வான் சாரதியும் மற்றொரு சிவிலியனும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது என லங்காதீப பத்திரிகை தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த ஊடகப் போர் இனப்பிரச்சினை உக்கிரமடைந்து வரும் இலங்கையில் தொடரப்பட்டால் மனிதாபிமானமற்ற சமூகமொன்றையே எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டியேற்படும்.\nசமூகங்களுக்கிடையில் நல்லறவுகளையும் சரியான தகவல்களையும் வழங்குவதன் ��ூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவேண்டிய ஊடகங்கங்கள் இனவாத அடிப்படையில் செயற்படும் பொழுது நாட்டில் அழிவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59447", "date_download": "2019-08-20T03:40:00Z", "digest": "sha1:Q25E764QTYYR47NDKXIWN23RUQAWMKVR", "length": 15236, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இம்­ மாதம் முதல் அரச ஊழி­யர்­க­ளுக்கு 2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவு | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nஇம்­ மாதம் முதல் அரச ஊழி­யர்­க­ளுக்கு 2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவு\nஇம்­ மாதம் முதல் அரச ஊழி­யர்­க­ளுக்கு 2500 ரூபா இடைக்­கால கொடுப்­ப­னவு\nஅரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு உள்­ளிட்ட சம்­பளம் மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களின் அதி­க­ரிப்பு இன்று திங்கட்கிழமை முதல் நடை­மு­றைப்படுத்­தப்­ப­டவுள்­ள­தாக நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.\nஅதற்­க­மை­வாக 11 இலட்சம் வரை­யி­லான அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான இடைக்­கால கொடுப்­ப­ன­வாக 2500 ரூபா, பாது­காப்பு பிரி­வுக்­கான மேல­திக கொடுப்­ப­னவு, ஓய்­வூ­திய கொடுப்­ப­னவில் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணல் மற்றும் விசேட தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்­கான மேல­திக கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரித்தல் போன்­ற­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த கொடுப்­ப­ன­வு­களை வழங்­க­வென அர­சாங்கம் 40 ஆயிரம் மில்­லியன் ரூபா நிதியை ஒதுக்­கீட�� செய்துள்­ளது.\nஅரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான இடைக்­கால கொடுப்­ப­னவு 2500 ரூபா வழங்கப்பட­வுள்­ளது. எனினும் அரச அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாழ்க்கை செல­வுக்­கான கொடுப்­ப­னவில் எவ்­வித மாற்றமும் ஏற்­ப­ட­வில்லை. வாழ்க்கைச் செல­வுக்­காக வழங்­கப்­பட்டு வந்த 7,800 ரூபாவை அவ்­வாறே பெற்­றுக்­கொ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 2019 வர­வு­–செ­ல­வுத்­திட்ட யோச­னை­களில் முப்­படை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­படும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரிப்­ப­தாக நிதி அமைச்சர் ஒப்­புக்­கொண்­டி­ருந்தார். முப்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­படும் கொடுப்­ப­ன­வு­க­ளுக்கு மேல­தி­க­மாக அதி­கா­ரி­க­ளுக்­கென வழங்­கப்­படும் மாதாந்த கொடுப்­ப­னவை 2019 ஜன­வ­ரி­மாதம் முதல் அமு­லுக்கு வரும் வகையில் 23,231 ரூபா வரையும் ஏனைய பதவி தரத்­தி­லானவர்களுக்கு மாதாந்த கொடுப்­ப­னவு 19,350 வரையும் அதி­க­ரிக்­கப்­ப­ட்டுள்­ளது.\nஇதற்கு மேல­தி­க­மாக இன்­று­முதல் முப்­ப­டை­களை சேர்ந்­த­வர்­க­ளுக்­காக வழங்­கப்­பட்டு வந்த வீட்டு கூலிக்­கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோன்று முப்படையினருக்குமான கொமாண்டோ கொடுப்பனவு இன்று முதல் 5000 ரூபாவரை அதிகரிக் கப்படவுள்ளது. இதற்கென அரச நிதியிலிருந்து 1175 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகொடுப்பனவு அரச ஊழியர்கள் அதிகரிப்பு Salary\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nநாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-08-20 08:44:35 மழை வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.\n2019-08-20 08:33:29 ஜனாதிபதி தேர்தல் கோத்தபாய\nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று திங்கட் கிழமை கூடியிருந்த நிலையில் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை. இருப்பினும் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை மீண்டும் ஒரே சந்தர்பத்தில் அழைக்குமாறு தாம் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார்.\n2019-08-19 23:02:54 ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹேஷான் விதானகே\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nகந்தானை - புபுதுகம பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுள்ள போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-19 22:54:52 ஒரு கோடி ரூபாய் பெறுமதி போதைப் பொருட்கள்\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.\n2019-08-19 22:51:11 ஜனாதிபதி தேர்தல் எளிதில் வெற்றிக்கொள்ள\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்தம் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6849:%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2019-08-20T04:15:19Z", "digest": "sha1:6SH2CCOVETZGQPG3YHNAKXFOIEWATQUJ", "length": 31144, "nlines": 146, "source_domain": "nidur.info", "title": "பைபிலின் முரண்பாடுதான் என்��ை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\nபைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது\nபைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது\nநவீன உலகில் இஸ்லாம். யூஷா எவன்ஸ் இஸ்லாத்தை தழுவிய வரலாறு. இன்றைய உலகில் இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்படுவதானது இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுடன் செயல்படக் கூடிய கயவர்களுக்கு இஸ்லாம் மீது ஒரு விதமான பயத்தை (இஸ்லாம் Fபோபியா) ஏற்படுத்தியுள்ளது.\nஹொலிவுட் நடிகர்கள், விஞ்ஞானிகள் இன்னும் பல பிரபல முக்கியஸ்தர்கள் கூட இஸ்லாத்தை ஏற்பதும் இவர்களுக்கு இஸ்லாம் மீதான பயத்தை அதிகரிக்க செய்துள்ளது.\nபிரித்தானியாவில் மாத்திரம் வருடத்திற்கு சுமார் 5000ம் பேர் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். இவ்வாறு உலகில் பல பாகங்களிலும் மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தை தேடிப் படித்து அதன் மீது ஏற்படும் கவர்ச்சி காரணமாக இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார்கள்.\nஅந்த வகையில் குர்ஆனின் வார்த்தைகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் யூஷா எவன்ஸின் வரலாறு மாற்று மதத்தவர்களுக்கு மட்டுமல்ல குர்ஆன் மனிதர்களுக்கு புரியாது என்று வாதிடுவோர்களுக்கும், வெறுமனே மார்க்கம் காட்டித் தராத சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மாத்திரம் குர்ஆனை ஓதுவோருக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டு பண்ணும் பாடமாய் அமைகின்றது.\nயூஷா எவன்ஸ் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் Gக்ரின் வில்லி பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்ததினால் தாத்தா, பாட்டியின் கவனிப்பில் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கடவுள் பக்தியுடனும் எவன்ஸ் வளர்க்கப்பட்டார். கிருத்தவத்தை விரும்பி தன்னை அதனுடனேயே இணைத்துக் கொண்ட எவன்ஸ்\nதனது 12- 13 வயதிலேயே தேவாலயத்தில் இளைஞர் சேவைகளுக்காக தன்னை இணைத்துக் கொண்டார். தனது 17 வயது மு���ுமையாக இருக்கும் நிலையில் பொப் ஜோன்ஸ் பல்கலைக் கழகத்தில் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடும் 17 வயதுடைய ஒரு நண்பருடன் நட்பு வைத்திருந்தார். கிருத்துவத்தில் ஊறிப்போயிருந்த எவன்ஸ் ஒரு முறை தன் நண்பனின் ஒரே ஒரு கேள்விக்கு நிலை குலைந்து போனார். அங்கு தான் அவருடைய வாழ்க்கை திருப்பமடையத் துவங்கியது.\nநண்பர் – நீ பைபிலை படித்திருக்கிறாயா எவன்ஸ் – (ஆச்சரியத்துடன்) அதைத் தானே நாம் தேவாலயத்தில் செய்து வருகின்றோம். நண்பர் – இல்லை இல்லை நீ பைபிலை முழுவதுமாக படித்துள்ளாயா எவன்ஸ் – (ஆச்சரியத்துடன்) அதைத் தானே நாம் தேவாலயத்தில் செய்து வருகின்றோம். நண்பர் – இல்லை இல்லை நீ பைபிலை முழுவதுமாக படித்துள்ளாயா (பதிலில்லாமல் எவன்ஸ் திகைத்து நின்றார்) மீண்டும் நண்பர் – பைபிலை இறைவனின் வார்தை என்று கூறும் நாம் ஏன் இன்னும் அதனை முழுமையாகப் படிக்காமல் இருக்கின்றோம் (பதிலில்லாமல் எவன்ஸ் திகைத்து நின்றார்) மீண்டும் நண்பர் – பைபிலை இறைவனின் வார்தை என்று கூறும் நாம் ஏன் இன்னும் அதனை முழுமையாகப் படிக்காமல் இருக்கின்றோம் தன் நண்பர் கேட்ட கேள்வி எவன்ஸை மிகவும் சிந்தனைக்கு உள்ளாக்கியது.\nபைபிலை முழுமையாக படிக்க முழு முயற்சியில் இறங்கினார் எவன்ஸ். Genesis (The first Book Old Testament) ல் இருந்து படிக்கத் துவங்கினார். அங்கு தான் அதிர்ச்சிகளும், குழப்பங்களும் அவருக்காகவே காத்திருந்தாற் போல் இருந்தன. பைபிலை தொடந்து வாசித்த எவன்ஸ் இது வரை காலமும் நபிமார்கள் புனிதமானவர்கள், முன்மாதிரியானவர்கள் என பாதிரியார்களினால் தனக்கு போதிக்கப்பட்டதையும், பைபிலில் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு குடிகாரர், லூத் அலைஹிஸ்ஸலாம், தாவுத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆகியோர்களை மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந் நபிமார்கள் மனிதர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்தார்.\nOld Testament முழுதும் பல முரண்பாடுகளைக் கண்ட எவன்ஸ் தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை பாதிரியார்களிடம் சென்று விபரித்தார். பைபிலில் முரண்பாடுகளைக் காணும் எவருக்குமே தன் சந்தேகத்திற்கான நிவர்த்தி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை. எல்லா பாதியார்களும் கூறும் பதில்தான் எவன்சுக்குகம் விடையாகக் கிடைத்தது.\n‘இது நம்பிக்கை சார்ந்த விடயம் கடவுளை உள்ளுணர உணர வேண்டும். கேள்வி கேட்கக் கூடாது. மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு மற்றும் தரீக்காக்களில் ஊறிப் போன உலமாக்களிடத்தில் கூட ஒரு அமல் குறித்து மக்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்டால் கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்று கூறி நழுவிச் செல்வதை நாமும் பார்க்கக் கிடைக்கின்றது. அது போல் தான் இந்தப் பாதிரியாரும் எவன்சுக்கு பதிலளித்தார்.\nஅது மட்டுமன்றி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கத் தெரியாமல் அந்த இடத்தை விட்டு அவர் தப்பிக்கும் வண்ணமாக ஜீஸஸ் பற்றியுள்ள New Testament படிக்கும் படி எவன்சுக்கு ஏவினார். எவன்சும் அதனைப் படிக்க ஆரம்பித்தார்.\nமக்களால் அறியப்படாத Mathew, Mark, Luke, John ஆகியோரால் எழுதப்பட்ட New Testament ஐ கடவுளின் வார்த்தை என்று கூறுவது நியாயமா என்பதே இவரின் குழப்பத்தின் ஆரம்பமாக இருந்தது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூவரில் ஒருவர் கடவுளின் மகன் என்றெல்லாம் இதுவரை அறிந்த எவன்ஸ் New Testament ல் ஈஸா (அலை) அவர்கள் தன்னை அவ்வாறு சிறப்பித்துக் கூறாததையும், பழைய ஏற்பாடு முழுதும் ஒரே ஒருவன் தான் கடவுள் என்றிருப்பதனையும் கண்டு மேலும் அவர் குழப்பம் அடைந்தார்.\nமீண்டும் பாதிரியாரிடம் சென்று ஒட்டுமொத்த பைபிலும் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றது என்று எவன்ஸ் கூறிய போது குழந்தையை சமாளிப்பதைப் போல் எவன்சையும் கேள்வி எதுவும் கேட்ட’லாகாது என்று சமாளித்து விட்டார் பாதிரியார்.\nபாதிரியார்கள் சொன்னதை மந்திரமாக ஏற்பதற்கு இனியும் தயாரில்லாத எவன்ஸ் பைபிலைப் பற்றி அறிந்த பேராசிரியர் ஒருவரிடம் தன் சந்தேகங்கள் நியாயம் தானா என்று கேட்ட சமயத்தில் பைபில் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்டு வந்துள்ளது. அதனால் அது தூய்மைத் தன்மையை இழந்து விட்டது. வெறுமனே நம்பிக்கையினால் மாத்திரமே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. என அப்பேராசிரியர் எவன்சுக்குக் கூறினார்.\nஅறிவைக் கொடுத்த இறைவன் அதனால் சிந்திக்கும் திறனையும் கொடுத்துள்ளான் என்பதை உணர்ந்த எவன்ஸ் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்ட ஒரு நூல் ஒரு போதும் கடவுளின் வார்த்தையாக இருக்காது என்பதை தீர்க்கமாக முடிவெடுத்து தாமாக விரும்பி இணைந்த கிருத்தவத்தை விட்டு வெளியேறி விட்டார். அப்போது எவன்சுக்கு வயது 17 ஐயும் தாண��டவில்லை.\nபைபில் கடவுளின் வார்த்தையாக இல்லாவிட்டால் எதுதான் கடவுளின் வார்த்தை என்ற தேடலில் ஈடுபட்டார் எவன்ஸ். கேட்டதையெல்லாம் நம்பிய எவன்ஸ். இனிமேலும் கண்டதை படித்தும் ஏமாற விரும்பவில்லை. எந்த மதத்தைப் படித்தாலும், அது பைபிலைப் போல் பொய் சொல்கின்றதா என்ற தேடலில் ஈடுபட்டார் எவன்ஸ். கேட்டதையெல்லாம் நம்பிய எவன்ஸ். இனிமேலும் கண்டதை படித்தும் ஏமாற விரும்பவில்லை. எந்த மதத்தைப் படித்தாலும், அது பைபிலைப் போல் பொய் சொல்கின்றதா\nஜுடாயிசம், இந்துஸம், Bபுத்திசம், முதற்கொண்டு பகவத் கீதை, மந்திரம் எல்லாவற்றையும் படித்த எவன்ஸ் அவற்றில் ஒன்று கூட மனித அறிவுக்கு ஒத்துவரவில்லை என்பதை அறிந்தார். ஆனால் இத்தனை மதங்களிலும் தேடலில் ஈடுபட்ட எவன்ஸ் இஸ்லாத்தைப் பற்றி மாத்திரம் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் இஸ்லாம் மிகச் சிரிதாகவே அறியப்பட்ட காலம் என்பது அவரது எண்ணமாக இருந்தது.\nதான் இறைவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டும் இறைவன் தனக்கு ஒரு வழியையும் ஏற்படுத்தவில்லையே என தவறாக எண்ணி கடவுள் மீது கோபம் கொண்டார். ஈற்றில் வெறுத்துப் போய் தன் 17 வயதிலேயே மார்க்கத் தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். ஒரு முறை நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த அவருக்கு இஸ்லாம் பற்றிய ஒரு புத்தகம் கிடைத்தது.\n“முஸ்லிம்கள் பாலை வனத்தில் இருக்கின்ற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கின்ற அல்லாஹ் என்ற Moon God ஐ வணங்குகின்றார்கள். முஸ்லிம்கள் என்றாலே அரபியர்கள் தான். பெண்களை அடிமைப்படுத்துபவர்கள். முஸ்லிம்கள் அல்லாத யாரைக் கண்டாலும் கொலை செய்ய அவர்களுக்கு அனுமதியுண்டு. அதற்குப் பெயர் ஜிஹாத். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், 70 கன்னிகளும் கிடைப்பார்கள்.“ என்று அதிலிருந்தது. அப்படியே அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எவன்ஸ்.\nஇஸ்லாத்தைப் பற்றி அறிய வந்த ஒருவனுக்கு அது பற்றிய அறிவை இறைவன் வழங்காமலா இருப்பான் இஸ்லாத்தின் வாசத்தை நுகர்கின்றார் எவன்ஸ். ஒரு முறை எவன்சின் நண்பர் ஒருவர் சில கேள்விகளை கேட்டார்.\nநண்பர் – இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைக்கின்றாய்\nஎவன்ஸ் – நினைப்பதற்கு என்ன உள்ளது நான் பார்த்த மதங்களிலேயே மிகவும் மோசமானது அதுதான்.\nநண்பர் – உனக்குத் தெரியுமா நான் ஒரு முஸ்லிம்\nஎவன்��் – நீ ஆபிரிக்க அமெரிக்கன் அல்லவா முஸ்லிம் என்றாலே அரபியர் தானே முஸ்லிம் என்றாலே அரபியர் தானே (எவன்ஸ் நூலகத்தில் தான் படித்த செய்தியை மையமாக வைத்து கேட்கின்றார்)\nநண்பர் – நான் உனக்கு சிலரை அறிமுகப் படுத்துகின்றேன். அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி உனக்குக் கூறுவார்கள். என்று கூறிவிட்டு, ஜும்மாவுக்கு செல்லவிருந்த நண்பர் எவன்சையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.\nஎன்ன ஆச்சரியம். அவர் பணிவிடை செய்து வந்த தேவாலயமும், பள்ளிவாயலும் ஒரே தெருவிலேயே அமைந்திருந்தன. அங்கே ஜும்மாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாட்காலியில் அமர்ந்த எவன்ஸ் தனக்கு முன் பல ஆண்களும், தனக்குப் பின் பல பெண்களும் இருப்பதைக் கண்டு, ஜிஹாத் நடைபெறப் போகின்றதோ\nஇஸ்லாத்தை அறியாததின் காரணமாகவும், சிலர் தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத பிடிவாதப் போக்கின் காரணமாகவும் இன்றும் சிலர் பள்ளிவாயல் ஜிஹாதுக்கான இடம் என்று தவறுதலாக புரிந்து பள்ளிகள் மீது தமது அடாவடித் தனங்களை அவிழ்த்து விடுகின்றார்கள் என்பது நாம் இன்று இலங்கையில் கண் முன் காணும் கசப்பான உண்மையாகும். இது போல் தான் எவன்சும் தனது தவறான எண்ணத்தின் காரணமாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக நினைத்திருந்தார்.\nஅப்போது எவன்சுக்கு பள்ளியில் இமாம் ஆற்றிய ஜும்மா உரை ஆரம்பத்தில் பயத்திற்கு மேல் பயத்தை உண்டாக்கினாலும், அதே உரை தான் அவரின் உள்ளத்தை பெரிதும் ஆக்ரோஷித்தது. ஒரே ஒரு குர்ஆன் வசனமே அந்த உரையின் மையக் கருத்தாகும். ஜும்மா உரை முடிந்தவுடன் மக்கள் தொழுகைக்காக எழுந்து நின்றார்கள். இதனைக் கண்ட எவன்ஸ், யாரைத் தொழப் போகின்றீர்கள் என்று அவர்களிடம் கேட்ட போது, உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தானே அவனையே என்று அவர்களிடம் கேட்ட போது, உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தானே அவனையே பைலிலும் இறைவன் என்று இவனையே கூறப்படுகின்றது.\nதொழுகை ஆரம்பித்தது, குர்ஆனின் வசனங்களினால் மனதளவில் ஈர்க்கப்பட்டார் எவன்ஸ். மற்ற மத நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்த எவன்ஸ், இஸ்லாத்தை மட்டும் ஒரே ஒரு புத்தகத்தை வைத்து முடிவெடுத்ததை நினைத்து வெட்க்கப்பட்டார். எவன்ஸ் அங்கிருந்த இமாமிடம் இருந்த திருமறைக் குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பை கேட்டுப் பெற்றுக் கொண்டார். அன��றிரவே குர்ஆனைப் படிக்கத் தொடங்கினார்.\nஅதில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டதுடன், பைபிலில் மோசமாக சித்தரிக்கப்பட்ட நபிமார்கள் உண்மையில் இறையச்சத்துடன் தான் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். இவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள் குர்ஆன் தான் நேரான வழிகாட்டி என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார். மூன்று நாட்களில் குர்ஆனைப் படித்த அவர் தானும் குர்ஆனைப் பின்பற்றி நபியவர்கள் காட்டிய வழிப் பிரகாரம் இவ்வுலகில் வாழவேண்டும் என்ற என்ற எண்ணம் அவருக்குள் உத்வேகமாய்ப் பிறந்தது.\nகுர்ஆனைப் போல் ஒரு வேதத்தைக் கொண்டுவரும்படி இறைவன் விடுக்கும் சவால்களையும், கடவுளின் விளக்கங்களையும், அறிவுப் போதனைகளையும் படித்தவுடன் அம்மாற்றத்தினால் எவன்ஸின் உள்ளமும், கண்களும் அழத் தொடங்கின. யூஷா எவன்ஸ் அடுத்த ஜும்மா நாளிலேயே புனித இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்து தன்னை ஒரு உண்மை முஸ்லிமாக மாற்றிக் கொள்கின்றார். அல்ஹம்து லில்லாஹ்.\nஆங்கில மொழியில் தற்காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருபவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு பிரச்சாரகராக யுஷா எவன்ஸ் தனது பணியை முன்னெடுத்து வருகின்றார். பல்கலைக் கழகங்களில் விரும்பி அழைக்கப்படும் ஒரு பிரச்சாரகராகவும் இவர் திகழ்கின்றார். இவருடைய பிரச்சாரத்தின் காரணமாக பலர் தூய இஸ்லாத்தை நோக்கி வந்துள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.\nஇமாம்களுக்கும், அறிஞர்களுக்கும் மாத்திரம் தான் திருமறைக் குர்ஆன் புரியும் என்று வாதிடுபவர்கள் யுஷா எவன்ஸ் போன்ற பலர் குர்ஆனைப் படித்து, புரிந்து இஸ்லாத்தில் நுழைவதை வைத்தே அனைவரும் இந்த திருமறைக் குர்ஆன் தெளிவாக விளங்கும், புரிய முடியும் என்பதை இனிமேலாவது உணர்வார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=MTc=", "date_download": "2019-08-20T03:23:13Z", "digest": "sha1:KLUUSLMHW5ZOKA6655LPRS77LVFEXBVH", "length": 4660, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "கை விட்டுப்போனது கிடைக்காது. எதிலும் நஷ்டம், 3 மாதம் பொருக்கவும் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 20, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத���துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகை விட்டுப்போனது கிடைக்காது. எதிலும் நஷ்டம், 3 மாதம் பொருக்கவும்\nகை விட்டுப்போனது கிடைக்காது. எதிலும் நஷ்டம், 3 மாதம் பொருக்கவும் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nகை விட்டுப்போனது கிடைக்காது. எதிலும் நஷ்டம், 3 மாதம் பொருக்கவும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/renault-premium-jigsaw-ta", "date_download": "2019-08-20T03:10:55Z", "digest": "sha1:GOFWC6DDJHI7YPNU2IAZAUYKJV3YDANS", "length": 5386, "nlines": 93, "source_domain": "www.gamelola.com", "title": "(Renault Premium Jigsaw) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nRefriger Raiders விளையாட்டில் டாம் மற்றும் Jerry\nஉயர்நிலைப் பள்ளியில் ஒரு நாள்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/08/cocktail83pics.html", "date_download": "2019-08-20T03:41:04Z", "digest": "sha1:UWOT526OOZ7I4PNJQYDTISVKCDJ4OZE2", "length": 13884, "nlines": 236, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-83 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-83", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநான்கு நாட்களாக நாட்களாக தொலைக்காட்சி செய்திகள் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் வெறுத்து போயிருப்பார்கள். எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் நேற்று மதியம் ஒரு சில அமைச்சர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. நடுவில் சிங்கு கூட ஏதோ விளக்கம் கொடுத்தார். ஒரு மண்ணும் புரியவில்லை. பிறகு வெளியே வந்து பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அதுவும் விளங்கவில்லை.\nப. சிதம்பரம் வேறு இன்னும் நிலக்கரியே வெட்டவில்லை அப்புறம் எங்கே நஷ்டம் என்கிறாறு.\n“மண்ணு மோகனு சிங்கு” இந்த மாதிரி அமைச்சர்கள் உங்களிடம் இருக்கும்வரை உங்களை யாராலும் அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது.\nசும்மா ஜாலியா ஊர் சுத்திட்டு வாங்க, அதுக்குள்ளே இவனுக அடங்கிடுவாணுக.\nஅம்மா ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று மாதத்தில் தமிழ்நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடு அறவே ஒழிக்கப்படும் ��ன்று உதார் விட்டாய்ங்க. ஆனால் நடந்தது இன்னும் அதிகநேர மின்வெட்டே. கோவையில் சிறுதொழில்கள் இயங்க முடியா நிலைமை. திருப்பூரிலே இன்னும் மோசம், அவனவன் மில்லை இழுத்து மூடிவிட்டு ஓடும் நிலைமை. இந்த வருட பருவ மழை இருபத்திமூன்று விழுக்காடு குறைவு என்று சொல்லுகிறார்கள். ஆதலால் நிலைமை இன்னும் மோசமாகும்.\nஅம்மா இனி அறிக்கைவிட்டால் மதிப்பிருக்காது என்று இப்பொழுதெல்லாம் நத்தம் தினமும் அறிக்கை விடுகிறார். அறிக்கை வைத்து மக்கள் என்ன செய்வார்கள்\nசென்னையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவை இணையத்தில் கண்டேன். சரியான நேரத்திற்கு ஆரம்பித்து சரியான நேரத்தில் மிகவும் அருமையாக நடத்திக்காட்டினார்கள்.\nஅவற்றை பற்றிய செய்திகள் தினமும் திரட்டிகளில் வந்துகொண்டிருக்கின்றன.\nஇதன் பின்னணியில் உள்ள அணைவருக்கும் எத்துனை முறை நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தாலும் போறாது.\nநிகழ்ச்சி பற்றிய தொகுப்பு புதியதலைமுறை தொலைக்காட்சியில் எப்பொழுது வருமென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஇந்த மாலையில் வீடு திரும்பும் நீ\nஉன் வீட்டிற்கான பாதை துவங்கும்\nநான் இல்லாது போன பிறகும்\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், படங்கள், மொக்கை\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகாக்டெயில் செம கிக் நண்பா..\nமதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு\nசுரேஸ்குமார் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.\nமாங்கா மனிதர்கள் நாம்னு நெனைக்கிறாங்கய்யா..வேற என்ன சொல்ல\n\\\\ம்ம்....நல்லாவே படம் காட்டுறீங்களே //\nமனசாட்சி அது சரி, இன்னும்கூட நல்லா படம் காட்டலாம்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதுபாயில் கம்பி எண்ணப் போனேன்\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா-மாபெரும் வெற்றி\nசென்னை பதிவர்கள் மாநாடு (எங்கள் வீட்டு விசேஷம்)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&si=0", "date_download": "2019-08-20T03:46:38Z", "digest": "sha1:EQDAK34PUJRQUM5JR6JZUWVVHXWNGO7U", "length": 17046, "nlines": 292, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » புலி வேட்டை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- புலி வேட்டை\nகேள்விகளால் ஒரு வேள்வி - Kealvikalal Oru Vealvi\nகூடாது. அது போன்ற விபத்தை\nஇது போன்ற நூல் தடுக்கக் கூடும். - வைரமுத்து.\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nபுலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட். காடு பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் நிறைய விவரங்கள் இடம்பெற்றுள்ளன இந்த [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ஜிம் கார்பெட்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nபுலிவேட்டைக்காரன் (ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை)\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுயசரிதையானது அலிஸ் காலப்ரைஸ் மற்றும் ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப் என்பவர்களால் தமிழில் மொழி பெயர்த்து எழுதப்பட்டுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1952 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதியன்று வரலாறு எழுதும் கார்ல் சாலிக் என்பவருக்கும் எழுதும் போது \"எனக்கு [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : குருசாமி மயில்வாகனன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுதுவதில் சொல் புதிதல்ல. வாக்கியம் புதிதல்ல. மொழி புதிதல்ல. கடனுக்குப் பெற்றதை கை மாற்றி விடுவதுதான். மொழியும் எழுத்தும் இரவல் பெற்ற ஜங்கமச் சொத்து. அதை உண்டு உயிர்த்து ஜனிப்பதில் ஒரு சுகம். மொழியென்ற பொக்கிசத்தை, மூதாதைகளின் கையளிப்பை சிந்தாமல் சிதறாமல் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் மனதறியாத இந்திய மகாராஜாக்களின் அரண்மனை களியாட்டங்களையும் காதல் லீலைகளையும் ஏகபோக வாழ்க்கையையும் பதிவு செய்கிறது இந்நூல். மகாராஜாக்களின் ஆடம்பர அணிகலன்கள், அவர்களது சொகுசுக் கார்கள், குதிரைகள், புலிவேட்டைக் காட்சிகள் இரவு விருந���துகள், உடன் வந்த ஐரோப்பிய மகாராணிகள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பொன். சின்னத்தம்பி முருகேசன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nகாட்டுப்புலியும் வேட்டைகளையும் - Kaattuppuliyum Vettaigalaiyum\nஎழுத்தாளர் : உதகை பொன்னழகன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபி. முத்துக்குமரன், எண் கணித ஜோதிடம், ம.ரா.போ. குருசாமி, அதிர்ஷ்ட விஞ்ஞானம், உப்பு, karuththu, வேலவன், எழுதியது, பெண்கள் பண்டிகை, அரசியல் வாழ்க்கை, மைக்ரோ அவன் சமையல், சாபமா, நாளை வெகுதூரம், மார்ட்டின் லூதர் கிங், காதல் விதிகள்\nஇராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai\nசிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள் -\nநெஞ்சை நெகிழச் செய்யும் நெய்தல் சிறுகதைகள் - Nenjai Negila Seiyum Neythal Sirukathaigal\nசொன்னால் நம்பமாட்டீர்கள் - Sonnaal Nambamaateergal\nசப்பாத்தி ஸைட் டிஷ்கள் -\nதொல்காப்பியம் (எழுத்து சொல் பொருள்) -\nABS மூலிகை தாவரவியல் அகராதி 504 வண்ணப்படங்கள் - Dictionary of Medicinal Plants -\nஅழகாய்த் தோன்ற 1000 குறிப்புகள் -\nசிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள் -\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் -\nவிஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் மருத்துவத்துறை அற்புதங்கள் -\nசித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam\nதமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/126-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-08-20T03:30:01Z", "digest": "sha1:RVINAU5NYFJMQRXCCSUEMBAREDCVDFMO", "length": 11254, "nlines": 125, "source_domain": "www.thaaimedia.com", "title": "126 மணிநேரம் இடைவிடாது நடனம் – நேபாள இளம்பெண் கின்னஸ் சாதனை | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nமாநாடு படத்தில் மீண்டும் சிம்பு: புதிய திருப்பம்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்ட…\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி\nகாலே டெஸ்ட் – கருணரத்னே சதத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி…\nநியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இ…\nரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ம…\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவ…\nட்ரிபிள் கேமரா, சினிமா விஷன் டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Motor…\nஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nபேஸ்புக்கில் டார்க் மோட் அம்சம்; கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு …\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n126 மணிநேரம் இடைவிடாது நடனம் – நேபாள இளம்பெண் கின்னஸ் சாதனை\nதனிநபராக அதிக நேரத்துக்கு இடைவிடாமல் நடனம் ஆடிய பெண் என்ற உலக சாதனையை இந்தியாவை சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர் கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்படுத்தியிருந்தார்.\nஅவரது கின்னஸ் சாதனையை நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18) என்ற பெண் முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.\nகலாமண்டலம் ஹேமலதாவின் முந்தைய சாதனை 123 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்த நிலையில் பன்டனா நேபாள் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். இதற்கான அங்கீகார பத்திரத்தை கின்னஸ் பிரதிநிதிகள் நேற்று அவரிடம் ஒப்படைத்தனர்.\nபன்டனா நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.\nவிலங்குகள்: 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கரடி ...\nஆர்க்டிக் பனிப்பொழிவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக...\nஒருபாலுறவு பென்குவின்கள் கைவிடப்பட்ட முட்டையை தத்த...\nகிளியின் உயரம் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன் மனிதன் உ...\nஉலக தாய்ப்பால் வ��ரம்: இந்த வாரம் கொண்டாடப்படுவதன் ...\nவீடியோ கேம் விளையாடி இருபது கோடி பரிசு வென்ற சிறுவ...\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வியாழனன்று ந...\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுதழுவிய 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தினை எதிர்வரும் வியாழக்கிழமை (22) காலை 8 மணி;க்கு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தி...\nகுப்பைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு வழங்கும...\n19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்\n50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு\nஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-31/", "date_download": "2019-08-20T02:55:40Z", "digest": "sha1:AJPBN4XQYJNMDSXYWVYSDSESDRG6ESU5", "length": 7812, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு", "raw_content": "\nகாணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nகாணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.\nஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஆவணங்களை தயாரிப்பதற்காக சிறிது காலம் ஆணைக்குழுவின் அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.\nகாணாமற்போனோர் தொடர்பிலான சாட்சி விசாரணைகளின் பின்னர், ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகாணாமற்போனோர் தொடர்பில் சுமார் 19,000 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.\nஅவற்றுள் சுமார் 4000 முறைப்பாடுகள் போலியானவை என்பத��ல், நன்கு ஆராய்ந்த பின்னர் அந்த முறைப்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்.\nஇராணுவத்திடம் சரணடைந்தோர் பதிவு அரசிடம் இருந்தது\nவிமான நிறுவன முறைகேடு: ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு\nவிமான நிறுவன மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nஅரசியல் கைதிகளை பிரதமர் விடுதலை செய்ய வேண்டும்: காணாமற்போனோரின் உறவினர்கள் வலியுறுத்தல்\nவட மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு\nஇராணுவத்திடம் சரணடைந்தோர் பதிவு அரசிடம் இருந்தது\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு\nவிமான நிறுவன மோசடி:ஆணைக்குழு பதவிக்காலம் நீடிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nஅரசியல் கைதிகளை பிரதமர் விடுதலை செய்ய வேண்டும்\nவட மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு\nமக்கள் மன்ற செயற்றிட்டத்தின் 2ஆம் நாள் இன்று\nவறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம்\nகுப்பைகளைக் கொண்டுசெல்லும்போது பாதுகாப்பு தேவை\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nஉடன்படிக்கை அற்ற பிரெக்ஸிட்டிற்கு EU தயார்\nஇலங்கை கிரிக்கெட்டில் முறையற்ற கொடுக்கல் வாங்கல்\nநெல்லின் உத்தரவாத விலை அதிகரிப்பு\nஉலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikalpa.org/?p=342", "date_download": "2019-08-20T02:49:23Z", "digest": "sha1:YSX37C67VK7AIYYP77VRXYT3WDI7BC5O", "length": 9923, "nlines": 71, "source_domain": "www.vikalpa.org", "title": "பல்வேறு தொழிற்சங்கத்தினரும் பங்கேற்பு – Vikalpa", "raw_content": "\nஉலக மீனவர் தினத்தையிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையும் உலக மீனவ மக்கள் சம்மேளனமும் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் எதிர்ப்புப�� பேரணியும்‚ எதிர்ப்புக் கூட்டமும் 28-11-2007 அன்று நீர்கொழும்பில் நடைபெற்றது. இதில்‚ ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nஉலக மீனவ தின வைபவத்தை நடத்தி விவசாய‚ மீனவ‚ தொழிலாளர்‚ தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பலப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்ப்புப் பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.\nவடக்கு தவிர்த்து நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஊடக அடக்குமுறைக்கான இயக்கம் கலந்துகொண்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்புக் கோஷம் எழுப்பியவாறு சென்றமை குறிப்பிடத்தக்கது. இதில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து வந்த ஊடகவியலாளர்களும் பிரதேச ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.\nஎதிர்ப்புப் பேரணியிலும் கூட்டத்திலும் நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு (கடோல்கலே)‚ ஸ்ரீ லங்கர மீனவ பெண்கள் அமைப்பு (பிடிப்பனை)‚ நன்னீர் மீனவ கூட்டுறவுச் சங்கம் (அங்கமுவ)‚ பிரஜர சக்தி அபிவிருத்தி மன்றம் (கருவலகஸ்வேவ)‚ சூரியகாந்தி சங்கம் (திருகோணமலை)‚ தென் மாகாண மீனவர் சங்கம் (மாத்தறை)‚ லூர்மாதர மீனவர் சங்கம் (தலவில)‚ கிராமிய பெண்கள் முன்னணி‚ பொதுமக்கள் திட்டவமைப்பு ஆணைக்குழு‚ சமூக நிதிக்கான பெண்கள் நடவடிக்கை‚ சவிஸ்திரி‚ தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்‚ மாவட்ட மீனவ பேரவை‚ உலக மீனவ மக்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளுடன் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பல்வேறு அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.\nஇவர்கள் பல்வேறு சுலோகங்களையும் கைகளில் ஏந்தியிருந்ததோடு எதிர்ப்புக் கோஷங்ளையும் எழுப்பினர்.\n“மீன்பிடி அமைச்சரே எங்களை ஏமாற்றாதீர்”‚ “எரிபொருளுக்கான வரியை குறை”‚ “மீன்பிடி என்ஜின் தடையை நீக்கு”‚ “மீன்பிடி உபகரண விலைகளை குறை”‚ “மீன்பிடித் தடையை நீக்கு”‚ “விலைவாசியை குறை”‚ “அத்தியாவசிய பொருட்களின் விலையை குறை”‚ “தோட்டத்தொழிலாளர்களினதும் அரசாங்க ஊழியர்களினதும் தனியார் துறையினரதும் சம்பளத்தை அதிகரிக்கவும்” ஆகிய சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.\nஅத்துடன்‚ “சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தீர்வை வழங்கு”‚ “தமிழ் மற்றும�� முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை விரைவில் ஆரம்பிக்கவும”்‚ “இலங்கை வாழ் மக்களி்ன் மந்த போஷனைக்கு விரைவில் தீர்வு வேண்டும”்‚ “இலங்கையில் உழைக்கும் மக்களின் உரிமையை வென்றெடுப்போம்”‚ “யுத்தத்திற்கு‚ அடக்குமுறைக்கு‚ பட்டினிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம”்‚ “நீர்கொழும்பு களப்பை நாசப்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்” ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.\nபேரணி பிற்பகல் 12.30 மணிக்கு நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் ஆரம்பித்து கொழும்பு வீதி‚ பிரதான வீதி‚ ராஜபக்ஷ வீதி வழியாக வந்து கடோல்கலே மைதானத்தை பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்தது.\nஅங்கு பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக மீனவ மக்கள் சம்மேளனத்தின் உள்நாட்டு‚ வெளிநாட்டு பிரதிநிதிகளும் பல்வேறு தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அங்கு பாடல்களும்‚ சிரேஷ்ட உரைகளும் இடம்பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/18/kanaga-durga-attaced-at-home-by-her-mother-in-law/", "date_download": "2019-08-20T04:10:04Z", "digest": "sha1:YBQU6XQHCPWVCLQNMCMFSXUWIE2BEEJT", "length": 24862, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள் | vinavu", "raw_content": "\nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம்…\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nபோரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை \nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nNEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இந்தியா சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்\nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்\nசபரி மலை கோவிலுக்குள் நுழைந்த கனக துர்காவை உருட்டுக் கட்டை கொண்டு தாக்கியிருக்கிறார் அவரது மாமியார். பெண்களை பெண்களுக்கு எதிராக நிறுத்தும் பார்ப்பனியம்...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் ஜனவரி 2-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த கனகதுர்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. காவிகளின் மிரட்டல் காரணமாக பாதுகாப்பான இடத்தில் இருந்துவிட்டு, வீடு திரும்பிய அவரை மாமியாரே கட்டையால் தாக்கிய அவலம் நடந்துள்ளது. மாமியார் தாக்கியதில் தலையில் காயமுற்ற கனகதுர்கா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா (இடது), பிந்து (வலது)\nகடந்த செவ்வாய்கிழமை வீடு திரும்பிய கனகதுர்காவை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து அவருடைய மாமியார் சண்டை போட்டுள்ளார். அதையும் மீறி உள்ளே சென்ற கனகதுர்காவை அடிக்க பாய்ந்திருக்கிறார். தடுக்க முயற்சித்தபோது, உருட்டுகட்டையால் தாக்கியிருக்கிறார். பாதுகாப்புக்காக வெளியே இருந்த போலீசார் அடிபட்ட கனகதுர்காவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nபெரிந்தல்மன்னா காவல் நிலையத்தில் கனகதுர்கா அளித்த புகாரின் பேரில் பிரிவு 314 மற்றும் பிரிவு 324 ஆகியவற்றின் கீழ் அவருடைய மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது உடனிருந்த கனகதுர்காவின் அம்மாவிற்கு காயங்கள் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் இருக்கிறார்.\n“அவருடைய மாமியார் கட்டுப்பெட்டித்தனமானவர். கனகதுர்கா சபரிமலை செல்வதை அவர் விரும்பவில்லை” என கனகதுர்காவின் தோழி ஒருவர் சொல்கிறார்.\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வைத்து கேரளத்தில் காலூன்றப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக காவிகள், அங்க�� தொடர்ந்து திட்டமிட்டு வன்முறையை தூண்டி வருகின்றனர். அது மட்டுமல்லாது, சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பேரழிவு ஏற்படும், குடும்பத்துக்கு ஆகாது, பெண்களுக்கு ஆகாது என பல கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றனர்.\n♦ சபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக \n♦ சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் \nகனக துர்கா தன்னை தாக்கியதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதியான அவரது மாமியார் சுமதி\nகடந்த ஜனவரி 2-ம் தேதி இதுநாள் வரையில் சபரிமலையில் கடைப்பிடிக்கப்பட்ட ஆணாதிக்க பேதத்தை பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் உடைத்தெறிந்தனர். காவிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்தனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வீடு திரும்பிய நிலையில், சொந்த மாமியாராலேயே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் கனகதுர்கா.\nகாலங்காலமாக பெண்களையே பெண்களுக்கு எதிராக நிறுத்தும் மதங்களின் உச்சமாக பார்ப்பனிய இந்து மதம் இருக்கிறது. தற்போது நடந்துகொண்டிருக்கும் காவிகளின் ஆட்சியில் பழமைவாதம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளத்தில் காவி இருள் சூழ்ந்துள்ளதை இந்த சம்பவம் நமக்கு எச்சரிக்கையாக சொல்கிறது.\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகேரள நடிகர் விநாயகனை சாதியரீதியாக தாக்கும் காவிக் கும்பல் \nசபரிமலை : பாலின ரீதியான ஒடுக்குமுறை | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்\nசபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். \n//இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வீடு திரும்பிய நிலையில், சொந்த மாமியாராலேயே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் கனகதுர்கா.//\nதரமான சம்பவம் …….மாமியாரா கொக்கா \nகம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் மீது சாதாரண அடித்தட்டு மக்களுக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடு இது…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கா��்ப்பரேட் \nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம்...\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/tamil-baby-names/baby-girl-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF?page=1", "date_download": "2019-08-20T02:51:49Z", "digest": "sha1:2JMUJGXF27V6BNJQPPQ2ESJB3IYPBGTN", "length": 11970, "nlines": 271, "source_domain": "babynames.tamilgod.org", "title": " யோகராணி Baby Girl. குழந்தை பெயர்கள் Baby names list - Tamil Baby Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/01/09/iraivi-official-teaser-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-20T04:04:57Z", "digest": "sha1:ZGBKGOB7KOF73J6GHDTULN3YZHIRAQ3S", "length": 5715, "nlines": 50, "source_domain": "jackiecinemas.com", "title": "Iraivi - Official Teaser | இறைவி திரைப்படத்தின் டீசர் வெளியீடு. | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nIraivi – Official Teaser | இறைவி திரைப்படத்தின் டீசர் வெளியீடு.\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவவர இருக்கும் திரைப்படம் இறைவி ..\nவழக்கம் போல அவருடைய ஆஸ்த்தான நாயகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிக்கின்றார்கள். ஆனால் இறைவி படத்தில் புதுவரவாக எஸ்ஜே சூர்யா நடித்து இருப்பதுதான் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது…\nகார்த்திக் இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றி படம்.. ஜிகர்தண்டா வசூலில் பின்னடைவு இருந்தாலும் மேக்கிங்கில் அசத்த��� இருப்பார்… அதனாலே இறைவி படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறிகிடக்கின்றது என்றால் அது மிகையில்லை..\nஇந்த படத்தில் சில பெண்களின் கதையை பதிவு செய்வதாக தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டிரைலர் சொல்கிறது…\nகாத்திருப்போம்… என்ன சொல்லி இருக்கின்றார் என்று…\nபத்து படம் இயக்கிய இயக்குனருக்கு இருக்கும் ஒரு ரசிகர் கூட்டம்… இரண்டே இரண்டு திரைப்படம் இயக்கிய கார்திக்சுப்புராஜ்க்கு இருப்பது அவரது திறமைக்கு சான்று என்பேன்..\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/09/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-08-20T03:21:29Z", "digest": "sha1:GIM3VODJ2XBV7QHWLVDIFYYSYJJTVW3Z", "length": 6932, "nlines": 51, "source_domain": "jackiecinemas.com", "title": "சென்னையின் அசைவப்பிரியர்களுக்கு மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nசென்னையின் அசைவப்பிரியர்களுக்கு மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு\nராஜா மற்றும் பிரசன்னா இளம் தொழில் முனைவோர்கள், சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள்.\nமதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல் சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, ‘மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு’ எனும் பெயரில் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஅஜினமோட்டோ, ஐயோடின் உப்பு, பாக்கெட் மசாலாக்கள் மற்றும் ஊசிபோட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகள் இல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா, செக்கு எண்ணெய், இமாலயா உப்பு, நாட்டுக்கோழி, விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கிய ஆட்டின் இறைச்சி மற்றும் எ��ுமைப்பாலில் தயாரித்த தயிர் என்று அமர்க்களப்படுத்தவிருக்கிறார்கள்.\nஜிகிர்தண்டா பிரியர்களுக்காக மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜிகிர்தண்டா இந்த கறிக்குழம்பு உணவகத்தில் கிடைக்கும்.\nஇதுகுறித்து ராஜா மற்றும் பிரசன்னா கூறும் போது, ” தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சென்னையில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் எங்கள் உணவகத்திற்கு வரலாம்.\nசென்னை அசைவ பிரியர்களுக்கும், எங்களது சுவை மிகவும் பிடிக்கும்..” என்றார்.\nசென்னை, நீலாங்கரையில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் தொடக்க விழாவில் வெளிச்சம் டிவி இயக்குநர் பாபு, அதிமுக வைச் சேர்ந்த மதிவாணன், காவல் ஆய்வாளர்கள் நடராஜன், ரியாஸுதின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/07/96-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E/", "date_download": "2019-08-20T03:40:29Z", "digest": "sha1:44QD47DJDWE34LDZZBE5AW5WO2XVD5G2", "length": 3334, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "96 பேட்ச் தொழில்நுட்ப கலைஞர்களின் அனுபவங்கள் | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n96 பேட்ச் தொழில்நுட்ப கலைஞர்களின் அனுபவங்கள்\n96 பேட்ச் அனுபவ பகிர்வு\nகமல் சூசக பதில் யாருடன் அரசியல் கூட்டனி \nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-08-20T04:22:00Z", "digest": "sha1:LSUNQOYJJ2ENPVOMUJ3PVAYGP5OJDV3D", "length": 5262, "nlines": 90, "source_domain": "www.cinehacker.com", "title": "முதன்முறையாக இணையும் சிம்பு & சுந்தர் .சி – CineHacker", "raw_content": "\nமுதன்முறையாக இணையும் சிம்பு & சுந்தர் .சி\nடோலிவுட் இல் பவன் கல்யாண் நடித்து மிகப்பெரிய சூப்பர் ஹிட்டான படம் ' அத்தரின்டிக்கி ட்ரெடி' . இது காமெடி மற்றும் ஆக்ஷன் பின்னணியில் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் அமைத்துள்ளார். இதில் சமந்தா ஜோடியாக நடித்துள்ளார்.\nதற்போது கோலிவுட்டின் பரபரப்பு . சுந்தர். சி மற்றும் சிம்பு இணைந்து தெலுங்கு படம் ரீமேக் இல் பணிபுரிய உள்ளனர். இதனை லைக்கா ப்ரோடுச்டின் தயாரிக்க உள்ளனர். படம் அடுத்த ஆண்டு 2019 வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nதல அஜித் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineseen.com/2018/05/blog-post_18.html", "date_download": "2019-08-20T02:58:35Z", "digest": "sha1:HAGW6P3O3DAZ4UNDL6F444GJOLEWCORF", "length": 7963, "nlines": 41, "source_domain": "www.cineseen.com", "title": "சூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் காதலா, விரைவில் திருமணமா?: உண்மை என்ன? - Cineseen", "raw_content": "\nHome / Cinema News / சூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் காதலா, விரைவில் திருமணமா\nசூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் காதலா, விரைவில் திருமணமா\nநடிகர் அசோக் செல்வனும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாள் அன்று தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.\nஅவர்கள் நெருக்கமாக இருந்த அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தனர்.\nஅசோக், பிரகதி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போது மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.\nஅசோக் செல்வன், பிரகதியின் புகைப்படங்களை பார்த்த சிங்கிள்ஸ் கடுப்பாகியுள்ளனர். ஜோடி சூப்பர் என்று சிலரும், இந்த ஆளுக்கு எப்படி பிரகதி செட்டாச்சு என்று சிலரும் பேசிக் கொள்கிறார்கள்.\nசமூக வலைதளங்கள் பக்கம் முழுவதும் தன்னுடைய காதல் பேச்சாக இருப்பது அசோக் செல்வனுக்கு தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவர் இது குறித்து கண்டுகொள்ளவில்லை.\nநான் தற்போது திருமணம் செய்யவில்லை. அப்படி செய்தால் கண்டிப்பாக அனைவரிடமும் சொல்வேன் என்று பிரகதி விளக்கம் அளித்துள்ளார். அவர் பாட்டு பாடுவதிலும், அசோக் படங்களிலும் பிசியாக உள்ளனர்.\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nநான் அசோக் செல்வனை காதலிக்கின்றேனா \nநடிகர் அசோக் செல்வன் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி இருவரும் காதலிப்பதாகவும் மிகவும் நெருங்கி பழகுவதாகவும் ஒரு செய்தி இணையத்தில் ...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\nகவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..\nசிவகார்த்திகேயன் மற்றும் அமலா பாலின் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தன...\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nநான் அசோக் செல்வனை காதலிக்கின்றேனா \nநடிகர் அசோக் செல்வன் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி இருவரும் காதலிப்பதாகவும் மிகவும் நெருங்கி பழகுவதாகவும் ஒரு செய்தி இணையத்தில் ...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/all-island-mahajana-champion/", "date_download": "2019-08-20T02:47:27Z", "digest": "sha1:5SBK6BSJHROY2BW7TEITPPVNB25FEYIB", "length": 7737, "nlines": 95, "source_domain": "www.vetrinadai.com", "title": "தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / Featured Articles / தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா\nதேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது.\nஅனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்��ை மகாஜனா எதிர்கொண்டது.\nபோட்டியின் முடிவில் எவ்வித கோல்களும் இன்றி ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.\nவெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் ( penalty kicks) 3:2 என்ற கோல் கணக்கில் மகாஜனா வெற்றி பெற்று 2018 ம் ஆண்டின் அகில இலங்கை சம்பியனாகியது.\nஇறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக மகாஜனா அணித்தலைவர் வ.ஜக்சனும் இந்த சுற்றுப்போட்டியின் தொடர் நாயகனாக மகாஜனா அணியின் உபதலைவர் ச.கனுயனும் (ராசாவும்) தெரிவாகினர்.\nயாழ் மாவட்ட அணியாக தேசிய நிலை சம்பியன் என்ற மகுடம் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமையாக அமைந்துள்ளது அன்று விளையாட்டு விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nAbout வெற்றி நடை இணையம்\nPrevious “வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nசிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/thuyil/kanapathippillai-sivasamy-thuyaram/", "date_download": "2019-08-20T02:47:48Z", "digest": "sha1:5RD6FYMZNPKUKMIOZR7UQOXFL6ZW7IBC", "length": 5600, "nlines": 89, "source_domain": "www.vetrinadai.com", "title": "கணபதிப்பிள்ளை சிவசாமி -துயரப்பகிர்வு – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / துயரப்பகிர்வுகள் / கணபதிப்பிள்ளை சிவசாமி -துயரப்பகிர்வ���\nAbout வெற்றி நடை இணையம்\nPrevious சிறிலங்கா கிரிக்கெட் உபதலைவராக மீண்டும் திரு மதிவாணன்\nஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பியோனா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், நித்தியானந்தன் புனிதவதி …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/kan-parvai-sariyaga/", "date_download": "2019-08-20T03:28:47Z", "digest": "sha1:DXGLELZ5ACP2EWLCQUED5SLGVMTXTPMM", "length": 5174, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "kan parvai sariyaga Archives - Dheivegam", "raw_content": "\nகண் குறைபாடு போக்கும் மந்திரம்\n\"அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது\" என தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார். மனிதர்கள் தங்களின் உடலில் எத்தகைய குறைபாடுகளும் இல்லாமல் பிறந்தாலும் வயது மாற்றும் இன்ன பிற காரணங்களால் உடலில் பல...\nகண் பார்வை சரியாக பாட்டி வைத்தியம்\nஇந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. இதனால்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/2012/10/", "date_download": "2019-08-20T04:00:29Z", "digest": "sha1:6TTJNZAGP2IWTTF45VQPEX7J4JUEYMZF", "length": 35342, "nlines": 486, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2012 | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௮௨ (82)\nகம்பன் மூலம் யான் பெற்றது பல பல. அதில் ஒன்று தான் எழுத்தாளார் திரு.சொக்கன் அவர்களுடனான இத்தொடர்பு. கம்பன் இணைய வானொலி மூலம் அவர் செய்யும் பாட்-காஸ்ட் அனைத்தும் அருமை. ஆனாலும் இதற்கு முன்றே எனக்கு கம்பனை காட்டியவர் என் மதுரை ஆசான் பேராசிரியர் கு.ராமமூர்த்தி. ட்விட்டர் மூலம் சொக்கன் சார் அவர்கள் சில கேள்விகளை பேராசிரியரிடம் கேட்க சொன்னார். சொக்கன் அருளால், வெகுஜன மக்களின் பார்வைக்காக பதில்கள் இந்த பதிவில்.\nகம்பர் – இணையப் படம்\nஅந்த ‘வான்மீகி’ என்றப் பெயர் எப்படி வந்தது, அவர் வால்மீகி தானே \nஅதற்கு எந்த காரணமும் இல்லை. வழக்கத்தில் இருந்த பெயர் அது தான். ‘வான்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்ப்படும். அவர் புற்றில் இருந்து பல காலம் ராம நாம தவம் செய்ததால் இப்பெயர் வந்தது.\nமேலும் ஒரு தகவல் : வான்மீகி என்ற முனிவர் ‘புறநாணூறு’ நூலில் தவத்தை ச்லாகித்து ஒரு அருமயான பாடல் எழுதி உள்ளார். அவர் தான் இவரா, இல்லை இவர் தான் அவரா என்று நிச்சியம் சொல்வதற்கு இல்லை.\nஒரு வெள்ளம் என்பதன் அளவு எவ்வளவு \n1 00 00 000 00 00 000 . ஒன்றுக்கு பிறகு 14 பூஜ்யம் சேர்க்க வேண்டும். இது ஒரு கோடி கோடி தானே இதனை அளக்க ஒரு வரையறை உள்ளது.\nமேலும் ஒரு தகவல் : ராக்க்ஷச படை மொத்தம் 1000 வெள்ளம். இதில் யானைப் படை, குதுரைப் படை, தேர்ப் படை மற்றும் காலர் படை என நான்கு வகை உண்டு.\nவானரப் படையில் குதிரை, யானை, தேர் படை இல்லையே, எப்படி வெள்ளம் பொருந்தும் \nவெள்ளம் என்பது மொத்த எண்ணிக்கை தான். ராக்க்ஷச படையில் மொத்தம், அனைத்து குதிரை, யானை, தேர், காலர் சேர்ந்து தான் 1000 வெள்ளம்.\nமேலும் ஒரு தகவல் : வானரப் படையில் மொத்தம் 70 வெள்ளம் சேனை. அதில் படை தளபதிகள் மட்டுமே 67 கோடி பேர்\nமேலும் மேலும் ஒரு தகவல் : இந்த வெள்ள கணக்கு அளவுக்கு ஆட்கள் இருந்தனர் என்பதற்கு எந்த வித சாத்தியமும் இல்லை. தயரதனுக்கு 64000 மனைவிகள், என்று சொல்வது போல ஒரு மிகைப்படுத்துதலே.\nஇலக்குவன் என்ற பெயர் சங்க பாடல்களில் உள்ளதா \nஇல்லை. ராமனின் தம்பி என்று தான் உள்ளது. ஆனால் கம்பருக்கு முன் இலக்குவன் என்ற பெயர் உண்டு. பெயர் காரணாம் : மறு (மச்சம்) லட்சணம் இருப்பதால் அவர் இலக்குவன், பெருங்கதை என்னும் நூல் இதனை சொல்லுகிறது.\nமேலும் ஒரு தகவல் : இந்த விஷயத்தில் ‘பெருங்கதை’க்கு ஆதாரம் , குணபுத்திரன் எழுதிய உத்திரப் புராணம் (இது ஒரு ஜைன மத்தத்து நூல்) . வா.வே.சு ஐயர் கூட இக்காரணத்தை, இப்புத்தகத்தை தான் சொல்கிறார்.\nசொக்கன் அவர்கள் சாகித்யா அகாதமி நூல் நிலையத்தில் – “Ramayana – Tradition In South Asia”, தொகுப்பு : வி.ராகவன் – என்ற நூலை பற்றி சொல்லி இருந்தார். அந்த நூலை பற்றி பேராசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னது : “அந்த புத்தகம் இரண்டு பகுதிகளை கொண்டது. நீ சொன்ன புத்தகம் முதல் பாகம், இரண்டவது ��ாகம் – ‘Asian Variations in Ramayana‘ தொகுப்பு : வி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார். இரண்டுமே நல்ல புத்தங்கள்”\nஇந்த (சுமாரான) எழுத்து வடிவம் மட்டுமே என்னுடையது.கேள்விகள் உபயம் : சொக்கன் அவர்கள். பதில்கள் பேராசிரியர் கு.ரமாமூர்த்தி அவர்கள் சொன்னது. நான் போன் மூலம் கேட்டு அறிந்தேன். நாற்சந்திக்கு இவ்வாய்ப்பை கொடுத்த இருவருக்கும் எம் நன்றிகள்.\nமேலும் உங்களுக்கு ராமாயணம் சம்பந்தமாக எந்த கேள்வி இருந்தாலும் நாற்சந்தியிடம் கமெண்ட் மூலம் கேளுங்கள், உதவ தயார்\nநாற்சந்தி கூவல் – ௮௧(81)\nநவராத்திரி – சர்வ சக்திகளையும் வழிபட நம் முன்னோர்கள் ஏற்படுத்திய ஒரு வழி. இதுவே துர்கா பூஜை என்று வட மாநிங்களிலும், தசரா என்றும் கொண்டாடப் படுகிறது. பத்தாம் நாள் தான் விஜயதசமி. ராமர் தன் வன வாசத்தை வெற்றியுடன் முடித்து விட்டு அயோத்தி திரும்பிய நாள். எனவே இத்திருநாள் வெற்றி விழாவாகவே கருதப்படுகிறது.\nஇந்த நாளில் ஆரம்பிக்கும் அனைத்து செயல்களும் வெற்றியில் சென்று முடியும் என்பது புராதன ஐதீகம். வரலாற்றில் இந்த நம்பிக்கை பல முறை கடைபிடிக்கப் பட்டுள்ளது. கல்கியின் ‘சிவகாமியின் சபதத்தி’ல் , நான்காம் பாகம். ஒன்பது ஆண்டு ஏற்பாட்டுக்கு பிறகு நரசிம்ம பல்லவன் தன் முழு சைனியத்துடன் போருக்கு கிளம்பிய தினம் விஜயதசமி. பழுத்த அறிஞர் ருத்ராசாரியார் குறித்து கொடுத்த நாள். ஜெய பேரிகைகள் முழங்க, காஞ்சியில் ஏகாம்பரநாதர் சன்னதியில் நரசிம்மன் மற்றும் குறுநில மன்னர்களும் இறைவனை தொழுது, வாதாபியை நோக்கி முன்னேரிப் போக, காலாற்படை, குதிரைப்படை, யானைப்படை பின் சென்றது.\nநாகநந்தி என்னும் வினை செய்த விளையாட்டு, வாதாபி மன்னன் புலிகேசி அஜந்தாவில் கலை விழாவில் கூத்தடித்து கொண்டு இருந்தார், பாவம். பல்லவ சைனியம் வாதாபியை தாண்டி சென்று, அஜந்தா செல்லும் வழியிலேயே புலிகேசியை ஏதிர் கொண்டது, போரில் மாண்டு போனான் புலிகேசி. இதனை தொடர்ந்து வாதாபி முற்றுகை நடந்து. தளபதி பரஞ்சோதியின் யுக்திகளால் மாபெரும் வெற்றி கிட்டியது.\nஒருவேல வெற்றியை எதிர்பார்த்து தான் இந்த ஆப்பிள் கும்பனிகாரங்களும் ஐ-பாட் மினியை இப்பொழுது வெளியிட்டாங்களோ \nவெற்றி என்பது பல சமயங்களில் ஒரு RELATIVE கருத்தாக மாறி விடுகிறது. சில இடங்களில் மட்டுமே நாம் வெளிப்படையாக வெற்றியை உணர்ந்து, மகிழ்ந்து, ரசி���்க முடிகிறது. நமது பார்வையைப் பொறுத்தே வெற்றி அமைகிறது. உதாரணத்துக்கு மாணவர்களை எடுத்து கொள்வோம். சரியா படிக்க கூட வராதவனுக்கு – பாஸ் என்பதே மிக பெரும் வெற்றி. (என்னை போல) சுமார் ஜாதிக்கு – தொண்ணூறு தொட்டால் வெற்றி. இன்னும் சிலர் உளர் – வெற்றி என்பது நூறு என்னும் நச் இலக்கு மட்டுமே.\nமுழு வெற்றி என்பது சில இடங்களில் மட்டுமே நிதர்சனமாக உள்ளது. விளையாட்டு , யுத்தம் , சில வர்த்தக ரீதியில் விற்பனை. வெற்றி என்பது என்றும் இன்பம் தரும் என்றும் சொல்ல முடியாது. யுத்தத்தில் நம் நாடு வெற்றி அடைந்தாலும், நாம் இழப்பது / இழந்தது அதிகம் தான்.\nவெற்றி மட்டுமே நம் இலகு என்று மாறும் தருணத்தில், நாம் பலவற்றை இழக்க முயல்கிறோம். சந்தோசம், பாசம், அன்பு, பண்பு, பணம், பலம், மனிதாபி மானம் …….. இதனை இலக்கமால் கூட வெற்றிக் கனியை பறிக்க முடியம் என்பதனை நாம் அறிதல் வேண்டும். என் தந்தை அடிக்கடி சொல்வார் Hard Work பத்தாது, Intelligent Hard Work அவசியம். இது அனுபவம் கற்று தரும் பாடம்.\nஇந்த வெற்றியை அடைவது பற்றி நான் மேலும் சொல்லப் போவது இல்லை. இதனை பற்றி தான் எத்தனை புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளது, எத்தனை வெளிவரக் காத்து கொண்டு உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். எதோ விஜயதசமி அன்று ஒரு பதிவு எழுத வேண்டும் என்று அமர்ந்தேன். கோர்வையாய்() வந்த சிந்தனைகளை தொகுத்து உள்ளேன். மத்தபடி இதில் சொல்லப்பட்டுள்ள சிலவற்றை நானே இன்னும் சிந்தித்து செயலில் கொண்டு வர வேண்டும். அதற்கு திரு அருளும், குரு அருளும் அவசியம் என்று மட்டும் புரிகிறது.\nஎப்படி பார்த்தாலும் நம் மனதில் தான் உள்ளது வெற்றி. நம் மனமும் அதனை நோக்கி தான் நடைப் போடுகிறது. தோல்வி என்பது, நமக்கு கிடைத்த அரிய பாடமாக, நாம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அதுவும் வெற்றியே. ஆனால் ஒன்றை மட்டும் நாம் மாறாக்கவோ மறுக்கவோ முடியாது : வெற்றி என்பது வலியோடு தான் பிறக்கும்.\nஒருவரை சிரிக்க வைப்பது கூட வெற்றி தான் என்பதை நாம் உணர்ந்தால், வாழ்வில் எந்நாளும் விஜயதசமியே வெற்றியே.\n(இந்த பதிவின் வெற்றி இலக்கு என்பதை யோசிக்கிறேன்……. யோசிக்கிறேன்….. யோசிக்கிறேன்….. சத்தியமா தெரியல\nநாற்சந்தி கூவல் – 80(௮௦)\nஆஸ்கார் வாங்கியதுப் போல மகிழ்ச்சி, இந்த ஆஸ்கரினால்.\nபேராசிரியர் பாமதிமைந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். ம���தம் தோறும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் அவர் எழுதிய(ம்) சிறுகதைகள் வெளிவரும். குறிப்பாக ‘உயிர் மெய்’ என் மனதை, சிந்தையை தொட்டக் கதை. மறக்காமல் அதனைப் படியுங்கள்.\nமைந்தனுக்கு, விஜயம் ஆசிரியர் மிகவும் நெருங்கிய நண்பர் . அதன் பேரில் இருவரையும் நன்கு அறிந்து, சிநேகம் செய்துக் கொண்டேன். சில மாதங்களுக்கு முன் விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்தானந்தர் அவர்கள், ஆஸ்கர் பற்றி ஒரு காணொளியை அனுப்பி வைத்தார். அதை பார்த்து விட்டு, அதை பற்றி சுருக்கமா எழுதி அனுப்ப சொன்னார். அதன் விளைவு :\n(விஜயம் இலவச மின்-புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்ட Sanpshots இணைக்கப்பட்டுள்ளன)\nஅச்சில் பெயரை பார்த்து வியந்து போனேன். இது ஒன்னும் பெரும் வெற்றி அல்ல. யாரும் இவரை பற்றி எளிதாகவும், விரைவாகவும், சுலபமாகவும் சில பத்திகள் எழுத்தலாம். அத்தகு மனிதர் இந்த ஆஸ்கர். நடந்து முடிந்த லண்டன் பாரா-ஒலிம்பிக்ஸ்ஸில் கூட பல தங்கப் பதக்கங்கள் வாங்கி உள்ளார். இவரை பார்த்து நாமும் வளருவோம்\nஏனோ பெயர் மட்டும் ‘ஓஜஸ்புத்திரன்’ என பரிசுரமாகி உள்ளது. காரணம் தெரியவில்லை. அவர்களும் சொல்ல வில்லை. ஒரு வேளை ‘ஓஜஸ்’ இடம் இருந்து இன்னும் சிற்பாக ஏதேனும் எதிர்ப்பார்த்தார்கள் போலும். இதனால் வருத்தமும் எதுவும் இல்லை. ஆனால் எழுதியது எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்பிடியே வந்துள்ளது. அது வரை மட்டற்ற மகிழ்ச்சி.\nஇந்த வாய்ப்பை தந்தமைக்கு நன்றிகள் பல. உங்கள் ஆதரவுக்கும் ஊக்குவிப்புகும் தலை தாழ்ந்த வணக்கங்கள். நாற்சந்திக்கு நல்லப் பாராட்டுகள். நன்றி\nகல்கிக்கு மனம் கனிந்த நன்றிகள். தாயாய், தந்தையாய் நம்மை வாழ, வளர வைக்கும் கன்னி தமிழ் வாழ்கப் பல்லாண்டு\nநாற்சந்தி நன்றிகள் : ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மற்றும் அதன் ஆசிரியர்\n( இந்த மாத – அக்டோபர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தை இலவசமாக பதிவிறக்க = சொடுக்கவும்)\nசுவாமி விமூர்தானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @veeba6: ஆக, காஷ்மீரில் இருக்கும் இந்தியாவை உடனடியாக விடுவிக்கக் கோரி ... https://t.co/jOalVWAfyV 11 hours ago\nஅன்னார் வெற்றியின் காரணம் அம்மையாரின் பிரசாதம். இப்படியும் சொல்லாலம்ல\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=94", "date_download": "2019-08-20T02:42:58Z", "digest": "sha1:OYYDABQPHN3BY2XVOJAAUCNL2477OJDG", "length": 29552, "nlines": 761, "source_domain": "nammabooks.com", "title": "அகராதி-தமிழ் இலக்கணம்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வ��யல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nஅனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்-ANAIVARUKKUM PAYAN THARUM ADIPPADAI THAMIZH ILAKKANAM\nஇலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்-ELAGU THAMIZHIL ENIKKUM THAMIZH ELAKKANAM\nசெந்தமிழின் இலக்கண விதிகள் அனைத்தையும் சுவையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் அரிய நூல்\nபிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சில காலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உத்ஸாகத்தோடு கிராமவாசிகள் வரவேற்கவில்லை.... அந்த ஊர் வேசிகளுக்குக் கூட..\nஅகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தும் எதுகை அகராதியை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. கலைச்சொல் உருவாக்குவோர் தமிழுக்கு எத்தனை எழுத்துச் சொற்கள் இயற்கையானவை என அறிய விரும்பினால் எதுகை அகராதி துணைபுரியும். அப்பாய் செட்டியார் தாம் பயன்படுத்திய அகராதிகளில் காணப்பட்ட சொற்களை எல்லாம் விடாமல் தொகுத்து அவற்றை வல - இட அகரவரிசையில் பி..\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் புதிய பதிப்பு. இந்தப் புதிய பதிப்பில் புதிய சொற்கள், பழைய சொற்களில் கூடியுள்ள புதிய பொருள்கள், பழைய சொற்களில் புதிதாக இனம்காணப்பட்ட பொருள்கள், த��ிச்சொற்களுக்கு அப்பால் பொதுத் தமிழின் பகுதியாகச் சேர்ந்துகொண்டிருக்கும் தொடர்கள் என்று ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:22:54Z", "digest": "sha1:7R4E5TQSCLT6FDR75UC7LGMH7YSQJ7ER", "length": 7466, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக உயிரியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 19 துணைப்பகுப்புகளில் பின்வரும் 19 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடு வாரியாக விலங்கியலாளர்கள்‎ (4 பகு)\n► நாடுகள் வாரியாக உயிர்வேதியியலாளர்கள்‎ (8 பகு)\n► அமெரிக்க உயிரியலாளர்கள்‎ (2 பகு, 22 பக்.)\n► அயர்லாந்து உயிரியலாளர்கள்‎ (1 பகு)\n► ஆஸ்திரிய உயிரியலாளர்கள்‎ (1 பக்.)\n► இத்தாலிய உயிரியலாளர்கள்‎ (2 பக்.)\n► இந்திய உயிரியலாளர்கள்‎ (5 பகு, 9 பக்.)\n► இலங்கை உயிரியலாளர்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக உடலியங்கியலாளர்கள்‎ (1 பகு)\n► உருசிய உயிரியலாளர்கள்‎ (3 பகு, 2 பக்.)\n► கிரேக்க உயிரியலாளர்கள்‎ (1 பக்.)\n► சப்பானிய உயிரியலாளர்கள்‎ (4 பக்.)\n► சுவீடன் உயிரியலாளர்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► செக் உயிரியலாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► செருமானிய உயிரியலாளர்‎ (1 பகு, 10 பக்.)\n► நாடு வாரியாகத் தாவரவியலாளர்கள்‎ (3 பகு)\n► நாடு வாரியாக சூழலியலாளர்கள்‎ (2 பகு)\n► பிரித்தானிய உயிரியலாளர்கள்‎ (1 பகு, 13 பக்.)\n► பிரெஞ்சு உயிரியலாளர்கள்‎ (2 பகு, 10 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2562&ncat=6", "date_download": "2019-08-20T03:54:58Z", "digest": "sha1:QKC52US4NOL26QCONJC54ZY2JUZWG27E", "length": 19517, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "பொதுத்துறை வங்கிகளில் 85 ஆயிரம் புதிய பணி வாய்ப்புகள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nபொதுத்துறை வங்கிகளில் 85 ஆயிரம் புதிய பணி வாய்ப்புகள்\nகாஷ்மீர் விவகாரம்: 22ல், டில்லியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 20,2019\nசிதம்பரத்துக்கு முன் ஜாமின் கிடைக்குமா\nவிமான ஊழல் வழக்கு :சிதம்பரம் மீதான புகார் பட்டியல் நீள்கிறது ஆகஸ்ட் 20,2019\nஇரண்டு வாரம் வைகோ, 'ரெஸ்ட்' ஆகஸ்ட் 20,2019\nமளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை ஆகஸ்ட் 20,2019\nபெர்சானல் செலக்சன் என்ற ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான ஊழியர்களை நியமிப்பதில் இந்த நிறுவனம் முழுப் பொறுப்புடன் இயங்குகிறது. இந்த அமைப்பின் பணி நியமன முயற்சிகள் அனைத்துமே வெளிப்படையாக இருப்பதோடு கடந்த நிதியாண்டில் மட்டும் 125 மையங்களின் மூலமாக கிட்டத்தட்ட 60 லட்சம் பேருக்கு பணி நியமனத் தேர்வுகளையும் இந்த அமைப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் மூலமாக இந்தியாவிலுள்ள வங்கிகளுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய வங்கிகளின் சம்மேளனம் (ஐ.பீ.ஏ.,) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் எச்.ஆர்., தொடர்புடைய முயற்சிகளில் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வரவும், மாறி வரும் சமூக, பொருளாதார மற்றும் தொழில் நுட்பத் தேவை களுக்கேற்ப வங்கிகளின் பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு இந்த அமைப்பின் கீழ் முன்னாள் பாங்க் ஆப் பரோடா தலைவர் திரு. கண்டேல்வால் தலைமையில் ஒரு கமிட்டியை நிறுவி அதன் பரிந்துரையை வழங்குமாறு பணித்தது. இந்தக் கமிட்டியும் தனது அறிக்கையை நிதித் துறை அமைச்சகம் நடத்திய 'எகனாமிக் எடிட்டர்ஸ் கான்பரன்ஸ்' கூட்டத்தில் வழங்கியது. இந்தக் கமிட்டியின் அறிவிப்பின்படி இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் புதிதாக 85 ஆயிரம் பணி வாய்ப்புகள் உருவாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கித் துறையைக் கனவாகக் கொண்ட பல்வேறு இளைஞர்களுக்கு இந்த செய்தி தித்திப்பான தகவலாக உள்ளது. 2010 முதல் 2013க்குள் இந்தியாவில் 34 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் 51 ஆயிரம் கிளரிகல் பணியாளர்களையும் பொதுத்துறை வங்கிகளில் பணி நியமனம் செய்வதற்கான பரிந்துரைகள் இதன் மூலம் மத்திய நிதி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலை குறித்து மத்திய அரசும் சாதகமாகப் பரிசீலிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உருவாகியுள்ளது.\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nஇந்திரா காந்தி பல்கலைக் கழகத்தில் பணி வாய்ப்பு\nஇந்திய வேலை வாய்ப்பு சந்தையில் 2.3 லட்சம் புதிய பணிகள்\nநெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் ஜூனியர் இன்ஜினியர் பணி வாய்ப்பு\nயூகோ வங்கியில் புரொபேஷனரி அதிகாரிப் பணி வாய்ப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/99131.html", "date_download": "2019-08-20T04:08:07Z", "digest": "sha1:MX2HXSCANXJZMR5AEDWMVFGDYOD7OJMX", "length": 6781, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நல்லூரில் பதற்றம்!! – போலி இலக்கத்தகடுளை பொருத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் கைது!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n – போலி இலக்கத்தகடுளை பொருத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் கைது\nபோலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு சலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nநல்லூர் ஆலய பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை ஏற்றுவதற்கு வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 2) பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் ஆலய பின் வீதியில் துர்க்கா மணிமண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்றது.\nவீதியால் பயணித்த ஐஸ்கிறீம் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தொலைபேசியில் வேறு ஒருவரைத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.\nஅத்துடன், சம்பவ இடத்துக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸாரும் வந்துள்ளனர். அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த போது அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்திறங்கினர்.\nஅவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன் பக்க இலக்கத் தகடு WP என மேல் மாகாண பதிவு இலக்கமாகவும் பின்பக்க இலக்கத் தகடு CP மத்திய மாகாண பதிவு இலக்கமாகவும் காணப்பட்டது. அதனை ஆரா��்ந்த போது, இலக்கத் தகடுகளை மோசடியாக மாற்றம் செய்தமை கண்டறியப்பட்டது.\nஅத்துடன், இளைஞர்கள் இருவரில் ஒருவரின் தலைக்கவசத்தின் முகப்புக் கண்ணாடி கறுப்பு சலோ ரேப்பால் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது. அதனால் இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇராணுவத்தளபதி நியமனத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி\nகோட்டாபய ராஜபக்சவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சந்திப்பு\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களை எட்டி உதைத்தது போல் உள்ளது\nஎச்சரிக்கையை மீறிய விடுதி மீதும் உரிமையாளர் மீதும் ஆவா குழு தாக்குதல்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kalaimamani/", "date_download": "2019-08-20T04:25:12Z", "digest": "sha1:4TASE7JEV45NWTNHAX4ENA3QIJGBKERY", "length": 14401, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்!(படங்கள்) | kalaimamani | nakkheeran", "raw_content": "\n201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்\nதிரைத்துறை, எழுத்து உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇயற்றமிழ் துறையில் 2011-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது கிழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதேபோன்று நாடக நகைச்சுவை நடிகர் டி.வெங்கட்ராமன், திரைப்பட நடிகை குட்டி பத்மனி, கலை விமர்சகர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் உட்பட மொத்தம் 30 கலைஞர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலைமாமணி விருதுடன் தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.\nஇலக்கிய சொற்பொழிவாளர் மு.பெ.ராமலிங்கம், பத்திரிகையாளர் அசோக்குமார், காவடியாட்டம் சிவாஜிராவ், திரைப்பட ஒளிப்பதிவாளர் என்.வி.ஆனந்தகிருஷ்ணன், திரைப்பட நடிகை வரலட்சுமி உள்ளிட்ட 30 கலைஞர்களுக்கு 2012-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.\nதிரைப்பட நடிகர் பிரசன்னா, குணச்சித்திர நடிகர் ஆர்.பாண்டியராஜன், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உட்பட 19 நபர்களுக்கு 2013-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.\nநடிகர் கார்த்தி, குணச்சித்திர நடிகர் பொன்வண்ணன், பரத நாட்டிய ஆசிரியர் பாண்டியன், கவிஞர் மா.திருநாவுக்கரசு உட்பட 20 கலைஞர்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.\nபாடலாசிரியர் யுகபாரதி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, திரைப்பட நடிகர் பிரபுதேவா உட்பட 20 நபர்களுக்கு 2015-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும், நடிகர் சசிக்குமார், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர் சூரி, நாட்டுப்புற பாடற் கலைஞர் கலாராணி உட்பட 20 நபர்களுக்கு 2016-ம் ஆண்டுக்கான விருதையும் முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்.\nநடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, தேவார இசை சம்பந்த ஓதுவார் உட்பட 28 கலைஞர்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.\nஇயற்றமிழ் துறையில் நிர்மலா பெரியசாமி, நகைச்சுவை நடிகர் சந்தானம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பின்னணி பாடகர் உன்னி மேனன், தோற்பாவைக் கூத்து முத்துச்சந்திரன் உட்பட 34 கலைஞர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.\nகலைமாமணி விருது பெரும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\nதமிழக அரசு ராஜாவை தப்பட்டை கலைஞர் என்றோ, கொம்புத் தப்பட்டை கலைஞர் என்றோ கூறுவது தவறு...- மணிமாறன்\nஓவேலி மண்சரிவில் சிக்கியவர் 11 நாட்களுக்கு பிறகு குண்டன்புழாவில் சடலமாக மீட்பு\nஅதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன்கூட பதவிக்கு வரமுடியும் அமைச்சர் சீனிவாசன் பகீர் பேச்சு\nமாதா சிலைக்கு செருப்பு மாலை; இந்து முன்னணியை சேர்ந்த சேர்ந்த 6 பேர் கைது\nவாணியம்பாடியில் நில அதிர்வு - அதி��ாரிகள் விசாரணை\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்\n''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nஇனி மளிகை கடைகளிலும் மது விற்பனை நடைபெறும்... மாநில அரசின் புதிய முடிவால் குஷியில் ஜார்க்கண்ட் குடிமகன்கள்...\nஒரு பெண்ணின் விலை 71 ஆடுகள் தான்... கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட சர்ச்சை தீர்ப்பு...\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017591.html", "date_download": "2019-08-20T04:15:31Z", "digest": "sha1:3KVJROSU2PBXMRZAHUFZBHMKAZMOZWE3", "length": 5857, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அறிஞர் அண்ணாவின் அரசியல் வாழ்க்கை", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: அறிஞர் அண்ணாவின் அரசியல் வாழ்க்கை\nஅறிஞர் அண்ணாவின் அரசியல் வாழ்க்கை\nபதிப்பகம் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎளிய தமிழில் பத்துப்பாட்டு சுற்றுச்சூழல் நச்சுக்களும் நோய்களும் பரராஜ சேகரம் - பாலரோக நிதானம் (உரையுடன்)\nஎங்களையும் இந்த மண்ணில் மனிதராக வாழவிடுங்கள் கிராமத்து ராட்டினம் கிருஷ்ண விஜயம் தொகுதி-1\nஇராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும் ടിപ്പു സുല്‍ത്താന്‍ யானை பறந்தபோது\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/6_48.html", "date_download": "2019-08-20T02:53:50Z", "digest": "sha1:KZVJIAFIIAL7JAOYCF7WYE6LVY6N65WS", "length": 2239, "nlines": 38, "source_domain": "www.weligamanews.com", "title": "கத்தாரில் ரமழான் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும். - உத்தியோக பூர்வ அறிவி்ப்பு - WeligamaNews", "raw_content": "\nகத்தாரில் ரமழான் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும். - உத்தியோக பூர்வ அறிவி்ப்பு\nநாளை மறுநாள் திங்கட்கிழமை, மே 6, புனித மாதமான ரமழானின் முதல் நாளாகும் என்பதாக கத்தாரின் Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பானது, Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சில், ஷேக் தாக்கில் அல்-ஷாமாரி தலைமையிலான குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/06/10/inauguration-stills-of-singing-colours-painting-by-malvika-jey-initiated-by-agile/", "date_download": "2019-08-20T03:44:38Z", "digest": "sha1:JTRIO6CVVUXIK4UNFZ3SCXDJP2E6CTCF", "length": 3163, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Inauguration Stills of Singing Colours Painting by Malvika Jey Initiated by Agile | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/06/blog-post_22.html", "date_download": "2019-08-20T03:40:52Z", "digest": "sha1:KLAVDY4HNPUNM7TPBXUBQOUZT6DK4GSH", "length": 13600, "nlines": 184, "source_domain": "www.kummacchionline.com", "title": "தொழில்நுட்ப பதிவர்களுக்கு நன்றி | கும்மாச்சி கும்மாச்சி: தொழில்நுட்ப பதிவர்களுக்கு நன்றி", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமுதன் முதலில் என்னுடைய வலைப்பூ தொடங்கி கிட்டதட்ட ஒரு நான்கு மாத காலம் ஒன்றும் பிரச்சினை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் ஈழப் பிரச்சினை வேறு நல்ல உச்சகட்டத்தை அடைந்த காலம். அதைப் பற்றி சூடான இடுகைகள் போட்டுக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் பார்த்தால் ..த்தா என் வலைப்பூவை காணவில்லை.\nஅடடா என்ன ஆச்சு, மவனே ராஜபட்சே பன்னிதான் என் வலைக்கு ஆப்பு வச்சிட்டான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். பின்னர் நைஜீரியா ராகவன் யோவ் அது பிரச்சினை இல்லையா, உன்னோட டெம்ப்ளேட்ல ஏதோ கோக்குமாக்கு ஆயிடுச்சி அதை முதலில் செக் பண்ணு என்றார். நமக்கு டெம்ப்ளேட் எல்லாம் தெரியாது சாப்பாடு ப்ளேட் தெரியும், நம்பர் ப்ளேட் தெரியும். இதென்னடா வம்பா போச்சி என்று கூகிளாண்டவரிடம் முறையிட்டேன். அவரோ என்னால் ஒன்னியம் பண்ணமுடியாது விஷயம் எமனிடம் போயிடுச்சி என்றார்.\nபிறகு ஒரு புதிய வலைப்பூ வேறே பெயரில் (குறுக்கே தேவையில்லாத எழுத்தெல்லாம் போட்டு) தொடங்கினேன். பழைய இடுகைகளை தேடிக்கண்டு பிடித்து மீள் பதிவாக போட்டேன். இருந்தாலும் பழைய வலைப்பூவில் இருந்த முப்பதாயிரம் ஹிட்சும் ஒரு நூற்றைம்பது பின்தொடர்பவர்களும் புட்டுக்கின்னு கோவிந்தாவாயிடிச்சி.\nசரி இனி விஷயம் தெரியாம டெம்ப்ளேட் பக்கம் போகக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன்.\nகவலை வேண்டாம், நான் இருக்கேன் மாமு.\nஅப்பொழுதுதான் நமக்கு ஆபத்பாந்தவனாக வந்தார் நம்ப வந்தேமாதரம் சசிகுமார். இவருடைய வலைப்பூவை பின் தொடர்ந்து பார்த்து என் வலைப்பூவில் சிறு சிறு நகாசு வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். அந்த விஷயத்தில் எனக்கு இதில் தொழில்நுட்பங்களின் அரிச்சுவடியை அறியத்தந்தவர், சசிகுமார்.\nஅப்துல் பாசித் அவர்களின் வலைப்பூ ப்ளாகர் நண்பன், பெயருக்கு ஏற்றது போலவே புதிதாக பிளாக் தொடங்கியவர்களுக்கு இவரின் தளம் எல்லா டிப்ஸ் களையும் அள்ளி வழங்கும். இவர் கிட்டத்தட்ட இதை ஒரு தொடராகவே எழுதினார். என் வலைதளத்தில் பிரச்சினை என்றால் இவருடைய தளத்தில் நமக்கு வேண்டிய தீர்வு கிடைத்துவிடும்.\nமற்றுமொரு தொழில் நுட்ப வலைப்பூ. பிரபு கிருஷ்ணா தளத்தில் சென்றால் ஃபீட் பர்னர், ஓட்டுப் பட்டை பிரச்சினை போன்றவற்றிற்கு லகுவாக தீர்த்து வைப்பதற்கு தீர்வுகள் வைத்திருப்பார்.\nஎன் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வெகுநாட்களாக வேலை செய்யாமல் இருந்தது. எத்தனை முறை நீக்கி மறுபடி போட்டாலும் வேலை செய்யாது. அதற்கு தீர்வு இவரிடம் கிடைத்தது. பிரச்சினையில் ஓட்டுப்பட்டையில் இல்லை ஃபீட் பர்ணரில் தான் உள்ளது என்று தீர்த்து வைத்தார்.\n ஞே.... என்று முழிக்க வேண்டாம் இவர்களது தளத்திற்கு சென்றால் தீர்வு கிடைத்துவிடும்.\nஇந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் சேவையை வாழ்த்த எனக்கு தொழில்நுட்ப அறிவில்லை வணங்குகிறேன்.\nLabels: நிகழ்வுகள், பதிவுலகம், பொது\n இந்த மூவரின் வலைகளிலும் நமக்கு வேண்டிய / சந்தேகங்களை தீர்க்கும் பல தகவல்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது UPDATE-ம் செய்கிறார்கள் ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் \nமிகச் சரியாய் சொல்லியுள்ளீர்கள் நண்பரே..நானும் இவர்களது தளத்தினை அலசி ஆராய்ந்த பின்னரே ஓரளவுக்கு வலைவடிவமைப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன்.\nஇவர்களின் பணி மென்மேலும் வளரட்டும்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபிட்டு பிரகாஷ் (சிறப்பு பேட்டி)\nஅடுத்த உலகம் சுற்றும் வாலிபன் யார்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-08-20T03:01:48Z", "digest": "sha1:7SZGQMBMVTBZGKXRWBWYHVX5UFYYJX33", "length": 23617, "nlines": 414, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "வலி | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்திக் கூவல் – ௮௫(85)\n{ உணர்வில் உதித்த உறவுக்கதை(\nவெள்ளிக் கிழமை காலை பத்து மணி. ஆர்வமாக ட்விட்டரில், கீச்சுக்கள் மூலம் சில பேச்சுக்கள் நடந்து வந்தன. நானும் அதில் மூழ்கி விட்டேன். சரியாக, அலுவலகத்துக்கு புறப்பட வேண்டிய நேரம் கடந்து விடும் சமயத்தில், சட்டையை மாட்டி கொண்டு, வண்டியை ஒரே அழுத்தாய் அழுத்தினேன். எண்ணங்கள் எங்கெங்கோ பறக்க, நான் மாட்டு சம தளத்தில் பயணித்தேன் \nஅது என்ன நல்ல நேரமோ தெரியல, நான் செல்லும் சமயம் பார்த்து இந்த சிக்னல்(கள் எல்லாம்), ஆரஞ்சு நிறத்தில் இருந்து சிவப்புக்கு குதிக்கும். யாரோ செய்யும் சதி என்று கூட தோன்றும். அருகில் நிழல் இருந்த ஒர் ஓரத்தில், (எப்பொழுதும் போல) ஒதுங்கி நின்று கொண்டேன். எட்டு பதினாறு கண்களுடன் என்னையே பார்த்து கொண்டு இருந்த ப்ளெக்ஸ் பேனர்களை, வெறுப்புடன் நானும் பார்த்தேன். அரசியல், வீடு, சமையல், செல்பேசி, விளையாட்டு…. என பெரும் பட்டியல். காசு இருந்தால் கனவுகள் காணலாம் \nஎன்னை நோக்கி ஒரு பெரியவர் வந்தார். டிபிகல் கிராமத்து மனிதர். இந்தியாவின் எந்த கடைக்கோடியிலும் காணக்கூடிய விவசாயி. வெயில் கொடுத்த கொடை : கருத்த நிறம். உழைப்பின் சுவடுகள் : கட்டுமஸ்தான உடல், நேர் கோட்டில் முதுகெலும்பு. கவலையில் சுருங்கிய நெற்றி மட்டும் சட்டை காலர். பழுப்பு நிறம் ஏறிப் போன சட்டை. அவிழ்த்து விட்ட மேல் மூன்று சட்டை பொத்தன்கள். முண்டாசுக்கா தோளில் துண்டு. மடித்து கட்டிய வேட்டி. பட்டாப்பட்டி. வாய் நிறைய வெத்தலை. முன் வழுக்கை. காற்றில் பறந்த, ஸ்பைக்ஸ் போன்ற முடி (சுய) அலங்காரம். குறுந்தாடி. நீண்ட மீசை. இரண்டும் வெண்மை நிறம். அனுபவ வயதில் தோய்ந்த கண்கள். அதற்கு மேல் அரசு கொடுத்த கண்ணாடி. கக்கத்தில் ஒரு மஞ்சப் பை, வெத்தலைப் பெட்டி உடன். இவைகளும் ஒரு வகை அழகிய ஸ்டைல் தான் என்று எண்ணினேன் \n“ஒரு கல்யாணத்துக்கு போவணும் தம்பி. இங்கு இருந்து விமான நிலையத்துக்கு எத்தன ரூவா ” அஞ்சு இல்ல நாலு ரூவா வரும். சிக்னலில் எண்கள் எறங்கி கொண்டே ஓடின. எனக்கோ அவசரம். ஆனாலும் போகவில்லை, அடுத்த கேள்வி “எந்த நம்பர் பஸ்ல தம்பி ஏறனும்” நானும் வரிசயாக பஸ் எண்களை அடுக்கி விவரித்தேன். மொப்சல் வண்டிகளில் ஏற வேண்டாம் என்றும் சொன்னேன்.\nசொல்லி முடித்தது தான் தாமதம், சிக்னல் விழுந்து விட்டது. கூட்டை பிய்த்து கொண்டும் ஓடும் சிங்கங்கள் போல வீறிக் கொண்டு, இஞ்சின்கள் கர்ஜிக்க அனைவரும் பறந்தனர். ஏனோ இங்கு மட்டும் எல்லோருக்கும் அவசரம். நான் மட்டும் ஓரத்தில் நம்ம தாத்தாவுடன். “எங்க தம்பி பஸ் ஏறனும்” சிக்னல் மறுபுறத்தில் இருந்த இடத்தை சுட்டிக் காட்டினேன். அங்கு பயணிகளுக்கு என நிழலில் தரும், கூரை வேயிந்த இடம் எல்லாம் இல்லை, அதை விட அழகாக சில மரங்கள் அந்த பணியை செய்தன. திரும்பவும் அதே கதை : ஆரஞ்சு நிறம் சிவப்பாக மாறியது.\n“ரொம்ப நன்றி தம்பி, போய்ட்டு வாரேன்” என்று சொல்லி, மெல்ல சாலையைக் கடந்தார் பெரியவர். சில வினாடிகளில் அவர் செல்ல வேண்டிய பேருந்து வந்து. என்னை திரும்ப பார்த்து, சிரித்து கொண்டே படிகளில் ஏறி விட்டார். விசில் சத்ததுடன் பஸ் கிளம்பியது.\nசிக்னலில் கவனம் செலுத்தினேன், அதுவும் பச்சை நிறம்க் காட்டி சிரித்தது. தாமதமாக அலுவலகம் சென்றடைந்தேன். வேலைகள் வந்து குவிந்தது. சில சமயம் கோவமும், அலுப்பும், சலிப்பும் தான். ஆனாலும் நாள் முழுவதும், அந்த பெயர் தெரியா பெரியவர், சொல்லி சென்ற நன்றியும், அவர் காற்றில் தூது அனுப்பிய சிரிப்பும், உற்சாகமும் இன்பமும் மாறி மாறி ஊட்டின. அவர் முகம் மட்டும் இன்னும் மறக்கவில்லை. நான் செய்தது ஒரு உதவியே அல்ல இருப்பினும் கைம்மாறு பற்றி நினைக்கமால் செய்யும் உதவுவின் பயன் இதுவோ, என்று மனம் எண்ணியது. சரியோ தவறோ, இன்பம் மட்டுமே மிச்சம் இருந்தது.\nஅவரின் பால் என்னை கவர்ந்து என்ன, என்று சிந்தித்தேன். அவர் நிறமோ, உடையோ, நடையோ நிச்சயம் அல்ல. அவர் பேசிய முறை தான். வாய் நிறைய தம்பி தம்பி என்று விளித்தார். என் உதவிக்கும் நேரத்துக்கும் அவர் கொடுத்த மிகப்பெரும் சன்மானம் : பஸ்சில் ஏறும் பொழுது அவர் விட்டு சென்ற அன்பின் சிரிப்பு தான் வெகுமதி என்றால் இது அல்லவோ….. பணத்தால் இதைப் பெற முடியுமா \nசனிக் கிழமை காலை, கிட்டத்தெட்ட அதே நேரம், அதே சிக்னல், அதே சிவப்பு நிறம், அதே நிழல், அதே நான். யாரவது வந்து உதவி கேட்ப்பார்களா என்று கண்கள் வட்டமிட்டன. யாரவது வழி கேட்டு, இன்றைய மன வலிகளுக்கு, சிரிப்பு மருந்து தர மாட்டார்களா என்று மனம் ஏங்கியது. அதோ என்னை நோக்கி ஒரு பாட்டி அம்மா வருகிறார்கள்………….. 🙂\n[இது சிறுகதை எனில் சொல்லுங்கள், ‘பகுப்பு’ல் சேர்க்கிறேன் \nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @veeba6: ஆக, காஷ்மீரில் இருக்கும் இந்தியாவை உடனடியாக விடுவிக்கக் கோரி ... https://t.co/jOalVWAfyV 10 hours ago\nஅன்னார் வெற்றியின் காரணம் அம்மையாரின் பிரசாதம். இப்படியும் சொல்லாலம்ல\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/sirkazhi,-thanjavur-top-stories", "date_download": "2019-08-20T03:24:38Z", "digest": "sha1:B6KUTHFUH2JGDNCCXTLBKF7D2G4ZQVXJ", "length": 11990, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 20, 2019\nசீர்காழி ,தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nசீர்காழி ஜூலை 19- நாகை மாவட்டம் சீர்காழி- கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் திடீரென மேகமூட்டம் திரண்டு இருளத் தொடங்கி தொடர்ந்து பலத்த காற்று இடியுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மிதமாக ஆரம்பித்து கனமழை பெய்தது. இதனால் மழை நீர் கொள்ளிடம் கடைவீதியில் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில மாதங்களில் மழையில்லாமல் வறண்ட தட்ப வெப்பநிலை நிலவி வந்தது. இந்நிலையில் பெய்த மழை வெப்பத்தை தனிப்பதாக அமைந்தது. மழையினால் விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். மேலும் மழையினால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள செங்கல் சூளைகள் பாதிப்படைந் தன. கொள்ளிடம் பகுதியில் வியாழன் அன்று மாலை பெய்த மழையின் அளவு 37.6 மி.மீ பதிவானது.\nஏரி தூர்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்க\nதஞ்சாவூர், ஜூலை 19- விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சி யர் சி.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலா ளர் என்.வி.கண்ணன் பேசுகையில், “கண்ணனாறு வல்லம் தொடங்கி மதுக்கூர் அருகே உள்ள அண்டமி வரை உள்ள முக்கிய வடிகால் வாய்க்காலாகும். இதில் தூர்வாரும் பணி முறையாக நடக்கவில்லை. இதே போல வேதபுரி ஆற்றிலும் தூர்வாரும் பணி சரி வர நடக்கவில்லை. உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் அதனைச் சார்ந்த பாசன ஏரிகளில் கடந்த ஆண்டு தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில், தண்ணீர் வந்ததால் பணிகள் பாதியிலேயே நின்று போனது. அவற்றை மீண்டும் தொடங்கி பணிகளை நிறைவு செய்ய வேண்டும். தடுப்பு சுவர், படிக்கட்டுகள், குமிழ்களை அமைக்க வேண்டும். தூர்வாரும் பணி வெறும் கண்துடைப் பாக நடைபெறுகிறது. இதில் ஊழல் முறைகேடு இன்றி வெளிப்படையாகவும், விவசாயிகளுக்கு பயன்தரும் வகை யிலும் நடைபெறுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாண்மை துறை சார்பில் கஜா புயல் பாதித்த பேராவூரணி, பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு பகுதி விவசாயிகளுக்கு வழங்கப் பட்ட உளுந்து விதை பலன் தரவில்லை. இதனா‌ல் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி ஊராட்சியில் நவ லூர், கணேசபுரம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும்” என வலியுறுத்தினார். இதே போல் கஜா புயலின் போது வாய்க்கால்களில் விழுந்த மரங்களை அகற்ற வேண்டும். விவசாயத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். குறுவை தொகுப்புத் திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல்லை இருப்பு வைக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறி வித்து இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.\nதஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 20-ம் தேதி மின் விநியோகம் இருக்காது. மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காவேரி நகர், எலிசா நகர், கள்ளப்பெரம்பூர், நாஞ்சிக்கோட்டை சாலை, நூற் பாலை, சிட்கோ, மாதாக் கோட்டை பகுதிகள். வல்லம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ரோவர் பிளவர் மில், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னை யம் பட்டி, ஆலங்குடி, திருமலை சமுத்திரம், சக்கர சாமந்தம், கரிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் எஸ்.பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.\nஅமராவதி ஆற்று நீர் திறக்கக் கோரிக்கை\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை\nநாகப்பட்டினம், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nநாகையில் பலியான துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதோழர் கே.நீலமேகம் நினைவு கல்வெட்டு திறப்பு\nகொள்ளிடம் அருகே கட்டாந்தரையாக கிடக்கும் குளம்\nதிருச்சி கல்வி உரிமை மாநாட்டிற்கு புதுகையிலிருந்து ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு\nவிதைப் பந்தில் தேசியக் கொடி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/man-sets-fire-girl-ablaze-using-petrol-because-of-one-sided-love.html", "date_download": "2019-08-20T04:02:08Z", "digest": "sha1:IOQ4T7TSQCDKFCYGGJINBXN5USWZ6VXA", "length": 6995, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Man sets fire girl ablaze using petrol because of one sided love | தமிழ் News", "raw_content": "\nதிருமணமான ஒருவரை, காதலிக்க மறுத்த பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனையா\nஉத்ரகாண்ட் அருகே உள்ள, பௌரி கர்வால் எனும் ஊரில், 31 வயதான ஓட்டுநரான மனோஜ் சிங் என்பவர், தனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம் கல்லூரி பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.\nஅடிக்கடி அம்மாணவியை சந்தித்து தன் காதலைச் சொல்லி வற்புறுத்தவும் செய்துள்ளார். அப்படி இந்த முறை அந்த மாணவியிடம் காதலை மிகவும் வலுக்கட்டாயமாக சொன்னபோது, மாணவி காதலை ஏற்க மறுத்ததை அடுத்து, அம்மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு மனோஜ் ஓடியுள்ளார்.\nஆள், அரவம் இல்லாத அந்த இடத்தின் வழியே வந்த வேறு ஒருவர், மாணவியின் சத்தம் கேட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மாணவி, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் தலைமறைவான மனோஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். எனினும் அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என மாணவியின் நண்பர்கள், உத்ரகாண்ட் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாயை காப்பாற்ற முயன்ற தம்பியை, ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்\n'மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாணவிக்கு நிகழ்ந்த சோகம்'...கல்லூரி மாணவர்கள் போராட்டம்\n5 வயது சிறுவனின் நாக்கை வெட்டிய பெண் மீது பெற்றோர்கள் புகார்\n‘சித்தப்பாவுடன் வந்த 4 பேர்.. அம்மாவின் நாடகம்.. அப்பா தற்கொலை’.. 5 வயது மகன் கூறும் திடுக் உண்மைகள்\nமனைவியின் சாவை ஆணவப்படுகொலை என சந்தேகித்த கணவரும் 2 மாதத்துக்கு பின் சடலமாக மீட்பு\nகுடிக்க பணம் தரவில்லை என்று பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த 20 வயது இளைஞர்\n‘பேங்க்ல இருந்து பேசுறோம்’.. என்று கூறி கல்வி அதிகாரியிடமே ஏடிஎம் நம்பர் வாங்கிய மோசடி கும்பல்\n‘அப்பாவ அவங்கதான் அங்கிள் அழச்சிட்டு போயிருக்கனும்’.. பவர் ஸ்டாரை காணவில்லை\nகுடிபோதையில் பெற்ற மகள்களை கொன்றுவிட்டு தப்பியோடிய தந்தை\nஒரு தயிர் பாக்கெட் திருட்டை பிடிக்க, கைரேகை டெஸ்ட்.. போலீஸ் செய்த செலவை பாருங்கள்\nமைனர் பையனுடன் ஓட்டம்.. திருமணமான 28 வயது பெண் போக்ஸோ சட்டத்தில் கைது\nடேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலனை நம்பிய காதலிக்கு கிடைத்த பாடம்\nசினிமா பாணியில் 8 ஆயிரம் சிசுக்களை கருவிலேயே கொன்ற கும்பலை பொறிவைத்து பிடித்த போலீசார்\nதனியார் விடுதியின் குளியலறை,படுக்கையறையில் கேமராக்கள்.. ஆப் மூலம் கண்டுபிடித்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/tnusrb-tn-police-course-pack/", "date_download": "2019-08-20T04:05:53Z", "digest": "sha1:ZO7GX4LFEKYHQWD3VBI3MDE3NEOHSXBY", "length": 7232, "nlines": 118, "source_domain": "www.maanavan.com", "title": "TNUSRB TN Police Course Pack | TNUSRB Exam", "raw_content": "\nசீருடை காவல்துறை அறிவிக்கப்படவுள்ள காவல் துறை பணியிடத்திற்கான பாட குறிப்புகள் மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.\nசீருடை காவல்துறை அறிவிக்கப்படவுள்ள காவல் துறை பணியிடத்திற்கான\nஅனைத்துவித பாடங்களும் எளிமையான குறிப்புகளோடு மாதிரித் தேர்வுகள் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.\nபல மாதிரித் தேர்வுகள் , கணிதத்திற்கென வீடியோ வகுப்புகள் , நடப்பு நிகழ்வுகள் அன்றாட தேர்வுகள் ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்பான வல்லுனரைக் கொண்டு குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.\nகைபேசி அல்லது கணினி இருந்தால் போதும் இவை எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே படித்து நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறலாம்\nமாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது – எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.\nதகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது\nதரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.\nஇதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.\nமேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.\nதேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.\nTNTET 2017 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843657.html", "date_download": "2019-08-20T03:44:16Z", "digest": "sha1:BICRN27R4CYPWKJON3AQ7LWX557RYVY4", "length": 8042, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம்", "raw_content": "\nமினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம்\nMay 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவன்முறைச் சம்பவங்களினால் பாதிப்படைந்த கம்பஹா- மினுவாங்கொடயில் உள்ள பள்ளிவாசல்களில் நல்லிணக்க வெசாக் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nசர்வமதத் தலைவர்கள் மக்களுடன் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅண்மையில் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்படுகிறது.\nஇலங்கையில் பௌத்தர்களினால் நேற்று முதல் வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nஇதனைமுன்னிட்டு இலங்கை முழுவதும் என்றுமில்லாதவாறு வெசாக்கூடுகளும் பௌத்த கொடிகளும் தொங்கவிடப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. எனினும் மக்கள் கூட்டம் மகவும் குறைவாகவே காணப்பட்டது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இலஙங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.\nஇதனையடுத்து நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. அதன் பின்னர் இனங்களுக்கு இடையே முறுகல் நிலையேற்பட்டது. வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த 13ஆம் திகதி வன்முறைச்சம்பவங்கள் பதிவாகின.\nமுஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது. இவ்வாறான நிலையிலேயே இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2019/05/blog-post_21.html", "date_download": "2019-08-20T02:44:44Z", "digest": "sha1:DSVLDMFOCACUB6M7JQNJ2R7SIJALU6YK", "length": 24406, "nlines": 208, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: நீர் மேலாண்மை:-", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n(பெரிய பதிவு என்று படிக்காமல் இருக்காதீர்கள்)\nUK (இங்கிலாந்து என்று சிலர் ஒட்டு மொத்தமாக சொல்வர்) என்று சொன்னவுடன் லண்டன் என்று பலருக்கு நினைவுக்கு வந்தாலும் இங்கு வந்து சென்றவர்களுக்கு நினைவில் நிற்பது இந்த ஊரின் பசுமை. மீண்டும்.மீண்டும் அதை புகழ்வார்கள். மேலும் இங்கு மக்களுக்கு கிடைக்கும் சுத்தமான தண்ணீர் அவர்களை வியக்க வைக்கும்.\nஇதன் காரணம் இங்கு இடைவிடாமல் மழை பொழிவதாக நம்பி செல்வார்கள்.\n“கொடுத்து வச்சவங்க சார்”...இந்த ஊர்காரங்க என்று சொல்லி செல்வார்கள்.\nநம் மாநிலத்த்தின் அளவே மக்கள் தொகை கொண்ட\nநம்மை விட பெரிய நிலப்பரப்பு\nநம்மை விட குறைந்த அளவு மழை வளம்......ஆமாம் குறைந்த அளவு நீர் வளம் கொண்ட ஒரு இடம் UK.\nநம் மாநிலத்தை விட பசுமையாக இருப்பது எப்படி\nஅங்கு மக்கள் தண்ணீருக்கு ராவும் பகலும் குடத்தை தூக்கி கொண்டு அலைந்து கஷ்டப்படாமல் 24 மணிநேரமும் சிறப்பாக வாழ்வதெப்படி \nUK மக்கள் தொகை : 6.5 கோடிகள் (65.65 மில்லியன் – 2016)\nதமிழகத்தின் மக்கள் தொகை 6.7 கோடிகள் (67.86 MILLION - 2012)\nUK யின் நிலப்பரப்பு 2,42,426 KM 2\nதமிழ்நாட்டின் நிலப்பரப்பு 1,30,000 SQR KM\nUK யின் வருட மழை பொழிவு 885 mml\nTN ன் வருட மழை பொழிவு 945 mml (சுமார் 10% அதிகம்)\nஇதை தாண்டி இவர்களுக்கு நம்மூரை போல் பக்கத்து மாநிலத்தில் இருந்து வரும் காவிரி போன்ற ஆறுகளும் கிடையாது. முல்லை பெரியார் அணைக்கட்டிலிருந்து நீர் வரத்தும் கிடையாது. நான் மேலே சொன்ன கணக்கில் இந்த நதி நீர்வளங்களை கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இத்தகைய பெருநதிகள் இல்லாமல் போவதால் இவர்களிடம் பெரும் அணைக்கட்டுகளும் கிடையாது. அது தனிகதை.\nஇப்படி இருக்க நம் மாநிலம் மட்டும் குடிக்க தண்ணீர் பஞ்சம் என்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றும் புலம்பும் நிலை ஏன்\nசிறப்பான நீர் மேலாண்மை இல்லாததுதான்.\nசிறப்பான திட்டமிடலும் நீர் பகிர்வும்தான் காரணம்.\nஇந்த பிரச்சனையின் பல பக்கங்களில் ஒரு சிறு பகுதியை பார்க்கலாம்.\nஇங்கு சிறு வாய்க்கால்கள் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன. ஏரிகள் ஆக்கிரமிக்கப் படுவதில்லை.\nநீர் வளத்தை சுத்திகரித்து பகிர்வதில் தனியார்கள் இருந்தாலும் அவை அரசால் உள்ளூர் நகராட்சிகளால் வெகு சிறப்பாக கண்காணிக்கப் படுகிறது.\nஎந்த கழிவு நீரும் ஆற்றிலோ வாய்கால்களிலோ விடப்படுவதில்லை. முழுவதும் சுத்திகரிக்கப் பட்டு மறு சுழற்சி முறையில் திரும்ப உபயோகிக்கப் படுகிறது.\nஇங்கு தனியார் யாரும் வீட்டு உபயோகத்திற்கோ, தொழிற்சாலைக்கோ ஆழ்துளை கிணறு தோண்ட முடியாது. அரசிடம் கேட்டு அவர்கள் மூலமாக குழாய் மூலம் தண்ணீர் பெற்றே பயன்படுத்த முடியும். அதனால்தான் இந்த நாட்டில் பல இடங்களில் வெறும் 10 அடியில் நீர் பெருக்கெடுக்கும்.\nஒரு வீடோ, அலுவலகமோ, தண்ணீர், மின்சாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு வழி ஆகியவற்றை செய்யாமல் இயங்கவே முடியாது. இது நகரபுரமோ, கிராமபுறமோ எங்கிருந்தாலும் ஒரே சட்டம்தான். இதை மீறுபவர்கள் கடுமையாக விரைந்து தண்டிக��கப் படுகிறார்கள். அதற்கான சட்டங்கள் உண்டு. இப்படி செய்பவர்க’ளை எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் சமுதாயம் புறக்கணித்து அவமதிக்கிறது. எனவே யாரும் செய்ய துணிவதில்லை. முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.\nஅடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் எந்த ஒரு குடியிருப்போ, தொழில்சாலையோ அமையவே முடியாது.\nபலருக்கும் தெரியாத ஒரு விஷயம்..இங்கிலாந்தில் எந்த ஒரு வீட்டிலும் தண்ணீர் மேலேற்றும் “பம்பு”களோ “மோட்டார்” களோ கிடையாது. நீங்கள் முதல் மாடியில் இருந்தாலும் மூணாவது மாடியில் இருந்தாலும் தண்ணீரை உங்கள் வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துடன் அளிக்க வேண்டியது அந்த நகராட்சியின் கடமை. இன்றுவரை அதை தவறாமல் செய்கிறார்கள். 3 மாடிக்கு மேல் இருக்கும் கட்டிடங்களுக்கு அதற்கான சிறப்பு வசதிகளை செய்து விட்டுத்தான் அனுமதியே கிடைக்கிறது. அத்தகைய கட்டிடங்களும் குறைவு.\nஇங்கு தண்ணீர் அசுத்தப்படுத்துவதை பெரும் குற்றமாக பார்க்கின்றனர். சிறு கால்வாய்களின் அவசியமும் அவைஎப்படி இயற்கையுடன் ஒத்து இருத்தல் அவசியத்தையும் மிக கவனமாக உணர்ந்து செயல்படுகின்றனர். அதனால்தான் எந்த கிராமத்திற்கு சென்றாலும் தெள்ளிய நீரோடை பாய்வதை நீங்கள் காணலாம். இங்கு யாரும் வாய்கால்களில் சோப்பு போட்டு குளிக்கவோ, துணி தோய்க்கவோ தடை செய்யப்படுகிறது.\nநீரில் மீன்களின் அவசியத்தை உணர்ந்து அவைகளின் வகைகளும் எண்ணிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். மீன் இவர்களின் சிறப்பு உணவாக இருந்தாலும் கண்ட இடத்தில் பிடித்து கண்ட இடத்தில் விற்க முடியாது. மேலும் மரங்களை வளர்ப்பதில் தனி கவனம் கொள்கின்றனர். தோட்டங்களை பராமரிப்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்கின்றனர். தனி கவனம் செலுத்தி தன் தோட்டங்கள் சிறப்பாக இருக்க முயல்கின்றனர். இந்த தொட்டக்க்லையை கொண்டு ஒரு பெரிய வியாபரமே உருவாகியுள்ளது. ஊர் அழகாக இருக்க நகரத்தில் இல்லாவிட்டாலும் கிராமங்களில் மக்கள் தங்கள் ஒய்வு நேரத்தை இலவசமாக செலவழிக்கின்றனர். அப்படி செய்பவர்களை அந்த ஊர் மதிக்கிறது பைத்தியக்காரன் என்று சொல்வதில்லை.\nசரி...இப்படிப்பட்ட ஊரில் “கெமிகல்” தொழிற்சாலைகளே இல்லையா என்றால் அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் உண்டு என்பதுதான் உண்மை. மிகப்பெரிய ICI தொழ��ற்கூடங்கள் உண்டு. கோகோ கோலா, பெப்சி போன்ற தொழிற்கூடங்களும் உண்டு. ஆனால் அவைகளில் இருந்து வரும் கழிவு நீர்களின் தன்மை மிகக்கடுமையாக கவனிக்கப்படுகிறது. சில இடங்களில் கழிவு நீர் வெளியே வருவதே இல்லை. அவை மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு கட்டுமானங்கள் செய்யாவிட்டால் அந்த ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப் படுவதேயில்லை.\nபொது மக்கள் இந்த விஷயத்தில் ஓரளவு அறிவுடன்தான் இருக்கிறார்கள் அரசு நீர் பங்களிப்பை சிறப்பாக பராமரிக்கிறது. . மாசுக்கட்டுப்பாட்டு துறை லஞ்ச ஊழலுக்கு போகாமல் சமுதாய உணர்வுடன் தொடர்ந்து செயல்படுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஎல்லோரும் சேர்ந்து ஒழுங்காக தேரை இழுக்கிறார்கள். பலன் கிடைக்கிறது.\nஇப்போது சொல்லுங்கள் நாம் எங்கிருக்கிறோம்.\nநாம் எங்கு செல்ல வேண்டும்\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன���) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஇனி வேலையை நீங்கள் தேட தேவையில்லை \nமனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த ...\nஆண்களே வாய் விட்டு அழுங்கள்😢😭\nதயவுசெஞ்சு இனிமேல் லுங்கி கட்டாதிங்க \nஐந்து முறை தோல்வி... ஒரு விஷயம்தான் மனசுல ஓடுச்சு\nகண்களை கலங்க வைத்த பதிவு\n100 படிப்புகள் வேஸ்ட்: அரசாணை வெளியீடு\nதந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய ...\nAC யின் சரியான பயன்பாடு:\n025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்\nதயவு செய்து திருமணமான பெண்கள் மட்டும்_படியுங்கள்…...\n நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்...\nஉலகத்திற்கு பெண்களால் மட்டுமே சொல்லிக் கொடுக்க கூட...\nஒரு நண்பர் August என்பதற்கும் august என்பதற்கும் வ...\n‘ஹேக்கிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் திணறும...\nநாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....👇\nபடித்ததில் பிடித்தது அல்ல வலித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/newly-discovered-lake-in-nepal-may-be-the-world's-highest", "date_download": "2019-08-20T03:22:42Z", "digest": "sha1:FIKJLMI4Y7I3ASVOG647UKNS5YUUOBJP", "length": 6259, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 20, 2019\nஉலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி\nநேபாளத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கஜின் சாரா ஏரி, உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி என்ற சாதனைப் பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள இமயமலை பகுதியில் திலிச்சோ ஏரி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4919 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி 4 கிமீ நீளம், 1.2 கிமீ அகலம் மற்றும் சுமார் 200 மீட்டர் ஆழம் கொண்டது. இதுதான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி என்று கூறப்பட்டது.\nஆனால், அதே மனாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மலையேற்ற குழுவினரால், கஜின் சாரா ஏரி கண்டறியப்பட்டது. சிங்கர்கர்கா பகுதியில் கண்டறியப்பட்ட இந்த ஏரியானது, கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 மீட்டர் உயரத்தில் உள்ளதாக அங்கு சென்ற குழு கணித்துள்ளது. இந்த ஏரி சுமார் 1.5 கிமீ நீளம், 600 மீட்டர் அகலம் கொண்டது என்று கூறப்படுகின்றது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்படவில்லை.\nஇந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து 5000 மீட்டருக்கு மேல் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், இது உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி என்ற புதிய சாதனை பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி\nஇந்நாள் ஆகஸ்ட் 20 இதற்கு முன்னால்\nகொட்டும் மழையிலும் மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டம்\nஅமராவதி ஆற்று நீர் திறக்கக் கோரிக்கை\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை\nநாகப்பட்டினம், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nநாகையில் பலியான துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதோழர் கே.நீலமேகம் நினைவு கல்வெட்டு திறப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+++%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF&si=0", "date_download": "2019-08-20T03:44:17Z", "digest": "sha1:QBS7K3VH4E3Y6JSQOIEVP3A4BJWXCXNB", "length": 23901, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வாக்கிய » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வாக்கிய\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal\nநம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் - 3D Studio Max\nகண்களால் அல்லது கனவில் பார்த்த பொருட்களை உருவாக்கிக் காள்ளலாம்; உருவாக்கிய பொருட்களுக்கான அசைவினைக் கொடுக்கலாம். நமது கற்பனை மாந்தர்களுக்கு வடிவம் தந்து நடமாடச் செய்யலாம். இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை சுண்டியிழுக்கின்ற கேம்ஸ்கள் மற்றும் செல்போன் கேம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். கல்லூரி [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : கிராபிக்ஸ்.பா. கண்ணன் (Kiraapiks Paa, Kannan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகாலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'\nஎழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்கே உரிய [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகோரல் டிரா, கணினி வரைகலை மற்றும் பதிப்புத்துறையில் முத்திரை பதித்த மென்பொருள் ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக லோகோ டிசைனிங், வெப் டிசைனிங், கிராபிக்ஸ் டிசைனிங், பிரீபிரஸ் ஒர்க்ஸ் என்று பல ‌வேலைகளைச் செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nசிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்\nவரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்ற��ய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான்.\nவகை : கடிதங்கள் (Kadithangal)\nஎழுத்தாளர் : வரவர ராவ்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam\nநாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஆர். ராஜகோபாலன் (R.Rajagopalan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி - பாகம் 2 - Kilarchiyalan : Anmeekathin Aathaara Surti - 2\nகிளர்ச்சியாளன், போராளி என்பவன் ஒரு படைப்பாளி, ஆக்கம் என்பதுதான் அவனுடைய முழுத் தத்துவம். அழிவுப் பாதையிலேயே நீண்ட நெடுங்காலம் வாழந்திருக்கிறோம். இதனால் சாதித்தது என்ன எனவே தான் கிளர்ச்சியாளனுககும், பதில் செயலில் இறங்குபவனுக்கும் இடையே ஒரு தெள்ளத் தெளிவான வரைமுறையை ஆசிரியர் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai\n'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.\nமிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairy\nஒரு '' தொழிலாளியின் டைரி'' என்னும் இச்சிறுகதைத் தொகுதியில் பன்னிரண்டும் சிறுகதைகள் இடம் பெறுகின்றன.\nமுதல் சிறுகதை '' ஒரு தொழிலாளியன் டைரி'' ஆண்டு முழுவதும் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளி, தான் உருவாக்கும் டைரியின் பிரதி ஒன்று அதை உருவாக்கிய தனக்கே [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்���ம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபழனித்துரை, flesh, மாற்று திறனாளி, கம்பர் கவி இன்பம், : ., ஏழுமலை, சுஜாதா, kandam, kol, பாரம்பரிய மருத்துவம், அக்னி சிறகுகள், சமையல், வரம் தரும், Panithuli, எங்கெல்ஸ்\nஅணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -\nபூமி எனும் கோள் - Poomi Enum Kol\nஅரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும் - Aravindh Herbal Siththa Maruthuva Mooligaigalum Payangalum\nஎளிய செலவில் வெங்காயம், பூண்டு வைத்தியம் -\nஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம் -\nஅமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி -\nவெற்றிக்கு வேண்டும் விடாமுயற்சி -\nஸ்திரீபுருஷ ஜாதகத் திறவுகோல் -\nஊட்டச்சத்துக் குறைவு நோய்கள் தடுப்பு முறைகள் -\nபெரியாரைக் கேளுங்கள் 18 தனிநாடு -\nதத்துவ விளக்கக் கதைகள் (old book rare) -\nஅபிராமி அந்தாதி கதிர் முருகு உரையுடன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2219:2008-07-28-19-17-01&catid=79:agriculture&Itemid=86", "date_download": "2019-08-20T03:02:16Z", "digest": "sha1:WU6WT6LPAHJ2A6FR5YDVFCQONC24ZILT", "length": 6683, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "விவசாயம்: சிந்தனைக்கு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் விவசாயம்: சிந்தனைக்கு\nSection: அறிவுக் களஞ்சியம் -\nபிரிட்டீசார் இந்தியாவை ஆண்டபோது 1880-85ல் இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் இறந்தனர். இந்தியாவில் பஞ்சம் எனவே இறந்தனர் எனும் பொய்யைப் பரப்பினர். இப்பஞ்சம் விளைச்சல் இல்லாததால் அல்ல. விளைந்ததை வேறு இடத்திற்கு அனுப்பியதால்தான். இந்தியாவில் புதுமை விவசாயம் செய்ய உழவியல் நிபுணரை இலண்டனிலிருந்து வரவழைத்தனர். அவர் ஆறுமாத காலம் இந்தியாவைச் சுற்றி வந்தபின் இங்கிலாந்திற்கு எழுதிய கடிதச் செய்தி: 'இந்திய விவசாயிகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க எதுவுமே இல்லை. இந்திய விவசாயிகளுக்கு எல்லாமே தெரியும். அவர்களிடமிருந்து நான்தான் கற்றுக்கொண்டேன்'.\nஒன்று வரலாற்றில் ரசாயன உரங்களை இடுவது எப்படிப் புழக்கத்தில் வந்தது இரண்டாவது ரசாயனங்களை இடவேண்டுமா உலகப்போர் முடிவடைந்த தருவாயில் வெடி மருந்து தயாரித்த வியாபாரிகள் கவலைப்பட்டார்கள். போர் முடிவடைந்து விட்டதே இனி நம் வியாபாரத்திற்கு வழி என்ன என்று இப்பொழுது விஞ்ஞானிகள் புதிய வழிகாட்டினார்கள். செடிகளுக்கு அமோனியா தேவை. உப்புத் தொழிற்சாலையை உர உற்பத்திக்காக மாற்றி விடலாம் என்றார்கள். 1925-ல் அமோனியம் சல்பேட் அமெரிக்காவில் புழக்கத்தில் வந்தது. அப்போதே அங்கு எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்காலத்தில் இது தீங்காக அமையும் என்றார்கள். இந்தப் போக்கிற்கு எதிரான ஆராய்ச்சிகளும் ஐரோப்பாவில் நடந்தது. ஆனால் இட்லர் தலை தூக்கிய காலத்தில் இந்த ஆராய்ச்சிகளை அழித்து விட்டனர். 2-ம் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் வெடி உப்புத் தொழிற்சாலைகள் உர உற்பத்தில் ஈடுபட்டன. ஐரோப்பாவில் அடக்க முடியவில்லை. உலகம் முழுதும் பரவலாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/sony/vaio-vgn-ns110fh/chipset", "date_download": "2019-08-20T02:47:06Z", "digest": "sha1:MQPMOWUDAWO7D4VK5QGUG3CEBCYJVVFK", "length": 7833, "nlines": 145, "source_domain": "driverpack.io", "title": "Sony VAIO VGN-NS110FH சில்லுத் தொகுதி (சிப்செட்) வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nSony VAIO VGN-NS110FH மடிக்கணினி சில்லுத் தொகுதி (சிப்செட்) வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (16)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (16)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) உடைய Sony VAIO VGN-NS110FH லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) ஆக Sony VAIO VGN-NS110FH மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Sony VAIO VGN-NS110FH மடிக்கணினிகள்\nதுணை வகை: சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) க்கு Sony VAIO VGN-NS110FH\nவன்பொருள்களை பதிவிறக்குக சில்லுத் தொகுதி (சிப்செட்) ஆக Sony VAIO VGN-NS110FH விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்��து வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nSony VAIO VGN-NS11J S சில்லுத் தொகுதிகள் (சிப்செட்)Sony VAIO VGN-NS11M S சில்லுத் தொகுதிகள் (சிப்செட்)Sony VAIO VGN-NS11ZR S சில்லுத் தொகுதிகள் (சிப்செட்)Sony VAIO VGN-NS120FH சில்லுத் தொகுதிகள் (சிப்செட்)\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-08-20T03:31:58Z", "digest": "sha1:KJFSBSHTRELYRTAEBJF4NX7JEPGOF3IW", "length": 4653, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "4 மாடிக் கட்டடம் இடிந்ததில்- உயிருடன் புதைந்த 55 பேர்!! - Uthayan Daily News", "raw_content": "\n4 மாடிக் கட்டடம் இடிந்ததில்- உயிருடன் புதைந்த 55 பேர்\n4 மாடிக் கட்டடம் இடிந்ததில்- உயிருடன் புதைந்த 55 பேர்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jul 17, 2019\n4 மாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து வீழ்ந்து அதில் சிக்கிய 55 பேர் உயிரோடு புதைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தத் துயரச் சம்பவம் இந்தியா மும்பையில் உள்ள டோங்கிரியில் நடந்துள்ளது.\n100 ஆண்டுகள் பழமையான கட்டடமே இடிந்து வீழ்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.\nதேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.\nகாதலனுடன் மகள் ஓட்டம்- கண்ணீர் அஞ்சலி ஒட்டிய தாய்\nசுஷ்மா சுவராஜூக்கு- பிரமுகர்கள் அஞ்சலி\nபணப் பெட்டியைப் பார்த்து ஏமாற்றமடைந்த திருடன்- கடைக்காரனுக்கு எழுதிய கடிதம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nரணில் ஒரு குள்ள நரி- ஆதரவளிக்க வேண்டாம் என்கிறார் கருணா\nபுதிய நோர்வே தூதுவர் கடமையேற்பு\nநெதர்லாந்து தூதுவராக தஞ்சா கோங்க்க்ரிஜ்ப் நியமனம்\nநாட்டி���் அந்நியச் செலாவணியில் 40 வீதமானது தமிழர்களுடையது\nபொலிஸ் அதி­கா­ரிக்கு எதி­ராக -பெண்­ணொ­ரு­வர் முறைப்­பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2011/02/20/mavoist-jeyamohan-1/", "date_download": "2019-08-20T03:50:50Z", "digest": "sha1:CHW4YTPBH4SAZUR5WG6Y7NPJ5GYQXR43", "length": 36184, "nlines": 383, "source_domain": "senkodi.wordpress.com", "title": "மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nமாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1\nஅண்மையில் நண்பர் வெள்ளை, பினாயக் சென் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் மாவோயிசம் பற்றிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், அதை மறுக்க முடியுமா என்றும் வினா எழுப்பியிருந்தார். பொதுவாக நான் ஜெயமோகன் தளத்தை தொடராக பார்க்கும் பழக்கமுள்ளவன் அல்ல. தனிப்பட்ட காரணம் என்று வேறொன்றுமில்லை, கதைகள் புதினங்கள் என படிக்கும் பழக்கமில்லையாதலால் தான். மாவோயிச வன்முறை என்ற தலைப்பில் நான்கு பகுதியாக அவர் எழுதியிருக்கும் நீள் கட்டுரைக்கான மறுப்பாகவே இப்பதிவு எழுதப்படுகிறது. தேவை ஏற்படின் அவரின் வேறு சில கட்டுரைகளையும் உள்ளடக்கி இது சில இடுகைகளாக நீளும். நண்பர் வெள்ளை அவர்களுக்கு நன்றி.\nஉண்மையில் எது பீர் புரட்சியாக இருக்கிறது\nஒருவரின் சொல், செயல் அனைத்தின் பின்னாலும் தொழிற்படுவது அவரது வர்க்கமே. வர்க்கத்தை, வர்க்க அரசியலை விலக்கிவிட்டு யாராலும் செயல்பட்டுவிட முடியாது. வெகுமக்களின் செயல்களிளூடான வர்க்க அரசியலை அடையாளம் கண்டுகொள்வது எளிதாக இருக்கும். ஏனென்றால் அது அவர்களிடம் மரபாக, பழக்கமாக, கருத்தாக இருந்துவருவதன் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால் சிலரின் செயல்பாடுகளில் அதைப் பிரித்தறிவது நுணுக்கமான அணுகல் தேவைப்படும் ஒன்றாக இருக்கும். அந்தவகையில், ஜெயமோகன் அவர்களின் “மாவோயிஸ வன்முறை”யும் அவரின் வர்க்க அரசியலை மறைக்கும் எழுத்து எத்தனங்களோடு அமைந்திருக்கிறது. நான்கு பகுதிகளாக அவர் எழுதியிருக்கும் அந்த நீள் கட்டுரையை சாதாரணமாக படிக்கும் அவரின் வாசகர்கள், அவரே கூறியிருப்பது போல, மனித மனங்களை உய்த்துணரக்கூடிய எழுத்தாளனுக்குறிய கோணத்தில், இந்திய வரலாற்றை தொடர்ச்சியாக கற்றுவரும் அடிப்படையில், ம��்ணைச் சுற்றிவந்த பயணியின் அனுபவத்தில் மாவோயிச பிரச்ச‌னையை பல்வேறு தளங்களில் அலசி எழுதப்பட்ட ஒன்றாகவே எண்ணுவர். ஆனாலும் அவரின் விரிவான அந்த அலசலில் ஊடாடியிருக்கும் அவரின் நோக்கம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே செய்கிறது.\nகம்யூனிசம், பொதுவுடமை எனும் சொற்களை பயன்படுத்துவனின்று கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கும் அந்த கட்டுரையின் ஒட்டுமொத்த நோக்கம் கம்யூனிச எதிர்ப்பே. அதற்கு மாவோயிசம் ஒரு குறியீட்டு மையமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடதுசாரி ஊடகவியலாளர்களிலிருந்து தொடங்கி மாவோயிஸ்டுகளின் மீதான விமர்சனமாக பயணித்து மார்க்சிய மேற்கோள்களின் உதவியுடன் முதலாளித்துவத்திற்கு மார்க்சியம் மாற்றாக முடியாது என முடிக்கப்பட்டிருக்கிறது.\nஅரசியல் நோக்கில் கருத்தாடும் வழக்கமும், நேரமும், உழைப்பும் எனக்கில்லை, அதனால் அரசியலை தவிர்த்துவிட்டு அனுகியிருக்கிறேன், எனக்கூறிக்கொண்டே தன்னுடைய மார்க்சிய எதிர்ப்பு அரசியலை நெய்து தந்திருக்கிறார். அதாவது எரியும் ஒரு பிரச்சனையின் அடிக்கொள்ளியை தவிர்த்துவிட்டு நெருப்பின் சாதக பாதக விளைவுகளை பார்க்கிறேன் எனக் கூறிக்கொண்டே அந்த நெருப்புக்கு தன்னுடைய கொள்ளியைத் தருகிறார்.\nமாவோயிச அரசியலைப் பற்றி எழுதப்புகுமுன் தன்னுடைய வாசகர்களின் உளப்பாங்கை சாதகமாக வளைக்கும் மனப்பாங்குடன் பீர்கோப்பை புரட்சி எனும் உருவகத்தில் ஊடகவியலாளர்கள் பற்றிய சித்திரத்தை முன்வைக்கிறார். ஊடகவியலாளர்கள் குறித்து அவர் வரைந்திருக்கும் சித்திரத்தை முழுமையாக மறுக்க முடியாது. ஒட்டுமொத்தத் தன்மையில் அது அப்படித்தான் இருக்கிறது என்றாலும், எதை எங்கு பொருத்த வேண்டும் என்பதில் தான் அவரின் எழுத்தாள அனுபவத்தை பயன்படுத்தி மெய்யேபோன்ற சித்திரத்தை வரைந்து காட்டுகிறார்.\nநாட்டின் பெருமப்பான்மை மக்கள் நாளொன்றுக்கு எழுபது ரூபாய் வருமானத்தில் வாழ்க்கையைக் கடக்கிறார்கள், ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கும் சிறுபான்மை மக்கள் பீர்க்கோப்பை புரட்சி செய்கிறார்கள். இதில் அவர் தன்னை எங்கு இருத்திக்கொள்கிறார் தன்னுடைய ஒரு மாத ஊதியம் அவர்களின் ஒருவேளைக் குடிப்பணம் என்பதன் மூலமும், அவர்கள் ஆயுதப் புரட்சியை ஆதரிக்கிறார்கள் நான் எதிர்க்கிறேன் என்பதன் மூலமும் நாளொன்றுக்கு 70 ரூபாய் வருமானம் பெறும் பெரும்பான்மை மக்களுடனும் இல்லாமல் மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் சிறுபான்மையினருடனும் இல்லாமல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை (ந‌டுநிலைமை( தன்னுடைய ஒரு மாத ஊதியம் அவர்களின் ஒருவேளைக் குடிப்பணம் என்பதன் மூலமும், அவர்கள் ஆயுதப் புரட்சியை ஆதரிக்கிறார்கள் நான் எதிர்க்கிறேன் என்பதன் மூலமும் நாளொன்றுக்கு 70 ரூபாய் வருமானம் பெறும் பெரும்பான்மை மக்களுடனும் இல்லாமல் மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் சிறுபான்மையினருடனும் இல்லாமல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை (ந‌டுநிலைமை()) தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். ஏனென்றால் 70 ரூபாய் தினக்கூலியில் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அவர் கவலைப்படப் போவதில்லை, ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களின் பேச்சளவிலான அம்மக்களின் ஆதர‌வையும் சரியில்லை என காட்ட‌ வேண்டியதிருக்கிறது.\nஅலைக்கற்றை ஊழலின் போது, ஊடகவியலாளர்கள், அந்த‌ பாவனை தரும் வசதியை பயன்படுத்தி அதிகாரத்தரகு வேலை செய்திருப்பது அம்பலமானது. செய்தி ஊடகங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதும், தம் வர்க்க நலன் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்கும், அல்லாதவற்றை மக்களிடமிருந்து மறைப்பதற்கும் எந்த எல்லைக்குச் செல்லவும் தயாராக இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. அவர்களின் ‘லாபியிங்’ வேலைகள் திசையை மறைத்து நடப்பனவும் அல்ல.\nஅதேபோல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ரசனையுடன் மதுவை ருசித்துக்கொண்டே, சாலைகளில் படுத்துறங்கும் மக்களின் துயரம் குறித்து கவலைப்படும் ‘தன்னார்வப்’ பிதாமகர்களின் கவலை, அவர்கள் அள்ளிவிடும் பணம், இதெல்லாம் எந்த நோக்கில் வழிகின்றன, பாய்கின்றன என்று பலமுறை அம்பலப்பட்டிருக்கிறது, படுத்தப்பட்டிருக்கிறது.\nஇவர்களின், இவர்களை ஒத்தவர்களின் கவலையும், பரிவும்; ஊடகவியலாளர்களின் கட்டுரைகளில் தெரித்து விழும் சிவப்பும் எத்தகைய உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை பாமரர்களுக்கு சற்றுமேல் விழிப்புடனிருப்பவர்களுக்கு எளிதில் விளங்கக்கூடியவை தாம். ஆனால் இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதற்கு எதிராக முன்னிருத்துகிறார் அல்லது இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதனுடன் தொடர்புபடுத்துகிறார் என்பதில் தான் அவரது அரசியல் இழையாடுகிறது.\nஇணையத்தில் புரட்சிகரமாக எழுதுபவர்களில், ஊடகங்களில் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துபவர்களில் களத்தில் செயல்படாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் களத்தில் செயல்படாதவர்கள் என்பதினாலேயே அவர்களின் கருத்துகள் பீர்க்கோப்பை நுரையில் காணாமல் போய்விடுமா எளிமைப்படுத்திப் பார்த்தால் யதார்த்தத்தை விரித்துக்காட்டி உண்மையை மறைப்பது. அதாவது, ஊடகவியலாளர்களின் லாபி, அவர்கள் சுயம் கருதி வெளிப்படுத்தும் அரசுக்கு எதிரான தன்மைகள் எனும் யதார்த்தத்தை விரித்துக்காட்டி, மெய்யாகவே கொள்கைப்பிடிப்புடனும், அரசின் பயங்கரவாதத்தை, அதன் ஒதுக்கல்வாதத்தை அருகிருந்து கண்ட வலியுடன் எழுதுபவர்களையும் கூட மறைத்துவிடுவது அல்லது அந்தக் கும்பலில் இவர்களையும் சேர்த்துவிடுவது. குறிப்பாக அருந்ததிராய், சாய்நாத், பினாயக் சென் போன்றவர்களின் எழுத்தும் செயல்பாடும் பீர்நுரையில் அடங்குவதுதான் என்று குறிப்பிட்டுக் காட்டாமல் குறிப்பால் உணர்த்துகிறார்.\nஏன் இவ்வாறு செய்ய வேண்டும் அதன் தேவை என்ன நீள்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் அவருடைய அனுபவத்தினூடாக கட்டுரையில் பயணிக்க வேண்டுமேயல்லாது, தங்களுடைய சொந்த வாசிப்பனுபவத்தினூடாக, மெய்யான நிலைகளின் அறிதல்களினூடாக கட்டுரையில் பயணப்பட்டு விடக்கூடாது என்பது தான். அவருடைய நோக்கமான கம்யூனிச எதிர்ப்பை உறையிட்டுக்காட்டுவதற்கு அவருடைய சொந்தப்பார்வைதான் பயன்படுமேயன்றி, வாசகனின் விழிப்புணர்வை தூண்டுவது பயன்படாது. அதனால் தான் அரசியல் நோக்கராக சொல்லவில்லை என்றும் எழுத்தாளன் என்ற தகுதியில் நின்று சொல்வதாகவும் தன்னுடைய ‘ஹோதா’வை தொடக்கத்திலேயே கடை பரப்பிவிடுகிறார்.\nஇப்போது சொல்லுங்கள் எது மெய்யான பீர்க்கோப்பை புரட்சி\nசெங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPosted on 20/02/2011 by செங்கொடிPosted in கட்டுரை, ஜெயமோகன் வன்முறைகுறிச்சொல்லிடப்பட்டது அரச பயங்கரவாதம், அரசு, அருந்ததிராய், இந்தியா, ஊடகம், ஊடகவியலாளர்கள், சாய்நாத், செய்தி, ஜெயமோகன், பினாயக் சென், பீர்க்கோப்பை, புரட்சி, மக்கள், மாவோயிஸ்ட், வன்முறை.\nமுந்தைய Previous post: அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா\nஅடுத்து Next post: இந்திய துணைக்கண்டத்தின் புதிய மதம் கிரிக்கெட்\n2 thoughts on “மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1”\nமுழுமையான கட்டுரையை எதிர்பார்க்கிறேன் , ஜெயமோகனின் கட்டுரைக்கு இணைப்பு தந்தால்தானே எதிர்வினைக்கான முழுபுரிதலும் கிடைக்கும்\nமாவோயிச வன்முறை கட்டுரை http://www.jeyamohan.in/\nநான் சுட்டி கொடுத்து பார்க்கச் சொல்லும் அளவுக்கு அவர் அறிமுகமில்லாதவர் அல்ல. தமிழில் பிரபல எழுத்தாளர் என்பதால் வாசிக்கும் பழக்கமுள்ள அனைவரும் அறிந்திருப்பர் என்பதாலேயே சுட்டி கொடுக்கவில்லை.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\n« ஜன மார்ச் »\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/2015-03-27-08-50-51.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-20T04:06:33Z", "digest": "sha1:IZIHM36Y3FKDXQSXNJW7K2ALYATKBVS3", "length": 7874, "nlines": 17, "source_domain": "srilanka-botschaft.de", "title": "உண்மையான நல்லிணக்கமே எமது இலக்கு", "raw_content": "உண்மையான நல்லிணக்கமே எமது இலக்கு\nதேசிய கீதம் தமிழில் பாடுவதை ஊக்குவிப்போம்\nசந்திரிகா தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் உருவாக்கம்\nநாட்டில் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் மீள உருவாகு வதற்கு இடமளிக்கப் போவதில்லையெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும் கூறினார். பத்திரிகை ஆசிரியர்கள் இலத்திரணியல் ஊடக முக்கியஸ்தர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.\nநாட்டில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் இருந்தால்தான் அரசாங்கத்தை உறுதியுடன் கொண்டு செல்ல முடியும். இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார்.\nஇந்த தலைமையகத்தின் முக்கிய பணி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். பிரதமரின் பிரதிநிதி ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஒருவரும் மற்றும் சில துறைசார் அனுபவம் பெற்ற அதிகாரிகளும் இந்தத் தலைமையகத்தின் கீழ் செயற்படுவார்கள்.\nதிருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் செயற்படவுள்ள இந்தத் தலைமையக���்தின் முழுமையான செயற்பாடு நாட்டின் நல்லிணக்கத்தை மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும். இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் ஒன்றுபட வேண்டும். வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இனம், மதம் பாலியல் வேறுபாடுகள் உட்பட சகல வேறுபாடுகளும் களையப்பட்டு நாட்டில் புரிந்துணர்வுடன் கூடிய புதிய கலாசாரத்தை ஏற்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் இலக்கு எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nதேசிய கீதம் தொடர்பில் வீணான பிரச்சினையொன்று உருவாக்கப்பட்டுள்ள தெனக் கூறிய அவர், நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டு வருகிறது. இதனை ஒரு பிரச்சினையாக உருவாக்கி, ஐக்கியத்துக்குப் பங்கம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் ரணில் கேட்டுக்கொண்டதோடு தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு ஊக்குவிக்கப்படு மென்றும் கூறினார்.\nநல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் மாதிரியை பின்பற்றுவீர்களா என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர் “இந்த விடயத்தில் தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாட்டை நாம் ஆராய் கிறோம். எதுவென்றாலும் அது இலங்கைக்கு ஏற்ப முன்னெடுக்கப்படும்.\nஎமது மக்கள், எமது கலாசாரம் இவை இரண்டையும் கருத்தில் கொண்டே நமது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார். இந்த நாட்டு மக்கள் வேறுபட்டு நிற்காது ஒன்றுபட வேண்டும் என்பது எமது இலக்கு. அந்த இலக்கை நல்லாட்சி அரசு அடையும் எனவும் பிரதமர் கூறினார்.\nஇதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கூட்டமொன்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.\nஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட சார்டட் வங்கியின் கட்டிடத்திலேயே இந்த செயலணியின் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:43:52Z", "digest": "sha1:DGW3KPZOK7SWSPO6HQX52TEOWIEBRKJ5", "length": 13215, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கைச் சோனகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் (Sri Lankan Moors) எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள்.[1][2][3][4][5] இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.[6][7][8][9] இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல அரபுச் சொற்கள் கலந்துள்ளன.\n20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைச்சோனகர் குழு.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nதமிழ், சிங்களம் (formerly அரபுத் தமிழ் மற்றும் அரபு)\nஇலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி[10], வவுனியா[11][12][13][14] போன்ற பகுதிகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.[15]\nபேருவளை, கெச்சிமலை பள்ளிவாசல், இலங்கையின் மிகப்பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று\nமக்கள்தொகை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இனரீதியான கணிப்பீடுகள் ஆகியவற்றில் இலங்கை முசுலிம்கள் ஆங்கிலத்தில் \"மூர்\" (Moor) என்றும், சிங்களத்தில் 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சமயம் சார்ந்த தரவுகள் திரட்டப்படும் போத�� 'இசுலாமியர்' அல்லது 'முசுலிம்கள்' என்று குறிக்கப்படுகின்றனர்.[16] தமிழில் சோனகர் என்ற சொல் சுன்னா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாக நம்பப்பபடுகிறது.[3][17] மூர் என்னும் பெயர் போர்த்துக்கேயரினால் வைக்கப்பட்ட பெயராகும். போர்த்துக்கீசர் ஐபீரியாவில் தாம் சந்தித்த முசுலிம் மூர்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைச் சோனகர்களை மூர்கள் என அழைத்தனர்.[18] சோனகர் என்ற தமிழ்ச் சொல்லும், யோனக்கா என்ற சிங்களச் சொல்லும் யவனர் அல்லது யோனா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகவும் கொள்ளப்படுகிறது. யவனர் என்ற இச்சொல் கிரேக்கர்களைக் குறித்தாலும், சில வேளைகளில் அரபுக்களையும் குறிப்பிடுகிறது.[19][20] யவனர் என்ற சொல் சமசுக்கிருத மொழி என்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். அரேபியர் என்பது பாளி மொழியில் 'யொன்ன' அல்லது 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.[16]\nஇலங்கைச் சோனகர் தென்னிந்தியாவில் உள்ள மரைக்காயர், மாப்பிளமார்கள், மேமன்கள், பத்தான்கள் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என கருத்தைப் பல கல்வியாளர்கள் முன்வைத்துள்ளனர்.[21]\n↑ வடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22 வது ஆண்டு நிறைவு - டி.பி.எஸ்.ஜெயராஜ்\n↑ இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும், பக். 8\n↑ 'முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் வட மாகாணசபை பங்கெடுக்க வேண்டும்\n↑ 16.0 16.1 தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு, ஏ.கே.றிபாயி. புத்தளம் வரலாறும் மரபுகளும்-1992, ஏ.என்.எம் ஷாஜஹான், பக்.36\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-08-20T03:37:04Z", "digest": "sha1:5NPGUBPXCDOT3UQAPROH7UVU2CR6E3FA", "length": 7175, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நோட்டா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநோட்டா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈரோடு மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுரி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் (2014) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள், 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் சிவில் உரிமைக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி சட்டமன்றத் தேர்தல், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், முடிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்லாந்து பொதுத் தேர்தல், 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் தேவரகொண்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hindi-and-english-signs-in-new-tamilnadu-transport-buses-san-176759.html", "date_download": "2019-08-20T03:43:24Z", "digest": "sha1:FOCJZBG7MYTAMKSZYROLI3WX4YHPUOUU", "length": 10298, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "Hindi and english signs in new tamilnadu transport buses– News18 Tamil", "raw_content": "\nபுதிதாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் தமிழ் அல்லாது இந்தி, ஆங்கிலத்தில் குறிப்புகள்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nமுதியவரின் ஸ்கூட்டரை லாவகமாக திருடிய ’ஹெல்மெட்’ பெண்... சிசிடிவி காட்சி\nவீடு, அலுவலகங்களில் மழைநீர் சேகர��ப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு - அமைச்சர் எச்சரிக்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபுதிதாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் தமிழ் அல்லாது இந்தி, ஆங்கிலத்தில் குறிப்புகள்\nவிரைவுப்போக்குவரத்துக்கழகம், மாநகரப்போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களுக்கு இந்த பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிப்புகள்\nதமிழக அரசு சார்பில் புதிதாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துகளில் தமிழ் அல்லாது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சமீபத்தில் 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.\nவிரைவுப்போக்குவரத்துக்கழகம், மாநகரப்போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களுக்கு இந்த பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.\nகோவை - 30 பேருந்துகள்\nகும்பகோணம் - 110 பேருந்துகள்\nமதுரை - 50 பேருந்துகள்\nநெல்லை - 30 என மொத்தம் 500 புதிய பேருந்துகள் சேவையை துவக்கி வைக்கும் விதமாக மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்கள் 7 பேருந்துகள் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். #TNGovt #TNTransport pic.twitter.com/N52KEJ9Qun\nவிரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.#stopHindiImposition pic.twitter.com/SqAQfEJI6N\nஎனினும், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் இன்னமும் விளக்கம் அளிக்கப்படவில்லை.\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ��ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/exp-kerala-tiger-chase-vehicle-174003.html", "date_download": "2019-08-20T04:13:08Z", "digest": "sha1:BJNW5FRDWTLI5D6BYFA4SO7VADHQWGBZ", "length": 13052, "nlines": 236, "source_domain": "tamil.news18.com", "title": "இருசக்கர வாகனத்தை ’சேசிங்’ செய்த புலி! இணையத்தில் வைரலாகும் வீடியோ– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » இந்தியா\nஇருசக்கர வாகனத்தை சேசிங் செய்த புலி: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nகேரளாவில் இருசக்கர வாகனத்தை புலி ஒன்று துரத்தும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.\nகேரளாவில் இருசக்கர வாகனத்தை புலி ஒன்று துரத்தும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.\nகுடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி நடந்து சென்றவர்கள் மீது மோதிய நபர்\nமயங்கி கிடந்த சிறுத்தையை படம் எடுத்தவர்களை திடீரென தாக்கிய பயங்கரம்\nபெண் துப்புரவு தொழிலாளியை அடித்து விரட்டிய பள்ளி நிர்வாகம்\nசிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\n11 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் - மனைவி புகார்\nமக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது நமது கடமை\nகேரள சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களை கவரும் மெழுகுச் சிலைகள்\nநிவாரண முகாமில் உள்ள குழந்தைகளின் சோகத்தை போக்க இளைஞர்கள் முயற்சி\nகேரளாவில் கொட்டி தீர்க்கும் தென்மேற்கு பருவமழை\nகுடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி நடந்து சென்றவர்கள் மீது மோதிய நபர்\nமயங்கி கிடந்த சிறுத்தையை படம் எடுத்தவர்களை திடீரென தாக்கிய பயங்கரம்\nபெண் துப்புரவு தொழிலாளியை அடித்து விரட்டிய பள்ளி நிர்வாகம்\nசிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\n11 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் - மனைவி புகார்\nமக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது நமது கடமை\nகேரள சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களை கவரும் மெழுகுச் சிலைகள்\nநிவாரண முகாமில் உள்ள குழந்தைகளின் சோகத்தை போக்க இளைஞர்கள் முயற்சி\nகேரளாவில் கொட்டி தீர்க்கும் தென்மேற்கு பருவமழை\nகுழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்ற சைக்கோ நபருக்கு தூக்கு\nசுஷ்மா சுவராஜ் - கடந்து வந்த பாதை...\nகுறியீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளை கும்பல்\nசிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே எதிர்க்கும் பா.ஜ.க\nபுதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை\nசுற்றுச்சூழலுக்காக உயிர் நீத்த 23 இந்தியர்கள்\nகோவிலில் நடனமாடிய பாஜக எம்.பி ஹேம மாலினி\nகழுத்தளவு தண்ணீரில் சிக்கிய குழந்தையை மீட்ட போலீஸ் எஸ்.ஐ\nதிருமணத்தை ஏற்க மறுத்த 15 வயது சிறுமிக்கு அடி உதை...\nசாலை விதிகளை பின்பற்றினால் 2 சினிமா டிக்கெட்கள் இலவசம்\nவெள்ளநீரில் தத்தளித்த நாயை பிடிக்க முயன்ற முதலை... வைரல் வீடியோ\nடிக்டாக் வீடியோ எடுப்பதற்காக பைக்கில் வீலிங் சாகசம்... விபரீதத்தில் மு\nசித்தார்த்தா உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுப்பு\nகாணாமல் போன கஃபே காஃபிடே நிறுவனர்\nஇந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் புலிகள்\nவெள்ளத்தில் சிக்கிய மும்பை ரயில்...\nVIDEO காதலி வீட்டில் கணவனை பிடித்து தர்ம அடி கொடுத்த மனைவி....\nஅதிமுக ஆதரவோடு முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஎம்.பி.யாக தமிழில் பதவியேற்றுக் கொண்ட வைகோ\nநாடாளுமன்றத்தில் வைகோவின் முதல் கேள்வி\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nமக்களவையில் நிறைவேறியது உபா சட்டத்திருத்த மசோதா\nதண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய விவசாயி\nஅஜித்தை முந்திய ஜெயம் ரவி... வார இறுதி பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் யாருக்க\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடுநிலைப் பள்ளிகள் இன்று திறப்பு\nஅஜித்தை முந்திய ஜெயம் ரவி... வார இறுதி பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் யாருக்கு\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/varalaatrin-vannangal/2019/feb/23/12-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3100899.html", "date_download": "2019-08-20T02:45:36Z", "digest": "sha1:QVCGYZQO4GM5WY3RDXAARIPH62ECX5IG", "length": 13491, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "12. தெய்வமகள்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு ஜங்ஷன் வரலாற்றின் வண்ணங்கள்\nBy முனைவர் க. சங்கரநா���ாயணன் | Published on : 23rd February 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுவாக, தெய்வத்தை நம்முடைய உறவுமுறையாக எண்ணிப் பார்ப்பதே ஒரு சுவைதான். தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக, நண்பனாக இப்படி அவரவர் மனத்துக்குத் தகுந்தபடி தெய்வத்தை எண்ணிப்பார்ப்பது ஒருவிதமான பக்தி. அத்தகைய பக்தி வெளிப்பாடே சிறந்த அளவிலும் நன்னெறியில் கொண்டு சேர்க்கும். அத்தகைய பக்தி பூண்டவர்களாகப் பல அருளாளர்களைப் பார்க்கிறோம்.\nஆணாக இருந்தாலும் தன்னைப் பெண்ணாகப் பாவித்து இறைவனைக் காதலித்த அருளாளர்கள் முதல், தன் மகனாக நினைந்து கண்டித்த அருளாளர்கள் வரை பலதரத்துப் பெரியோர்கள் தமது இறைநெறியைக் காட்டிநின்ற மண் இது. இதில் வரலாற்று ரீதியாகவும் இத்தகைய உயர்நெறி பொதுமக்களிடையேயும் இருந்தமையை அறிந்துகொள்ள முடிகிறது.\n‘இத்தளி தேவனார் மகள்’ என்று தம்மைக் குறிப்பிட்டுக்கொள்ளும் கல்வெட்டுகள் பழுவூரில் உள்ளன. இவை இறைவனாரைத் தந்தையாகக் கருதும் தன்மைக்கு எடுத்துக்காட்டு. இதனைப் போலவே, மற்றொரு அருள் சுரக்கும் உள்ளமொன்று, உலகன்னையாம் உமையன்னையைத் தனது மகளாகக் கருதிய செய்தியைக் குறிப்பிடுகிறது. கருந்திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டு இந்தச் செய்தியைத் தருகிறது. உத்தம சோழனின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு, இதற்கான செய்தி முதலாம் பராந்தகனின் காலத்தில் நிகழ்ந்ததைக் குறிப்பிடுகிறது.\nதேவியாரின் மகளான சிலவையார் என்பார் தனது மகளான உமாபட்டாரகியாருக்கு, அதாவது உமையன்னைக்கு நிலம் கொடுத்ததைப் பற்றி இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மனான முதலாம் பராந்தகனின் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில், சிலவையார் மணலொக்கூர் என்னும் ஊரின் ஊர்மன்றத்தில் இருந்து நிலத்தை வாங்கினாள் அந்தப் பெருமாட்டி. அதனைத் தடைபடாமல் வரியின்றி காத்து, இறைவிக்கு வேண்டுவன செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான படியோலை, திருநறையூர்நாட்டு மூவேந்தவேளானிடம் இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமல் போக, அவன் கைத்தீட்டை அதாவது ஆவணமான ஓலையைக் காட்டினான். இதை சிறுவேலூருடையான் என்பவனிடமும் காட்டினான���. கோயில் அதிகாரிகளும் கரணத்தானும், இந்தச் செய்தியை கல்லில் வெட்டச் சொன்னார்கள். இதற்கு ஒப்புக்கொண்டவர்கள் கையெழுத்தும் இட்டனர் என்று கல்வெட்டு கூறுகிறது.\nகருவிட்டகுடி மஹாதேவர்க்கு தேவியார் மகளார் சிலவையார் தம் மகளார் உமாபட்டாரகியார்க்கு மதுரைகொண்ட கோப்பரசேகரி வர்மருக்கு யாண்டு 38-ஆவது ஆவூர் கூற்றத்து மணலொக்கூர் ஊராரிடை விலைகொண்ட பூமியால் தடையுமிடைஞ்சலும் படாமே இறியில் காத்தூட்டுவதாக தந்த கைத்திட்டு திருநறையூர் நாட்டு மூவேந்த வேளான் வாழைக்கண்ணாற்று ஓலை என்வசம் இருந்ததென்று மதினாயகம் செய்கின்ற சிறுவேலூருடையானுக்கு கைத்திட்டு காட்ட...\nஅதாவது, பொ.நூ. 945-இல் உமையன்னையைத் தனது மகளாகக் கருதிய சிலவையார், அவளுக்கு நிலத்தை அளித்தாள். அதற்கான கல் வெட்டப்பெற்றது பொ.நூ. 985-இல். அதாவது, நாற்பது வருடங்களுக்குப் பிறகு அதற்கான ஓலையை வைத்து கல்வெட்டு வெட்டி மீண்டும் கொடையைப் புதுப்பித்திருக்கிறார்கள். ஆக, நாற்பது வருடங்கள் கடந்தாலும் எவரும் கைப்பற்றிக்கொள்ளாமல் இறைவிக்கு நிலம் கிடைத்தது வெறும் செய்தி. இறைவியையே தனது மகளாக நினைந்து அவளுக்கு வேண்டுவன செய்வதற்காக நிலத்தையும் தானமாக அளித்த செய்தி திருச்செய்தி.\nஇப்படி ஒரு பக்திச் செழிப்போடு நாடு திகழ்ந்திருந்ததால்தான், கோயில் நிலங்களும் ஆக்கிரமிக்கப்படவில்லை; அவை பல்லாண்டுகள் கழித்தும் மீண்டும் கோயில்களுக்குக் கிடைத்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n7. தமிழகப் பேரரசர்கள் மெச்சிய வேற்று மாநிலத் தளபதிகள்\nகோயில் கைங்கர்யம் உறவுமுறை கடவுள் மன்னர்கள் கல்வெட்டு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுக���்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:19:47Z", "digest": "sha1:JOHZNL4UOK4RXWLS5VRZBRARRWI2BC3R", "length": 8656, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதையும் திரைக்கதையும்", "raw_content": "\nTag Archive: கதையும் திரைக்கதையும்\nஜெ, சினிமாவுக்கு எழுதும்போது எழுத்தாளன் என்னும் நிறைவை அடைவதுண்டா சினிமா சம்பந்தமான கேள்விகளை நீங்கள் விரும்புவதில்லை என்று தெரியும். இருந்தாலும் இது ஒரு சந்தேகமாகவே இருந்தது சுப்ரமணியம். ஆர் அன்புள்ள சுப்ரமணியம், விரும்புவதில்லை. என்னை சினிமா எழுத்தாளனாக அடையாளப்படுத்துபவர்கள் எழுத்தாளனாக என்னை அறியாதவர்கள்.. அவர்களிடம் எனக்கு உரையாடல் புள்ளியே இல்லை. நீங்கள் நீண்டகால வாசகர் என்பதனால் இப்பதில் சினிமா முதலில் இருந்து முடிவுவரை இயக்குநரின் கலை மட்டுமே. இயக்குநரின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது ஆணைப்படி அவர் …\nஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 20\nபாவனைகளின் ஒப்பனைக்குப் பழக்கமான வாழ்வு(விஷ்ணுபுரம் கடிதம் பதிமூன்று)\nஇணையச் சமநிலை பற்றி... - மதுசூதன் சம்பத்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 25\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு ��ொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/cctv-footage", "date_download": "2019-08-20T02:45:11Z", "digest": "sha1:ZDKSXAOM4SQ7PW2UND5SZY5VSWL2NXUV", "length": 11523, "nlines": 127, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Cctv Footage\nஇலங்கை குண்டுவெடிப்பு : ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்து சென்ற தீவிரவாதி\nஇலங்கை உள்ளூர் செய்தி சேனலில் வெளியான வீடியோ காட்சியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. நீல நிற தொப்பி, பேக் பேக்குடன் எலிவேட்டரில் நடந்து செல்லும் வீடியோ வெளிவந்துள்ளது.\n'ஏதை செய்தாலும் பிளான் பண்ணி செய்ய வேண்டும்'-திருடன் கற்ற பாடம்\nஇணையத்தில் வெளியான இந்த சிரிப்பூட்டூம் வீடியோ காட்சி பார்ப்போரை கவர்ந்துள்ளது\nஉடல் மீது ஏறிச் சென்ற கார் - உயிர் பிழைத்தானா சிறுவன்\nமும்பையில் சாலையில் அமர்ந்திருந்த சிறுவன் மீது கார் ஏறிச் சென்ற வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது\nதுப்பாக்கி கை நழுவியதால் பயந்தோடிய திருடன்\nஇது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், இ-ஸ்டோரில் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்\nபிரியாணி கடையில் பாக்சிங் குத்து விட்டவர் நீதிமன்றத்தில் சரண்\nசம்பவம் நடந்த உணவகத்துக்குச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்\nபெங்களூருவில் சிக்கிய கொலம்பிய திருடர்கள்... காட்டிக்கொடுத்த சிசிடிவி\nதிர���டர்களுள் ஒருவன் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டதும் திருட வந்த மூவரும் தப்பி ஓட்டம்\nகொள்ளையர்களுடன் சண்டை போடும் நகைக் கடை உரிமையாளர்: சி.சி.டி.வி காட்சி\nகொள்ளையர்கள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்றுவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்\n1வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்: தமிழக குடும்பத்துக்கு நடந்த சோகம்\nபெற்றோரோடு உரங்கிக் கொண்டிருந்த, ஒரு வயதுக் குழந்தையை தூக்கி செல்வது, அங்கிருந்த சி.சி.டிவியில் பதிவாகியிருந்தது.\nகனடாவில் பிரபல கலைஞரின் ஓவியம் திருடப்படும் சி.சி.டி.வி காட்சி\nகனடாவின், டொரன்டோவில், இங்கிலாந்தைச் சேர்ந்த பேங்ஸி என்ற பிரபல கலைஞரின் கிராஃபிட்டி படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சி நடைபெற்றது\nஇலங்கை குண்டுவெடிப்பு : ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்து சென்ற தீவிரவாதி\nஇலங்கை உள்ளூர் செய்தி சேனலில் வெளியான வீடியோ காட்சியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. நீல நிற தொப்பி, பேக் பேக்குடன் எலிவேட்டரில் நடந்து செல்லும் வீடியோ வெளிவந்துள்ளது.\n'ஏதை செய்தாலும் பிளான் பண்ணி செய்ய வேண்டும்'-திருடன் கற்ற பாடம்\nஇணையத்தில் வெளியான இந்த சிரிப்பூட்டூம் வீடியோ காட்சி பார்ப்போரை கவர்ந்துள்ளது\nஉடல் மீது ஏறிச் சென்ற கார் - உயிர் பிழைத்தானா சிறுவன்\nமும்பையில் சாலையில் அமர்ந்திருந்த சிறுவன் மீது கார் ஏறிச் சென்ற வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது\nதுப்பாக்கி கை நழுவியதால் பயந்தோடிய திருடன்\nஇது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், இ-ஸ்டோரில் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்\nபிரியாணி கடையில் பாக்சிங் குத்து விட்டவர் நீதிமன்றத்தில் சரண்\nசம்பவம் நடந்த உணவகத்துக்குச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்\nபெங்களூருவில் சிக்கிய கொலம்பிய திருடர்கள்... காட்டிக்கொடுத்த சிசிடிவி\nதிருடர்களுள் ஒருவன் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டதும் திருட வந்த மூவரும் தப்பி ஓட்டம்\nகொள்ளையர்களுடன் சண்டை போடும் நகைக் கடை உரிமையாளர்: சி.சி.டி.வி காட்சி\nகொள்ளையர்கள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்றுவிட்டதாக காவல் து��ையினர் தெரிவித்தனர்\n1வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்: தமிழக குடும்பத்துக்கு நடந்த சோகம்\nபெற்றோரோடு உரங்கிக் கொண்டிருந்த, ஒரு வயதுக் குழந்தையை தூக்கி செல்வது, அங்கிருந்த சி.சி.டிவியில் பதிவாகியிருந்தது.\nகனடாவில் பிரபல கலைஞரின் ஓவியம் திருடப்படும் சி.சி.டி.வி காட்சி\nகனடாவின், டொரன்டோவில், இங்கிலாந்தைச் சேர்ந்த பேங்ஸி என்ற பிரபல கலைஞரின் கிராஃபிட்டி படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சி நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843315.html", "date_download": "2019-08-20T03:05:20Z", "digest": "sha1:GKMBG2XYKEACMIJTWLAKYONDFEIK75C3", "length": 8699, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "120 இலங்கையர்களை கடத்திய இந்தோனேசியர்களுக்கு சிறைத்தண்டனை", "raw_content": "\n120 இலங்கையர்களை கடத்திய இந்தோனேசியர்களுக்கு சிறைத்தண்டனை\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு 120 இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற விவகாரத்தில், 3 இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பான விசாரணை மே 15ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போதே 3 இந்தோனேசியர்களுக்கும் 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ரியூனியன் தீவிலிருந்து செயல்படும் Imaz Press என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த வருடம் மார்ச் மாதம் முதல், 273 இலங்கையர்கள் ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்திருக்கின்றனர். அதில் 130 பேர் இன்றும் அத்தீவில் வசித்து வருகின்றனர்.\nசமீப ஆண்டுகளாக அவுஸ்ரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வருகின்றது. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, பிரான்சின் தீவுப்பகுதிக்கு செல்லும் முயற்சியை இலங்கையர்கள் நம்பியிருக்கலாம் என கருதப்படுகின்றது.\nஇதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி மீன்பிடி படகு வழியாக 120 இலங்கையர்கள் 4000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்திருந்தனர். இதற்காக ஒவ்வொருவரும் தலா 2 இலட்சம் இந்திய ரூபாய் முதல் சுமார் 5 இலட்சம் ரூபாய் வரை ஆட்கடத்தல்காரர்களிடம் வழங்கியிருந்தனர்.\nஇந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ரீயூனியன் தீவு, பிரஞ்சு அரசு நிர்வகிக்கும் தீவாக இருந்து வருகின்றது. இந்த தீவுக்குச் சென்ற இலங்கையர்கள், பிரஞ்சு அரசிடம் தஞ்சம் கோரும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.\nஇது ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய பிரஞ்சு அரசு, அவர்களுக்கு தஞ்சமளிக்க மறுத்து 120 பேரில் 60 பேரை நாடுகடத்தியது. இந்த சூழலில், இவர்களை அழைத்துச் சென்ற 3 இந்தோனேசிய படகோட்டிகளும் சட்டவிரோத குடியேற்றத்துக்கு துணைப்புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டடு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/page/4/", "date_download": "2019-08-20T02:46:38Z", "digest": "sha1:Z43WT2CPSHF3AQIKSMUNIN7XZGEJP3UG", "length": 14565, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "பெருநாள் தொழுகை – Page 4 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"பெருநாள் தொழுகை\" (Page 4)\nபெருநாள் திடல் தொழுகை – காயல்பட்டினம் கிளை\nதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.\nகூடுவாஞ்சேரி கிளை – பெருநாள் தொழுகை\nகாஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக 24.09.2015 அன்று TNTJ மர்கஸ் அருகில் உள்ள திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடந்து முடிந்தது....\nபெருநாள் திடல் தொழுகை – உடன்குடி கிளை\nதூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.\nஹஜ் பெருநாள் திடல் தொழுகை – ஆத்தூர் கிளை\nதூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.\nபெருநாள் திடல் தொழுகை – தூத்துக்குடி கிளை\nதூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.\nபெருநாள் திடல் தொழுகை – குலசேகரபட்டினம் கிளை\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.\nகாட்டாங்குளத்தூர் கிளை – பெருநாள் திடல் தொழுகை\nகாஞ்சி கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது இதில் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nபெருநாள் திடல் தொழுகை – ஆவுடையாபுரம் கிளை\nவிருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் கிளை சார்பாக 24/09/2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.\nகல்பாக்கம் கிளை – பெருநாள் தொழுகை\nகாஞ்சி கிழக்கு மாவட்டம் கல்பாக்கம் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...\nபெருநாள் திடல் தொழுகை – மணப்பாறை நகர கிளை\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை நகர கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காலை 7.30 மணி அளவில் R.V. மஹால் திடலில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product-tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-08-20T04:13:00Z", "digest": "sha1:XQ5WKG6TOZJD65JS7JFJCCPHLNSTOQ4T", "length": 12404, "nlines": 158, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் - காவி பாசிசம் Archives - வினவு", "raw_content": "\nகல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் \nரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக���கு ஒரு கடிதம்…\nகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nபெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nமோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் \nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nபோரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை \nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை \nNEP-2019 : கடல���ர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nகாஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது \nதமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nகார்ப்பரேட் - காவி பாசிசம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-08-20T03:58:19Z", "digest": "sha1:LOHB6BZGJ6TBTYVQXDU5QVZI2LK64OR7", "length": 6466, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "காமெடி ஹாரர் படமாக தயாராகும் ‘மேகி ’ | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nகாமெடி ஹாரர் படமாக தயாராகும் ‘மேகி ’\nஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து, இயக்கும் ‘மேகி என்கிற மரகதவல்லி ’ என்ற படம் காமெடி ஹாரர் படமாக தயாராகியிருக்கிறது\nஇது குறித்து படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திகேயன் ஜெகதீஷ் பேசுகையில்,‘ காமெடி ஹாரர் ஜேனரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் ‘மேகி என்கிற மரகதவல்லி ’ என்ற படம் தயாராகியிருக்கிறது. வழக்கமாக அனைத்து பேய் படங்களிலும் பழிக்கு பழி வாங்கும் கதையிருக்கும். ஆனால் இந்த படத்தில் பேய் யாரையும் பழிவாங்கவில்லை. வயிறு வலிக்க சிரிக்கவைக்கும். இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இந்த ‘மேகி’ பேயைப் பிடிக்கும்.\n( கூத்துப்பட்டறையையில் பயிற்சிப் பெற்றவர் )‘ஆதித்யா’ செந்தில், ‘காலா’ படப்புகழ் ப்ரதீப், ரியா, நிம்மி, மன்னை சாதிக், என பல புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள். மணிராஜ் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் சிவன் படத்தைத் தொகுத்திருக்கிறார். பிரபாகரன் மற்றும் ஸ்டீவன் சதீஷ் என இரண்டு பேர் இசையமைத்திருக்கிறார்கள். கலைகுமார் பாடல்களை எழுதியிருக்கிறார்.\nகொடைக்கானல் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் திட்டமிட்டப்படி இருபது நாட்களில் படபிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம். விரைவில் படத்தின் ஆடியோ வெளியிடு நடைபெறும்.’ என்றார்.\nநடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/10/22/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-08-20T03:22:26Z", "digest": "sha1:OQ3TRLCR3YBPWIUXIDTKWJH476QKDTBF", "length": 12518, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தேமு அறிவித்திருந்த மானியங்கள் எல்லாமும் இந்திய சமுதாயத்தை சென்றடையவில்லை!- வேதா | Vanakkam Malaysia", "raw_content": "\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\n13 பேர் கைது, ரிம. 676 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்\nதேமு அறிவித்திருந்த மானியங்கள் எல்லாமும் இந்திய சமுதாயத்தை சென்றடையவில்லை\nகோலாலம்பூர்,அக்.22- இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம், ‘செடிக்’ எனப்படும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் மூலமாக வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒதுக்கீடு மக்களைச் சென்றடைந்ததா இல்லையா என்பதைக் கண்டறிய, செடிக்கை கணக்கறிக்கையை ஆய்வு செய்யுமாறு பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தி தேசிய கணக்காய்வுத் துறையைப் பணித்த்துள்ளார்.\nஏனெனில், தேசிய முன்னணி அறிவித்திருந்த அனைத்து மானியமும் இந்திய மக்களைச் சென்றடையவில்லை என அவர் இன்றைய மக்களவையில் கூறினார்.\n“தேசிய முன்னணி இந்திய மக்களுக்காக புளுப்பிரிண்ட் திட்டத்தை வைத்திருந்தது. பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அறிவித்திருந்தது. ஆனால், செடிக் அமைப்பின் மூலம் அந்த மானியங்கள் முறையாக மக்களைச் சென்றடையவில்லை. அதனால், செடிக் கணக்கறியை பக்காத்தான் ஹராப்பான் ஆய்வு செய்யவிருக்கிறது” என்றாரவர்.\nமக்களவையில், கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா உதவித் தலைவருமான டத்தோ சி.சிவராஜ் தேசிய முன்னணியின் மலேசியன் இந்தியர் புளுப்பிரிண்ட் திட்டத்தை பக்காத்தான் ஹராப்பான் தொடருமா என்று கேள்வி எழுப்பியதை அடுத்து அமைச்சர் வேதமூர்த்தி இவ்வாறு பதிலளித்தார்.\nமேலும், இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் B40 வர்கத்தினருக்கு பக்காத்தான் ஹராப்பான் அரசு பலன் தரும் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.\nடத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தபோது, இந்தியர்களின் மேம்பாட்டுக்காக செடிக்கிற்கு 50 மில்லியன் ரிங்கிட், தெக்கூனுக்கு 50 மில்லியன் ரிங்கிட் , தமிழ்ப்பள்ளிகளுக்காக 50 மில்லியன் ரிங்கிட் மான்யம் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊழல்கள் முடக்கம்: அரசு மாற்றமே காரணம்\nமண்சரிவு மரணங்கள்; பணிகளை உடனே நிறுத்துக\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nதே.மு.வில் இருந்து நஸ்ரியை நீக்கவேண்டும்\nமுறையான உரிமம் பெறாமல் விற்பனை பெருவிழாவில் வியாபாரம் செய்யும் அந்நியர்கள் \nபங்கோர் விமான நிலையம் மேம்படுத்தப்படும்\nவிமர்சன விபரீதம்:- உயிருக்கு ஆபத்தான நிலையில் தல ரசிகர்: சிறையில் தளபதி ரசிகர்\nஜாவி எழுத்துக் கல்விக்கு அனுமதி; ஆனால் “அல்லா” என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாதா – மலேசிய தேவாலயங்களின் மன்றம்\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132191.html", "date_download": "2019-08-20T02:51:10Z", "digest": "sha1:TA43HVLAUNU76L5DTJ7CZX7RIIJ3DPFS", "length": 13578, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "110 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின்..!! – Athirady News ;", "raw_content": "\n110 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின்..\n110 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின்..\nரஷ்யாவில் அதிபராக இருக்கும் விளாடிமிர் புதினின் பதிவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து வருகிற 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பேசியுள்ளார். சுமார் இரண்டு மணிநேரம் கொண்ட அந்த 2014-ம் ஆண்டு குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் போது 110 பயணிகளுடன் சென்ற பய���ிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அந்த ஆவணப்படத்தில் புதின் கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி 7-ம் தேதி குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் காத்திருந்தேன். அப்பொழுது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து, உக்ரைனில் இருந்து துருக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டதாகவும், அதில் வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அதைக்கொண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் குளிர்க்கால ஒலிம்பிக்கை சீர்குலைக்க மர்மநபர்கள் திட்டமிட்டுள்ளனர், என்றும் தெரிவித்தனர்.\nஅந்த விமானத்தில் 110 பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் சுமார் 40 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். இதையடுத்து அந்த விமானத்தை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். ஆனால் சில நிமிடங்கள் கழித்து, அந்த தகவல் பொய்யானது என்று எனக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆபத்தின்றி அந்த விமானம் துருக்கிக்கு புறப்பட்டு சென்றது.\nமாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலும் ரூ.942 கோடி மோசடி செய்த நிரவ் மோடி..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே சுற்றுலாப்பயணிகளுக்கு…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா..\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ வைக்கும் காரணம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை –…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ் பெண் பரபரப்பு…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் ���ோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ்…\nநிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2..\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – காங்கிரஸ் கட்சியின்…\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்..\nஆடியபாதம் வீதியில் இயங்கும் விடுதி மீது பெற்றோல் குண்டுத்…\nகேரளா வெள்ளம் – புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/04/06/169178/", "date_download": "2019-08-20T03:49:25Z", "digest": "sha1:6DKKMMERJKA2TXR2YVPAQIA3ASCDMXKX", "length": 14990, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு", "raw_content": "\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nதற்கால நவீன மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் வேறு செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்துக்கே சென்றுவிடுமோ என்று மருட்சியாக இருக்கிறது. ஆனால், இயற்கை, உணவிலேயே மருந்தைக் கொடுத்திருக்கிறது. மண்ணுக்குப் போகும் உடலைக் காக்க மண்ணிலிருந்து வரும் இயற்கை உணவும் மூலிகையுமே உதவுகின்றன. இந்த விந்தையை ஆற்றுகிறது இயற்கை. இந்த ரகசியத்தை சித்த மருத்துவம் நன்கு உணர்ந்திருக்கிறது. சித்த மருத்துவம் எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களையே உபயோகிக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களான எலுமிச்சம்பழம், அன்னாசிப் பழம் போன்ற எளிய உணவுப் பொருட்களே மருந்தாகின்ற���. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா, படர் தாமரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு, அல்சர், மஞ்சள் காமாலை, ஆண்மைப் பிரச்னை, மூச்சுத் திணறல்… போன்ற அனேக வியாதிகளுக்கு எளிய சித்த மருத்துவ முறைகளை இந்த நூலில் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் சுஜாதா ஜோசப். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மூலிகைகளைத் தவிர மூலிகைகளைக் கொண்டு உடலில் பற்றுப் போடுதல், தோலின் மேலே களிம்புபோல வைத்துக் கட்டுதல் ஆகியவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். சுவையைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் எளிய உணவுப் பொருட்களிலிருந்து ஆரோக்கியத்தை எளிதாகவும் செலவில்லாமலும் பெறலாம். மேலும், சித்த மருந்துப் பொருட்களைச் சுவைத்தும் சாப்பிடலாம். டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.\nபோபால் – அழிவின் அரசியல்\n8ல் துபாயில் மஸ்னவி ஷரீப் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா\nபுதுச்சேரி படைப்பாளர் இயக்கம் சார்பில் நல்ல துணை நூல் வெளியீட்டு விழா\nமார்கழித் தமிழ் விழா – மார்கழி 6 முதல் மார்கழி 26 வரை\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஆத்மானந்தா, subramaniyar, தொல்காப்பியம், பை, இளங்கலை வரலாறு, abdulkalaam, saiva sith, பருவம், அக்கு பஞ்சர், காந்தி கொலை, Aanantha, தஞ்சாவூர் ஓவியம், பட்டுப்புழு, மு அப ப ன், மை வசியம்\nஆயிரம் பாடல்கள் - Aayiram Padalkal\nநளவெண்பா மூலமும் உரையும் -\nவெந்தயத்தின் சிறப்பு மருத்துவம் -\nபாவேந்தரின் இருண்ட வீடு மூலமும் உரையும் -\nஅண்ணாவின் அறிவுக் கனிகள் -\nநானாக நானில்லை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Naanaga Naanillai\nமரணத்திற்கப்பால் ஓர் உணர்வு உலகம் - Maranathirkappal Orr Unarvu Ulagam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19760", "date_download": "2019-08-20T03:45:31Z", "digest": "sha1:FG4IDYZJF3B6CO3RVWQOIWGBKP434P4Q", "length": 6469, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "நீங்களும் கலெக்டர் ���கலாம் » Buy tamil book நீங்களும் கலெக்டர் ஆகலாம் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நெல்லை கவிநேசன்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nதியாகப் பரிசு வங்கித் தேர்வுக்கான வழிகாட்டி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நீங்களும் கலெக்டர் ஆகலாம், நெல்லை கவிநேசன் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நெல்லை கவிநேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபூமித் தின்னிகள் - Pumith Thinnikal\nநீரில் விளக்கெரியும் நந்திக்கடல் - Neeril Vilakeriyum Nandhikkadal\nபெரியாரைக் கேளுங்கள் 21 பகுத்தறிவு\nமுட்டை வாசிகள் - Muttai Vaasigal\nஉலக நாகரிகங்களின் மோதல்கள் (மூன்றாம் உலகப்போருக்கான சூழ்நிலைகள்)\nகாப்டன் மகள் - Coptan Magal\nஎம்.எஸ். சுப்புலட்சுமி. எங்கும் நிறைந்தாயே\nஅலை புரளும் வாழ்க்கை ( சென்னை சில சித்திரங்கள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநல்ல நட்பு உயர்வு தரும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/abu-moosa-al-ash-ari-final/", "date_download": "2019-08-20T04:18:37Z", "digest": "sha1:LC3DGSFOUCTDU4MN2XP7DVOXRGTJHYPL", "length": 72065, "nlines": 262, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் 69 - அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nகலீஃபா உமரின் ஆட்சியின்போது பாரசீகத்தில் தொடர்ந்து யுத்தங்கள் நிகழ்ந்து வந்தன. பஸ்ராவின் ஆளுநராக இருந்த அபூமூஸா, தாமே நேரடியாக ஜிஹாதுகளில் பங்கெடுத்துப் போர் புரிந்தார்.\nபஸ்ராவின் பல பகுதிகளுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் தளபதிகள் படையெடுத்துச் சென்றனர். ஃகும் (Qum), ஃகதான் (Qathan) நகரங்கள் கைப்பற்றப்பட்டபோது படை அணியின் தளபதி அபூமூஸா. அவரது தூரநோக்கும் தெளிவான கணிப்பும் போர்க்களத்தில் முஸ்லிம்கள் எதிரிகளிடம் ஏமாற்றமடையாமல் இருக்க உதவின.\nஸஸானியர்களின் பகுதிகளுக்கு அபூமூஸாவின் தலைமையில் முஸ்லிம்களின் படை சென்றிருந்தது. இஸ்ஃபஹான் பகுதியின் மக்கள் அவரிடம் வந்து, ‘ஜிஸ்யா அளித்து விடுகிறோம். ��ோரைத் தவிர்த்துக் கொள்வோம், சமாதானம் ஏற்படுத்திக் கொள்வோம்’ என்றனர். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் வேறாக இருந்தது. அவர்களுக்குத் தேவை சற்று கால அவகாசம். அதை ஏற்படுத்திக்கொண்டு முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுப்பது என்பது அவர்களது நயவஞ்சகத் திட்டம்.\nஅதை யூகித்துவிட்ட அபூமூஸா சமாதானத்தை ஏற்றுக்கொண்டாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் எந்த அசம்பாவிதத் தாக்குதலுக்கும் தயாராகவே இருந்தார். பின்னர் ஒருநாள் அவர்கள் திடீரெனத் தாக்குதல் தொடுத்தபோது, அவருக்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவேயில்லை. ‘இதற்குத்தானே காத்திருந்தேன்’ என்பதுபோல் சடுதியில் அவர்களுடன் கடுமையான போரைத் துவக்கி…. மறுநாள் மதியத்திற்குள் தெளிவான வெற்றி.\n முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ வரலாற்றில் கடந்து வந்தோமே, அதைச் சிறிது இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம்.\nதஸ்தர் நகருக்குள் சென்று பாதுகாப்பாக ஒளிந்து கொண்ட ஹுர்முஸான், நகரின் சுவருக்கு வெளியே ஆழமான அகழியொன்று வெட்ட ஏற்பாடு செய்து, முஸ்லிம்கள் எளிதில் கடக்க இயலாத வகையில் பக்காவாய் அரண் உருவாக்கிவிட்டான். அகழிக்கு அடுத்தத் தடுப்பாகப் பாரசீகத்தின் மிகச் சிறந்த படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.\nமுஸ்லிம் படைகளின் தளபதி அபூஸப்ரா இப்னு அபி ருஹ்ம் நிலைமையை ஆராய்ந்தவர் கலீஃபா உமருக்குத் தகவல் அனுப்பினார். “கூடுதல் படை வேண்டும்\nகலீஃபாவிடமிருந்து பஸ்ராவில் இருந்த அபூமூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவுக்குத் தகவல் பறந்தது. “தாங்கள் ஒரு படை திரட்டிக் கிளம்பிச் சென்று தஸ்தரில் தங்கியுள்ள படையுடன் இணைந்து கொள்ளுங்கள். பஸ்ராவின் வீரர்களுக்கு நீங்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அபூஸப்ரா அனைத்துப் படைகளுக்கும் தலைமை வகிக்கட்டும்.”\nதஸ்தர் நகரைச் சுற்றிவளைத்த முஸ்லிம் படைகளை அகழியும் வீரர்களின் அரணும் கோட்டையும் படுபாதுகாப்பாய் ஹுர்முஸானை உள்ளே வைத்துப் பொத்திக்கொண்டு வரவேற்றன. நேரடிப் போருக்கு ஏதும் வழியில்லை என்று தெரிந்தது முஸ்லிம்களுக்கு. “கூடாரம் அமையுங்கள். முற்றுகை தொடங்கட்டும்” என்று கட்டளையிடப்பட, தொடங்கியது முற்றுகை.\nஒருநாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஏறக்குறைய பதினெட்டு மாதங்கள் நீடித்தது இந்த முற்றுகை.\nஉடைக்க இயலாத பெரும் அரணாய் நின்று ��ொண்டிருந்த தஸ்தரின் அந்த நெடிய சுவரை ஒருநாள் அபூமூஸா கூர்ந்து பார்வையிட்டுக் கொண்டேயிருந்தார். எங்காவது, ஏதாவது ஒருவழி தென்படாதா என்று கவலையுடன் சுற்றிவர, விண்ணிலிருந்து வந்து விழுந்தது ஓர் அம்பு. அதன் நுனியில் செய்தி ஒன்று\nபிரித்துப் படித்தால், “முஸ்லிம்களை நம்பலாம் என்று எனக்கு உறுதியாகிவிட்டது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் என்னைச் சேர்ந்த சிலருக்கும் நீங்கள் அபயம் அளிக்க வேண்டும். எனது உடைமைகளுக்கு நீங்கள் பாதுகாவல் அளிக்கவேண்டும். அதற்கு என்னுடைய கைம்மாறு உண்டு. நகருக்குள் ஊடுருவும் ஓர் இரகசியப் பாதை எனக்குத் தெரியும். அதை நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்”\nசெய்தியைப் படித்த அபூமூஸா அவர்களுடைய பாதுகாவலுக்கு உறுதிமொழி அளிக்கும் பதிலொன்றை உடனே எழுதி, அதை ஓர் அம்பில் கட்டி உள்ளே எய்தார். அம்பஞ்சல் வேலை செய்தது. அன்றைய இரவின் இருட்டில் யாருக்கும் தெரியாமல் அந்த மனிதன் நகருக்கு வெளியே வந்து அபூமூஸாவைச் சந்தித்தான்.\n“நாங்கள் உயர்குடியைச் சேர்ந்த மக்கள். ஆனால் ஹுர்முஸான் என் அண்ணனை அநியாயமாகக் கொலை செய்துவிட்டு என் அண்ணனின் குடும்பத்தையும் உடைமைகளையும் தனதாக்கிக் கொண்டான். இப்பொழுது அவனுக்கு என்மேல் கடுமையான கடுப்பு. அவனிடமிருந்து எந்த நொடியும் ஆபத்து வரலாம் என்ற பயத்திலேயே நானும் என் குடும்பமும் உள்ளோம். அவனது அநீதியை மிகக் கடுமையாய் வெறுக்கிறோம். முஸ்லிம்களான உங்களது நேர்மை எங்களுக்கு மிகவும் உவப்பானதாய் இருக்கிறது. அவனது துரோகத்தைவிட உங்களது வாய்மை மகா மேன்மை. தஸ்தர் நகரினுள் ஊடுருவும் ரகசியப் பாதை ஒன்றை உங்களுக்குக் காட்ட நான் முடிவெடுத்துவிட்டேன். அதன் வழியே நீங்கள் நகருக்குள் புகுந்துவிட முடியும். உங்களுள் சிறந்த வீரரும் மதிநுட்பம் வாய்ந்தவரும் நன்றாக நீச்சல் அறிந்தவருமான ஒருவரை என்னுடன் அனுப்புங்கள். நான் அவருக்கு வழி காண்பிக்கிறேன்”\nஅபூமூஸா, முஜ்ஸாவை அனுப்பினார். முக்கிய ஆலோசனைகளை அவருக்கு வழங்கினார் அபூமூஸா. “கவனமாய்ப் பாதையை மனதில் குறித்துக் கொள்ளுங்கள். நகரின் வாயில் எங்கு அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டியது முக்கியம். ஹுர்முஸான் எப்படி இருப்பான், எங்கு இருக்கிறான் என்பதை அறிய வேண்டும். அடுத்து இந்தப் பணியில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாமல் காரியமாற்றித் திரும்ப வேண்டும்”\n“அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு இரவின் இருளில் அந்தப் பாரசீகருடன் கிளம்பினார் முஜ்ஸா.\nமலையைக் குடைந்து அமைத்த சுரங்கவழி ஒன்று இருந்தது. அது தஸ்தர் நகரையும் ஆறு ஒன்றையும் இணைத்தது. அதன் வழியே தொடங்கியது பயணம். சில இடங்களில் அந்தச் சுரங்கவழி அகலமாய் இருக்க நீரினுள் நடந்தே செல்ல முடிந்தது. வேறு சில இடங்களில் மிகக் குறுகலாய் நீந்தி மட்டுமே செல்ல வேண்டிய நிலை. சில இடங்கள் வளைந்து நெளிந்து இருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து கிளைச் சாலைகள் பிரிவதைபோல் அங்கெல்லாம் இவர்கள் சென்று கொண்டிருந்த சுரங்கவழிப் பாதையிலிருந்து கிளைகள் பிரிந்திருந்தன. வேறு சில இடங்களில் வெகு நேராய் எளிதாய்க் கடக்கும் வகையில் அமைந்திருந்தது பாதை.\nமெதுமெதுவே முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்கள் முஜ்ஸாவும் அந்த மனிதனும். ஒருவழியாய் சுரங்கப்பாதை தஸ்தர் நகரினுள் வந்து முடிய, நகருக்குள் அடியெடுத்து வைத்தார் முஜ்ஸா. தேர்ந்த சுற்றுலா வழிகாட்டிபோல் ரகசியமாய் முஜ்ஸாவை நகரினுள் கூட்டிவந்த அந்தப் பாரசீக மனிதன், ஹுர்முஸான் இருக்கும் இடத்திற்கு அருகில் அழைத்துச் சென்று மிகத் தெளிவாக அடையாளம் காட்டினான். “அதோ அவன்தான் ஹுர்முஸான். இதுதான் அவன் இருக்கும் இடம், நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துவிட்டான். அந்த மனிதனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு விடிவதற்குள் வந்து வழியே தமது இருப்பிடத்திற்குத் திரும்பினார் முஜ்ஸா.\n : தோழர்கள் - 30 - துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ - الطفيل بن عمرو الدوسي\nஅபூமூஸாவைச் சந்தித்து நடந்த அனைத்தையும் விவரிக்க, அடுத்துப் பரபரவெனக் காரியம் துவங்கியது. சிறப்பான முந்நூறு வீரர்களைத் தேர்ந்தெடுத்தார் அபூமூஸா. பொறுமையிலும் உடல் வலிமையிலும் உளவலிமையிலும் சிறந்தவர்கள் அவர்கள். முக்கியமாய் நீந்துவதில் அவர்களுக்கு அசாத்தியத் திறமை இருந்தது. அவர்களுக்கு முஜ்ஸஅதிப்னி ஃதவ்ர் தலைவர். அந்த கமாண்டோ படைக்கு உத்தரவு வழங்கப்பட்டது.\n“வெற்றிகரமாய் ஊடுருவி நகரின் உள்ளே நுழைந்ததும் ‘அல்லாஹு அக்பர்’ என்று உரத்து ஒலியெழுப்புங்கள். வெளியில் உள்ளவர்களுக்கு அதுவே சங்கேதக் குறியீடு. அதைக் கேட்டதும் வெளியில் உள்ள படை நகரைத் தாக்கத் துவங்கும்.”\nஅடுத்து நிகழ்ந்த போரும் தஸ்தர் வெற்றி கொள்ளப்பட்டதும் நாம் முன்னரே வாசித்த வரலாறு.\nஆளுநர், கல்வியாளர், போர் வீரர் என்ற பணிகள் மட்டுமின்றி நீதிபதியாகவும் அபூமூஸாவின் பணி தொடர்ந்தது. தோழர்களுள் மூத்த அறிஞர்; சட்ட நிபுணர் என்ற தகுதிகள் அமைந்திருந்ததால், வரலாற்றில் புகழ்பெற்ற இஸ்லாமிய நீதிபதிகளுள் அவர் ஒருவர். சிறந்த நீதிபதிகளாகக் கருதப்பட்ட உமர், அலீ, ஸைது இப்னு தாபித், ஆகியோர் அடங்கிய பட்டியலில் அடுத்து முக்கியமானவர் அபூமூஸா அல்-அஷ்அரீ.\nமதீனாவில் இருந்த கலீஃபா உமருக்கும் பஸ்ராவில் இருந்த அபூமூஸாவுக்கும் இடையே பலதரப்பட்ட வழக்குகள், நீதித்துறை சார்ந்த சட்டங்கள் என்று ஏகப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. கூடவே, மக்கள் வரும்போது அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது, அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்வது எப்படி என்று கலீஃபா உமர் அவருக்கு நிறைய ஆலோசனைகளையும் எழுதி அனுப்பினார்.\nஒரு மடலில், “எவருடைய ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்களோ அவரே நற்பேறு பெற்றவர். எவருடைய ஆட்சியில் மக்கள் இழிநிலையில் இருக்கிறார்களோ அவரே இழிவானவர். மக்களுடைய செல்வத்தைச் சுரண்டாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும். இல்லையெனில் உம்முடைய பணியாளர்களும் அவ்விதம் செய்துவிடுவர். பிறகு உம்முடைய உவமையானது, பசுமை நிலத்தைக் காணும் கால்நடை அதில் உண்டு கொழுக்க நினைத்து, அந்தக் கொழுப்பினாலேயே மடிந்துவிடுவதைப் போலாகிவிடும்” என்று அறிவுரை பகர்ந்திருந்தார் உமர்.\nபஸ்ரா நகர மக்களுக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டும்படி அபூமூஸாவுக்குக் கட்டளையிட்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. பாரசீகத்தின் அல்-அப்லாஹ், தஸ்த், மைஸன் பகுதிகள் ஏற்கெனவே முஸ்லிம்கள் வசமாகியிருந்தன. அதில் அல்-அப்லாஹ் நகரம் பஸ்ராவிலிருந்து மூன்று பாராஸாங்* தூரம். தோராயமாக 18 கி.மீ. அவ்வளவு நீளத்திற்குக் கால்வாய் வெட்டி பஸ்ரா நகர மக்களின் நீர்த் தேவை நிறைவேற்றப்பட்டது. நகரைத் திட்டமிட்டு வடிவமைத்தல் என்பது கலீஃபா உமரின் காலத்திலேயே மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு அவ்விஷயத்தில் அக்காலத்திலேயே முஸ்லிம்களின் அரசு முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். செழிப்படைந்த பஸ்ராவை நோக்���ி வர்த்தகர்களும் மற்றவர்களும் வந்து குடியேற… செல்வம் பெருகிய நகரமானது பஸ்ரா.\n(*பாராஸாங் என்பது பண்டைய பாரசீகர்கள் பயன்படுத்திய தூர அளவையாகும். ஒரு பாராஸாங் என்பது 5.6 கி.மீ)\nஆட்சியாளர்களின் சுரண்டலும் குடிமக்களின் பேரவலமும் இயல்பாகவே மாறிவிட்ட இக்காலத்தில் அப்படியான ஆட்சியும் ஆட்சியாளர்களும் நமக்குக் கனவில் வாய்த்தாலே பெரும்பேறு.\n“அப்துல்லாஹ் இப்னு ஃகைஸுக்கு …” என்று அபூமூஸாவின் இயற்பெயரைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள மற்றொரு மடல் அந்தப் பொற்கால ஆட்சியின் சிறப்புக்கு ஓர் உரைகல்.\nஅளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் அடிமை, கத்தாபின் மகன், அமீருல் மூஃமினிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஃகைஸுக்கு. அஸ்ஸலாமு அலைக்கும்.\nநீதி வழங்குவது நிச்சயமான ஒரு கடமை. அது பின்பற்றப்பட வேண்டும். உம்மிடம் வழக்குகள் சமர்ப்பிக்கப்படும்போது அவற்றைப் புரிந்துகொள்ள முயலுங்கள். ஏனெனில் புரிந்துகொள்ள முடியாத வழக்குகளினால் அவற்றைச் சமர்ப்பிப்பவருக்குப் பயனில்லை. மக்களைச் சமமாக நடத்துங்கள். தம்மை அநீதியான முறையில் நீர் ஆதரிப்பீர் என்று உயர்குடியைச் சேர்ந்த எவரும் நம்பிவிடக்கூடாது; சமூகத்தில் நலிவுற்றவர் உமது நீதியில் நம்பிக்கை இழந்துவிடவும் கூடாது.\nசாட்சியைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு – வாதி – வழக்குத் தொடர்பவரைச் சார்ந்தது. மறுக்கும் பிரதிவாதி இறைவனின்மீது சத்தியப் பிரமாணம் செய்வது நிபந்தனை. முஸ்லிம்களின் இடையே சமரசம் செய்துவைத்தல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய சமரசம் தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவும் அனுமதிக்கப்பட்டதைத் தடுக்கப்பட்டதாகவும் ஆக்கி விடக்கூடாது.\nமுன்னர் ஒரு தீர்ப்பு வழங்கி, பின்னர் உங்களுடைய மனத்தில் அதை மீள் ஆய்வு செய்யும்போது வேறொரு முடிவுக்கு நீர் வரநேர்ந்தால் அது உம்மைச் சத்தியத்தின் பக்கம் மீள்வதைத் தடுக்கக் கூடாது. ஏனெனில் சத்தியம் நிலையானது. பொய்மையில் பிடிவாதமாய் நிலைத்திருப்பதைவிடச் சத்தியத்திற்கு மீள்வதே மேன்மை.\nஉங்களால் உறுதியான முடிவிற்கு வரமுடியாத ஒவ்வொரு பிரச்னையையும் கவனமாக ஆராய்ந்து பாருங்கள். குர்ஆன், சுன்னாவில் அதற்கான நேரடி ஆதாரம் இல்லையெனில் அப்பிரச்னைக்கு நெருக்கமான முன்னோடி வழக்��ு உள்ளதா எனக் கண்டுபிடியுங்கள். ஒப்புமை செய்து எது அல்லாஹ்வுக்கு உவகை அளிக்கக் கூடியது, உண்மைக்கு நெருக்கமானது எனப் பாருங்கள்.\nதமக்குப் பிறரிடமிருந்து கடன் வரவேண்டியுள்ளது என்று எவரெல்லாம் வழக்குத் தொடுக்கின்றாரோ, சான்று சமர்ப்பிக்க அவருக்குப் போதிய கால அவகாசம் அளியுங்கள். அக்காலத்திற்குள் அவர் தகுந்த சான்றைச் சமர்ப்பித்தால் அவருக்குரிய உரிமையை மீட்டுத் தாருங்கள். சான்று அளிக்க இயலவில்லையெனில் அவர் தமது வழக்கைக் கைவிடச் சொல்லுங்கள். ஐயத்தைத் தவிர்க்க அதுவே சரியானதாகும்.\nமுஸ்லிம்கள் அடிப்படையில் நற்பண்பு அமைந்தவர்கள். ஆனால் எவரெல்லாம் ‘ஹத்’ தண்டனைக்காகக் கசையடி பெற்றனரோ, பொய் சாட்சி அளிப்பவர்கள் என்று அறியப்பட்டுள்ளனரோ அவர்களைத் தவிர. மக்களின் மனங்களில் மறைந்துள்ளவற்றுக்கு அல்லாஹ்வே பொறுப்பு. போதுமான சான்று, இறைவனின் மீதான சத்தியப் பிரமாணம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.\nபொறுமை இழப்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள். வாய்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது அல்லாஹ்விடமிருந்து ஏராள வெகுமதியை ஈட்டித்தரும். அளவற்ற வெகுமதியை மறுமைக்குச் சேர்த்து வைக்கும். எவரெல்லாம் நேரிய நோக்கம் கொண்டு தம்மைத்தாமே பரிசோதித்துக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்; மக்களைக் குறித்து அவர் அஞ்சத் தேவையில்லை. ஆனால் எவர்களெல்லாம் மக்களிடம் போலி நடத்தையை மேற்கொண்டுள்ளனர் என்பதை அல்லாஹ் அறிந்துள்ளானோ அல்லாஹ் அவர்களது நடத்தையை வெளிப்படுத்திவிடுவான். இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் பெறப்போகும் வெகுமதியைச் சிந்தித்துப் பாருங்கள்.\nஇப்படியாக அபூமூஸாவின்மீது கலீஃபா உமருக்கு இருந்த நல்லபிமானம், தமக்குப் பிறகான கலீஃபாவுக்கு அவர் விட்டுச்சென்ற இறுதிப் பரிந்துரையில் தெளிவாக வெளிப்பட்டது. “நான் நியமித்த ஆளுநர்களை ஓர் ஆண்டிற்குமேல் அப்பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டாம் அபூமூஸாவைத் தவிர. அவர் தமது பதவியை நான்கு ஆண்டுகள் தொடரட்டும்” என்று அறிவித்திருந்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\n : தோழர்கள் - 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون\nஅடுத்து கலீஃபாவாகப் பொறுப்பேற்ற உதுமான் ரலியல்லாஹு அன்ஹு, முந்தைய கலீஃபா உமரின் ஆலோசனைப்படி அபூமூஸாவையே பஸ்ராவின் ஆளுநராகவும் நீதிபதியாகவும் பணிகளைத் தொடரச் சொன்னார். பாரசீகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றியதில் அபூமூஸாவின் போர் பங்களிப்பும் முக்கியமானது என்று பார்த்தோமில்லையா கலீஃபா உமரின் மறைவுக்குப்பின், அந்த நகரங்களில் உள்ள மக்கள் அரசை எதிர்த்துக் கலவரத்தில் ஈடுபட முனைந்தனர். அவற்றை அடக்கிக் கட்டுக்குள் கொண்டு வந்து, அங்கு ஆட்சியை நிலைநிறுத்தினார் அபூமூஸா. அப்பகுதிகளில் இஸ்லாம் நிலைபெற்றது.\nஅபூமூஸாவின் நிர்வாகம் எந்தளவு சிறப்பாக இருந்ததென்பதற்கு அந் நகரைச் சேர்ந்த ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) பிற்காலத்தில் அளித்த நற்சான்று ஓர் உதாரணம். “அம் மக்களுக்கு அபூமூஸாவைப் போல் நற்பேறு பெற்றுத் தந்தவர் வேறு யாருமில்லை.”\nஹிஜ்ரீ 29ஆம் ஆண்டுதான் பஸ்ராவில் அவரது ஆளுநர் பொறுப்பு முடிவுக்கு வந்தது. கலீஃபா உதுமான் அவரைப் பதவி நீக்கினார். வரலாற்று ஆசிரியர்கள் அதற்குப் பல காரணங்களைத் தெரிவிக்கின்றனர். கலீஃபா உதுமானுக்கு எதிராக உருவான அரசியல் பிரச்சினைகளின் பக்க விளைவுகள் அதில் கலந்திருந்தன என்பது ஒருபுறம் என்றாலும் பஸ்ரா நகரின் படைப்பிரிவுக்கும் அபூமூஸாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதில் முக்கியமான ஒன்றாகச் சொல்லப்படுகிறது. காரணம் என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அந்நிகழ்வில் நமக்கு அடங்கியுள்ள முக்கியமான பாடம் வேறு.\nஇந்த ஊரைக் கட்டி மேய்த்து, பாடம் கற்றத் தந்து, நீரூட்டி வளர்த்து என்ன பாடு பட்டிருக்கிறேன்; நான் நிரந்தர ஆளுநராகவல்லவா இருக்க வேண்டும் என்று கூச்சலோ, கோபமோ, ஆத்திரமோ, அவ்வளவு ஏன் ஒரு சிறு மன வருத்தமோகூட அபூமூஸாவுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உமது பதவி முடிந்தது; அப்துல்லாஹ் இப்னு ஆமிர் என்பவரை ஆளுநராக நியமித்திருக்கிறேன் என்று தகவல் வந்ததுமே கலீஃபாவின் ஆணைக்கு முற்றிலும் கட்டுப்பட்டார் அபூமூஸா.\nவயதிலும் அனுபவத்திலும் பழுத்தவரான அபூமூஸாவை நீக்கிவிட்டு, அப்பதவிக்கு அமர்த்தப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஆமிருக்கு வயது 25. அதனால் என்ன அபூமூஸா மிம்பரின்மீது ஏறி நின்றார். மக்களிடம் சிறு உரை ஒன்று நிகழ்த்தினார். குரைஷிகளின் உயர்குடியைச் சேர்ந்த இந்த இளைஞர் உங்களிடம் வந்துள்ளார். அவர் உங்களைப் பெருந்தன்மையுடன் நடத்துவார் என்று அப்துல��லாஹ் இப்னு ஆமிரைப் பாராட்டிப் பேசிவிட்டு இறங்கிவிட்டார் அபூமூஸா அல்-அஷ்அரீ, ரலியல்லாஹு அன்ஹு.\nகலீஃபா உதுமானின் ஆட்சியில் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்து, கலகக்காரர்கள் விளைவித்த குழப்பம் விரிவடைந்து பரவியது. ஒரு கட்டத்தில் கலீஃபா உதுமான், கூஃபா நகரின் ஆளுநரான வலீத் இப்னு உக்பாவை நீக்கிவிட்டு ஸயீத் இப்னுல் ஆஸை ஆளுநராக அமர்த்த விரும்பியபோது அந்நகர மக்கள் ஸயீதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கலீஃபாவுக்குக் கீழ்படியாமல் கூஃபாவில் சச்சரவு, கலகம், ஃபித்னா.\nகூஃபா நகர மக்கள் கலீஃபா உமரின் காலத்திலிருந்தே தொல்லை, இடைஞ்சல் அளிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு சந்தர்ப்பத்தில், “இந்நகர மக்களின் பிரச்சினையை யார் எனக்குத் தீர்த்து வைப்பீர்கள்” என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அலுத்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களது தொல்லை இருந்தது. உதுமான் ரலியல்லாஹு அன்ஹு தமது ஆட்சியின் போது அந்நகருக்கு ஐந்து ஆளுநர்களை நியமித்துள்ளார்.\nஇவர்களின் இப்பொழுதைய இந்த ஃபித்னாவைச் சமாளிக்க அபூமூஸாவை அனுப்பிவைத்தார் உதுமான். வந்து சேர்ந்த அபூமூஸா மக்களைக் கூட்டி உரை நிகழ்த்தினார். “மக்களே குழப்பங்களில் ஈடுபடாதீர்கள், மீண்டும் அதைச் செய்யாதீர்கள். முஸ்லிம்களின் முக்கிய அங்கத்துடன் ஒருங்கிணையுங்கள், கட்டுப்படுங்கள். அவசரப்படாதீர்கள்; எச்சரிக்கையுடன் இருங்கள்; பொறுமையை மேற்கொள்ளுங்கள். விரைவில் உங்களுக்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார்.”\nமக்கள் அவரிடம், “எங்களின் தொழுகைக்கு நீங்கள் தலைமை தாங்குங்கள்” என்றனர்.\n“முடியாது. நாங்கள் கலீஃபா உதுமானுக்குச் செவிசாய்த்துக் கட்டுப்படுவோம் என்று நீங்கள் வாக்கு அளிக்கும்வரை அது முடியாது.”\n“நாங்கள் உதுமானுக்குச் செவிசாய்த்துக் கட்டுப்படுகிறோம்; வாக்களிக்கிறோம்” என்றார்கள் அவர்கள். அதற்குப் பின்னரே அபூமூஸா அவர்களுக்குத் தொழுகையில் தலைமை தாங்கினார். அவரை ஆளுநராக நியமித்து கலீஃபா உதுமானிடமிருந்து மடல் வந்தது. கூஃபாவின் மக்களுக்கு எழுதியிருந்தார்.\n“ஸயீதைப் பதவி நீக்கிவிட்டு, நீங்கள் விரும்பிய ஒருவரை நான் உங்களுக்கு ஆளுநராக நியமித்துள்ளேன். அல்லாஹ்வின்மீது ஆணையாக நான் உங்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருப்பேன், பொறுமையுடன் இருப்பேன், என்னால் இயன்றவகையி���் உங்களது பிரச்சினைகளைச் சீர் செய்வேன். அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத எதையும் நீங்கள் வேண்டி அது உங்களுக்கு மறுக்கப்படாது. அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத எதையும் நீங்கள் வெறுத்து, அது உங்கள்மீது திணிக்கப்பட மாட்டாது. எனவே நீங்கள் தவறிழைக்க, தீயநடத்தையில் ஈடுபட இனி எவ்வித முகாந்திரமும் இல்லை.”\nகூஃபாவின் ஆளுநராக அவர் நிர்வாகம் புரிய ஆரம்பிக்க, அல்-ராய் என்ற பகுதியில் குழப்பக்காரர்களின் கைங்கரியத்தால் மக்கள் கலகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களை அடக்கி அப்பகுதியை மீண்டும் கைப்பற்ற, கலீஃபா உதுமானின் கட்டளைப்படி, குரைஸா இப்னு கஅப் அல்-அன்ஸாரீ என்பவரின் தலைமையில் அபூமூஸா படையை அனுப்பிவைத்தார்.\nஇப்படி ஆங்காங்கே பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்தாலும் குழப்பம் பரவி, அது கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் கொலையில் முடிந்தது. அந்தக் கொலையில் கூஃபா நகர மக்களுள் சிலர் நேரடியாக ஈடுபட்டு முன்னிலை வகித்தனர் என்பது அந்நகர மக்களின் அடங்காத்தன்மைக்கு ஓர் உதாரணம்.\nகலீஃபா உதுமானைக் கொலை செய்வதன் மூலம் தீவினை அகற்றி நற்கருமம் புரிவதாக நினைத்த குழப்பவாதிகள் தாங்கள் மாபாவம் புரிகிறோம் என்பதை அறியவே இல்லை. அந்த துர்நிகழ்வு குறித்து அபூமூஸா கருத்துத் தெரிவிக்கும்போது, “உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவைக் கொல்வது நல்வழியில் நடாத்தப்பட்டச் செயலாக இருந்திருந்தால் அது நேர்மையாக இருந்திருந்தால் அதிலிருந்து நன்மை விளைந்திருக்கும். ஆனால் அது வழிகெடுக்கப்பட்ட செயல். அதனால் அது படுகொலைகளும் குருதிப் பெருகலும் அதிகரிக்கத்தான் உதவியது” என்றார்.\n : தோழர்கள் - 61 அபூஸலமா أبو سلمة\nநாம் ஒவ்வொருவரும் நமக்குச் சரி என்று பட்டதை, அது நற்கருமம் என்று நினைத்துச் செய்கிறோம். அது இறைவனின் பார்வையில் நற்செயலா, தீவினையா என்பதை அறிந்துணர்ந்து செயல்பட நல்லறிவு வாய்க்க வேண்டும். இல்லையெனில் நாளைய வரலாறு நமது சுயரூபத்தைத் தகுந்தபடி எடைபோட்டு அதற்குரிய பக்கங்களில் இணைத்துவிடும்.\nமதீனாவில் உள்ள மக்கள் அலீ ரலியல்லாஹு அன்ஹுவை கலீஃபாவாக ஏற்றனர். அபூமூஸா, அலீயை கலீஃபாவாக ஏற்றுக்கொண்டார். அவரது சார்பாகக் கூஃபா நகர மக்களிடம் பிரமாணமும் பெற்றார். அலீயும் அபூமூஸாவை அப்பதவியில் நீடிக்கச் சொல்லிவிட்டார்.\nஉதுமான��� ரலியல்லாஹு அன்ஹுவின் கொலையைத் தொடர்ந்து அரசியல் பிரச்சினை அதிகமாகி, முஸ்லிம்கள் இரு பெரும் பிரிவாகப் பிளவுபட்டு போர்ச் சூழல் உருவாகிவிட்டது. மதீனாவிலிருந்து இராக்கிற்குப் பயணமானார் அலீ. நிகழ்வுகளைக் கவனித்த அபூமூஸா ஃபித்னா அதிகரிப்பதைத் தெளிவாக உணர்ந்தார். எச்சார்பும் எடுக்க அவர் விரும்பவில்லை. அவரது அறிவும் பக்குவமும் அதுதான் சிறந்தது என்று அவருக்கு உணர்த்தின.\nகூஃபாவுக்குத் தம் ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்த அலீ ரலியல்லாஹு அன்ஹு வழியில் கூஃபா நகர மனிதர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் பேசும்போது அபூமூஸா குறித்து அலீ விசாரிக்க, “தாங்கள் எதிர்தரப்புடன் சமாதானத்தை விரும்பினால் அபூமூஸா உமக்கு உதவக்கூடியவர். போரை விரும்பினால் அவர் உமக்கு உதவக்கூடியவரல்லர்” என்று அபூமூஸாவின் மனோநிலையைத் தெரிவித்தார் அம்மனிதர்.\n“நான் சமாதானத்தையே விரும்புகிறேன் – மறுதரப்பு அதை நிராகரிக்காதபட்சத்தில்” என்று தமது நிலைப்பாட்டினை விளக்கினார் அலீ.\n“எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்” என்று பதில் அளித்துவிட்டுச் சென்றுவிட்டார் அவர்.\nபின்னர், முஸ்லிம் படைகள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும்படியான நிலை ஏற்பட்டுப்போனது. அபூமூஸாவோ இருதரப்பினருக்கும் இடையே சமாதானத்தையே விரும்பினார். ஒட்டகப் போர் நடைபெறுவதற்குமுன் முஹம்மது இப்னு அபீபக்ரு, அம்மார் இப்னு யாஸிர், ஹஸன் இப்னு அலீ ஆகியோருடன் ஒரு குழுவை கூஃபா நகருக்கு அனுப்பி, அம்மக்களைத் தம் சார்பாகப் போரில் ஈடுபட அழைத்தார் அலீ. கலீஃபா போருக்கு அழைக்கிறார். போரிடப்போகும் எதிர்தரப்பும் முஸ்லிம்கள். நபியவர்களின் தோழர்கள். பெரும் குழப்பமான, கடுமையான சூழ்நிலை. போரில் கலந்துகொள்வதைப் பற்றி அந்நகர மக்கள் அபூமூஸாவிடம் ஆலோசனைக் கேட்டனர்.\n“உங்களது மறுமை வாழ்வின் சிறப்பு முக்கியமெனில் தங்கிவிடுங்கள்; இவ்வுலக வாழ்வுக்கான சிறப்பு எனில் நீங்கள் போருக்குச் செல்லலாம். உங்களது நிலையை நீங்கள்தாம் சிறப்பாக அறிவீர்கள்” என்று கூறிவிட்டார் அபூமூஸா. மேலும், “இது ஃபித்னா. நீங்கள் வீட்டிற்குள் தங்கிக் கொள்ளுங்கள்; இந்தப் பிரச்சினையிலிருந்து விலகியிருங்கள். இத்தகைய ஃபித்னாவின் நிலையில் அமர்ந்திருப்பவர் நிற்பவரைவிட மேலானவர். நிற்பவர் நடப்பவரைவிட மேலானவர்” என்று அறிவுறுத்திவிட்டார்.\nஅதைத் தொடர்ந்து கலீஃபா அலீயுடன் உருவான கருத்து வேறுபாட்டினால் கூஃபாவின் ஆளுநர் பதவியிலிருந்து அபூமூஸா நீக்கப்பட்டார். பல குறிப்புகள் அபூமூஸாவின் பதவி ஒட்டகப் போருக்குமுன் முடிவுற்றது எனத் தெரிவிக்கின்றன. வேறு சில, அலீயின் தளபதிளுள் ஒருவரான அல்-அஷ்தர் அபூமூஸாவை வெளியேற்றியதாகத் தெரிவிக்கின்றன. எது எப்படியிருப்பினும் அந்தச் சூழ்நிலையில் அபூமூஸாவின் பதவி முடிவுக்கு வர, காரணமாக அமைந்து போனது அவரது நடுநிலைமை.\nமுஸ்லிமல்லாதவர்களுடன் நிகழ்ந்த யுத்தங்களில் அவர்களுக்கு எதிராகத்தான் அபூமூஸா ஆயுதம் ஏந்திப் போரிட்டாரே தவிர அலீ, முஆவியா இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையில் முஸ்லிம்களுக்கு இடையே நிகழ்ந்த போரிலிருந்து முற்றிலும் ஒதுங்கிவிட்டார். ஆயினும் அலீக்கும் அபூமூஸாவுக்கும் இடையில் தனிப்பட்ட விரோதமோ, பகையோ ஏற்படவே இல்லை. அதனால்தான் பின்னர் ஸிஃப்பீன் யுத்தத்திற்குப் பிறகு முஆவியா ரலியல்லாஹு அன்ஹுவும் அலீ ரலியல்லாஹு அன்ஹுவும் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டபோது, அம்ரு இப்னுல் ஆஸை முஆவியா தம் தரப்பில் நியமிக்க அபூமூஸா அல்-அஷ்அரீயை தம் தரப்பில் நியமித்தார் அலீ.\nதமது இறுதிக் காலத்தில் மக்காவுக்குச் சென்றுவிட்டார் அபூமூஸா. அவரது சொச்ச வாழ்வு கஅபாவின் அருகிலேயே கழிந்தது. குர்ஆனுடன் தொடர்பு கொண்டவராகவே அவரது முழுக் காலமும் நகர்ந்தது. “குர்ஆனைப் பின்பற்றுங்கள்; குர்ஆன் உங்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாட்டம் கொள்ளாதீர்கள்” என்பது அவரது பொன்மொழி.\nவெப்பம் சுட்டெரிக்கும் கோடையில் நோன்பு நோற்பார். “இந்த நண்பகலின் தாகம் மறுமை நாளின்போது ஏற்படக்கூடிய தாகத்தை அனேகமாய்த் தவிர்க்க உதவலாம்” என்பார்.\nவீரர் அபூமூஸா அழுவார். போர்க்களம், உலக விஷயங்கள் போன்றவற்றைவிட்டு விலகி குர்ஆனை ஓதி, இறை அச்சத்துடன் அழுது தொழுது அவரது பொழுதுகள் கழியும்.\n மக்கள் அறுவரிடமிருந்து பயில்வது வழக்கமாக இருந்தது. உமர், அலீ, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், அபூமூஸா, ஸைத் இப்னு தாபித், உபை இப்னு கஅப்.\nநபியவர்களின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல் பேணும் அக்கறையும் அவரிடம் மிக அதிகம். ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அலீ ரலியல்லாஹு அன்ஹு தம் நண்���ரை அழைத்து, ‘வாருங்கள். நாம் சென்று அவரை நலம் விசாரித்து வருவோம்’ என்று இருவரும் சென்றால், அங்கு அபூமூஸா அமர்ந்திருந்தார்.\nஅலீ அவரிடம், “ஓ அபூமூஸா பொதுவான சந்திப்பா அல்லது அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால் நலம் விசாரிக்கும் சந்திப்பா பொதுவான சந்திப்பா அல்லது அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால் நலம் விசாரிக்கும் சந்திப்பா” என்று விசாரிக்க, “அவரை நலம் விசாரிக்கும் சந்திப்பு” என்றார் அபூமூஸா.\nநோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரிப்பதில் அடங்கியுள்ள நன்மை குறித்து நபியவர்கள் அறிவித்துள்ள ஹதீதை அவ்விடத்தில் நினைவு கூர்ந்தார் அலீ.\n“அபூமூஸா ஏராளமாய் நோன்பு நோற்பவர், கொள்கையில் உறுதியானவர், இறைபக்தி மிகைத்தவர், கடும் ஈடுபாட்டுடன் இறைவனை வழிபடுபவர். தமது ஞானத்தைச் செயல்படுத்தியவர்களுள் ஒருவர். அதில் அமைதி கண்டவர். அதிகாரமும் பதவியும் அவரது குணாதிசயத்தைச் சிதைக்கவில்லை. உலகின் படோடாபத்தில் ஏமாறாதவர்” என்று அவரது நற்பன்புகளுக்குச் சான்று பகர்கிறார் இமாம் அத்-தஹபி.\nஅவரது தூய்மைக்கு உதாரணம் அவரது மற்றொரு பொன்மொழி. “எனக்கு அனுமதியற்ற பெண்ணின் நறுமணம் எனது நாசியை நிறைப்பதைவிட அழுகும் பிணத்தின் நாற்றம் அதை நிறைப்பது எனக்கு உவப்பானது” என்று கூறியுள்ளார். சமகாலத்தில் நமக்கு முக்கியமான அறிவுரை இது.\nஹிஜ்ரீ நாற்பதாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் இவ்வுலகைப் பிரிந்தார் அபூமூஸா அல்-அஷ்அரீ.\nஇன்னும் ஒருவர், இன்ஷா அல்லாஹ்\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nஅடுத்த ஆக்கம்மோடியின் இஸ்ரேல் பயணம்…\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் عبد الله بن عمر\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 6 days, 19 hours, 23 minutes, 3 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nதோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (இறுதிப் பகுதி)\nதோழர்கள் – 22 – துமாமா பின் உதால் – ثمامة بن أثال\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/escaped-hindu-arjunan-athimuthu-from-death-sentence/", "date_download": "2019-08-20T04:21:39Z", "digest": "sha1:KEF3J7IDXZAEEWST7XYY554PR7E7QF4M", "length": 18232, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "முஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nகுவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத நல்லிணக்க சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா, பனக்காட்டைச் சேர்ந்த முனவர் அலி ஷிகாப்தங்கல் உள்ளிட்ட முஸ்லிம் நண்பர்கள், பணத்தைத் திரட்டி ஆதிமுத்துவின் குடும்பத்தினரிடம் அளித்துள்ளனர்.\nதமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த அர்ஜுனன் ஆதிமுத்துவும் (45), கேரளாவின் மலப்புரம் அருகே உள்ள ஹரிஞ்சாபாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஜீதும் குவைத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் வாஜீதை 2013-ம் ஆ��்டு செப்டம்பர் 21-ம் தேதி கொலை செய்ததாக அர்ஜுனன் ஆதிமுத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு குவைத் அரசு மரண தண்டனை விதித்தது.\nகுவைத் நாட்டுச் சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால், கொலை செய்தவர் விடுதலை செய்யப்படுவார். இதுகுறித்துத் தெரிந்ததும், அர்ஜுனன் ஆதிமுத்துவின் மனைவி மாலதி, தன் 14 வயது மகள் பூஜாவுடன் கேரளா சென்றார்.\nமாலதி, தன் குடும்பம் ஏழ்மையில் இருப்பதையும், பெண் பிள்ளை இருப்பதையும் சுட்டிக்காட்டி, தன் கணவருக்கு மன்னிப்பு வழங்கி குடும்பத்தை வாழ வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கேரள நிர்வாகி காதர் மொகைதீனுக்கு தெரிய வந்தது. அவர் உயிர் இழந்த அப்துல் வாஜீத்தின் குடும்பத்திற்கு தெரியப்படுத்தவே, மன்னிப்பு வழங்க சம்மதித்தனர். அதேநேரத்தில் அப்துல் வாஜீத்தின் மரணத்தினால் அவர் குடும்பமும் வாழ்வாதாரம் இழந்துள்ளது. வாஜீத்தின் மனைவி, தன் மகள்களுடன் வாடகை வீட்டில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரப்பட்டது.\nசொந்த பந்தங்களை நாடியும், வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்தும் கூட ரூ.5 லட்சத்துக்கு மேல் அர்ஜுனன் மனைவி மாலதியால் புரட்ட முடியவில்லை. பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிகாப்தங்கலின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த முனவர் அலி ஷிகாப்தங்கல் பணம் திரட்டும் முயற்சியை முன்னெடுத்தார்.\nநண்பர்கள், அறக்கட்டளைகளின் உதவியோடு 25 லட்ச ரூபாய் திரட்டப்பட்டது. மாலதி தன்னிடமிருந்த 5 லட்ச ரூபாயோடு சேர்த்து, ரூ.30 லட்சத்தை அப்துல் வாஜீத்தின் குடும்பத்துக்குக் கொடுத்தார். வாஜீத் குடும்பத்தின் சார்பில் அர்ஜுனன் ஆதிமுத்துவை மன்னிப்பதற்கான கடிதம் கொடுக்கப்பட்டது.\nஅக்கடிதம் இந்தியத் தூதரகத்தின் வழியாக, குவைத் நாட்டிற்குச் சென்றது. அதன் அடிப்படையில் அர்ஜுனன் ஆதிமுத்துவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்துப் பேசிய முனவர் அலி, ”இறைவனுக்கு நன்றி. எங்களுடைய சிறு முயற்சியின் மூலம் ஒரு மனித உயிர் இறப்பில் இருந்து காக்கப்பட்டிருக்கிறது. மனிதத்தைக் குறித்து மகிழ வேண்டிய தருணம் இது.\n��ொல்லப்போனால் நாங்கள் இரண்டு குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஏழ்மையானவர்கள். அவர்களின் பார்வையில் இருந்து பார்த்தால், பணம் கேட்டது தவறில்லை” என்றார்.\n“ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்\n : வாங்க ஜிஹாதி ஆகலாம்\nமுந்தைய ஆக்கம்மனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி\nஅடுத்த ஆக்கம்தி காந்தி மர்டர்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nமாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் (அமெரிக்கா தகவல்)\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 6 days, 19 hours, 26 minutes, 5 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nமனிதநேயப் பிரச்னைகளுக்கான தீர்வு – அமைதி (இணக்கம்) பற்றிய மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11701", "date_download": "2019-08-20T03:31:37Z", "digest": "sha1:43C7BV3AKGA3VYKVZX5B7CDFD25RRT2V", "length": 19756, "nlines": 27, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - எஸ். ஷங்கரநாராயணன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளு���்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | செப்டம்பர் 2017 |\nகதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு என்று படைப்பின் எல்லாத் தளங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் எஸ். ஷங்கரநாராயணன். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 28,1959ம் நாளன்று பிறந்தார். அங்கிருந்த நூலகம் இவருக்குப் பல கதவுகளைத் திறந்து விட்டது. ஜானகிராமன், லா.ச.ரா., சாமர்செட் மாம், ஹெமிங்வே, ஜாக் லண்டன், ஓ'ஹென்றி போன்றோரின் படைப்புகள் இவரை மிகவும் கவர்ந்தன. எழுத்தார்வம் வந்தது. சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். முதல் படைப்பு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கையில் வெளியானது. தொடர்ந்து எழுதியனுப்ப அவை பிரசுரமாகின. பிரபல இதழ்களில் சிறுகதைகள் தொடர்ந்து வெளியாகி இவரை எழுத்தாளராக அடையாளம் காட்டின. 'நந்தவனத்துப் பறவைகள்' இவரது முதல் நாவல். ஔவை நடராசன் அந்நூலை வெளியிட்டார். அது இவர் படித்த கல்லூரியின் முதுகலை மாணவர்களுக்குப் பாடநூலாகி இவருக்குப் பெருமை சேர்த்தது. 'இலக்கிய வீதி' இவரை ஊக்குவித்தது. தீவிரமாக எழுதினார். கல்லூரியை முடித்ததும் தொலைத்தொடர்புத் துறையில் பணி அமைந்தது. பணியாற்றிக்கொண்டே கதைகள், நாவல்கள் எழுதினார். மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் கொண்டு இயங்கினார். இலக்கிய ஆர்வத்தால் 'நிஜம்' என்னும் சிற்றிதழைச் சிலகாலம் நடத்தினார். சங்கரநாராயணன் என்ற பெயரில் மற்றொரு எழுத்தாளரும் எழுதவே, தனது பெயரை 'எஸ். ஷங்கரநாராயணன்' என்று மாற்றிக்கொண்டு எழுதினார்.\nமனித உணர்வுகளை போலிச்சாயம் பூசாமல் துல்லியமாகப் பிரதிபலிப்பவை இவரது படைப்புகள். தேவையான விவரணைகள், மெல்லிய நகைச்சுவை, சொல்லவந்ததைச் சுற்றி வளைத்துச் சொல்லாமல் நேரடியாகச் சொல்லும் பாங்கு, வாசிக்க எளிமையான மொழி போன்றவை இவரது எழுத்தின் பலம். அலுப்புத்தட்டாத நடை கொண்டவையாக இவரது படைப்புகள் விளங்குகின்றன. தான் பார்க்கும் காட்சிகள், சம்பவங்கள், கேள்விப்படும் விஷயங்களிலிருந்தே தன் படைப்பு உருவாவதாகக் கூறும் இவர், இலக்கிய இதழ்கள், வெகு ஜன இதழ்கள் என இரண்டிலும் 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாக எழுதிவருகிறார். இவரது இரண்டு சிறுகதைகளை பாலுமகேந்திரா தனது 'கதைநேரம்' தொடரில் சீரியலாக எடுத்திருக்கிறார். சென்னை தொலைக்காட்சியிலும் இவரது சிறுகதைகள் நாடகமாக வெளியாகியுள்ளன. சில தொலைக்காட்சித் தொடர்கள், குறும்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் இவர் கொண்டுவரும் 'இருவாட்சி' பொங்கல் மலர் நல்ல வரவேற்பைப் பெறும் ஒன்று.\n\"ஒரு படைப்பை எல்லாருக்கும் புரியும்படியாக எளிமையாக எழுதுவது என்பது சாதாரண விஷயமில்லை. உலகளாவிய அளவில் பேசப்படும் பல படைப்புகள் மிக எளிமையானவை. அதனாலேயே அவை எல்லோராலும் வாசிக்கப்பட்டு பேசப்படுகின்றன. படித்தபிறகு யோசிக்க வைப்பதுதான் இலக்கியம். ஒரு மனிதனின் ஆத்மாவைத் தட்டி எழுப்பக்கூடிய இலக்கியம் என்றும் நிலைபேறு உடையதாக இருக்கும். இலக்கியம் வாழ்க்கையை மென்மைப்படுத்துகிறது; மேன்மைப்படுத்துகிறது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகிறது\" என்கிறார் இவர். மொழிபெயர்ப்புப் பற்றிக் கூறுகையில், \"மொழிபெயர்க்கிற படைப்பாளன் தனது படைப்பாளுமையை அதில் செலுத்தாத பட்சம் அதில் உணர்வுகளைச் சரியாகக் கைமாற்ற முடியாது. மூலமொழியின் சாத்தியப்பாடுகளை ஓர் எழுத்தாளன் நிறுவ முயலும்போது, நாம் நம் மொழியின் வீச்சையும் காட்டமுடியும். மனித உணர்வுகள் எல்லா நாட்டிலும் ஒன்றுதான், என மானுடத்தை நோக்கி ஒரு படைப்பை எழுச்சியுறச்செய்து காட்டச் செய்வதையே நான் என் குறிக்கோளாக வைத்திருக்கிறேன். நான் தேர்வு செய்யும் படைப்புகளே அத்தகையவையே\" என்கிறார்.\nகிளிக்கூட்டம், மானுட சங்கமம், காலத்துளி, கனவுகள் உறங்கட்டும், மற்றவர்கள், கிரண மழை, கடல் காற்று, நேற்று இன்றல்ல நாளை, தொட்ட அலை தொடாத அலை, முத்தயுத்தம், திசை ஒன்பது திசை பத்து, கண்ணெறி தூரம், நீர்வலை, வசீகரப் பொய்கள் போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த நாவல்களாகும். 'தொட்ட அலை தொடாத அலை' நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு கிடைத்தது. 'நேற்று இன்றல்ல.. நாளை' நாவல் அக்னி அட்சர விருது பெற்றது. 'நீர்வலை' நாவலுக்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது. இவரது மற்ற படைப்புகளுக்காக லில்லி தேவசிகாமணி விருது, அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது, இலக்கியச்சிந்தனை விருது, இலக்கிய வீதியின் அன்னம் விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது உள்ளிட்ட பலவற்றைப் பெற்றுள்ளார்.\nநூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியிருக்கும் இவரது சிறுகதைத் தொகுப்புகள் பலவும் குறிப்பிடத்தகுந்தவை. 'பிரசவ அறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்', 'நரஸ்துதி காலம்', 'காமதகனம்', 'ஒரு துண்டு ஆகாயம்', 'புதுவெள்ளம்', 'படகுத்துறை', 'ஆயிரங் காலத்துப் பயிர்', 'பெப்ருவரி-30', 'யானைச் சவாரி', 'லேப்டாப் குழந்தைகள்', 'ஆகாயப் பந்தல்', 'காலம் விரித்த குடை' போன்றவை முக்கியமானவை. 'இருவர் எழுதிய கவிதை' என்ற தொகுப்பு ஏழெட்டு மாதங்களே ஆன மழலைகளைப் பின்னணியாகக் கொண்ட கதைகளின் தொகுப்பாகும். முதுமையின் பிரச்னைகளை மையமாக வைத்து இவர் எழுதிய கதைகள் 'இரண்டாயிரம் காலத்துப் பயிர்' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. இரவின் பின்னணி கொண்ட கதைகளின் தொகுப்பு 'காலம் விரித்த குடை', 'நாணல் பைத்தியம்' பைத்தியக்காரர்களின் உலகைப் பேசுகிறது. எழுத்தாளர்களை மையமாக வைத்து இவர் எழுதிய சிறுகதைகளை 'விரல் நர்த்தனம்' என்ற தலைப்பில் தந்திருக்கிறார். ஓ'ஹென்றியின் பாணியில் சுவாரஸ்யமான முடிச்சுகள் கொண்ட கதைகளின் தொகுப்பு 'நன்றி ஓ'ஹென்றி' வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட தொகுப்பாகும். 'பெண்கொற்றக்குடை', 'பிரபஞ்ச பூதங்கள்', 'அஃறிணை', 'கைத்தலம் பற்ற', 'இல்லாததாய் இருக்கிறது', 'அமிர்தம்', 'தருணம்' போன்றவையும் இவ்வாறாகத் தொகுக்கப்பட்டவைகளே இப்படி ஒரே பேசுபொருள், பின்னணி, சூழல் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும் தமிழின் ஒரே எழுத்தாளர் இவர்தான். இவரது சிறுகதைகள் பலவும் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள், குறுநாவல்கள் முழுவதும் இரு தொகுதிகளாக வெளியாகியுள்ளன.\nகவிதையிலும் எஸ். ஷங்கரநாராயணனுக்கு ஆர்வம் உண்டு. கூறாதது கூறல் (கவிதை பம்பரம்), ஞானக்கோமாளி (கவிதாப் பிரசங்கம்), ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்), திறந்திடு சீஸேம் (கவிதாவதாரம்), கடவுளின் காலடிச் சத்தம் (கவிதை சந்நிதி), தவளைக்கச்சேரி (கவிதைத் தூறல்) போன்றவை இவரது கவிதைப் படைப்புகளாகும். மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடத்தக்க முயற்சிகளைச் செய்து வருகிறார். நோபல் பரிசு பெற்ற யோசே சரமாகோவின் போர்த்துக்கீசிய நாவலை (Blindness novel by Portuguese author Jose Saramago) 'பார்வை தொலைத்தவர்கள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். சாமர்செட் மாம் எழுதிய Cakes and Ale நூலைத் தமிழில் தந்திருக்கிறார். முல்க் ராஜ் ஆனந்தின் morning face நாவலை 'விடியல் முகம்' என்ற தலைப்பில் சாகித்ய அகாதமிக்காகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். வெளிநாட்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை 'கனவுச் சந்தை' என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார். ரிச்சர்ட் பாஷ், ஜான் அப்ஜய், தாமஸ் மன், ஜாக் லண்டன், சிங்லாண்ட் வைஸ் போன்றோரது சிறுகதைகள் அடங்கியது இத்தொகுப்பு. உலகச் சிறுகதைகளை மொழிபெயர்த்துப் பல தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளார்.\n\"எஸ். ஷங்கர நாராயணன் நிறையத் தமிழில் எழுதுவது மட்டுமல்ல; நிறைய ஆங்கிலம்வழி உலகளாவிய எழுத்துகளை ஒருவரால் முயன்று பெறும் அளவுக்கு அறிவார். தமிழ் எழுத்துகளையும் அயல்மொழி எழுத்துகளையும் நிறைய தொகுத்தும் கொடுத்திருக்கிறார்\" என்ற வெங்கட் சாமிநாதனின் கூற்று மிகையல்ல, உண்மை. சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கவிதை நூல்கள் என்று 80க்கு மேல் தந்திருக்கும் ஷங்கரநாராயணன், சென்னையில் வசித்து வருகிறார். தொலைத்தொடர்புத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது வலைப்பக்கம்: gnanakomali.blogspot.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2009/03/blog-post_8259.html", "date_download": "2019-08-20T03:09:32Z", "digest": "sha1:5XNZQPA2MRMR2KU44OGNU5KUGHIBSUFP", "length": 76735, "nlines": 1158, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: ஒரு மானங் கெட்ட நாடு", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஒரு மானங் கெட்ட நாடு\nஒரு மானங் கெட்ட நாடு\nசொல்லிக் கொல்லும் காட்டேரிகளின் நாட்டின்\nஒரு மானங் கெட்ட நாடு\nநாளொன்றில் இருபதாயிரம் பேர் கொன்ற\nநாய்களின் நாட்டிற்கு ஐநா மன்றில்\nஒரு மானங் கெட்ட நாடு\nதாயின் முன் மகளைக் கெடுத்து\nஒரு மானங் கெட்ட நாடு\nஒரு மானம் கெட்ட நாடு\nதன் மீனவரை கொல்லும் பாவிக்கு\nஒரு மானங் கெட்ட நாடு\nஇந்த நாட்டில் வாழ வெட்கி தலைகுனிகிறோம்.\nஆமாம் ஒரு மானகெட்ட ,உணர்விழந்த ,பணத்துக்காக தாயையே விற்பார்கள் இந்த இந்தியர்கள் என்ர்று சொன்ன Gen.zia ul haq காலத்து ஒரு ராணுவ அதிகாரியின் கருத்தை நினைவு படுத்திகொண்டு ஒப்பு கொள்கிறேன் அமாம் நான் ஒரு மானம்கெட்ட நாட்டில் தான் பிறந்தேன். மானமுள்ள தமிழா நீ ஒனக்கெர்டு ஒரு தேசத்தை அப்போதே வாங்கிஇருந்தால் இப்படி ஒரு இழி நிலைக்கு ஆளாவிய \nஆமாம், எல்லா நாட்டுக்கும் போய் போர் குற்றத்தை தடுப்பதுதான் எங்க வேலையா\nஇந்த நாட்டில் வாழ வெட்கி தலைகுனிகிறோம்.//\nமானங்கெட்ட நாட்டுல எதுக்கு வாழற பஞ்சாயித்து போர்டுல நாய் புடிக்கற வண்டி வர சொல்லி போய் செத்து தொலைக்க வேணடியதுதானே\n//ஒரு மானம்கெட்ட நாட்டில் தான் பிறந்தேன்.//\nஅதான் தாய்லாந்து போயிட்ட போல... ஓகேஓகே என்சாய்\nதிரும்பவும் சொல்லுவேன் நான் ஒரு மானகெட்ட நாட்டில் தன் பிறந்தேன்.எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும் தன்னுடைய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லையோ அந்த நாட்டில் வாழ்பவர்கள் மானகெட்டவர்கள் தான்.நான் மானம்கெட்ட நாட்டில் இப்போது வாழவில்லை அனானியாரே.உங்களுடைய நாட்டில் இந்தியர்களின் ஆட்சி நடக்கவில்லை.ஒரு இத்தாலி காரியின் ஆட்சி அல்லவே நடக்குது.பரிதாப்ரகுகுரிய நண்பரே.ஒங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் பணத்துக்காக தாயையே விற்பார்கள் இந்த இந்தியர்கள் என்ர்டு ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரி ஒரு cia அதிகாரியிடம் சொன்னது பல பதிவுகள் உள்ளது.உண்மையிலேயே பணத்துக்காக இந்தியர்கள் ஆப்கானிஸ்தான் முஹசுநிடீன் களுக்கு பாகிஸ்தான் மூலமாக ஆய்தம் கொடுத்து உண்மை உண்மை உண்மை.\nஉங்கள்ளுக்கு அரசியல் அறிவிருந்தால் தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.\nஅப்படிப்பட்ட நிரந்தரமான் கொள்கை எதுவுமே இல்லாத நாடு உங்கள் நாடு.இந்தியயாவில் பொறக்காத ஒரு இத்தாலியர் ஒருவரை இந்திய தாய் என்று கொண்டாடு கிரிர்களே நீங்க தான்\nவெக்கப்படனும்.வெக்கபடாம irukkakoodiyavargal யாருங்க மானம் கெட்ட வர்கள் தானே அனானியாரே\nஎல்லா நாடுகளிலும்தான் இப்படிப்பட்ட மனிதரகள் இருக்கிறார்கள். உங்கள் நாட்டில அப்பாவி மக்களை கேடயமாக பிடிக்கும் பிரபாகரன், அவரையே காட்டி கொடுக்கும் கருணா இவர்கள் இல்லையா எங்களுக்கு இத்தாலியகாரி உமக்கு ஆஸ்திரேலியகாரி, அவரை நைசாக வெள்ளை தமிழச்சி என்றாக்கி விட்டீர்கள்... இது எங்கும் நடக்கும் கூத்துதான் எங்கள���க்கு இத்தாலியகாரி உமக்கு ஆஸ்திரேலியகாரி, அவரை நைசாக வெள்ளை தமிழச்சி என்றாக்கி விட்டீர்கள்... இது எங்கும் நடக்கும் கூத்துதான்வெள்ளைத்தோலை பார்த்தாலே நமக்கு மயக்கமதானவெள்ளைத்தோலை பார்த்தாலே நமக்கு மயக்கமதான\nராஜீவை தமிழக மண்ணிலே கொன்று 15 வருடங்களுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டீர்கள். ராணுவ ரீதியாக வலுவாக இருக்கும்போது தமிழன் இருக்கிறானா, செத்தானா என பார்க்க மாட்டீர்கள். தமிழ் திரைப்படங்கள் ஆபாசமானவை என சொல்லி தடை செய்வீர்கள். ஆனால் நீங்கள் போரில் தோற்றால் உடனே நாங்கள் ஓடி வர வேணும்.\nஇந்தியாவை பழிக்க நீங்கள் யார் போலீஸ், நீதிமன்றம், எல்லாம் என்களது என்று ஒரு அரசை நடத்தினீர்கள். ஆனால் உணவும் மருந்தும் இலங்கைகாரன் தர வேணும். இப்படி ஒரு அரசு நடத்திய நீங்கள் இந்தியாவை திட்டுகிறீர்கள். ஃம்ம்ம்ம்....\nராஜீவை தமிழக மண்ணிலே கொன்று 15 வருடங்களுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டீர்கள். ராணுவ ரீதியாக வலுவாக இருக்கும்போது தமிழன் இருக்கிறானா, செத்தானா என பார்க்க மாட்டீர்கள். தமிழ் திரைப்படங்கள் ஆபாசமானவை என சொல்லி தடை செய்வீர்கள். ஆனால் நீங்கள் போரில் தோற்றால் உடனே நாங்கள் ஓடி வர வேணும்.\nஇந்தியாவை பழிக்க நீங்கள் யார் போலீஸ், நீதிமன்றம், எல்லாம் என்களது என்று ஒரு அரசை நடத்தினீர்கள். ஆனால் உணவும் மருந்தும் இலங்கைகாரன் தர வேணும். இப்படி ஒரு அரசு நடத்திய நீங்கள் இந்தியாவை திட்டுகிறீர்கள். ஃம்ம்ம்ம்....\nராஜீவை தமிழக மண்ணிலே கொன்று 15 வருடங்களுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டீர்கள்.\nஅய்யா நடந்தவைகளை விடுங்கள் , தற்போது உடனடி தேவை ஈழ தமிழர்களுக்கு உதவ வேண்டும் அதுதான் முக்கியம், உலக தமிழர் அனைவரும் ஒன்று சேருவோம் ........... தேவராஜ்\nராஜீவை தமிழக மண்ணிலே கொன்று 15 வருடங்களுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டீர்கள். ராணுவ ரீதியாக வலுவாக இருக்கும்போது தமிழன் இருக்கிறானா, செத்தானா என பார்க்க மாட்டீர்கள். தமிழ் திரைப்படங்கள் ஆபாசமானவை என சொல்லி தடை செய்வீர்கள். ஆனால் நீங்கள் போரில் தோற்றால் உடனே நாங்கள் ஓடி வர வேணும்.\nஇந்தியாவை பழிக்க நீங்கள் யார் போலீஸ், நீதிமன்றம், எல்லாம் என்களது என்று ஒரு அரசை நடத்தினீர்கள். ஆனால் உணவும் மருந்தும் இலங்கைகாரன் தர வேணும். இப்படி ஒரு அரசு நடத்திய ��ீங்கள் இந்தியாவை திட்டுகிறீர்கள். ஃம்ம்ம்ம்....\nநான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.\nநான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்.\nஅவ்வளவு மானம் உள்ள மனிதர்களாக இருந்தால், ஏன் சொந்த மண்ணை விட்டு, மற்ற நாடுகளில் பிழைகிறீர்கள் அங்கேயே போராட வேண்டியதுதானே வந்த இடத்திலும் எல்லோரும் சினிமா, நகை மற்றும் ஆடம்பர பைத்தியம் பிடித்து அலைகிறீர்கள். உண்மையா, இல்லியா உங்களை நம்பித்தான் தமிழ் சினிமாவே எடுக்கிறார்கள்.\nஇந்தியா எவ்வளவு உதவி செய்தது உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். நன்றி கெட்டவர்களே உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். நன்றி கெட்டவர்களே இந்தியாவில் காங்கிரஸ் எடுத்த நிலை சரிதான் போலுள்ளது.\nநாட்டை விட்டு வராமல் அங்கேயே தன் இன்னுய்ரை விடுகிறானே, அவன் தான் மானமுள்ளவன். பாம்புக்கு பால் வார்துவிட்டோமோ என்று எண்ண வைக்கவேண்டாம்.\nஆகவே ஏதோ ஒரு கணினி உள்ளது என்பதால் எதையாவது எழுத முற்படவேண்டாம். இருக்கும் கொஞ்ச நஞ்ச, என்னை போன்ற ஆதரவாளர்களையும் இழந்துவிட வேண்டாம். மேலும் விவரம் வேண்டுமென்றால் இந்தியாவில் திரு காசி ஆனந்தனை கேட்கவும்.. இப்படி எழுத வருத்தமாக உள்ளது. மானமுள்ள தமிழர்கள் மன்னிக்கவும்.\n( இன்னொன்று, இந்தியா என்பது உங்களுக்கு ஒரு அந்நிய நாடு. அங்கு வெறும் தமிழர் மட்டும் வாழவில்லை. ஒரு உதவியோ, வேண்டுகோளோ வைப்பதற்கு சில முறைகள் உள்ளது. இந்தியாவில் உள்ள கொஞ்சம் தமிழர்கள் (என்னையும் சேர்த்து) தனி ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்பதால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச கூடாது.\nமுதலில் இந்த பதிவை எழுதி இருக்கும் நண்பர் தற்போது எந்த நாட்டு குடிஉரிமை பெற்றுள்ளார் என்பதை விளம்ப வேண்டும். ஒருவேளை தனிஈழம் தோன்றினால் புலம் பெஎர்ந்த இலங்கை தமிழரில், எத்தனை பேர் தாயகம் திரும்புவார்கள் என்று மனசாட்சியை தொட்டு சொல்ல முடியுமா கேட்டது தவறு என்றால் மன்னிக்கவும்))\nஇது போன்ற பதிவுகளை தமிழர் ஒற்றுமை கருதி பிரசுரிக்க வேண்டாம் எனபது ஏன் தாழ்மையான வேண்டுகோள்.)\n1. தமிழ் இன படுகொலையை எந்த நாடும் கண்டிக்கவில்லை\n2. சக மனித இனம் என்று எந்த நாடும் உதவவில்லை\n3. சக இந்து என்று எந்த இந்து இயகங்களும் உதவவில்லை\n4. பாக்கிஸ்தானில் கோயில் இடித்தால் இந்து இரத்தம் கொதிக்கும் எந்த பார்பனர்க்கு���் சிங்களவன் இடித்தால் கொதிக்கவில்லை\n5. இந்துகளுக்கு ஆபத்து என்றால் வாய்சவடால் பேசும் பஜக கும்பலின் வாயில் இப்போது வாழைபழம்\n6. சைவ பக்தர்கள் என்று ஒரு சைவ மடமும் வாய்திறக்கவில்லை\n7. பாதிக்கபட்ட கிறிஸ்துவ மக்கள் மற்றும் ஆலயங்களுக்காக எந்த கிறிஸ்துவ நாடும் உதவவில்லை\n8. திராவிட இனம் என்று எந்த சக திராவிட இனமும் கண்டுகொள்ளவில்லை\n9. பிற நாட்டில் வாழும் தமிழர் அடிமய்களாய் கெஞ்ஞி கொண்டு\nஇதற்க்கு ஒரே வழி ; அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான், ஏன் என்றால் அவர்கள் தான் சக முஸ்லீம்களுக்கு பிற இனத்தவரால் பிரச்சனை என்றால் உலக அளவில் போராடி சாதிப்பது, பிற நாடுகளில் இருந்து சென்று போராடுவது.\nஒரு கார்டூன் பிரச்சனைகாக உலகளவில் போராடுவது.\nஎனவே அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ் இனத்தை காப்பதற்கான ஒரே வழி.\n1. பிராபகரனுக்கு கமாண்டோ பயிற்சி அளித்து இந்த மானங்கெட்ட நாடு.\n2. பிரபாகரன் மற்றும் அவருடைய வீரர்கள் பலரை இஸ்ரேலுக்கு அனுப்பியது இந்த மானங்கெட்ட நாடு.\n3. இயக்கம் நடத்த சிரமப்பட்ட காலத்தில், எம்.ஜி.ஆர என்ற இந்தியன் கொடுத்த இரண்டு கோடி ரூபாயை வாங்கியது பிராபகரன், அப்போது இந்தியா மானங்கெட்ட நாடு என்று தெரியவில்லையா உங்களுக்கு.\n4. எல்லாம் போகட்டும் , ராஜீவ் காந்தி செய்த செயல்கள் அநியாயம் என்று கருதியே விடுதலை புலிகள் அவரை கொன்றார்கள், அது சரி / தவறு என்ற வாதத்திற்கு போக விரும்பவில்லை, ஒரு நாட்டின் முக்கிய தலைவைரை கொல்லுகிறோம் என்றால் அந்த நாடு எதிரி என்றே பொருள் அல்லவா,\nஉதாரணமாக, மும்பையில் குண்டு வைத்த தீவிரவாதியோ, டெல்லி பாராளுமன்றத்தில் அத்துமீறி புகுந்த தீவிரவாதியோ, இந்தியா எங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கூடாது என்று சொல்லவில்லை, அவர்கள் எந்தியாவை கடைசி வரை எதிர்த்து போராடினார்கள், இறந்தார்கள்.\nஅதே போல அல் கொய்தா தீவிரவாதிகள் யாரும் அமெரிக்க எங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கிறது, அதனால் அவர்கள் ஒரு மானங்கெட்ட நாடு என்று சொல்ல வில்லை.\nஒரு நாட்டின் தலைவரை கொன்று விட்டு , அந்த நாட்டின் ராணுவத்தை தோற்கடித்துவிட்டு (அமைதி படையை சொல்கிறேன், இதனால் அமைதி படை செய்ததெல்லாம் சரி என்று சொல்லவில்லை) அந்த நாடு எங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கூடாது, எடுத்தால் மானங்கெட்ட நாடு ���ன்று சொல்லும் அரசியல் உலகிலேயே இங்கேதான் பார்க்கிறேன்.\nநான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.\nநான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்.\nபோதும் நிறுத்துங்க வெத்து வேட்டுகலே வெறும் காலில் கடும் வெயில் ல நடந்தவனுக்குதான் தெரியும் வேதனை சும்மா பேப்பர் ல வர செய்தி படிச்சுட்டு உண்மை தெரியாம எழுதாதீர்கள்.\nஎதயும் தெரியாம சொல்லகூடாது மானம் கெட்ட நாட்டில பிறந்தவனே\nஇத கொஞ்சம் பாரடா பன்னாட\nநானும் ஒரு மானங்கெட்ட இந்தியன் தான் .வெல்லப் போகும் ஈழத்தில் வாழவே விரும்புகிறேன்\nநானும் ஒரு மானங்கெட்ட இந்தியன் தான் .வெல்லப் போகும் ஈழத்தில் வாழவே விரும்புகிறேன்\nநான் ஒரு இலங்கை தமிழன்,ராஜீவ் காந்தியை கொன்றது மட்டுமல்ல,சிங்கள பிரேமதாசா அரசுடன் கூட்டுச்சேர்ந்து இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு போகச்செய்து விட்டு அடித்துக்களைத்தோம் என்று பெருமை பேசும் மூடர்களும் நாங்களே,அதை இறுதிப்போரில் தலைவர் மிகத்தெளிவாக உணர்ந்து இந்தியாவின் நட்பை கேட்டது மாவீரர் உரையிலும் பேசியுள்ளார்,இந்திய தமிழன் பெரியாரின் மூட நம்பிக்கையில் ஊரியிருப்பவன்,அவன் என்றுமே மத்திய அரசை எதிர்ப்பதால் இலங்கைத் தமிழனையும் மத்திய அரசு சந்தேகக்கண்ணோடு பார்த்தது,அதே நேரம் தோற்றுக் கொண்டிருந்தபோதே இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவானது என்பதையும் வரலாற்றை படித்து உமா போன்றோர் அறிவது நல்லது.ஐந்து இயக்கங்களின் ஒத்துழைப்பும் இந்தியாவால் கோரப்பட்ட காரணம் இலங்கை ஜெயவர்த்தனா அரசு போரில் வெல்லவே அன்று நின்றது.இந்தியாவின் பயமுறுத்தல் நடவடிக்கையும் அதை வெளி நாடுகள் கண்டு கொள்ளாமையுமே இலங்கை ஒப்பந்தத்துக்கு வர அடிப்படை,அப்போது புலிகள் டெலோ.eprlf ,பிளாட் போன்ற இயக்கங்களை தடை செய்திருந்தாலும் இலங்கை அரசிடம் ராணுவரீதியில் தோற்ற நிலையில் இந்தியா புலிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஒப்பந்தம் கதைத்திருந்தால் இலங்கை ஒப்பந்தத்துக்கு வந்தேயிராது.அப்படி ஒப்பந்தம் வந்திராவிட்டால் மில்லரின் தாக்குதலில் இருந்து புலிகளின் வெற்றிகர வளர்ச்சிக்கு சந்தர்ப்பமே வந்திராது.இந்திய ராணுவம் இந்தியாவில் செய்வதைத்தான் இலங்கையிலும் செய்தது,ஆனால் புலிகளால் யுத்தம் ஆஅரம்பிக்கப்பட்ட பின்பே அவ்வாறான சம்பவங்கள் நடை பெற்றன,அதற்கான சந்தர்ப்பத்தை புலிகள் உருவாக்கினாலும் புலிகளை இந்திய ராணுவம் முடிந்தவரை கொள்வதை தவிர்த்தார்கள்,புலிகளோ மாற்று இயக்கங்களை தேடித்தேடி கொன்றார்கள்.மாற்று இயக்கங்களும் பயந்து கூட்டமாக வந்து பொதுமக்களை துன்புறுத்தினார்கள்,இவர்கள் தமிழர்கள்,இந்தியர்களல்ல(புலிகள்,மாற்று இயக்கங்கள்)மக்களின் சாவுக்கு ராஜீவ் காரணம் என்பதெல்லாம் மூடர்களின் வாதம்.போராடின் சாவு வரும்,அது எந்த ரானுவமாயிருந்தாலும் இயக்கமயிருந்தாலும் நிகழும்.யுத்த நிறுத்தத்தின் போது ஆயுதமே தற்பாதுகாப்புக்காக மட்டுமே வைத்து பாவிக்கலாம் என்ற நிலையில் புலிகள்,மாத்தையா குழுவை,கருணா குழுவை,டக்ளஸ்சை அழிக்க ஆயுதம் தாங்கவில்லையா,குண்டுகள் வெடிக்கவில்லையாஇவர்கள் உணர்ந்திருந்தால் 1987 இலிருந்து மாநில ஆட்சியில் நாம் வாழ்ந்திருப்போம்,இனி இவர்கள் உணர்ந்துதான் என்னாகப்போகிறது,தலைக்குமேல் வெள்ளம்,இதில் இப்போது தமிழ்நாட்டையும் எதிரியாக்குகிரார்கள்.இலங்கைத்தமிழன் என்ற முறையில் ராஜீவின் மரணத்தால் இழப்பு எங்களுக்கே அதிகம்,அவரை கொன்றது மிருகத்தனமானது,அதை ஈடு செய்ய எங்களிடம் எதுவுமில்லை,சோனியா காந்தி அன்னைக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் கவலை தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.கொலை பிரச்சனைக்கான தீர்வல்ல.மிருகங்கல்க்கு கூட சரணாலயம் கொடுக்கும் ஐரோப்பாவில் கலாச்சார பூமியாம் இத்தாலியில் பிறந்த சோனியா அம்மையார் நடந்த வரலாற்றுத்தவறை மறந்து(இந்துப் பெண்களும் கணவன் இழப்பை இன்று மறுமணம் மூலம் மறந்து விடுகிறார்கள்)மன்னித்து உதவிக்கரம் உண்மையாக தாருங்கள்.\nசிங்களவரிகளின் கால் நக்கிப் பிழைப்பு நடத்தும் கூட்டம்; கன்னடத்துக் குண்டம்மாவி கால் கழுவிப் பிழைப்பு நடத்தும் கூட்டம்; மாபியாவின் ஆட்சியில் அடங்கிநிற்கும் கூட்டம் கூச்சல் போடுகிறது இங்கே\nஉங்களின் விவாதங்கள் தேசத்துக்காய் மடிந்த மாவீரர்களையும்.. எதுவும் அறிந்திராமால் இறந்து போன அப்பாவி மக்களையும்..எமக்காக தமிழகத்தில் உயிர்விட்ட, கண்ணீர்விட்ட, எம் போராட்டத்துக்கு துணைநின்ற அத்தனை பேரையும் இளிவுபடுத்துவதாய் இருக்கிறது.தயவு செய்து இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை தவிர்கவும். ஒரு நாட்டில் அரசை நடத்தும் ஆட்சியாளர்கள் செய்வதை கூறுவதை விடுத்து ஒரு நாட்டை பழிப்பது முறையல்ல.. நாகரீகம் இல்லாமல் எழுதுவது முறையல்ல... உங்கள் ஆக்கங்களை அடுத்தவர் படித்து உங்கள் பக்கம் வாராதபடி எழுதாதீர்கள். இங்கு ஒருவர் கூறிய சொல்லுக்காக.. எல்லோரையும் இழிவு படுத்தி பேசுவது நாகரீகமற்ற செயல். உங்கள் யாராவது மனதைப் பாதிக்கும் வகையில் எழுதியிருந்தால் மண்ணிக்கவும். தமிழராய்.. இந்தியாராய்..ஈழத்தவராய்.. பேசாமல் நல்ல மனிதராய் பேச பழகுங்கள்.\nஒருவரை எதிர்பதற்கு தரக்குரைவான வார்த்தைகள் பயன்படுத்துபவன்.. உண்மையில் வீரமற்றவன்\n- போர்களத்தில் களமாடும் போது சண்டை வேகத்தில் தகாத வார்த்தை பேசிய போராளியை பார்த்து தலைவர் கூறியது.\nயார் தவறு செய்தார்கள் என்பதை கடந்த 25வருடங்களாக பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.. இனியாவது யார் வாழ்வதற்காக முயற்சி எடுக்கவேண் எனச் சிந்தியுங்கள்..\nஉங்கள் நாட்டு வீரர்கள் 11 பேர் விளையாடி ஒரு கிரிக்கெட்டில் அதை உங்கள் வெற்றியாகக் கருதுகிறீர்கள். உங்கள் பாராளமன்றில் இருக்கும் உங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு செய்யும் தவறையும் உங்கள் தவறாக ஏற்க ஏன் மறுக்கிறீர்கள். மூன்று இலட்சம் மக்களைக் கொல்ல இந்தியாதான் உதவியது என்பதை இலங்கை சொல்கிறது. அதை இந்தியாவும் ஏற்றுக் கொள்கிறது. இன்றும், போருக்குப் பின்னும், இலங்கைக்கு உங்கள் மானம் கெட்ட நாட்டு அரசு உதவிக் கொண்டுதான் இருக்கிறது. உங்கள் அரசை நீங்கள் மாற்றுவீர்களா உங்களால் முடியுமா காந்தி பெயரைத் திருடி தம்மோடு இணைத்துக் கொண்ட கான் குடும்பத்தால் ஆளப்படுவது ஒரு மானம் கெட்ட நாடே.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்��ப் போட்டி\n2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் த...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல��கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/PDADR7LJP-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-20T02:50:25Z", "digest": "sha1:XRDOD67Z64OHKVQ77E2NXZEMNWDUOT5U", "length": 10723, "nlines": 97, "source_domain": "getvokal.com", "title": "என் அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் சண்டையை எப்படி சமாளிப்பது ? » N Ammavukkum Manaivikkum Natakkum Chantaiyai Effde Chamalippathu ? | Vokal™", "raw_content": "\nஎன் அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் சண்டையை எப்படி சமாளிப்பது \nமேலும் 4 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nஎன் கணவரின் முதல் மனைவியின் குழந்தையை எப்படி சமாளிப்பது \nஎன் கணவன் மீது அதிக பாசம் கொண்ட புகுந்த வீட்டை சமாளிப்பது எப்படி\nஓய்வுபெற்றபின் என் தந்தையை எப்படி சமாளிப்பது \nஉங்கள் மனைவி தன் அம்மாவை போல ஏன் இருக்க வேண்டும்\nவணக்கம் உங்கள் இராசியை உங்கள் மனைவி தன் அம்மாவை போலவே நிறுத்த வேண்டும் என்று கேள்வி கேட்டிருக்கீங்க உண்மையிலேயே இந்த வந்துட்டு ஒரு சரியான கேள்வி என்பதை முதலில் வந்துவிட்டது சிந்திக்கணும் ஏன்னா மனைவி மபதிலை படியுங்கள்\nகுழந்தைகள் எப்போதும் சண்டை போடுகிறார்கள். உடன்பிறப்புடன் போட்டிபோடுவதை எப்படி சமாளிப்பது \nமாற்றாந்தாயின்கீழ் வளரும்போது பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி \nதிருமணம் செய்து 1 வருடமானது. 3 மாமா 2 ஒரவத்தி என பெரிய குடும்பம்... பிரச்னைகளை சமாளிப்பது எப்படி \nமனைவிக்கும் துணைவிக்கும் என்ன வேறுபாடு \nமனைவிக்கும் & கணவனுக்கும் என்ன வித்தியாசம் ...Manaivikkum & kanavanukkum enna \nசெய்யும் தொழிலில் வேலையார்களை சமாளிப்பது எப்படி ...Cheyyum tozhilil velaiyarkalai chamalippathu effde\nஎன்னுடைய திடீர் வேலையிழப்பை என் வீட்டில் எப்படி சமாளிப்பது \nகோபமான மகனை எப்படி சமாளிப்பது \nகோபமாக இருக்கிறார் அண்ணா நீங்க சேர்ந்த மாத்திட்டீங்க மேலதான் தப்பு சின்ன வயது செல்லம்மாவை கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறது மாட்டீங்க குழந்தைக்கு திட்டவே முடியாது கோயம்புத்தூர் நான் அவளுக்கு ஒழபதிலை படியுங்கள்\nதந்தை குடும்பத்தை விட்டு சென்றால் எப்படி சமாளிப்பது \noffice மற்றும் வீட்டின் பிரச்சனையை எப்படி சமாளிப்பது \nநானும் என் மனைவியும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம்\nநானும் என் மனைவியும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம் அப்படிக் கேட்டு என்ன கேக்கறீங்கன்னு சொல்ல நான் எல்லாமே நீங்க கேக்கறீங்க நினைச்சு எல்லாத்தையும் புரியவைக்கிறேன் முதல்ல வாழ்த்துக்கள் ரபதிலை படியுங்கள்\nஎன் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உள்ளன - வீடு, பணம், குடும்பம் - எல்லா இடங்களிலும் பிரச்சனைகள். நான் அப்பிரச்சனைகளை எப்படி விலக்குவது அவற்றை எப்படி சமாளிப்பது\nஎல்லாமே பிரச்சினைகள் சொல்றீங்கன்னு அவங்களுக்கு அடிப்படையும் மனப்பான்மை பிரச்சனையை இருக்கு personality problem irukku perception பிரதமருக்கும் நடத்தும் நீங்க எல்லாத்தையும் சரி பண்றதுன்னு முதலில் நீங்களபதிலை படியுங்கள்\nஎன் மனைவி என் கூட இல்லை\nமிக வருத்தமாக இருக்கு என்று கவலையா இருக்கு கஷ்டமான நேர்மைதான் ஏன் இல்லை என்ற பிரச்சினை என்ன சண்டை நீங்க அவனை தனிய கூட்டிட்டு போய் உட்கார்ந்து ஆழமா விடு பீச்சுக்கு கூட்டிட்டு போய் சரண்டர் என்னமா பிரச்சபதிலை படியுங்கள்\nயோகா மூலம் மனஅழுத்தத்தை சமாளிப்பது எப்படி\nதிண்டுக்கல் மனைவிக்கு நம்ம வந்து எடுத்துச் செல்லவல்ல குறைக்கலாம் அது நாடிசுத்தி ன்னு சொல்லுவாங்க அது பிரகதீஸ்வரர் இருந்து இழுத்து படுக்கையில் இருந்தபடியே மூச்சை இழுத்து நார்மல் பிடித்து உள்ளே போனாலும்பதிலை படியுங்கள்\nதிருமண ஆகாத தங்கையை வீட்டினுள் இருப்பதால் மனைவியிடம் பிரச்சனை வருமா\nஇந்தப் பிரச்சினை வரும் and கேட்கிறீங்க திருமணமாகாத தங்கை வீட்டுக்குள் வைத்து கொடுத்துவிட்டு இதுவா அந்த மனைவியுடைய குணங்களை பொறுத்து இருக்கு ஒரு sense of accommodation அதாவது பரந்த மனப்பான்மை ஏற்றுக்கொபதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/the-three-most-important-men-in-my-life-soundarya-rajinikanth-108131.html", "date_download": "2019-08-20T03:05:33Z", "digest": "sha1:IBAVR5LISAPMMJC5CGN3YNJFWBTVCMEO", "length": 9168, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "என் வாழ்வில் இந்த 3 ஆண்கள் முக்கியமானவர்கள் - சவுந்தர்யா ஒபன் ஸ்டேட்மெண்ட் | The three most important men in my life - Soundarya Rajinikanth– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nஎன் வாழ்வில் இந்த 3 ஆண்கள் முக்கியமானவர்கள் - சவுந்தர்யா ஒபன் ஸ்டேட்மெண்ட்\nமூன்று ஆண்கள் தன்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள் என்று பதிவிட்டிருக்கும் சவுந்தர்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nமூன்று ஆண்கள் தன்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள் என்று சவுந்தர்யா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nரஜினியின் இளையமகள் செளந்தர்யாவின் திருமணம் நாளை தொழிலதிபரும் நடிகருமான விசாகனுடன் நடைபெறவுள்ளது.\nசவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் சவுந்தர்யா-அஸ்வின் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு மகனுடன் தனியாக வசித்து வந்தார்.\nசவுந்தர்யாவுக்கு நாளை விசாகன் என்பவருடன் திருமணம் நடைபெற உள்ள���ு. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விசாகன், படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.\nநாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் தனது வாழ்வில் உள்ள மூன்று முக்கிய ஆண்களை பட்டியலிட்டுள்ளார் சவுந்தர்யா. அதில் முதலாவது இடத்திலிருப்பது அவரது தந்தை ரஜினிகாந்த்.\nஇரண்டாவது இடத்திலிருப்பது சவுந்தர்யாவின் மகன் வேத்.\nசவுந்தர்யாவின் வாழ்வில் இடம்பெற்றுள்ள மூன்று முக்கிய ஆண்களில் மூன்றாவது இடத்திலிருப்பது விசாகன்.\nமூன்று ஆண்கள் தன்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள் என்று பதிவிட்டிருக்கும் சவுந்தர்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nமுதியவரின் ஸ்கூட்டரை லாவகமாக திருடிய ’ஹெல்மெட்’ பெண்... சிசிடிவி காட்சி\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF", "date_download": "2019-08-20T02:53:43Z", "digest": "sha1:5GC7KMHFVON2FUVIQYL6IHC7BVS3CECR", "length": 8622, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹிரண்ய", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 25\n[ 5 ] தன் வடபுலப்பயணத்தில் பெருஞ்செல்வர் பன்னிருவரை அர்ஜுனன் சென்று கண்டான். ஒவ்வொருவரும் குபேரனை உணர்ந்திருந்தனர். அவனை குறைபடக் கண்டிருந்தனர். முழுமையாக எவரும் கண்டிருக்கவில்லை. “முழுமையாக அவன் தன்னுருவை திருமகளுக்கு மட்டுமே காட்டுவான் என்கிறார்கள். பிறர் அவன் முழுவுருவைக்காணும் திறனற்ற உள்ளம் கொண்டவர்கள். செல்வம் சித்தம் மயக்குவது. பெருஞ்செல்வம் பித்தாக்குவது” என்றார் முதிய வைதிகர் ஒருவர். “செல்வமென குபேரன் கொண்டிருப்பதெல்லாம் திருமகளின் வலக்கையின் மலர்வரிகளுக்குள் அடங்கும்” என்றார். குபேரனின் ஒரு நிழலசைவைக் கண்டவர்கூட அக்கணத்திலிருந்து தொடங்கி …\nTags: அர்ஜுனன், குபேரதீர்த்தம், குபேரன், குபேரபுரி, சௌம்யர், ஹிரண்ய\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61\nசிறுகதைகள் என் மதிப்பீடு -3\nஇயற்கை உணவு ஒரு கடிதம்\nவெளியே செல்லும் வழி-- 2\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/admk-do-not-want-dmdk-alliance-dmdk-shocked/", "date_download": "2019-08-20T04:25:18Z", "digest": "sha1:5AVR5G4L2WAHZ2TJDFG3IF5LF5FSOKEF", "length": 11766, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேமுதிக வேண்டவே வேண்டாம்...அதிமுக! அதிர்ச்சியில் பிரேமலதா! | admk do not want dmdk alliance, dmdk shocked | nakkheeran", "raw_content": "\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் கொடுக்கப்பட்டன. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. மேலும் தேமுதிக மாநில கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. அதோடு தேமுதிக 2 சதவிகித வாக்குகளை மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பெற்றது. இதனால் தனது வாக்கு வங்கியை பெருமளவு இழந்தது. இதற்கு காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு போல் கட்சி பணியில் இல்லாததும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதே போல் பிரேமலதா கட்சி நடத்தும் முறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது என்கின்றனர். நடந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிகவால் அதிமுக கூட்டணிக்கு எந்த வாக்கும் பெரியளவு இல்லாததால் அதிமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.\nஇதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் மற்றும் அமைச்சர்கள் தேமுதிகவை வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கழட்டி விடலாம் என்று கூறி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தேமுதிகவுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலைமையால் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்கின்றனர். நாம் தமிழர் கட்சி மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யம் இரண்டும் புது வாக்காளர்களை கவர்ந்து உள்ளதால் அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக ஒருவேளை தேமுதிகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டால் தேமுதிகவின் எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாகி விடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nஅதிமுகவுடன் இணைகிறது- ஜெ.தீபா பேரவை\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசு���்கு செக் வைக்கும் பாஜக\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\nதேமுதிகவிற்கு ஏற்பட்ட சறுக்கல்...விஜயகாந்த் பிறந்த நாள் ப்ளான் பின்னணி\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்\n''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nஇனி மளிகை கடைகளிலும் மது விற்பனை நடைபெறும்... மாநில அரசின் புதிய முடிவால் குஷியில் ஜார்க்கண்ட் குடிமகன்கள்...\nஒரு பெண்ணின் விலை 71 ஆடுகள் தான்... கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட சர்ச்சை தீர்ப்பு...\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?page=30", "date_download": "2019-08-20T04:20:24Z", "digest": "sha1:226TF43ZWDKY2WHH2IXXAWABOJS4W3NY", "length": 8301, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஇரண்டே நாட்களில் 2 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை..\nராஜீவ்காந்தி 75வது பிறந்தநாள்.. தலைவர்கள் மரியாதை\nதமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.. கொசுக்களை பிடித்து ஆய்வு..\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்..\nகேண்டீன் உணவில் அஜினோமோட்டோ கலப்பால் ஆத்திரம்..\nபெட்டிகள் இல்லாமல் 10 கிலோ மீட்டர் தூரம் சென்ற விசாகா எக்ஸ்பிரஸ்...\nமாணவரிடம் செல்போன் பறித்த இளைஞருக்கு அடி உதை\nகரூரில் செல்போனை வழிப்பறி செய்ததாகக் கூறி இளைஞரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். நாமக்கல் பாலிடெக்னிக்கில் படித்துவரும் மாணவர், கரூர் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து சென்றபோது இரு இளைஞர்கள் அவரது...\nகரூர் அமராவதி ஆற்றில் சட்டவிரோத தண்ணீர் திருட்டு\nகரூர் அ��ராவதி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் திருட வைக்கப்பட்டிருந்த மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அமராவதி ஆற்றில் ஆண்டான்கோவிலிருந்து திருமாநிலையூர் வரை 100-க்கும் அதிகமான இடங்...\nகரூர் அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் திமுக - அதிமுக தொண்டர்களிடையே மோதல்\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூரில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் கண்ணாடிக் கதவு அடித்து நொறுக்கப்பட்டது. குளித்தலை அருகே இனுங்கூர்...\nவிவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து 40 லட்ச ரூபாய் மோசடி - கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து 40 லட்ச ரூபாயை மோசடி செய்ததாகக் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவ...\nகல்விப் பணிக்காக கரூரை தத்து எடுக்கிறது அசோக் லேலண்ட் நிறுவனம் - M.R.விஜயபாஸ்கர் தகவல்\nஅசோக் லேலண்ட் நிறுவனம் கல்விக்காக கரூரை தத்து எடுத்துக் கொள்ள இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் வெண்ணைமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ...\nபெண்ணை கேலி செய்ததால் இரு கிராமத்தினரிடையே மோதல் - போலீசார் குவிப்பு\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்றிரவு எழுநூற்றுமங்கலம் கிரா...\nகரூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 மணல் லாரிகள் பறிமுதல்\nகரூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரூர் காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப் பகுதிகளில் மணல் அள்ள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந...\nதமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.. கொசுக்களை பிடித்து ஆய்வு..\nகேண்டீன் உணவில் அஜினோமோட்டோ கலப்பால் ஆத்திரம்..\nகாதலியை ஏமாற்ற வைகை அணையில் குதித்த காதலன்..\n“ஒரு ரூபாயில் ஒரு உயிர்” ஒரு மனிதாபிமானியின் சேவைப் பயணம்\nதமிழ் பாடல் பாடியதால் இசைக்கருவிகள் உடைப்பு..\nசந்தேகத்தால் நிகழ்ந்த கொலை - நிர்கதியான மழலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843325.html", "date_download": "2019-08-20T03:50:45Z", "digest": "sha1:WKHV45FVGJZJW5IF2BRIGMZ36ZW6GRJB", "length": 6301, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு!", "raw_content": "\nஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமதரசா மற்றும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்யும் சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று(வெள்ளிக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெற்றது.\nஇந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n‘மதரசா மற்றும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. முக்கிய தரப்புகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் உத்தேச சட்டவரையு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்’ என அவர் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20=2", "date_download": "2019-08-20T03:14:28Z", "digest": "sha1:4PMIBJPS452D6N3C36RKIK4WSGXGEV7F", "length": 5247, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்தியன் =2 | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இந்தியன் =2\nஇந்தியன் =2வில் இணையும் பொபி சிம்ஹா\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் பொபி ச...\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்தம் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/20188", "date_download": "2019-08-20T03:33:19Z", "digest": "sha1:MEEDI637KH53YJKAWQ5TB3UXG4HDFETD", "length": 47101, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிக் போஸ் 94 ஆம் நாள்: 11 இலட்சத்துடன் வெளியேறுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome பிக் போஸ் 94 ஆம் நாள்: 11 இலட்சத்துடன் வெளியேறுங்கள்\nபிக் போஸ் 94 ஆம் நாள்: 11 இலட்சத்துடன் வெளியேறுங்கள்\nகிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் வரும் பொண்ணுங்களே இப்படித்தான் பாடலுடன் ஆரம்பமானது, 94-வது நாள். பாடல் புரியாத கணேஷ், ஏதோ கிளாசிக்கல் பாடலுக்கு ஆடுவதுபோல ஆடிக்கொண்டிருந்தார். ஆரவ்வும் ஹரீஷும், பிரஷ் செய்துகொண்டே ஆடிக்கொண்டிருந்தனர். சிநேகன், தன் அக்மார்க் ராமராஜன் ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். எப்போதும் கலக்கலாக ஆடும் பிந்துமாதவி, இந்தப் பாடலுக்கு ஏனோ அமைதியாக இருந்தார். தான் நடித்த படத்தில் வரும் பாடல் என பிந்து மாதவி கண்டுபிடித்துவிட்டாரோ என்னவோ\nடாஸ்க் எதுவும் சொல்லப்படாததால், ஜாலியாக அமர்ந்து ஐவரும் காபி குடித்துக்கொண்டே கதை பேசிக்கொண்டிருந்தனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் பறவை ஒன்று, பிந்துவின் தலையில் சில்மிஷம் செய்துவிட்டதாய் ஹரீஷ் கிளப்ப, பிந்து Bullshit (எருமை சானம்) என புலம்பினார். இல்லைங்க, இது birdshit தான், Bullshit பெருசா இருக்கும் என்றார். அதைச் செய்தது காக்காதான் என உறுதியாகச் சொன்னார் ஆரவ். கக்கா எந்தப் பறவையோடதுனு கண்டுபிடிக்கிற நேரமா இது ஆரவ். இவ்வளவு களேபரங்கள் இங்கு நடந்து கொண்டிருக்க ஒண்ணும் தெரியாத கரகாட்டக்காரன் பட செந்தில் போல, அமைதியாய் அமர்ந்திருந்த பறவையை ஒன்றை காட்டிக்கொடுத்தது, பிக் பாஸ் கேமரா. ஆமா, பறவைகூட ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது. ஆனா, அந்தப் பறவை தான் தப்பே பண்ணலியே.(என்னமோ போங்க பிக் பாஸ்)\n12 மணிக்கு, நாளுக்குரிய முதல் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். வழக்கம்போல தெலுங்குப் பட டைட்டில்தான்' நிக்குறோம் தூக்குறோம்'. நீச்சல் குளத்தில் இரண்டு இரும்புக்கம்பிகள் இருக்கும். அதில் ஏறி நிற்க வேண்டும். எந்த அணி கடைசி வரை ஏறி நிற்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர். சிநேகன், ஆரவ் ஒரு அணியாகவும் ஹரீஷ், பிந்து ஒரு அணியாகவும் பிரித்துக்கொண்டனர். கணேஷ், இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்தார்.\nமுதலில் பிந்து மாதவியும் ஆரவ்வும், கம்பி மேல் நிற்க ஆரம்பித்தனர். இந்த வாரம் முழுக்கவே எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் தான் செல்கிறது. இந்தப் போட்டியைக்கூட மிகவும் ஜாலியாக விளையாட ஆரம்பித��தனர். ஆரவ்வும் பிந்து மாதவியும், கைகளைக் கோத்தபடி, 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' எனப் பாடிக்கொண்டே கம்பியைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தனர். சுவாரஸ்யமே இல்லாமல், டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்க, சிநேகன் மட்டும், \"இந்த மாதிரி விளையாட்டா ஆரம்பிக்கிற டாஸ்க்தான் சீரியஸா முடியும் \"நீங்க வேணும்னா பாருங்களேன் எனப் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி ஏதோ சொல்லிக்கொண்டி ருந்தார். ஹரீஷ் ஒரு பக்கம், இந்த மாதிரி டாஸ்க்குக்கெல்லாம் கவிஞர்தான் லாயக்கு. அவர் பாட்டுக்கு நிப்பார் என்றார். 'பாட்டுக்கு' நிற்பவர்தானே கவிஞர். ஆனால், அந்த கார் டாஸ்க்கில் சுஜாவும் சிநேகனும் அப்படித்தான் நடந்துகொண்டனர். சந்தானம், 'வாலு' பட காமெடி ஒன்றில் இரவு முழுக்க நின்று ஒரு நாளை கடப்பார். அதை மீறி கார் டாஸ்க் செய்தனர் சுஜாவும் சிநேகனும்.\nடாஸ்க் ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆகியும் ஒன்றுமே நடக்காமல் இருக்க, 'இது ஆவறதில்ல' என கடுப்பான பிக் பாஸ், இருவரையும் ஒரு கால், ஒரு கை கம்பியில் படக்கூடாது என கட்டளையிட்டார். அதற்குரிய பலன் சீக்கிரமே கிடைத்தது. ஆரவ் முதலில் அவுட்டாக, பிறகு பிந்துவும் அவுட்டானார். பின்பு ஹரீஷும், சிநேகனும் போட்டியில் பங்குபெற்றனர். வழக்கம்போல, ஹரீஷ் சொதப்ப, போட்டியில் சிநேகன் வெற்றிபெற்றார்.\nவெற்றிபெற்ற அணிக்கு பாயின்ட்டுக்கு பதிலாக 30,000 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சர் gift voucher வழங்கினார் பிக் பாஸ். ஆரவ்வும் சிநேகனும், 100 நாள் உழைச்சிருக்கோம், இந்த விவோ மொபைலையாவது ஒண்ணு கொடுக்கலாம்ல, என கேமராவில் புலம்பியதற்கு, வவுச்சர் கிடைத்திருக்கிறது போல. அட, இது நம்ம எல்லோருக்குமான வெற்றி என துணிக்கடை வவுச்சருடன் போஸ் கொடுக்க அனைவரையும் அழைத்தார். போற போக்கைப் பார்த்தா, பிக்பாஸ் செட்டைப் பிரித்தால்கூட, சிநேகன் வெளியே வரமாட்டார் போல.\nமாலை 5 மணிக்கு அடுத்த டாஸ்க் ஆரம்பமானது. டாஸ்க்கின் பெயர் டிக் டேக் டோ. பள்ளிக்கூடங்களில், போர் அடிக்கும் வகுப்பில் பேப்பரில் கட்டம் போட்டு விளையாடுவோமே , அதே விளையாட்டுதான். 9 கட்டங்கள் போட்டுக்கொள்ள வேண்டும். அதில் யார் முதலில் கோணலாகவோ, நேராகவோ ஒரு வரிசையை கம்ப்ளீட் செய்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள். இதே போட்டி, தரையில் நடந்தது. இரு அணிகளுக்கும் மூன்று துண்���ுகள் கொடுக்கப்பட்டன. எந்த அணி முதலில் ஒரு வரிசையை முடிக்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள். சிநேகன், கணேஷ் ஒரு அணியாகவும், பிந்து, ஹரீஷ் ஒரு அணியாகவும் பிரிந்தனர். இந்த முறை ஆரவ் நடுவராக செயல்பட்டார்.\nமுதல்முறை பிந்து மாதவி வென்றுவிட, அடுத்த மூன்று முறையும் சிநேகன், கணேஷ் அணி வென்றுவிட்டது. \"எனக்கு இந்த கேமோட, டெக்னிக் கொஞ்ச நேரம் கழிச்சுதான் தெரிஞ்சது நண்பா\" என்றார் கணேஷ். இவர் மட்டும் தனியாகச் சென்று 'விவேகம்' படம் பார்த்துவிட்டு வந்திருப்பாரோ என்னவோ, விவேக் ஓபராயைவிட அதிகமாக 'நண்பா' போட்டுக்கொண்டிருந்தார். போதும் நண்பா முடியல. மறுபக்கம், ஆரவ் விளையாட்டை விளக்கிக்கொண்டிருந்தார். டீ முடிஞ்சு போச்சு ஆரவ்..\nமாலை 6 மணிக்கு பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்குள் பிந்து மாதவியை அழைத்து, 'இந்த சூட்கேஸில் 10 லட்ச ரூபாய் இருக்கு என்றார். இப்போதே விலகிக்கொள்பவர்கள் , இந்த 10 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்' என அறிவித்தார் பிக் பாஸ்.அதேபோல, இந்த 10 லட்ச ரூபாய் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையிலிருந்து கழிக்கப்படும் என்றார். (இதென்ன நியாயம் பிக் பாஸ்). பழைய படங்களில் காதலைப் பிரிக்கும் பணக்கார அப்பா, ஒரு சூட்கேஸில் பணம் தருவாரே, அதே டெம்ப்ளேட். ஒட்டுமொத்த அணியும் எங்கள் காதல் உண்மைக் காதல் என 10 லட்சத்தை வாங்க மறுத்தது. நாங்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு வரவில்லை என்றும், மக்கள் விருப்பப்பட்டால் செல்கிறேன் என்றும் அறிவித்தார்கள். \"இப்போதானே டிரெஸ் எல்லாம் ... \" என ஹரீஷ் எதையோ சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் பிக் பாஸ் பேசத்தொடங்கி, ஹரீஷை வாயடைத்தார். (நல்லா எடிட் பண்ணுங்கப்பா ).\nயோசிச்சு முடிவு பண்ணுங்க, 'போனா வராது, பொழுது போனா கிடைக்காது' என பிக் பாஸ் எவ்வளவோ வார்த்தை ஜாலங்கள் காட்டியும் யாரும் அதை எடுக்கவில்லை. இனி பாருங்க, விலை ஏறும் என கணித்தார் ஆரவ். 30 லட்ச ரூபாய் வரை இந்த டீலிங் போகும் பாருங்களேன் என்றார் ஆரவ். அப்படியே, 50 லட்சம் வரை போனா, எடுத்துட்டுப் போயிடலாம்னு ஆரவ் பிளான் பண்ணினார் போல.\nஇதற்கு நடுவே கணேஷை கலாய்க்க, சிநேகனும் ஹரிஷும் திட்டம் போட்டனர். தங்களுக்குள் சண்டை போட்டால், ' என்ன ஆச்சு நண்பா' என கணேஷ் வருவார் என்பது சிநேகனின் எண்ணம். என்னடா இது ஜென்டில்மேன் கணேஷுக்கு வந்த சோதனை. சரி, ஜென்டில்மேன் என்றாலே ஏமாளிகள்தானே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, கணேஷ் எதிர்பார்த்தபடி \"என்ன ஆச்சு நண்பா\" என்றார். ஆனால், ஹரக்‌ஷின் திருட்டு விழியில், நடிப்பதைக் கண்டுபிடித்துவிட்டார் கணேஷ். அப்போதும் அதே சிரிப்புதான். எப்பதான் பாஸ் உங்களுக்கு கோபம் வரும்.\nமீண்டும் 7.30 மணிக்கு பெட்டி வந்தது. 15, 20 லட்சம்னு கூட்டுவார்னு பார்த்தா, பிக்பாஸ் ஒன்றாம் வாய்ப்பாடு போல ஒரு எண்ணைக் கூட்டி, ''11 லட்சம் இருக்கு, யாரு போறீங்க'' என்றார். இப்போதும் முடியாது, முடியாது என கூலாக அறிவித்தது ஐவர் கூட்டணி. எப்படி ஒற்றுமையா இருக்கணும்னு, தமிழக அரசியலின் மூவர் கூட்டணிக்கு (இப்போ ரெண்டு) கிளாஸ் எடுக்கலாம் இந்த ஐவர் கூட்டணி.\nஇரவு எட்டு மணிக்கு புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து, வந்த டாஸ்க்குகளில் எவையெல்லாம் சிறப்பாக இருந்ததோ, அந்த டாஸ்க்குகள் இந்த வாரம் முழுக்க வருமாம். அப்ப, புதுசா எதுவும் யோசிக்கல. அப்படித்தான...\nபிக் பாஸில் ஹிட் அடித்த 'திருடா.. திருடா' டாஸ்க்கை மீண்டும் விளையாட பணித்தார் பிக் பாஸ். ஐவர் மட்டுமே இருப்பதால், உறுப்பினர்களுக்கு பெயர் என எதுவும் வழங்காமல், வைரப்பெட்டி மட்டும் எடுத்துவந்து வைக்கப்பட்டது. ஹரீஷை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, ''இந்தமுறை நீங்கள்தான் திருடனாக இருக்க வேண்டும்'' என்றார் பிக் பாஸ். நம்ம பிஞ்சு மூஞ்சிக்கு அதெல்லாம் செட் ஆகாது என்பது போல பார்த்தார் ஹரீஷ். அறையைவிட்டு வெளியே செல்லும்போது, ''இந்த சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு போங்க ஹரீஷ்'' என்றார் பிக் பாஸ். கேஷுவலா இருக்காங்களாம். கணேஷை அழைத்து, \"திருடனைப் பிடிக்க என்ன திட்டம் வச்சி ருக்கீங்க\" என்றார் பிக் பாஸ். \"நாங்க அலெர்ட்டா இருப்போம் பிக் பாஸ்\" என்றார் கணேஷ். உங்க அலெர்ட் லட்சணங்களைத்தான் நாங்க போன தடவை பார்த்தோமேடா.\n\" நான் வேணும்னா, போன தடவை மாதிரி தூங்கிட்டா வைரத்தை ஈசியா எடுத்துடலாம்ல\" என நக்கலடித்தார் ஆரவ். ஆம், சென்ற முறை இந்த விளையாட்டு வந்தபோது அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு மிகப்பெரிய பாரம்பர்ய கூட்டுக் குடும்பம். காயத்ரி , நமீதா என இரு மருமகள்கள். கண்டிப்பான மாமனார். கடைக்குட்டி ஜூலி. வேலையாள் சிநேகன். விருந்தாளி ஓவியா என அதுவொரு கலக்கல் டீம். \" இதான் உங்க அண்ணியா, ��ன்னி மாதிரி இருக்கு\" என ஓவியா கேட்டதெல்லாம் ஓவியா ஆர்மியினருக்குக் கண் முன்னால் வந்து போயிருக்கும் (எனக்கும் வந்து போச்சு பாஸ்).\nஇரவு, ஓவியா வைரத்தை ஜாலியாக எடுக்க முயற்சித்தது. சக்தி, ஆரவ் தூங்கியதும், அதை மாற்றிவிட்டு கமுக்கமாகத் தூங்கியது. இரண்டு நாட்கள் கழித்து, \" இதுக்கு மேல முடியாது குருநாதா\" என சக்தி அப்ரூவராக மாறியது என கிரைம் த்ரில்லர் ரேஞ்சில் நிகழ்ந்த நிகழ்வு அது.\nஆனால், இப்போது இருப்பது ஐவர் மட்டும்தான். இதில் எப்படி நடத்த முடியும் என்பது போல ஆரம்பிக்கப்பட்டது 'திருடா திருடா' டாஸ்க்.\nஅங்கு இருக்கும் அணியினரை நக்கல் அடித்தபடியே இருந்தார் ஆரவ். அந்தத் திருடன் ஓவர் கோட் போட்டிருக்கலாம் (பிந்து), குடுமி வச்சு இருக்கலாம் (சிநேகன்), கண்ணாடி போட்டிருக்கலாம் (ஹரீஷ் ),தமிழ் பேசத் தெரியாத மாதிரி நடிக்கலாம் (பிந்து மாதவி) என ,தெறி, பட இன்டர்வெல் விஜய் போல பஞ்ச் பேசிக்கொண்டிருந்தார். கணேஷ் சும்மாவே ஓவர் ஆக்டிங் பண்ணுவார். அவரெல்லாம் இதுக்கு செட்டாக மாட்டார் எனப் போகிறபோக்கில் ஜென்டில்மேன் கணேஷையும் நக்கல் அடித்தார்.\n\"எனக்கென்னமோ, உன் மேலதான் டவுட்டா இருக்கு\" என கோலை ஆரவ் பக்கம் திருப்பினார் பிந்துமாதவி. \"உண்மைலயே நான் திருந்திட்டேன், நான் கொலைகாரன் இல்லை\" என கொலைகாரன் டாஸ்க்கை நினைவுபடுத்தினார் ஆரவ், இப்போது பிந்துமாதவி, எனக்கென்னமோ சிநேகன் மேலதான் சந்தேகமா இருக்கு\" என்றார். ''பெத்த தாயி பிள்ளையைப் பார்த்து சந்தேகப்படலாமா'' என்றார் சிநேகன். ஏனோ, இன்று நாள் முழுவதும் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககரா போல, முகத்தில் பவுடர் பூசிய நிலையில் இருந்தார் சிநேகன். (ஃபைனலுக்கு ரெடியாகுறார் போல).\"எனக்கு இப்ப ஹரீஷ் மேலதான் சந்தேகம்\" என்றார் பிந்துமாதவி. அடப்போம்மா, நீயி பிக் பாஸைத் தவிர எல்லார் மேலயும் சந்தேகப்படுற. 'ஹரீஷ், நெசமா நான் இல்லைங்க' என்பது போல பிந்துவைப் பார்த்தார். பிந்து மாதவி , ''சத்தியமா நீ இல்லையா சத்தியமா'' என மீண்டும் மீண்டும் கேட்டார். இம்புட்டு பச்ச மண்ணா இருக்கே, விட்டா ஸ்கூல் பொண்ணு மாதிரி அடுத்து மதர் ப்ராமிஸ், ஸ்டடி ப்ராமிஸ் எல்லாம் கேட்பார் போல. ஆனாலும், பிந்து மாதவி ப்ராமிஸ் கேட்ட விதம், அவ்வளவு அழகு.\nபோன தடவை கொடுத்தது போல, டூப்ளிகேட் வைரம் எதுவும் கொடுக்காமல் இரு���்கலாம் என ஆரவ் தனக்குத்தானே ஏதேதோ சொல்லிக் கொண்டார். ஆரவ் மட்டும் வாஷ் பேசின் மேல் இருக்கும் இடத்தில் எல்லாம் சென்று டூப்ளிகேட் வைரம் இருக்கிறதா எனப் பார்த்தார். பழைய போட்டியாளர்கள், நினைவுகள் என அதிகம் பகிர்வது ஆரவ்தான். சிநேகன், கணேஷ் எல்லாம் அடுத்த கட்டத்துக்கு விரைவில் வந்துவிடுகிறார்கள். சிநேகன் கூர்கா போல, குச்சி, விசிலுடன் களம் இறங்கினார். ரோந்துப் பணியில் ஈடுபடுவார் போல.\nகதாநாயகன், 'பலூன்' பட ப்ரொமோஷன்களுக்குப் பிறகு, தன்னை அறியாமல் இந்த வாரம் வெளியாக இருக்கும் 'ஹர ஹர மகாதேவகி' திரைப்படத்துக்கு விளம்பரம் வைத்துக்கொண்டிருந்தார் ஆரவ். வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் வைரலாகி, திரைப்படங்கள் வரை ஹிட் அடித்த வரலாறு, 'ஹர ஹர மகாதேவகி'க்கு உண்டு. அதில் வரும் ராஜா கரடி கதையை பிக் பாஸுக்கு ஏற்றவாறு சொன்னார் ஆரவ். அந்த ராஜா பேரு பிக் பாஸாம் எனப் போகிற போக்கில் பிக் பாஸைக் கொட்டினார் ஹரீஷ். எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் சென்ற நாளை, சுவாரஸ்யமாக்க, தன்னால் இயன்றவரை பாடுபட்டார் ஆரவ். பிக் பாஸ், அவருக்குக் கொஞ்சம் பேட்டாவுல பார்த்து போட்டுக்கொடுங்க பிக் பாஸ்.\n\"ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜா பாக்குறவங்கள எல்லாம் அடிக்கச் சொன்னாராம். அந்த ராஜா, ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப் போனாராம். ஒரு கரடியைப் பார்த்தாராம். அம்பு எடுத்து விட்டாராம். ஜஸ்ட்டு மிஸ்ஸு. கரடி மேல படல. அடுத்து, ஒரு கம்ப எடுத்து விட்டாராம் அவரு மேல, அதுவும் ஜஸ்ட்டு மிஸ்ஸு. அந்தக் கரடி எஸ்கேப் ஆயிடுச்சு. பதிலுக்கு அந்தக் கரடி, இந்த ராஜாவைப் பார்த்து சொல்லுச்சாம். இந்த வில்லையே உனக்கு விடத்தெரியலயே, நீ எப்படி இந்த வைரத்த திருடப்போற அதுக்கு அந்த ராஜா, \"பாருடா, இந்தவாட்டி நன்னா திருடுவேன்னு சொன்னாராம். \"முதல்முறையாக ஹர ஹர மாகதேவகி ஜோக் கேட்கிறார் போல பிந்து மாதவி விழுந்து விழுந்து சிரித்தார். வெளியே சென்றதும் கண்டிப்பா அசிஸ்டென்டிடம் சொல்லி, மற்ற ஜோக்குகளையும் கேட்டுத் தெரிந்துகொள்வார் என நம்பலாம். பிந்துவுக்கு உண்மையிலேயே தமிழ் தெரியாதுதான் போல. அம்புல இருந்து எடுத்து எப்படி வில்ல விட முடியும் என கடைசி வரை அவர் கேட்கவில்லை. சரி, எல்லாம் தெரிஞ்ச கவிஞர் சிநேகனே, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது தாயுமானவர்னு நம்பும்போது, சுந்தரத் தெலுகு பிந்து மாதவியை எல்லாம் குற்றம் சொல்வது தவறு. நீ சிரி தாயி.\n'தேவதைகளும் பிசாசுகளும்' டாஸ்க்கிற்குப் பிறகு, ஒட்டுமொத்த அணியும் உஷாராகிவிட்டது. மெனக்கெட்டு விழித்திருந்து டாஸ்க் செய்கிறார்களோ இல்லையோ. அங்கேயே பாயப் போட்டு படுத்துவிட்டார்கள். தேவதைகள் டாஸ்க்கின்போது, இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார் ஆரவ். ஆனால், இந்த முறை அணி மாறிவிட்டதால், யாரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என கவுண்டமணி சொன்னதுதான் எவ்வளவு தீர்க்கதரிசனம். ஐவரும், தங்கள் பெட்டை எடுத்துவந்து வைரப்பெட்டிக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டனர்.\nஇரவு 12 மணிக்கு ஒட்டுமொத்த அணியும் தூங்கிவிட்டது. ஹரீஷ் எழுவார் என்று பார்த்தால், ஆரவ் எழுந்து வந்தது சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு, இவனுகள நம்பி டாஸ்க் வேற தர்றியே பிக் பாஸ் என்பது போல, கேமராவில் சைகை காட்டிவிட்டு தூங்கச்சென்றுவிட்டார். 4 மணிக்கு எழுந்த ஹரீஷ், மிகவும் சாமர்த்தியமாக வைரத்தை எடுத்துக்கொண்டு வந்து படுத்துவிட்டார்.\n5 மணிக்கு பீப் ஒலி அலற, அனைவரும் எழுந்து பார்த்தால், வைரம் மிஸ்ஸிங். ஆரவ், ''எனக்கு சிநேகன், ஹரீஷ் மேலதான் சந்தேகம்'' என கணேஷிடம் சொல்லிக்கொன்டிருந்தார். ஏன்னா, கவிஞர் செம்ம தூக்கம் தூங்கினார் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பார்வையாளர்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. சென்ற முறையாவது ஒட்டுமொத்த அணியும் உள்ளே தூங்கியது. காவல் காத்தது ஆரவ், சக்தி மட்டும்தான். அதில் ஆரவ், கண் அசர, சிநேகன் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். ஆனால் இந்த முறை, ஒட்டுமொத்த அணியும் அங்கேயேதானே படுத்து இருந்தார்கள். பிறகெப்படி இது சாத்தியம்\n'போட்டி' என்று வந்துவிட்டால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடும் சிநேகன் எப்படித் தூங்கினார். பிக் பாஸ், சிநேகனை அழைத்து, 'நீங்கள் தூங்க வேண்டும்' என கட்டளையிட்டு இருந்தாலே ஒழிய இது சாத்தியமில்லை என்றே தோன்றியது. எல்லாம் பிக் பாஸுக்கே வெளிச்சம்.\nஇன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இந்த பிக் பாஸ் டீமை விட்டு, நாளை ஒருவர் வெளியேறப்போகிறார் என்ற பிக் பாஸின் அறிவிப்புடன், விளக்குகள் அணைக்கப்பட்டன.\nகமலின் அரசியல் ட்விட்டரைக் கடந்து, ஒரே நாளில் பல மீடியாக்களுக்கு பேட்டி தரும் அளவுக்கு talk of the town ஆகியிருக்கிறது. சமூக வலைதளங்களில், 'முதல்வர்' கமலுக்கு ஆதரவும் அறிவுரையுமாகக் கொட்டுகிறது. சூழ்நிலை இப்படியிருக்க, கமல் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் எந்தவித சண்டையோ, முகச் சுளிப்புகளோ, மனித உரிமை மீறலோ நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில், பிக் பாஸ் அணி கவனம் செலுத்துகிறதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது, தீவிர அரசியல் என வந்துவிட்டால், சினிமாவுக்கு குட்பை என ஒரு பேட்டியில் சொன்னார் கமல். சினிமாவுக்கே குட்பை என்றால், பிக்பாஸ் எம்மாத்திரம் முதல் சீசனை முடித்து கமலை அனுப்பிவிட்டு, இரண்டாவது சீசனை ரணகளமாக நடத்தக் காத்திருக்கிறார்கள் போலும். இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, கடைசி நான்கு நாட்களிலேனும் ஏதேனும் சுவாரஸ்ய சிக்ஸர் அடிப்பார்களா... அல்லது கிழிந்த துணியை தைப்பது, அழுக்குத் துணியைத் துவைப்பது என பழைய ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் டாஸ்க்குகளையே மீண்டும் செய்யச் சொல்லப்போகிறீர்களா பிக் பாஸ்\nபிக் போஸ் 93 ஆம் நாள்: ரஜினி, அஜித், சிம்பு, நயன், ராமராஜனாக..\nபிக் போஸ் 92 ஆம் நாள்: விருந்தாளியாக அஞ்சலி; ஜாலியான போட்டிகள்\nபிக் போஸ் 91 ஆம் நாள்: சுஜா வெளியேற்றப்பட்டார்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2 ஆவது ஆஷஸ் போட்டி சமநிலையில் நிறைவு\nஇங்கிலாந்து -அவுஸ்திரேலியஇங்கிலாந்து - -அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில்...\nICBTஇன் இரண்டாவது ரக்பி 7S போட்டிகள் ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பம்\nபல்கலைக்கழகங்களுக்கிடையிலானமுன்னணி தனியார் உயர் கல்விசேவை வழங்குநரான ICBT...\nகந்தளாய் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nகந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்-வாரிஹ் விளையாட்டுக்...\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nகிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின்...\nநாற்பது வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு\nமட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளராக...\nமூதூரில் பிரதேச சபை ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டுப் போட்டி\nமூதூரில் ஹஜ்பெருநாளை முன்னிட்டு மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ....\nரி10 கிரிக்கெட் தொடரில் சென்றலைட்ஸ் அணி சம்பியன்\nயாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றா���்டு விழாவினை...\nஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித்,...\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kanchi-athi-varadar-tamil/", "date_download": "2019-08-20T03:29:50Z", "digest": "sha1:SQJENFZYQO4CD7HKMJRSFTTWE66GVSQM", "length": 11107, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "காஞ்சி அத்தி வரதர் | Kanchi athi varadar in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அனைவருக்கும் சுபிட்சங்களை தரும் அத்தி வரதரின் சிறப்பு அலங்கார தரிசனம்\nஅனைவருக்கும் சுபிட்சங்களை தரும் அத்தி வரதரின் சிறப்பு அலங்கார தரிசனம்\nசித்தர்கள், ஞானிகள் தவிர்த்து ஏனைய மக்களுக்கு அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து செயலாற்றுபவர்களுக்கு எந்தவித பயம், கவலை ஏதுமில்லை. ஆன்மீகத்தில் திடமான இறை நம்பிக்கையோடு, பொறுமை குணம் கொண்டு செயல்படுபவர்களுக்கு இறை தரிசனம் நிச்சயம் கிடைக்கும். அப்படி மிகுந்த பொறுமையுடன் வாழும் பக்தர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் அரிய பாக்கியமாக காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் திகழ்கிறது. அந்த அத்தி வரதர் தரிசனம் குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் திருக்குளத்தில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதராஜ பெருமாளின் சிலை வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து அத்திவரதர் வைபவம் நடைபெறுக��றது. அந்த வகையில் 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரதராஜப் பெருமாளின் சிலை வெளியில் எடுக்கப்பட்டது\nஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி வரை 48 தினங்களுக்கு அத்திவரதர் தரிசன வைபவம் நடைபெறுகிறது. ஒரு மனிதரின் வாழ்வில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே காணக்கூடிய அபூர்வ கோவில் வைபவம் இது என்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர்.\nபொதுவாக பௌர்ணமி தினங்களில் அனைத்து கோவில்களிலும் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம் அந்த வகையில் ஆனி பௌர்ணமி தினமான நேற்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடை உடுத்தப்பட்டு, ஏலக்காய் மாலை, தாமரைப்பூ மாலை, செண்பகப்பூ மாலை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு, நைவேதியங்கள் படைக்கப்பட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தருளினார். வரதருக்கு செய்யப்பட்ட இந்த அலங்காரம் மற்றும் பூஜைகளால் பக்தர்களின் வாழ்வில் அனைத்து நன்மைகள் ஏற்படுவதோடு, நாடு சுபிட்சமாடையும் என ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். மேலும் வரவிருக்கின்ற விஷேஷ தினங்களிலும் அத்தி வரதரின் சிறப்பு அலங்காரம் மற்றும் தரிசனம் பக்தர்களுக்கு காணக்கிடைக்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகாஞ்சி அத்தி வரதர் தரிசன அவசிய தகவல்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஅத்தி வரதர் கோயிலுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு ஏன்\nஅத்தி வரதர் வைபவத்தில் இத்தனை கோடிகள் வருமானமா\nஉங்கள் கையில் எப்போதும் பணம் புரள செய்யும் தாந்திரிக பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/arvind-kejriwal-faces-severe-flak-on-twitter-for-sharing-a-swastika-meme-ma-128405.html", "date_download": "2019-08-20T03:18:14Z", "digest": "sha1:QPB7GZ4CS3CIQBQRXRJQG42E7WIVADBW", "length": 8921, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "இந்து மத அடையாளத்தை கிண்டலடித்தாரா கெஜ்ரிவால் | Arvind Kejriwal Faces Severe Flak on Twitter For Sharing a Swastika ‘Meme’– News18 Tamil", "raw_content": "\nஇந்து மத அட��யாளத்தை கிண்டலடித்தாரா கெஜ்ரிவால்\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nடிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஇட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதெஹல்கா ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்ய முடியாது- உச்சநீதிமன்றம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஇந்து மத அடையாளத்தை கிண்டலடித்தாரா கெஜ்ரிவால்\nசவ்கிதார் என்ற அடைமொழியுடன் கூடிய ட்விட்டர் அக்கவுன்ட்களில் இருந்தே பெரும்பாலும், கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nட்விட்டரில் கெஜ்ரிவால் ஷேர் செய்த மீம்.\nஸ்வஸ்திக் வடிவத்தை துடைப்பம் வைத்திருக்கும் நபர் அடித்து ஓடவிடுவது போன்ற மீம் ஒன்றை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் ஷேர் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nபாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் ஓடவிடும் என்ற அர்த்தத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மீமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், யாரோ ஒருவர் தனக்கு அனுப்பிய மீம் என ட்விட்டரில் பகிர்ந்தார்.\nஇந்து அமைப்பின் சின்னமான ஸ்வஸ்திக் வடிவத்தை கெஜ்ரிவால் கிண்டலடித்துள்ளதாக பாஜகவினர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஸ்வதிக் சின்னம் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகளின் சின்னமாகவும் இருந்தது.\nசவ்கிதார் என்ற அடைமொழியுடன் கூடிய ட்விட்டர் அக்கவுன்ட்களில் இருந்தே பெரும்பாலும், கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/rajya-sabha-mps-election-nomination-petition-begins-today-vaij-174103.html", "date_download": "2019-08-20T04:23:55Z", "digest": "sha1:DHK4H3IYWFDE3SQSFZ7D4QEC56ZS4QJU", "length": 10448, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "ராஜ்யசபா எம்பி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்! | Rajya Sabha MP's election-nomination petition begins today– News18 Tamil", "raw_content": "\n6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்...\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடுநிலைப் பள்ளிகள் இன்று திறப்பு\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nடிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஇட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்...\nதேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும், உதவி தேர்தல் அதிகாரியாக கூடுதல் செயலாளர் சுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.\nகடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மைத்ரேயன், அர்ஜூனன், ஆர்.லட்சுமணன் மற்றும் ரத்னவேல் ஆகியோர் அதிமுக சார்பிலும், கனமொழி திமுக சார்பிலும், டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் சார்பிலும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇவர்களில் கனிமொழி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். மற்ற 5 பேர்களின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 8-ம் தேதி. ஜூலை 9 -ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலணை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 11-ம் தேதி.\nகட்சிகள் சார்பில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். எனினும் தேர்தல் நடைபெற தேவை ஏற்படும் பட்சத்தில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவை செயலகம் மேற்கொண்டுள்ளது.\nதேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும், உதவி தேர்தல் அதிகாரியாக கூடுதல் செயலாளர் சுப்ப���ரமணியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் படிக்க... இந்தியாவில் 2 லட்சம் பேர் செல்வது இதுவே முதல்முறை - ஹஜ் அசோசியேசன் தலைவர்\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஅஜித்தை முந்திய ஜெயம் ரவி... வார இறுதி பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் யாருக்க\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடுநிலைப் பள்ளிகள் இன்று திறப்பு\nஅஜித்தை முந்திய ஜெயம் ரவி... வார இறுதி பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் யாருக்கு\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/astrology-zone/check-predictions-for-all-zodiac-signs-weekly-horoscope-from-july-14-to-july-20-2019/articleshow/70211317.cms", "date_download": "2019-08-20T03:56:12Z", "digest": "sha1:FQFMEGPKFDTAGD6T4K5C47OIV5Z7CSC2", "length": 59687, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "Weekly Horoscope: Intha Vaara Rasi Palan: ஜூலை 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை இந்த வார ராசிபலன்! - check predictions for all zodiac signs weekly horoscope from july 14 to july 20 2019 | Samayam Tamil", "raw_content": "\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தாக்குதல்\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தாக்குதல்WATCH LIVE TV\nIntha Vaara Rasi Palan: ஜூலை 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை இந்த வார ராசிபலன்\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் (14-07-2019 முதல் 20-07-2019 வரை) பலன்கள் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nIntha Vaara Rasi Palan: ஜூலை 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை இந்த வார ராசிபலன்\nமேஷ ராசி நண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும் கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருந்து வரும். ஒருசிலருக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவர் குடும்பத்துடன் பிரயாணங்கள் அமைய வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான நிலை காணப்படுகிறது. வாகனம் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவது அல்லது விற்பதன் வழியாக நல்ல ஆதாயம் கிடைக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்��ு வர வாய்ப்பு உண்டு. உடல்நலம் சிறப்பாக இருந்து வரும் குழந்தைகளுடைய கல்வி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை நோக்கி பிரயாணிக்கும். சொந்த தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணவரவு ஒரு சிலருக்கு ஆபரணச் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வெங்கடாஜலபதி வழிபாடு இந்த வாரத்தில் உங்களை மன ரீதியாகவும் மனரீதியாகவும் பண ரீதியாகவும் உயர்த்தும்.\nரிஷப ராசி நண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும் வாரத்தின் முதல் நான்கு நாட்களும் சிறப்பாக இருக்கும் எதிர்பார்த்த பணவரவு உண்டு. சொத்து சுப காரியங்கள் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் வாகன வகையில் ஆதாயம் உண்டு சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சுமூகமான நிலையை எட்ட முடியும். புதிய ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழி உண்டு பெண்களுக்கு ஏற்றமான காலம் இதுவாகும் உடல் நலம் சீராக இருந்துவரும் வாரத்தின் பிற்பகுதியில் அதாவது கடைசி இரு நாட்களுக்கு கணவன் மனைவி இடையே சற்று பிணக்கு ஏற்பட்டு விலகும் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் தேவை. உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வார இறுதி நாட்களில் வீட்டிற்கு திரும்ப சற்று கால தாமதம் ஆகலாம் சொந்த தொழில் முயற்சிகள் வெற்றியடையும் வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புது வேலை வாய்ப்புகள் புதிய தொழில் முயற்சிகள் வீடு கட்டுதல் மற்றும் இடமாறுதல் போன்ற முயற்சிகளில் உள்ளவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும் முருகப்பெருமானை வழிபடுவது இந்த வாரத்தை இனிய வாரமாக மாற்ற ஏதுவானது ஒரு வழிபாடாகும்.\nஉங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என சொல்லும் உங்கள் பாதம் மற்றும் கால் விரல்கள்\nமிதுனம் ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் ஏற்றமிகு காலமாகும் குடும்பத்தில் ஒற்றுமை நிகழும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணவரவு வந்து சேர வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் வெற்றியடையும் கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள் தாங்கள் விரும்பிய கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கும். வாரத்தின் பிற்பகுதியில் வேலை தேடுபவர்களுக்கு ஆதாயமான காலமாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு சகோதர வகையில் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் ஆதாயமான காலமாகும். எதிர்பார்த்த பணம் வர வர வாய்ப்பு உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் வருகை உண்டு. அவர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளை சற்று அனுசரித்து போக வேண்டி வரும். இருப்பினும் பாராட்டுரைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாகன வகையில் ஒருசில செலவினங்கள் ஏற்பட்டாலும் அவையும் சுபச் செலவுகளை செலவுகளை செலவுகளாக அமையும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தங்களுடைய விசா சம்பந்தப்பட்ட செயல்களை துவக்க மிக நல்ல வாரம் இதுவாகும். அசையாச் சொத்துக்களின் மேல் முதலீடு செய்ய சிறப்பானதொரு வாரமும் ஆகும். இந்த வாரத்தில் துர்க்கை வழிபாடு மிதுனராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளி வழங்க வாய்ப்பு உண்டு.\n10 ரூபாயில் ராகு செவ்வாய் பலம் சேர எளிய பரிகாரம் செய்வது எப்படி\nகடகம் ராசி நண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாகவே அமைந்து உள்ளது. கணவன் மனைவி உறவு மேம்படும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் சொத்து சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும் வாகன வகையில் ஒருசில செலவுகள் ஏற்பட்டாலும் நன்மையாகவே இருக்கும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாக வாய்ப்பு உண்டு விருந்தினர் வருகை உண்டு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் எதிர்பார்க்கும் பணவரவு இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது சொந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாரம் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வேலையில் உயர்வை காண்பார்கள் வாரத்தின் இறுதி நாட்களில் தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு உடல்நலம் சிறப்பாக இருந்து வரும் மாணவர்களுடைய கல்வி மேம்படும் கல்விக்கான செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இருப்பினும் அதிலும் மன நிம்மதி கிடைக்கும் புது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய வேலை தேடுபவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வாரமாக இது அமையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும�� மகிழ்ச்சியும் உண்டு புதிய நண்பர்கள் தொடர்பு கிடைக்கும் வெளிவட்டார பழக்க வழக்கம் ஆதாயம் தருவதாக அமையும் கடல் கடந்து வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தங்களுடைய சொந்த நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் வார இறுதி நாட்களில் தூக்கத்தில் சற்று தொல்லைகள் கொடுத்து தூக்கத்தை கெடுக்க வாய்ப்பு உள்ளது கூடல் நகரத்து ஆடவல்லான் சகல சௌபாக்கியத்தையும் கொடுத்து இந்த வாரத்தை இனிமையாக கடக்க உதவுவார்\nசிம்மம் ராசி காரர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாகவே அமையும் வாரத்தின் பிற்பகுதியில் சற்று சோதனைகளை கொடுத்தாலும் வாரத்தின் பிற்பகுதியில் நல்ல பல முன்னேற்றங்களை கொடுக்கும் கணவன் மனைவி உறவில் சற்று இடைவெளி வர வாய்ப்பு உண்டு பேச்சுவார்த்தையில் கவனம் தேவை அன்பும் அறனும் உடைத்தாயின் என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க அன்பை பெருக்கி பேச்சை குறைத்தால் பிரச்சனைகளையும் சேர்த்து குறைத்துவிடலாம் வாரத்தின் முதல் மூன்று நாட்களில் தொழில்ரீதியாக அதிகமான அலைச்சலை சந்திக்க வேண்டி வரலாம் கூடுமானவரை அலைச்சலை தவிர்த்துக் கொள்வது நல்லது சொந்த தொழில் செய்பவர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை இருந்து வரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அழுத்தத்தை சந்திக்க வேண்டி வரலாம் வாகன வகையில் செலவினங்கள் இருந்தாலும் நல்ல செலவுகளாகவே அமையும் மனைவியின் உடல்நிலை சற்று தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உள்ளது கடன் மற்றும் பணம் தொடர்பான மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஒரு சிலருக்கு வீடு கட்டுவது அல்லது சொத்து வாங்குவது மற்றும் வாகனம் வாங்குவது போன்ற வகையில் கடன் பெற்று செலவு செய்ய வேண்டி வரலாம் நீண்டகால முதலீடுகளை பற்றி விவாதிக்க மற்றும் சிந்திக்க வாய்ப்பு உள்ளது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த வாரம் வேலைப்பளுவை அதிகமாக கொடுக்கும் காலமாகும் எனவே குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம் எனினும் கணவன் மனைவியிடையே அன்பு பெருகும் சற்று கோபத்துடன் என்றும் கூறலாம் சொந்த நாட்டுக்கு அல்லது ஊருக்கு திரும்புவதை பற்றிய பேச்சு வார்த்தைகள் அதிகமாக இருக்கும் அரசு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு புது வேலைக்கு விண்ணப்பிப்பது மற்றும் இ���ம் மாறுவது விசா சம்பந்தப்பட்ட செயல்களை போக்குவது போன்றவற்றை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது நலம் ஆறுமுகப் பெருமான் வழிபாடு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்\nகன்னிராசி நண்பர்களுக்கு வாரத்தின் முற்பகுதி சற்று பிரச்சனையாக மன அழுத்தத்தை தரக்கூடியதாக இருந்தாலும் வாரத்தின் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை மேம்படும் வாகன வகையில் ஆதாயம் உண்டு. ஒரு சிலருக்கு சொத்துக்கள் அல்லது வாகனங்கள் போன்றவற்றை புதிதாக வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக பணவரவு உண்டு வாரத்தின் முற்பகுதியில் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணவரவு சற்று தாமதமாக போக வாய்ப்பு உண்டு சகோதர வகையில் செலவினங்கள் வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது வாரத்தின் கடைசி இரு நாட்களில் தொழில் முன்னேற்றம் பொருளாதார முன்னேற்றம் போன்ற நல்லபலன்கள் நடைபெறும். புது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய வேலை தேடுவது போன்றவற்றை இந்த வாரம் அலைச்சல் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்வது நல்லது வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பணிச்சுமை இருக்கும் இருப்பினும் அதிகாரிகளால் பாராட்ட பெறுவீர்கள் சொந்த ஊரை பற்றியோ தாய் நாட்டைப் பற்றியோ சிந்திப்பதற்கும் நேரமில்லாமல் பறந்து கொண்டு இருப்பீர்கள். அரசு தொடர்பான விசா போன்ற காரியங்களை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. சக்கரத்தாழ்வார் வழிபாடு இந்த வாரத்தில் உங்களை எல்லா பிரச்சனைகளிலும் இருந்து எளிதில் வெளியில் கொண்டு வருவார்.\nதுலாம் ராசி நேயர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும் கணவன் மனைவி ஒற்றுமை சற்று பிரச்சனைக்கு உள்ளாக வேண்டி வரலாம் பேச்சுவார்த்தையில் கவனம் தேவை மற்றபடி தொழில் ரீதியான முன்னேற்றம் மிகச் சிறப்பாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் சற்று கடினமாக பாடுபடுவீர்கள் வாகன வகையில் சுபச் செலவுகள் வந்து செல்லும் குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக மேம்படும் வாரத்தின் முற்பகுதியில் அதிக அலைச்சல் உண்டு அதற்கேற்ற பயனும் கிடைக்கும் கூடுமானவரை அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது பலருக்கு ���ிடீர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு ஒரு சிலர் சுற்றுலா போன்றவற்றிற்கு திட்டமிடுவீர்கள் எதிர்பார்த்த பணவரவு உண்டு சொத்து வாங்குவது மற்றும் விற்பது போன்ற செயல்பாடுகளில் ஆதாயத்தை தரும் வாரமாக இந்த வாரம் அமையும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவக்க சரியான காலம் இது உங்கள் வார்த்தைக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மனைவியிடம் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் பேசுவது சிறப்பு நீண்ட நாள் தொடர்ந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு புதிய கடன் கேட்டால் உடனே கிடைக்கும் சொத்து வீடு வாகனம் போன்றவற்றிற்காக ஒருசிலருக்கு புதிய கடன்பட நேரலாம் செரிமானம் தொடர்பான தொல்லைகள் வந்து தீரும் வயதானவர்களுக்கு கால் வலி மற்றும் இடுப்பு வலி வந்து செல்ல வாய்ப்பு உண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று சேரும் நிகழ்வுகள் சந்தோசமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நடக்கும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவங்குவதற்கும் வெற்றிகரமாக முடிவுமான முடிவதற்கு மாதகாலமாக இந்த வாரம் இருக்கும் ஆஞ்சநேயரை வழிபடுவது துலாம் ராசிக்கு எடுத்த காரியங்களில் வெற்றி தேடித் தருவதற்கு மிகுந்த உதவியாக இருக்கும்\nவிருச்சக ராசி நண்பர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய வாரமாகவே அமைகிறது தொழில் துறையில் இருப்பவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பல விஷயங்கள் இந்த வாரத்தில் நடந்து வரும் எதிர்பார்த்த பணம் வந்து சேரும் வரவு செலவு சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் குடும்பத்தோடு அதிகமான நேரம் செலவு செய்ய முடியாமல் தவிர்ப்பீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடைபெறும் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும் அடுத்து வரக்கூடிய உத்தியோக உயர்வு ஊதிய உயர்வுக்கான அடித்தளமான காலமாக இந்த வாரம் இருந்து வரும் குழந்தைகளால் கல்வி செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு ஒரு சிலருக்கு குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகமாக இருக்கும் எதிர்காலத்தைப் பற்றி எண்ணி மனக்கவலை அடைவர் உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது ஒரு சிலருக்கு தலைவலி வந்து நீங��கும் முன்னோர்கள் சொத்துக்கள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக திரும்ப வாய்ப்பு உள்ளது வாரத்தின் இறுதி நாட்களில் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவே பேச்சில் நிதானம் தேவை தொழில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த வாரம் ஏற்றமிகு காலமாகவே இருக்கும் நீண்ட நாள் தொடர்ந்து வந்த கடன் பிரச்சினைகள் தீர்வதற்கான காலமாக இந்த வாரம் உண்டு வாரத்தின் பிற்பகுதியில் தாயாரின் உடல் நிலை சற்று சிரமத்தை கொடுக்கலாம் இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் அவர்கள் விரும்பிய இடங்களில் மாணவர் சேர்க்கை கிடைக்க வாய்ப்பு உண்டு ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குதல் ஆபரணங்கள் வாங்குதல் போன்ற நல்ல காரியங்கள் நடைபெறும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும் மொத்தத்தில் இந்த வாரம் விருச்சக ராசிக்கு சிறப்பானதொரு நல்ல வாரமாகவே அமையும்\nதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மையான பலன்கள் செய்யக்கூடிய வாரமாக அமையும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும் பணவரவு உண்டு இருப்பினும் பற்றாக்குறை இருந்து வரும் வாரம் இது புதிய தொழில் முயற்சிகள் புது இடமாற்றம் போன்றவற்றைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் துவங்குவதற்கான காலம் ஒரு சிலருக்கு பயணங்கள் சென்று வர வாய்ப்பு உண்டு சொத்து சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வந்தாலும் அவைகளால் ஒரு முடிவுக்கு வர இயலாது சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது லாபகரமாக இருக்கும் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் அவர் அவர்களோடு பேச்சுவார்த்தையில் கவனமாக இருப்பது நல்லது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்களைப் பற்றிய நல்லதொரு கருத்து நிர்வாகத்தை நோக்கிச் செல்லும் பின்னாளில் வரக்கூடிய ஊதிய உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கு இது வழிவகுக்கும் மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் இருப்பினும் வாரத்தின் பிற்பகுதியில் கல்வியில் கவனம் தேவை சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் குழந்தைகளின் உடல்நலம் மேம்படும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்��ாக இருந்து வரும் அரசு சார்ந்த வேலைகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான பதில்கள் கிடைக்கும் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு உத்தியோகம் சிறப்பாக இருந்து வரும் என்றாலும் குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உள்ளது என்பதால் பேச்சை சற்று குறைத்துக் கொள்வது நல்லது விசா தொடர்பான காரியங்களை துவங்குவதற்கு சரியான வாரம் இதுவாகும் ஒரு சிலருக்கு ஆன்மீக சுற்றுலாவாகவோ அல்லது சுபகாரியத்தை நோக்கியோ பிரயாணத்தை திட்டம் இடுவதற்கான காலமாக இது அமைகிறது வயதானவர்களுக்கு வாரத்தின் பின் இரண்டு நாட்களில் சற்று உடல் தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டுபல நல்ல பலன்களை கொடுக்கும் வாரமாக இது இருந்தாலும் சூரிய நமஸ்காரம் செய்வது மேலும் இப்பலன்களை அதிகப்படுத்த வாய்ப்பு உண்டு\nமகரம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதொரு வாரமாக இருக்கும் கணவன் மனைவி அன்பு மேம்படும் தொழில் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு பணப் பற்றாக்குறை என்பது இந்த வாரம் முழுவதுமே இருந்து வரும் கடன் பிரச்சனைகளால் சற்று தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றாலும் நிலைமை கட்டுக்குள் இருந்து வரும் ஒருசிலருக்கு புதிய கடன் பெறுவதற்கான திட்டங்களை தீட்டுவதற்கு சரியானதொரு காலமாக இந்த வாரம் இருக்கும்பணப் பிரச்சனைகள் எவ்வளவு வந்தாலும் வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி விடுவீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று கடினமாக பாடுபட வேண்டி வரலாம் மேலதிகாரிகளின் அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்புண்டு எனவே உத்தியோகத்தில் எச்சரிக்கையுடன் காரியங்களை இயற்றுவது நல்லது மற்றபடி குடும்ப ஒற்றுமை மேம்படும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும் சகோதரர்களுடன் கூடிய ஒற்றுமை நன்றாக இருக்கும் புது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய முதலீடுகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் சிந்தனைகள் அதிகமாக இருக்கும் இவற்றை செயல்படுத்துவதை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது நன்றாக இருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை சாதகமான சூழ்நிலை நிலவுகிறது மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் வாரத்தின் பிற்பகுதியில் கல்வியில் சற்று கவனம் தேவை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செலவினங்கள் உண்டு மற்���படி இது ஒரு யோகமான காலமாகவே இருந்து வரும் சுபகாரியங்களுக்கு சென்று வருவது குடும்ப சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று வருவது போன்ற நிகழ்வுகள் நடக்கும் வயதானவர்களுக்கு உடல்நலனில் வாரத்தின் பிற்பகுதியில் சற்று தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு புதிய வேலைவாய்ப்பு தேடி வருபவர்களுக்கு இந்த வாரத்தில் சுபச் செய்திகள் வரலாமே தவிர மற்றபடி புதிய வேலையில் சேரும் வாய்ப்பு சற்று தள்ளிப் போகும் இட மாற்றம் உத்தியோக மாற்றம் போன்றவற்றை பற்றி சிந்திப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் அவர்கள் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்த முறையில் நடக்கும் பொதுச் சொத்துக்கள் வாங்குவதற்கான சிந்தனைகளையும் பேச்சுவார்த்தைகளையும் துவங்கும் காலமாக இந்த வாரம் இருந்து வரும் சற்று பணப் பிரச்சினைகள் இருந்தாலும் பொதுவாகவே நல்லதொரு வாரமாக இந்த வாரம் இருக்கும் விநாயகப் பெருமானை வழிபடுவது மேலும் ஆக்கம் தரும்\nகும்பராசி நண்பர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதொரு வாரமாகவே இருக்கும் கணவன் மனைவி உறவு நிலை மேம்படும் எதிர்ப்புகள் அதற்கான சரியான ஒரு காலமாகும் குழந்தைகளால் முன்னேற்றம் உண்டு மன மகிழ்ச்சியும் உண்டு மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் கல்வித் தரம் மேம்படும் வாகன வகையில் ஒருசிலருக்கு சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு திருமணம் போன்ற சுப காரியங்களை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் வாரத்தின் முற்பகுதியில் இருந்து வரும் இவைகளால் வெற்றியும் கிடைக்கும் ஒரு சிலருக்கு புது சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற பரிமாற்ற வகைகளில் ஆதாயம் தேடி வரும் பொருளாதாரம் ஓடிவரும் புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் வரும் காலம் இது வேலை தேடுபவர்களுக்கு புதிய கம்பெனிகளை நோக்கி விண்ணப்பிக்கும் சரியான காலமாக இந்த வாரத்தை கொள்ளலாம் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருந்து வரும் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும் ஒருசிலருக்கு ஒவ்வாமையால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு என்று ஒன்றுமில்லை உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு செலவும் உண்டு அரசுத்துறையில் வேலையை எதிர்பா��்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த வாரத்தில் சுபச் செய்திகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது அரசாங்கம் தொடர்பான காரியங்கள் தடையின்றி சுலபமாக நடந்து விடும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வரவு மற்றும் சுபகாரியங்கள் இந்த வாரத்தில் சிறப்பாக நடக்க வாய்ப்பு உண்டு வாரத்தின் பிற்பகுதியில் வெளியூர் பிரயாணங்கள் ஏற்படலாம் அவற்றால் ஆதாயமும் இருக்கும் இந்த வாரம் பல நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும் வாரமாக இருந்தாலும் வெங்கடாஜலபதி வழிபாடு மேலும் உங்களுடைய பொருளாதாரத்தையும் மனோநிலையையும் சமுதாய அந்தஸ்தையும் உயர்த்த வழிவகுக்கும்\nPisces Career Horoscope: மீன ராசியினரின் தொழில், செல்வம் உடல் நிலை எப்படி இருக்கும்\nமீன ராசி நண்பர்களுக்கு இந்த வாரம் நல்லதொரு வாரமாக இருக்கும் கணவன் மனைவி உறவு மேம்படும் வாரத்தின் பிற்பகுதியில் சற்று பண பிரச்சனைகள் இருந்து வரும் புதிய வேலை தேடுபவர்களுக்கு அடுத்த வாரம் நல்ல செய்திகள் வர வாய்ப்பு உண்டு சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிய வாய்ப்பு உண்டு வாரத்தின் இறுதியில் தனவரவு உண்டு குடும்பத்தில் வாரத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு மாணவர்களுக்கு கல்வி மேம்படும் அரசு தொடர்பான காரியங்கள் சுமுகமாக முடியும் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கு அடித்தளம் அமைக்கும் நல்லதொரு காலம் இந்த வாரம் ஆகும் உடல் நலம் சீராக இருந்துவரும் சொந்த தொழில் முயற்சியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணப் பற்றாக்குறை இருந்து வரும் ஒரு சிலருக்கு புதிதாக கடன்பட நேரலாம் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பூர்வீகத்தில் இருந்து நல்ல செய்திகள் வருவதற்கான காலம் இது உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் வயதானவர்களுக்கு உடல்நலம் சீராக இருந்துவரும் பிரயாணங்களை ரத்து செய்ய வாய்ப்பு உண்டு நீண்டகால திட்டங்கள் நீண்ட கால முதலீடுகள் போன்றவற்றைப் பற்றிய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கொடுக்கும் வாரமாக இந்த வாரம் அமையும் வாகன வகையில் சுபச்செலவுகள் கொடுக்க வாய்ப்பு உண்டு மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம் எனவே வேலையில் கவனம் தேவை நேரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும் இதனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் சொத்து தொடர்பான பேச்சுக்கள் சுபமாக முடியும் மொத்தத்தில் இந்த வாரம் நல்லதொரு வாரமாக இருப்பினும் அம்பாள் வழிபாடு ஆக்கம் தருவதாக அமையும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nDaily horoscope, August 14th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 14) - கடக ராசிக்கு நண்பர்கள்,உறவினர்களால் ஆதாயம் உண்டு\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 16) - சிம்ம ராசிக்கு பல நாள் எதிர்பார்ப்பு வெற்றியாகும்\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 15)\nToday Rasi Palan, August 17th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 17)- காதலிக்கும் சிம்ம ராசிக்கு நல்லது நடக்கும்\nToday Rasi Palan, August 18th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 18) - கன்னி ராசிக்கு தனவரவு உண்டாகும்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nகண் பார்வை கிடைத்த பின்பு முதன்முறையாக அம்மாவை பார்க்கும் கு...\nகிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அம...\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது- உச...\nமதுபோதையில் பயங்கரம்- நடைபாதையில் கார் ஓட்டி விபத்து\nஎடையைக் கூட்டி காட்டுவதற்காக அரிசி மூட்டையில் தண்ணீர் ஊற்றும...\nமழை வெள்ளத்தால் பள்ளியில் தஞ்சமடைந்த இளம்தாயை வெளியே விரட்டி...\nToday Rasi Palan, August 20th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 20) - விருச்சிக ராசி..\nஇன்றைய பஞ்சாங்கம் 20 ஆகஸ்ட் 2019\nதிருமணம் தாமதம் ஆகும் என்பதை எவ்வாறு ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் \nCancer Ascendant: கடகம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோ..\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமோடி கையில் அணு ஆயுதம் இருந்தால், பாதுகாப்பாக இருக்காது: பாக். பிரதமர் இம்ரான்க..\nரகானே... விஹாரி... அசத்தல்..... : ‘டிரா’வில் முடிந்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’..\nPetrol Price: இன்னைக்கு டீசல் விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nஇன்று காலை நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் சந்திராயன் 2 விண்கலம்\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nIntha Vaara Rasi Palan: ஜூலை 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை இந்த ...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (14/07/2019): உணர்ச்சிவசப்படாமல்...\nமன உளைச்சல் உள்ளது, குழந்தை பாக்கியம் கிட்டுமா\nMars in Rishabam Lagna: ரிஷபம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/07/09/urumeen-movie-trailer-review/", "date_download": "2019-08-20T04:08:33Z", "digest": "sha1:D6R35Z5R4CFJWE4DTYXMI6KZK3NTTNU4", "length": 6293, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "Urumeen Movie Trailer review | உறுமீன் டிரைலர் விமர்சனம் | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nUrumeen Movie Trailer review | உறுமீன் டிரைலர் விமர்சனம்\nபத்தோடு பதினொன்றாகத்தான் உறுமீன் திரைப்படம் இருக்கும் என்றுதான் அதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்றேன்…\nஉறுமீன் படத்தை பற்றிய முதுலில் ஒளிபரப்பிய சிறு குறிப்பில் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெரியசாமி பிரித்து மேய்ந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்… படத்தை பற்றிய டீடெயிலிங்… யூடியூபில் தேடிப்பார்த்தேன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனை அப்லோடிட்டால் நலம்..\nஇத்தனைக்கு ஓடாத படங்களில் எல்லாம் உதவிஇயக்குனராக பணிபுரிந்துவிட்டு செம்மையாக பூந்து விளையாடி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..\nஉதவி செய்யும் குணமும் சக்திவேலுக்கு உடன் பிறந்த விஷயமாம்.. யாரோ ஒருவர் படத்துக்கு அவர் சக்திவேலுக்கு நண்பராக மட்டும் இருந்தால் போதும்…. மாய்ந்து மாய்ந்து உதவிகள் செய்வாராம்..\nநந்தாவின் நடனம் அசத்திய எனலாம்.. நல்ல உழைப்பு.\nகரு பழனியப்பனின் பேச்சுதான் விழாவில் ஹைலைட்… தமிழ் தெரிந்த இயக்குனர் அது மட்டுமல்ல ஔவையாரின் பாடலையும் அங்கே பேசிய ஒரே இயக்குனர் அவர் மட்டும்தான்…\n… மெயின் பிக்சரிலும் அசத்த வாழ்த்துவோம்…\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காத���் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/01/blog-post_20.html", "date_download": "2019-08-20T02:44:56Z", "digest": "sha1:I4C6AMJG4YKX7MVLNDEEAKS6IZCPWSZD", "length": 21650, "nlines": 189, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: தாஜ் மஹால் - பழைய சிவன் கோவில்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதாஜ் மஹால் - பழைய சிவன் கோவில்\nதாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல – பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்\nகாதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.\nதாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.\nஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆகராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.\nஇச்சிவன் கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் ப���ராசிரியர்.\nதாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எந்தக் கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்து மும் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.\nதாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்தான் சாஜகான் – மும்தாஜ் காதல் கதை என்கின்றார். நியூயோர்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப்படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங்களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணியான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ் மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம்பெற்று இருக்கவில்லை.\nஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கின்றார் பேராசிரியர் ஓக்.\nதாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை, காரணம் கேட்டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாஜ் மஹாலினுள் தலையில்லாத சிவன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக் கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது ���ன்கிறார்.\nபேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் தாஜ் மஹால் – உண்மையான வரலாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.\nஉண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர்.\nLabels: தாஜ் மஹால் பழைய சிவன் கோவில்\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செ��ற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் \nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:\nஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..\nMobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..\nஇந்து மதம் தமிழர்களின் உயிர் நாடி -\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்...\n'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றத...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nதாஜ் மஹால் - பழைய சிவன் கோவில்\nஅகதி கீரையின் உடல்நல நன்மைகள்:-\nநானும் பெண்களை மதிப்பவன் தான்....\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற...\nநம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,...\nசமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்...\nமிக முக்கியமான தொலைபேசி எண்கள்...\nநாவல் பழம் (நவ்வா பழம் )..\n'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு,டெல்லி மாணவியின் தந்த...\nமின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் -\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nஇன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த ...\nவிட்டில் ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யும் முறை\nசெல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் ...\nகமலஹாசன் என்ற தமிழ் சினிமாவின் முரட்டு பக்தன் - Pa...\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…\nஎன் அருமை தமிழ் உறவுகளே....\nஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3208:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2019-08-20T04:10:49Z", "digest": "sha1:MM23NVMFMTLOS53TEO656CLP6TLZGU6K", "length": 43664, "nlines": 224, "source_domain": "nidur.info", "title": "உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...!", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\nஉள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...\nடாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார்.\nபைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர்.\nஇவரைப்பற்றி நான் ஏற்கனவே \"அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்\" என்ற தலைப்பிலான பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.\nஇறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை.\nஅரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவர் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்\nசிலர், அதிக கஷ்டங்களின்றி இஸ்லாத்திற்குள் வந்து விடுகின்றனர். ஸுப்ஹானல்லாஹ். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. அவர்கள் அனுபவிக்கக்கூடிய மனப் போராட்டங்களை அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும். டாக்டர் டர்க்ஸ் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த விதமும் அப்படித்தான். சுலபத்தில் அது நடந்து விடவில்லை.\nஇந்த பதிவில், இன்ஷா அல்லாஹ், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து, அவர் சொன்ன தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்....\n\"நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலிருந்து வெளியே வந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன். இறை நம்பிக்கை அதிகம் உண்டு. பைபிளை தொடர்ந்து படிப்பேன். ஆனால், ஏசு அவர்களின் தெய்வத்தன்மையிலோ அல்லது திருத்துவத்திலோ நம்பிக்கை இல்லை. ஆக, மற்ற கிருத்துவர்கள் போலல்லாமல் ஒரு அசாதாரண கிருத்துவனாக ���ருந்தேன்.\nஎன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய ஆண்டு 1991. அப்போது நானும் என் மனைவியும் அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தோம். அந்த குதிரைகளைப் பற்றிய சில ஆவணங்கள் அரபி மொழியில் இருந்தன. அவற்றை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அரபி அறிந்த நபர்களின் உதவி தேவைப்பட்டது. அப்போது என் பகுதியில் வசித்து வந்த சகோதரர் ஜமால் அறிமுகமானார். எங்களுக்கு உதவ அவர் ஒப்புக்கொண்டார்.\nஎங்கள் பண்ணைக்கு வந்த அவர் குதிரைகளை பார்வையிட்டார், பிறகு அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்தார். மொழிப் பெயர்த்து தருவதாக உறுதியளித்தார். அவர் புறப்படும் முன் என்னிடம் வந்து,\n\"நான் தொழ வேண்டும், அதற்கு முன்பாக உளு செய்யவேண்டும், அதற்கு உங்களது குளியலறையை பயன்படுத்தி கொள்ளலாமா\nஉளு செய்து விட்டு வந்தவர், தரையில் வைத்து தொழ என்னிடம் சில பேப்பர்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.\nமுஸ்லிம்களுடைய தொழுகை மிகவும் வலிமையான ஒன்றாக தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல, ஜமால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிகவும் நெருங்கி விட்டோம். ஜமால் அவ்வப்போது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து வசனங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுவார். நிச்சயமாக, எப்படியாவது எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. அவர் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து எடுத்துச் சொன்ன அந்த வசனங்கள் அவர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லத்தானே தவிர எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டுவர அல்ல.\nஆனால் ஜமால் அவர்களின் தாவாஹ் மிக வலிமையானது. எங்களை அவர் இஸ்லாத்தின்பால் நேரடியாக கூப்பிடவில்லை. அவருடைய தாவாஹ் என்பது அவரது நடவடிக்கையில் தான் இருந்தது. மிக நேர்மையானவர், மிக பண்புள்ளவர். வியாபாரத்தில் அவர் காட்டிய நேர்மை, தன் குடும்பத்தாரிடம் காட்டிய அன்பு என்று எல்லாமே எங்களை மிகவும் கவர்ந்தன.\nகாலப்போக்கில் வேறு சில அரேபிய குடும்பங்களோடும் நட்பு வளர்ந்தது. Wa'el மற்றும் அவரது குடும்பத்தினர், அஹ்மத் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று இவர்கள் அனைவரும் மிக அழகான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.\nஇப்போது எனக்குள்ளே கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்,\n\"என்னையும், என்னுடைய இந்த முஸ்லிம் நண்பர்களையும் எது பிரிக்கிறது, நானும் என் மனைவியும் இவர்களைப் போலத்தான் வாழ நினைக்கிறோம். ஆனால் எங்களால் முடியவில்லை, என்ன காரணம், நானும் என் மனைவியும் இவர்களைப் போலத்தான் வாழ நினைக்கிறோம். ஆனால் எங்களால் முடியவில்லை, என்ன காரணம், என்னையும் இவர்களையும் எது பிரிக்கிறது, என்னையும் இவர்களையும் எது பிரிக்கிறது\nநான் அவர்களிடம் இது பற்றி கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களிடம் கேட்பதற்கு சங்கடமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், நான் ஏதாவது கேட்டு, அதை அவர்கள் தவறாக நினைத்து கொண்டால், எங்கள் நட்புக்கு பாதிப்பு வந்துவிடுமே என்ற சிறு அச்சம். அதனால் அவர்களிடம் கேட்கவில்லை.\nநான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இஸ்லாமைப் பற்றி சிறிது படித்து இருக்கிறேன். இப்போது என் வீட்டில் இருந்த இஸ்லாமைப் பற்றிய அரை டஜன் புத்தகங்களை தூசி தட்ட தொடங்கினேன். அவை அனைத்தும் முஸ்லிமல்லாத நபர்களால் எழுதப்பட்டவை. அவைகளை மறுபடியும் படித்தேன். இரண்டு வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்பு குரான்களை வாங்கினேன். படிக்கத் தொடங்கினேன்.\nகுர்ஆனைப் படித்த போது அதனுடன் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன் (I am started to connect very much with Qur'an).\nஅதுமட்டுமல்ல, நான் பைபிளை மிக ஆழமாக ஆராய்ந்தவன். நான் குர்ஆனில் பார்த்த பைபிள் சம்பத்தமான சில வாக்கியங்களை, நிச்சயமாக ஏழாம் நூற்றாண்டு படிக்காத மனிதர் எழுதியிருக்க முடியாது. இது இறைவனின் ஊக்கமாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன் (This must be inspired by God).\nஇந்த முடிவு நிச்சயமாக ஒரு அசௌகர்யமான உணர்வைத் தந்தது. இத்தனை நாளாய் நான் கொண்டிருந்த நம்பிக்கையை இந்த புத்தகம் அசைத்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. நான் கிருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவன். குர்ஆன் எனக்குள் ஏற்ப்படுத்திய இந்த தாக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன போராட்டங்கள் ஆரம்பித்தன.\nஇது சம்பந்தமாக நிறைய முறை என்னுடைய மனைவியுடன் ஆலோசித்துள்ளேன். அவரும் இஸ்லாத்தை பற்றி அதிகம் பேச ஆரம்பித்தார்.\nஅது 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தின் பிற்பகுதி. அரேபிய குதிரைகளின் வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்க்கொள்ள ஆயத்தமானோம். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தோம். அந்த விண்ணப்பத்��ில் ஒரு கேள்வி,\n\"கிருத்துவன்\" என்று பூர்த்தி செய்தேன்.\nசிறிது நேரத்திற்கு பின், பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த என் மனைவி என்னிடம் திரும்பி,\n\"மதம் என்னவென்று கேட்கப் பட்டிருக்கிறதே, என்ன எழுதினீர்கள்\nஇந்த கேள்வியை அவர் கேட்டவுடன் ஒரு நொடி திகைத்து விட்டேன்.\n, நாம் கிருத்துவர்கள் தானே\" என்று சொல்லி பலமாக சிரித்து விட்டேன்.\nநான் உளவியலில் தனித்துவம் பெற்றவன். எனக்கு நன்கு தெரியும், ஒருவருக்கு டென்ஷன் அதிகமிருந்தால் அதிலிருந்து விடுபட அவர் சிரிக்க முயல்வார். இது அந்த சூழ்நிலையில் எனக்கும் பொருந்தும்.\n• அப்படி என்ன டென்ஷன் எனக்கு\n• அந்த எளிமையான கேள்வியை பூர்த்தி செய்ய ஏன் எனக்குள் இவ்வளவு போராட்டங்கள், டென்ஷன்.\n• இதையெல்லாம் விட, நான் ஏன் \"நாமென்ன முஸ்லிமா\" என்று கேட்க வேண்டும்.\nஎது எப்படியோ, சிரித்து சமாளித்து விட்டேன்.\nபிறகு என் மனைவி சொன்னார், \"இல்லை இல்லை, protestant, Methodist என்று இவற்றில் எதுவென்று கேட்டேன்\".\nபிறகு ஜனவரி 1993 ஆம் ஆண்டில், என்னுடைய மூன்றாவது குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கத் தொடங்கி இருந்தேன். இதிலாவது எனக்கு சாதகமான விஷயங்கள் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினேன். நிச்சயமாக நான் முன்பு படித்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருந்தன. இது இறைவனின் வார்த்தைகளாக இருக்குமோ என்ற அந்த முடிவை நான் விரும்பவில்லை.\nஅதே மாதம், தொழுகைகளை செயற்படுத்தி பார்ப்போமே என்று தொழ ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அரபி தெரியாது. அதனால் ஆங்கிலத்திலேயே சூராக்களை ஓதி தொழுதேன். அப்போது நான் பெற்ற அந்த மன அமைதி அற்புதமானது.\nஆக, குர்ஆனைப் படிக்கிறேன், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன், ஐவேலை தொழுகிறேன், ஆனால் முஸ்லிமில்லை. உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொல்லுகிறது. ஆனால் வெளியில் ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் இன்னும் கிருத்துவன் தான்.\nஎன்னுடைய மதிய உணவை ஒரு அரேபிய உணவகத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அன்றும், வழக்கம் போல அங்கு சென்றேன். என்னுடைய மூன்றாவது ஆங்கில மொழிபெயர்ப்பு குர்ஆனை திறந்து படித்துக் கொண்டிருந்தேன். ஆர்டர் எடுக்க, அந்த உணவகத்தின் உரிமையாளரான ���ஹ்மூத் வந்தார். நான் என்ன படித்து கொண்டிருக்கிறேன் என்று பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. ஆர்டர் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.\nசில நிமிடங்களுக்கு பிறகு, மஹ்மூதின் மனைவி இமான் உணவுகளை கொண்டு வந்தார். அவர் ஒரு அமெரிக்கர், இஸ்லாத்தை தழுவியவர். வந்தவர், நான் குர்ஆன் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து,\n\" என்று பணிவுடன் கேட்டார்.\nஆனால் நானோ மிகக் கடுமையாக,\nஎன்று எரிச்சலுடன் கத்திவிட்டேன். இதை கேட்டவுடன் கண்ணியத்துடன் விலகி சென்று விட்டார் அவர்.\nஆனால், என்ன ஆயிற்று எனக்கு, நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன், நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன், அப்படி என்ன தவறான கேள்வியை கேட்டு விட்டார் அவர், அப்படி என்ன தவறான கேள்வியை கேட்டு விட்டார் அவர். இது நிச்சயமாக நானில்லை. சிறு வயதிலிருந்தே அனைவரையும் மரியாதையுடன் அழைக்கத் தெரிந்த எனக்கு, இன்று என்னாயிற்று\nஇப்படியாகப்பட்ட கேள்விகள் துளைத்தெடுக்க ஆரம்பித்தன. குரான் படிப்பதை நிறுத்தி விட்டேன். மிகுந்த குழப்பம். பெரிய தவறு இழைத்துவிட்டதாக எண்ணினேன். சகோதரி இமான் பில்லைக் கொண்டு வந்தார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.\n\"உங்களிடம் நான் கடுமையாக நடந்துக் கொண்டேன் என்று அஞ்சுகிறேன். இங்கே பாருங்கள், நீங்கள் என்னிடம், நான் இறைவன் ஒருவனே என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கு என்னுடைய பதில், ஆம் என்பது.\nநீங்கள் என்னிடம், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர்களில் ஒருவர் என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கும் என்னுடைய பதில், ஆம் என்பது தான்\"\nநான் என்னுடைய பதிலை தெளிவாக சொல்லவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவர் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலில்லை அது.\nஎன்னை புரிந்துக் கொண்டார் அவர். நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று அவர் அறிந்திருக்க வேண்டும்.\n\"ஒன்றும் பிரச்சனையில்லை. ஒரு சிலருக்கு இஸ்லாத்தை ஏற்க நீண்ட காலம் எடுக்கும்\" என்று சொல்லி விடைபெற்றார் அவர்.\nநிச்சயமாக நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். என்னை அறியாமலேயே ஆங்கிலத்தில் சகோதரி இமான் முன்பு ஷஹாதா சொல்லி விட்டேன். ஆனால் நான் வெளிப்படையாக முஸ்லிமாவதை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது. என் உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொன்னாலும், நான் இத்தனை நாளாய் கொண்டிருந்த என்னுடைய அடையாளத்தை, அதாவது கிருத்துவன் என்ற அடையாளத்தை விட்டு விட மனம் வரவில்லை. இன்னும் நான் கிருத்துவன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.\nபிறகு மார்ச் 1993ல், மத்திய கிழக்கில் மகிழ்ச்சியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. அது ரமலான் மாதம். அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து நானும் என் மனைவியும் நோன்பு நோற்றோம். இப்போது அவர்களுடன் சேர்ந்து வெளிப்படையாக ஐந்து வேலை தொழ ஆரம்பித்தேன்.\n• ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தெய்வத்தன்மையில் என்றுமே நம்பிக்கை கொண்டிருந்ததில்லை.\n• இறைவன் ஒருவனே என்று நம்புகிறேன்.\n• முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய தூதர் என்று நம்புகிறேன்.\n• ஐந்து வேலை தொழுகிறேன்.\nஇப்படி முஸ்லிம்களை போன்று நடந்துக் கொள்கிறேன். ஆனால் முஸ்லிமில்லை. இன்னும் நான் கிருத்துவன் தான். கேட்வர்களுக்கு இது நிச்சயம் குழப்பத்தை தரும். ஆனால் என் மனப்போராட்டங்கள் இப்படித் தான் இருந்தன.\nஎன்னைப் பார்த்து \"நீங்கள் முஸ்லிமா\" என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரு ஐந்து நிமிடங்களாவது ஏதாவது பேசி தலைப்பை திசை திருப்பிவிடுவேன். கடைசி வரை அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலாக அது இருக்காது.\nஇப்போது மத்திய கிழக்கில் எங்களது பயணம் கடைசி கட்டத்தை எட்டியிருந்தது.\nஒரு ஃபலஸ்தீன முதியவருடன், ஃபலஸ்தீன அகதிகள் முகாமில், ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த முதியவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. அப்போது எதிரே ஒருவர் வந்தார். அவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.\nஎதிரே வந்த அந்த சகோதரர் ஸலாம் சொன்னார், நான் பதிலளித்தேன். தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டார்.\nஎனக்கு அரபி சிறிதளவே அப்போது தெரியும். ஒரு சில வார்த்தைகள் பேசுவேன். மற்றவர்கள் பேசினால் சிறிதளவு புரியும். அந்த சிறிதளவு அரபி ஞானம் போதும், அவர் கேட்ட கேள்வியை புரிந்துக்கொள்ள.\n. ஏதாவது சொல்லி மழுப்பக் கூட முடியாது. ஏனென்றால் நாங்கள் மூவர் தான் இருக்கிறோம். மற்ற இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழியிலேயே மழுப்பலாம் என்றால், எனக்கு அரபி சரளமாக தெரியாது.\nஎனக்கு தெரிந்த சிறிதளவு அரபியில் தான் நான் பதில் சொல்லியாக வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. என்னிடம் இப்போது இரண்டே இரண்டு பதில்கள்தான்,\n• ஒன்று \"நாம்\" (N'am, அரபியில் \"ஆம்\" என்று அர்த்தம்),\n• மற்றொன்று \"லா\" ( La, \"இல்லை\" என்று அர்த்தம்).\nஇந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இப்போது நான் சொல்லியாக வேண்டும், வேறு சாய்ஸ் இல்லை.\nஇப்போது குரானின் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது,\nஆம், அது நிச்சயமான உண்மை. இப்போது என்னை அவன் வசமாக சிக்க வைத்துவிட்டான். என்ன பதில் சொல்வது\nஅல்ஹம்துலில்லாஹ்...சில நொடிகள் பதற்றத்திற்கு பிறகு, இறுதியாக அந்த வார்த்தை வெளியே வந்தது....\nஇதே காலக்கட்டத்தில் என்னுடைய மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ்...\"\nஸுப்ஹானல்லாஹ், இஸ்லாத்தை ஏற்க ஒருவர் படும் மனப் போராட்டங்களை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டார் டர்க்ஸ் அவர்கள்.\nஇஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகு டர்க்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்த பிரச்சனைகளும் அதிகம். நேற்று நண்பர்களாக இருந்தவர்கள் இன்று நண்பர்களில்லை. அவரது தொழிலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இவையெல்லாம் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிக்கு முன் ஒன்றுமில்லை என்று கூறுகிறார் அவர்.\nஇன்று, அவரும் அவரது குடும்பத்தினரும் முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றனர்.\nமுஸ்லிம்கள், அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு முன்னிலிருந்தே இருக்கின்றனர், அவர்கள் இந்த நூற்றாண்டில் வந்து குடியேறியவர்கள் இல்லை, சுமார் ஆயிரம் ஆண்டுகளாகவே அமெரிக்கா தான் அவர்களது தாய் நாடு என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களில் ஒருவர் (இவருக்கு முன்னரே Dr. அப்துல்லாஹ் ஹக்கீம் க்வீக் அவர்கள் இது பற்றி எழுதி இருக்கிறார்கள்).\nஅந்த புத்தகம் மட்டுமல்லாமல் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் அவர்.\nடர்க்ஸ் அவர்களின் துணைவியார் டெப்ரா டர்க்ஸ் (Debra Dirks) அவர்களோ, \"Islam Our Choice: Portraits of Modern American Muslim Women\" என்ற புத்தகத்தை எழுதியவர்.\nஅதில், தன்னைப் போல இஸ்லாத்தை தழுவிய ஆறு அமெரிக்க சகோதரிகள்,\n• இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம்,\n• ஏற்றுக்கொண்டதற்கு பின்னால் அவர்கள் சந்தித்த துயரங்கள்,\n• தங்கள் குழந்தைகளை முஸ்லிம்களாக வளர்க்க அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள்\nஎன்று ஒரு முஸ்லிம் அமெரிக்க சகோதரியின் வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த புத்தகம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது.\nஇறைவன் இந்த தம்பதியருக்கு, மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன பலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்\nடெப்ரா டர்க்ஸ் அவர்களின் இந்த புத்தகத்தை போல, இஸ்லாத்தை புதிதாய் தழுவும் சகோதரிகளுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் மற்றொரு புத்தகம், \"Daughters of Another Path: Experiences of American Women Choosing Islam\".\nஇந்த புத்தகம் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் அமெரிக்க சகோதரிகளுக்கானது அல்ல, அவர்களின் முஸ்லிமல்லாத பெற்றோர்களுக்கானது.\nஇதை எழுதிய கரோல் அன்வே (Carol L. Anway) அவர்கள் முஸ்லிமல்ல. ஆனால் அவருடைய மகள் இஸ்லாத்தை தழுவியவர். தன் மகளின் இந்த முடிவால் பெரிதும் துயரமடைந்த அவர், காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் தன்னைப் போல பல தாய்மார்கள் இருப்பதை உணர்ந்த அவர், அவர்களில் சிலரை (சுமார் 53 பேர்) நேர்க்காணல் செய்து வெளியிட்ட புத்தகம் தான் இது.\n• முஸ்லிமல்லாத பெற்றோர்களின் உணர்வுகளை,\n• பெண்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பதை,\n• எப்படி காலப்போக்கில் அந்த பெற்றோர்கள் தங்கள் அருமை மகள்களின் பண்புகளை பார்த்து ஏற்றுக் கொள்கிறார்கள்\nஎன்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அவர்.\nCNN தொலைக்காட்சி செய்தியறிக்கையின் படி, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களில் 25% பேர் இஸ்லாத்தை ஏற்றவர்கள். அவர்களில் பெண்களே அதிகம். இந்த எண்ணிக்கை எப்போதும் போல அதிகரித்து கொண்டு தான் வருகிறது.\nபுதிதாய் இஸ்லாத்திற்கு வரும் பெண்கள் தங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்த இது போன்ற புத்தகங்கள் அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ். பல அமெரிக்க சகோதரிகள் தங்கள் பெற்றோருக்கு பரிசாய் கொடுக்க நினைக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.\nஇறைவன், இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு மென்மேலும் மன வலிமையை தந்தருவானாக...ஆமின்\nஇறைவன் நம் அனைவரையும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச்செய்வானாக...ஆமின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6823:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE&catid=57:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=83", "date_download": "2019-08-20T04:08:54Z", "digest": "sha1:4Q6IQIED3NZKKRL5VWKK5YDSGT7VZG62", "length": 8357, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?", "raw_content": "\nHome இஸ்லாம் நோன்பு நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா\nநோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா\nநோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா\nசுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பு என்பதாகும்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\nநோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம் அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம் அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம் யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் \"நான் நோன்பாளி யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் \"நான் நோன்பாளி'என்று இருமுறை கூறட்டும் என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை,அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்\n(மேலும்) \"எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார் நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலிலி கொடுப்பேன் நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலிலி கொடுப்பேன் ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும் ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்' (என்று அல்லாஹ் கூறுகிறான்) (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1894)\nஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் மூச்சிறைப்பை சமநிலை செய்வதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு உணவாகவோ, பானமாகவோ அமைவதில்லை.\nநோன்பு நோற்ற நிலையில் நாம் மூச்சு விட்டு இழுக்கும்போது காற்றில் கலந்துள்ள பல பொருட்களையும் சேர்த்து உள்ளிழுக்கிறோம். மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது அதில் உள்ள நச்சுப்பொருள்களயும் சேர்த்தே நாம் உள்ளிழுக்கிறோம். இதனால் நமது நோன்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.\nஇது போன்று தான் ஆஸ்துமா பிரச்சனை ��ள்ளவர்களுக்கு வாயு வடிவிலான மருந்தை உள்ளே செலுத்துவதற்காக மருந்துக் குப்பிகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே அவர்கள் அதனைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது உண்ணுவதிலோ பருகுவதிலோ சேராது.\nஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினால் உயிருக்கு ஆபத்து, அல்லது உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்த பின் வசதியான நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்.\nதீராத நோய் உடையவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/03/BUDGET-2015.html", "date_download": "2019-08-20T04:09:59Z", "digest": "sha1:EM37XXRDINSA6ZG3TK7CYDRLE7UEWJ47", "length": 13639, "nlines": 186, "source_domain": "www.kummacchionline.com", "title": "அண்ணே பட்ஜெட் என்னண்ணே சொல்லுது.......... | கும்மாச்சி கும்மாச்சி: அண்ணே பட்ஜெட் என்னண்ணே சொல்லுது..........", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅண்ணே பட்ஜெட் என்னண்ணே சொல்லுது..........\nசெந்தில்: அண்ணே பட்ஜெட் வந்திடுச்சு அண்ணே, நமக்கு எவ்ளோ கிடைக்குமுன்னே..........\nகவுண்டர்: டேய் கப்ளிங் மண்டையா............அது இன்னாடா பட்ஜெட்டுன்னாலே பிச்ச எடுக்கறீங்க............\nசெந்தில்: அது இல்லீங்க அண்ணே......நமக்கு இலவசமா ஏதாவது கெடைக்குமா\nகவுண்டர்: கோமுட்டி தலையா.............இலவசம் வாங்கி வாங்கி இன்னும் தெருக்கோடில பிச்ச எடுக்குற நாயி நீ..........நீ எல்லாம் எப்படா முன்னுக்கு வரப்போறே........\nசெந்தில்: இல்லிங்கண்ணே வருமானவரி உச்ச வரம்பு அப்படின்னு டீக்கடை கிட்ட பேசிக்கறாங்க அதாங்கண்ணே கேட்டேன்...\nகவுண்டர்: டேய் வடகறி மண்டையா டீக்கடகிட்ட எதுக்குடா போன நாயி.......எச்சி தட்டுல ஊத்துனா நக்குறவன் தானே நீ........வருமான வரி உச்சவரம்பு பத்தி பேசுது.\nகவுண்டர்: அப்படி கேளுடா ஆஃப் பாயில் மண்டையா.........தேர்தலுக்கு முன்னே மோடி சொன்னாருட.......வருமான வரி உச்ச வரம்ப படிப்படியா ஐந்து லட்சம் ஆக்குவேன்னாரு........அதாலதான் இந்த தடவ மூணு லட்சம் வரைக்குமாவது உயர்த்துவாருன்னு பாத்தாணுக...........ஆனா ஒன்னும் செய்யல.\nகவுண்டர்: அப்படி கேளுடா பண்ணி தலையா..........அதுக்குதாண்டா ஊருக்கு எண்ணிய மாதிரி ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்.\nசெந்தில்: மானியம் ஏதாவது அறிவிச்ச���ங்களா அண்ணே\nகவுண்டர்: டேய் புஸ்வான தலையா...........இருக்குற மானியம் பத்தாதாடா அதையே துட்டு இருக்குற கம்முனாட்டிங்களும் வாங்குறானுங்க......அத அவனுகளே வேணாமுன்னு சொன்னா நல்லா இருக்கும் செயவானுங்களா\nசெந்தில்: அதானே நிதியமைச்சரும் சொல்லிகிறாரு.......\nகவுண்டர்: டேய் டகால்டி.............அவரு உன்னாண்ட வந்து சொன்னாரா அரசு கொடுக்குற மானியமெல்லாம் போகற கைக்கு போக மாட்டேங்குது......ப்ளேன்ல போறவன் பிளேனு கம்பெனி வச்சிருக்கிற மொள்ள மாறி பசங்க சாராய வியாவரம் செய்யுற பேமானிங்க பக்கமா போவுது. அதாண்டா அத்த சரி செய்யன்னுன்னு சொல்லியிருக்காரு நிதி...................அமைச்சரு\nசெந்தில்: சும்மா இருங்கண்ணே.............சேவை வரின்னு சொல்றாங்களே அத்த இன்னா செஞ்சாக\nகவுண்டர்: டேய் பேரிக்கா மண்டையா அது 12% இருந்திச்சிடா\nசெந்தில்: அண்ணே ஒரு லட்சம் செலவு செஞ்சா பேன் கார்டு வேனுமா அண்ணே.\nகவுண்டர்: டேய் பொறையும், பண்ணும் பொறிக்கி தின்ற நாயி பேன் கார்டு பத்தி பேசுது.........டேய் இந்த நாட்டுல எல்லாரும் வரி கட்டணமுடா அதுல சலுகை கொடுத்தா அந்த சலுகைய இருக்கிற நாயிங்களே அனுபவிக்குதுங்க..................அதாண்டா அதிகமா செலவு செயுறவன் கணக்கு காட்டாத பேமானி .......எல்லாம் வரி கட்ட வைக்க ஐடியா.........\nசெந்தில்: சரி அதுக்கு இன்ன செய்யனமுன்னு சொல்றீங்கன்னே.......\nகவுண்டர்: அப்படி கேளுடா ஐ ஆர் எட்டு தலையா எல்லோர் சம்பளமும் பாங்கில்தான் போடோணும்........அது டாக்குட்டருங்க, வக்கீலுங்க அல்லாருக்கும் பணம் கொடுக்கனும்முன்னா பாங்கில்தான் கட்ட வைக்கணும். காசா கொடுத்த கணக்குல காட்ட மாட்டானுங்க. இல்லன்னா பில்லு கொடுக்கணும். எல்லா கொடுக்க வாங்கல்களையும் கணக்குல கொண்டு வரணும்\nசெந்தில்: அது சரி அண்ணே நம்ம கிட்ட அக்கவுண்டு இல்லையே அண்ணே...\nகவுண்டர்: டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்.........நான் யாருன்னு உனக்கு தெரியும், நம்ம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்........உன் அக்கவுன்ட பாத்தா பில்லாவே புடுங்கிப்பான்.......\nசெந்தில்: சரிங்கண்ணே..........அல்லாரும் வரிக் கட்டினா நல்லதாண்ணே.......\nகவுண்டர்: ஆமாண்டா செங்கல் தலையா அப்போதாண்டா நாட்டு அடிப்படை கட்டுமான வசதிகள் உயரும்...........நெறைய வசதிகள் கெடைக்கும்.......இந்த பட்ஜெட்டு அதுக்கு முன்னோடிடா..........அதாண்ட சொல்றாங்க........\nகவுண்டர்: ஆமாண்டா கேனையா........ஊழல் இல்லாம சொன���னத செஞ்சா இந்த பட்ஜெட்டு நல்ல பட்ஜெட்டு இல்லைன்னா இந்த பட்ஜெட்டு வழக்கம் போல ....................................\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநகைச்சுவையாய்ச் சொன்னாலும் நச்சின்னு சொல்லிட்டீங்க...\nகுல்ஜார் (அ) குல்ஷன் said...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா பார்ட்- 32\nஅண்ணே பட்ஜெட் என்னண்ணே சொல்லுது..........\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11703", "date_download": "2019-08-20T03:32:59Z", "digest": "sha1:2LACAEIGPK5WMNVWTMBKCM3O3JN2LPK6", "length": 29047, "nlines": 52, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் முனீஸ்வரன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | செப்டம்பர் 2017 |\nகைகூப்பித் தொழ வைக்கும் விநாயகர், மங்களகரமான துர்கை, வில்லேந்திய ராமர், படுத்திருக்கும் பசுமாடு என விதவிதமான படங்கள். இவை ஓவியமா புகைப்படமா என்று நாம் வியந்து நிற்கும்போது, \"எல்லாமே ஓவியம்தான் சார்\" என்று சொல்லிப் புன்னகைக்கிறார் முனீஸ்வரன். சொந்த ஊர் மதுரை திருமங்கலம். சிறுவயதிலேயே இவருக்கு ஓவியம் தீட்டுவதில் காதல். பள்ளிக்காலத்தில் பரிசுகளும் பாராட்டும் கிடைத்தாலும் எலக்ட்ரீசியனாக வாழ்வைத் தொடங்கினார். அந்த வேலைக் காலத்திலும் டெஸ்டரைப் பிடித்த நேரத்தைவிடப் படம் வரையப் பென்சிலைப் பிடித்த நேரம்தான் அதிகமாம். ஆனாலும் இந்த முன்னாள் எலக்ட்ரீசியனின் ஓவியங்களில் தெறிக்கும் மின்சாரம், பார்த்தோரைச் சிலிர்க்க வைக்கிறது. பின்னர் கும்பகோணம் கலைக்கல்லூரியில் பயின்று தேர்ந்தார். முனீஸ்வரன். தனது கலைப் பயணத்தைத் தென்றல் வாசகர்களோடு விவரிக்கிறார்.\n\"எனது ஊர், கோயில்கள் நிரம்பிய ஊர். சிறுவயதிலேயே ஓவிய ஆர்வம் என்னைப் பிடித்துக்கொண்டது. அம்மாவின் கோலங்கள், கோவில் பிரகாரத்தில் காணும் படங்கள் என்று, நான் கண்ட காட்சிகள், இடங்கள், பொருட்கள் என்னை வசீகரித்தன. நான் பார்த்தவற்றைப் படமாக வரைய ஆரம்பித்தேன். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பாரதியை, ஜாமெட்ரி பாக்ஸில் இருந்த நடராஜரை அப்படியே வரைந்திருந்தேன். அதைப் பார்த்த என் ஹிந்தி டீச்சர், \"ஆஹா, தத்ரூபமாக இருக்கே\" என்று சொல்லிப் பாராட்டினார்.\n\"அதுதான் முதல் பாராட்டு, ஊக்குவிப்பு. ஓவியப் போட்டிகளில் பங்கேற்பது, பரிசு வெல்வது என்றுதான் வளர்ந்தேன். பத்தாவது படிக்கும்போது என் டிராயிங் டீச்சர் என்னை மிகவும் ஊக்குவித்தார். குடும்பத்தார் பாராட்டினார்கள். என்றாலும் நான் இதையே பின்னர் தொழிலாகக் கொள்வதை யாரும் விரும்பவில்லை\" என்னும்போது ஒரு புன்னகை தன்னையறியாமல் மலர்கிறது.\nஐ.டி.ஐ.யில் எலக்ட்ரீசியன் கோர்ஸ் படித்தார். அதிலும் முதல் வகுப்பு. அதன்பின் சில கம்பெனிகளில் மின்பணியாளராக வேலை பார்த்தார். ஆனால், உள்ளே இருந்த ஓவியன் உசுப்பிக்கொண்டே இருந்தான். அங்கே இவர் டெஸ்டர் பிடித்ததைவிடப் பென்சில் பிடித்ததுதான் அதிகமாம். மேனேஜரை வரைவது, சகதொழிலாளியை வரைவது என்று இருக்க, இவரது திறமையைக் கண்ட நண்பர்கள், உறவினர்கள் இவரை ஓவியக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வலியுறுத்தினர். \"மிகமிகத் தாமதமாகத்தான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன்\" என்கிறார்.\n\"ஓவியக் கல்லூரி எனக்குப் புதிய வாசல்களைத் திறந்து விட்டது. ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஒவ்வொன்றைக் கற்றேன். அதில் சேர்வதற்கு முன்னாலும் நான் படம் வரைந்து கொண்டிருந்தேன் என்றாலும், சேர்ந்த பின்னர்தான் ஓவியத்தின் அடிப்படை என்ன, அதை எப்படி வெளிப்படுத்தலாம் என்பவற்றையும், ரசனை சார்ந்த ஓவிய நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். கல்லூரியில் சேருவதற்கு முன்னால் ஓவியம் கற்றால் விளம்பரப் படங்கள், தலைவர்களின் படங்களை வரையலாம்; மற்றபடி பெரிய பயன் ஒன்றும் இருக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால், கல்லூரி அந்த எண்ணத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டது.\n\"கல்லூரியில் சேருவதற்கு முன்னால் நான் வரைந்த மிகப்பெரிய ஓவியமே ஏ4 சைஸில் வரைந்ததுதான். கலர் பென்சில், ஸ்கெட்ச் பென், போஸ்டல் கலர் இதிலெல்லாம் வரைந்திருக்கிறேன். ஆனால் கல்லூரிக்கு வந்த பிறகுதான் விதவிதமான ஓவிய முறைகளை, வரையும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன்.\n\"கல்லூரியில் நான் வரைந்த முதல் ஓவியத்திற்கே முதல் பரிசு கிடைத்தது. மட்டுமல்லாமல் தேசிய அளவில் கேம்லின் ஆர்ட் ஃபவுண்டேஷன் நடத்திய போட்டியிலும் அது சிறந்த ஓவியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அடுத்து வரைந்த ஓவியம் கல்லூரி ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. முதலாமாண்டு படிக்கும் நான் முதலிடத்திற்கு வர, மூன்றாமாண்டு மாணவர் இரண்டாமிடம் பெற்றார். இவ்வாறு கல்லூரியில் என் திறமை குன்றிலிட்ட விளக்கானது. கல்லூரி நடத்திய ஓவியக் கண்காட்சிகளிலும் பங்கேற்றேன்.\"\nரவிவர்மாவைப் பற்றிப் பேசும்போது நெகிழ்கிறார். \"கல்லூரியில் சுற்றுலாவாகக் கேரளத்துக்குக் கூட்டிப் போனார்கள். அங்கே கண்ட ரவிவர்மாவின் ஓவியங்கள் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. சிறுவயதில் ரவிவர்மாவின் ஓவியம் என்று அறியாமலேயே கேலண்டரைப் பார்த்து வரைந்திருக்கிறேன். அங்கே சென்ற பிறகுதான் அவையெல்லாம் அவர் வரைந்தவை என்பது தெரியவந்தது. அவர்மீது எனக்கு மிகப்பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரை சிறுவயதில் நான் ஆர்ட்டிஸ்ட் என்றால் கோயில்களில் படம் வரைபவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னர்தான் எனக்கு ஓவிய உலகம் புரிந்தது. ரவிவர்மாவைத்தான் நான் என்னுடைய முன்னோடியாகக் கருதுகிறேன். அவர் ஓவியங்களைப் பார்த்த பின்னர்தான் இன்னமும் தத்ரூபமாக வரையவேண்டும், வடிவமைப்பில் இன்னமும் கவனம் செலுத்தவேண்டும் என்பதெல்லாம் தெரியவந்தன.\n\"அவரது ஓவியங்களைக் கண்ட பிரமிப்பும் பாதிப்பும் அகலாமல் நான் வீட்டிற்கு வந்து வரைந்ததுதான் துர்காதேவி ஓவியம். அதைத் தலை வண்ணத்தில் வரைந்தேன். மிகப்பெரிய வரவேற்பு ஓவியத்தைப் பார்த்த அத்தனை பேர��ம் பாராட்டினார்கள். சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் அது நல்ல விலைக்கு விற்பனையானது.\"\nதத்ரூப ஓவியங்களின் மீது உங்கள் கவனம் குவியக் காரணம் என்ன என்று அறிய ஆசைப்படுகிறோம். \"தத்ரூப ஓவியங்களை மக்கள் எப்போதும் விரும்பி ரசிப்பார்கள். அப்ஸ்ட்ராக்ட், சமகால ஓவியம், நவீனம் எல்லாம் வரைய நிறையப் பேர் இருக்கிறார்கள். அதனால் ரியலிஸ்டிக் ஓவியங்கள்மீது நான் கவனம் செலுத்தினேன். சிறுவயது முதலே நிறைய ஆலயங்களுக்குச் செல்பவன் என்பதால் தெய்வ உருவச் சிலைகளை வரைய எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் பார்க்கிற விஷயத்தை, நாம் புரிந்துகொண்டதை, நாம் புரிந்துகொண்டது போலவே மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அதற்கான விவரணைகளுடன் வரைவதுதான் தத்ரூப ஓவியம். உதாரணமாக ஒரு பெண்ணைப் பார்த்தால், நமக்குப் பிடித்த முறையில் அவ்வுருவத்தை மனதில் நிறுத்துவோம். ஆனால், ஒரு ஓவியனின் பார்வை அந்தப் பெண்ணின் முகம் மட்டுமல்ல; நகப்பூச்சு, உடுத்தியிருக்கும் புடவை, அதன் மடிப்பு, பாதங்கள் என்று விரியும். அதனை மனதில் நினைத்து, உருவகித்து ஓவியத்தைத் தீட்டுகிறான். அதில் அவன் கொடுக்கும் சிறுசிறு தகவல்களின் கூர்மைதான் பார்வையாளர்களை ரசிக்கவும் வியக்கவும் வைக்கிறது.\nஉதாரணமாக எனது துர்கை ஓவியத்தைப் பலரும் ரசித்துப் பாராட்டினார்கள். ஆனால், அந்தச் சிலை, ஓவியத்தில் உள்ளதுபோலத் தோற்றமளிக்காது. இருட்டு, வெளிச்சம், வண்ணங்களின் குழைவு, புடவை மடிப்பு, வண்ணக் கலவையின் விகிதம் எனப் பலவற்றால் அந்த ஓவியத்தை மேம்படுத்தினேன். (பார்க்க: சிலையும் சித்திரமும்) இதில்தான் ஒரு ஓவியனின் திறமை, கற்பனை வளம் இருக்கிறது. பார்வையாளனின் ரசனையை மேம்படுத்துவது முக்கியம். ஓர் ஓவியத்திற்கு அந்த தத்ரூப உணர்வை ஓவியன் கொண்டு வரும்போது அவன் ரசிகனின் மனதைக் கவர்கிறான். அந்த ஓவியம் வரவேற்பைப் பெறுகிறது.\" அவர் சொல்லுவதிலுள்ள உண்மையை உணர்ந்து நாம் தலையசைக்கிறோம்.\nதனக்குப் பிடித்த ஓவியர்களைப் பற்றிக் கூறுகிறார்: ரவிவர்மா என்னை மிகவும் கவர்ந்தவர். சில்பியை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல ஓவியர் சந்தான கிருஷ்ணன், ராஜ்குமார் ஸ்தபதி போன்றவர்கள் என் மனதை அள்ளியவர்கள்.\n புகைப்படம் எடுத்தா, கோட்டுப்படம் வரைந்துகொண்டா, அல்லது முழுக்க முழுக்கக் கற்பனையிலா என்ற நமது கேள்வியைச் சிறு புன்னகையுடன் எதிர்கொள்கிறார்.\n\"சிலவற்றைப் புகைப்படமாக எடுத்து அதன் அடிப்படையில் வரைவதுண்டு. முடியாத இடங்களில் சிலவற்றை ஸ்கெட்ச் செய்துகொள்வதும் உண்டு. சில சமயங்களில் ஒரிஜினல் கருப்பொருள் முன்னிலையில் இருந்து, அதை வரைவதும் உண்டு. எப்படி இருந்தாலும் கற்பனையும் அதில் முக்கியம். நிஜத்தில் எது, எப்படி இருந்தாலும் ஓவியத்தில் அதைக் காட்டவேண்டுமா, வேண்டாமா, எதைத் தரவேண்டும், எதைத் தரக்கூடாது, எதைத் தந்தால் அது எந்தவிதமான எண்ணத்தைப் பார்வையாளருக்குள் தட்டி எழுப்பும் என்பதையெல்லாம் தீர்மானித்து வரைகிறேன்.\" என்கிறார்.\n\"அடர் வண்ணங்களுக்கும், கான்ட்ராஸ்ட் நிறங்களுக்கும் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிகிறது. காரணம்\" என்று நாம் கேட்டோம். அதற்கு, \"ஆமாம். உண்மைதான். நிஜத்தில் உள்ள வண்ணங்கள் என் ஓவியங்களில் சற்றே அதிகமாகத்தான் இருக்கும். நான் பார்க்கும் நிறங்களை எனது ஓவியங்களில் அப்படியே கொண்டு வருவதில்லை. அந்த ஓவியத்திற்கு என்ன தேவையோ அதையே கொண்டுவருகிறேன். என்ன தேவை என்பதை நான் தீர்மானிக்கிறேன். உதாரணமாக நான் வரைந்த ஒரு பெண்ணின் முகத்தை ஆரஞ்சு வண்ணமாகக் காட்டியிருப்பேன். ஆனால், எந்தப் பெண்ணின் முகமும் நிஜத்தில் அந்த வண்ணத்தில் இருக்காது. ஆக, ஒரு வண்ணம் நம்மை என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து அதைத் தீர்மானிக்கிறேன்.\n\"இருள் துக்கத்தைக் காட்டும். இரவில் அச்சத்தைத் தருவது இருளே. ஆனால், புதிதாக மணமான தம்பதிகளுக்கு அதுவே குதூகலத்தைத் தருகிறது இல்லையா அது மாதிரிதான் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதும். அது ஒவ்வொரு சமயத்தில், ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் அனுபவத்தைத் தரும் சாத்தியம் இருக்கிறது. இயற்கையின் வண்ணத்தை 'இது இப்படித்தான்' என்று நாம் தீர்மானம் செய்யமுடியாது.\n\"ஒரு பெயிண்டிங் செய்யும்போது அந்தக் கருப்பொருளின் ரியாலிடி வண்ணம் இது என்பதைப் புரிந்து கொள்கிறேன். பின்னர் இதே வண்ணத்தைக் கொடுக்க வேண்டுமா, இந்த வண்ணம் பார்வையாளருக்கு எந்தமாதிரி உணர்வைத் தரும் என்பதயெல்லாம் தீர்மானித்தே நான் வண்ணங்களைக் கையாள்கிறேன். அனுபவம் சார்ந்து கற்பனை சேர்த்து மெருகேற்றித் தீட்டுகிறேன். இருட்டும் வெளிச்சமும் எங்கே, எந்த விகிதத்த��ல் இருக்க வேண்டும் என்பதை அனுமானித்து வரைகிறேன். பார்ப்பவர்களுக்கு அந்த உணர்வுகளை அதன்மூலம் பிரதிபலிக்க வைக்கிறேன். எனது ஓவியங்களில் இருக்கும் எந்த வண்ணமுமே நிஜவண்ணம் மாதிரிக் கிடையாது. அதை நிஜம்மாதிரி நான் காட்டியிருக்கிறேன். உதாரணமாக துர்கை சிலையை எடுத்துக்கொண்டால் அந்த ஆடையின் பச்சைநிறம், பின்னால் உள்ள இருட்டு எல்லாம் நிஜத்தில் கிடையாது. ஆனால், நான் அதனை அங்கே கொண்டு வந்திருக்கிறேன்.\nமுனீஸ்வரன் பேசப்பேச \"எண்ணமெல்லாம் வண்ணமம்மா; எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா\" என்ற 'அவதாரம்' படப்பாடல் நமக்கு நினைவுக்கு வருகிறது.\n\"நான் ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகு ஓவிய ஆர்வமுள்ள, திறமையுள்ள மாணவர்களுக்கு, ஓவியம் கற்க வாய்ப்பில்லாதவர்களுக்கு ஓவியம் கற்றுத்தரும் பள்ளி ஒன்றை உருவாக்கி அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும், அவர்களையும் என்னைப் போல ஓவியராக்க வெண்டும் என்ற ஆர்வம் உள்ளது\" என்கிறார் முனீஸ்வரன்.\nநல்ல எண்ணங்கள் நிச்சயம் வடிவம் பெறும்; ஓவியமாக மட்டுமல்ல, வாழ்க்கையிலும்தான் என்று எண்ணியபடி, அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெறுகிறோம்.\nஓவியப் பின்னணி ஏதுமில்லாத சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் முனீஸ்வரன். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இவர் வரைந்த பாரதி ஓவியத்தைக் கண்ட ஹிந்திப் பாட ஆசிரியர் மிகவும் பாராட்டிப் பேனா ஒன்றைப் பரிசளித்தார். அதனை எட்டாம் வகுப்புவரை பாதுகாத்து வைத்திருந்தார் முனீஸ்வரன். வீடு மாறும்போது அது காணாமல் போய்விட்டதாம்.\nடிரை பேஸ்டல், அக்ரிலிக், ஆயில் ஆன் கேன்வாஸ் போன்றவை இவருக்குப் பிடித்தமான ஊடகங்கள். பத்திரிகை ஓவியங்கள், விளம்பர ஓவியங்கள், திரைத்துறை சார்ந்த பணிகளிலும் பங்குகொள்ள ஆர்வமாக இருக்கிறார். மலேசியாவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு. Welkin canvas என்ற மலேசிய நிறுவனம் இவரது ஓவியங்களை உலகச் சந்தையில் விற்பனை செய்துவருகிறது. முகநூல் மூலமும் ஆர்வலர் அணுகுகின்றனர். ஒவ்வொன்றாகச் செய்து தருகிறார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தற்போது முழுநேர ஓவியராகக் களமிறங்கி இருக்கிறார். துர்க்கையைப் போலவே இன்னமும் பல தெய்வத் திருவுருவங்களை வரைவதில் ஈடுபட்டிருக்கிறார்.\nஇவரது முகநூல��� பக்கம்: fb/munees.waran.5836\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mullaimann.blogspot.com/2014/08/", "date_download": "2019-08-20T03:13:46Z", "digest": "sha1:YQTFX3IEUCHVXPCVBYYVSVEUVNTRN3DO", "length": 104520, "nlines": 251, "source_domain": "mullaimann.blogspot.com", "title": "முல்லைமண்: August 2014", "raw_content": "\nஎன் எழுத்துக்களை தாங்கும் நிலம் - சாந்தி நேசக்கரம் -\nவாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரெட்ணாதரன்.\nஅழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது.\nநீரை நிறைத்த அழகான குளமும் அதன் மீது தன் இதழ்களால் வர்ணங்களை அப்பிடி வைத்திருக்கும் பூக்களும் , பறவைகளும் , மீன்களும் பசுமையின் ரம்மியத்தில் கரைந்து போய்விடும் மனசு.\nஇத்தனை ரம்மியங்கள் நிறைந்த கோடைமேடு கிராமத்தில் குமாரசாமி , பூரணிப்பிள்ளை இணையருக்கு ஆனந்தன் என்ற குழந்தை வந்துதித்தான். ஆனந்தன் அர்ச்சுனனின் வீரத்தையும் அபிமன்யுவின் விவேகத்தையும் கொண்டவனாகவே வந்து பிறந்தான்.\nகிழக்கின் விடிவெள்ளிகளில் ஒருவனாகி அவன் ஒருநாள் விடி நட்சத்திரமாவான் என்ற உண்மையை காலம் எழுதி வைத்தது. அவன் கடவுளின் குழந்தையாகவே பிறந்தான் வளர்ந்தான் வாழ்ந்தான் வரலாறாகினான் என்பதையும் காலம் தன் பொன்னேட்டில் பொறித்தும் கொண்டது.\nகல்வியில் சிறந்த மாணவனான ஆனந்தன் விவசாயத்தை நம்பிய உழைப்பாழியான அவனது தந்தைக்கு கல்வி நேரம் தவிர்ந்த நேரங்களிலெல்லாம் கைகொடுத்துக் கொண்டிருந்த தர்மன் அவன்.\nபுயலின் வீச்சையும் வேகத்தையும் அவன் பங்கு கொள்ளும் விளையாட்டுகளில் வெளிப்படுத்தும் சிறந்த விளையாட்டு வீரன். அமைதியான நீரோடையின் அசைவில் கேட்கும் மெல்லிய சங்கீதம் போல எப்போதுமே அவனது பார்வையும் பேச்சும் தன்னடக்கமும் எல்லோரையும் மதிக்கும் பண்பையும் கொண்ட மகத்தானவன்.\nஅடக்குமுறையாளர்களின் அக்கிரமங்களை , ஆதிக்க வெறியர்களின் அநியாயங்களையெல்லாம் அவனது கிராமமும் காலத்துக்குக் காலம் சந்தித்துக் கொண்ட சோகவரலாறுகள் பலதைத் தன்னோடு சுமந்து கொண்டிருந்த துயரங்கள் ஆனந்தனையும் தாக்காமல் கடந்து போகவில்லை.\nபயமும் , பதற்றமும் , பலியெடுப்புகளின் இரத்த வாடையும் ஆனந்தனின் ஞாபகப்பதிவில் பதியப்பட்ட ஆறாத வடுக்கள் அவனது குழந்தை நெஞ்சில் நீங்கா��� துயரத்தை நிரந்தரமாக்கியது.\n2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய 90களின் நடுப்பகுதியில் அவனது பிறந்த ஊரையும் அவனது மாவட்டத்தையும் பிணக்காடாக்கிக் கொண்டிருந்தது இனவாத சிங்களம். 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவ வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெட்டியும் குத்தியும் சுட்டும் தமிழ் உயிர்கள் பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த கொடுமை நிறைந்த நாட்கள்.\n12.06.1990அன்று கழுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினரைச் சுற்றிவளைத்துப் புலிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். எதிரி கிராமங்களை நோக்கி உட்புகுந்து கொண்டிருந்தான். வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகள் , சொத்துகள், உடமைகள் யாவையும் விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி அயல்கிராமங்களில் அடைக்கலம் புகுந்தார்கள்.\nஊர்கள் அமைதியாகியது. கொலைஞர்கள் தங்கள் முகாம்களுக்குப் போயிருப்பார்கள் என நம்பினர் மக்கள். முதல்நாள் பசியோடு ஊரைத்துறந்தவர்கள் மறுநாள் பசிக்களைப்போடு தங்கள் வீடுகளை அடைந்தார்கள். ஆனந்தனும் அவனது குடும்பமும் தங்கள் சொந்த வீட்டிற்கு வந்தார்கள். முதல்நாள் சமைத்து வைத்த உணவை ஆனந்தனும் அவனது குடும்பத்தினரும் சாப்பிடத் தொடங்க அங்கே பேரதிர்ச்சி அவர்களைத் தாக்கியது.\nஊரைவிட்டுப் போய்விட்டார்களென நம்பி ஊர் வந்தவர்களின் வளவுகளில் ஒளித்திருந்த சிங்களப்படைகள் துப்பாக்கி முனையில் அவர்களைச் சூழ்ந்தார்கள். ஆனந்தனின் குடும்பத்தோடு அயலவர்களையும் சேர்த்து 17பேரை களவாஞ்சிக்குடி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். தங்கள் பாதுகாப்புக்காக அவர்களைத் தங்கள் முகாமுக்கு அழைத்துச் சென்ற சிங்களப்படைகள் அந்தப் 17பேரையும் வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்தார்கள்.\nஉயிர் தப்பிய நிம்மதியில் அவர்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். வெடிச்சத்தங்கள் அவர்களின் நடையின் வேகத்தைத் தளர்த்திப் போட்டது. செல்லும் வழியெங்கும் வெட்டியும் , குத்தியும் , சுட்டும் படுகொலை செய்யப்பட்ட பிணங்களை எண்ணிக் கொண்டே அவர்கள் வீடுகளை அடைந்தார்கள்.\nஅன்று 43அப்பாவித் தமிழ் உயிர்கள் சிங்கள கொலைகாரப்படைகளால் கொன்றொழிக்கப்பட்டிருந்தார்கள். ஆனந்தனின் அமைதியான முகத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள்..... அவன் கண்முன்னே பிணங்களாகக் கிடந்த மனிதர்களின் நினைவுகள் அவனது அமைதியைக் கொன்றது.\nஎருவில் கண்ணகி வித்தியாலயத்தின் கல்வி பயின்று கொண்டிருந்தவனின் பாதையை மாற்றிய ஆதிக்க சிங்கள வெறியர்களின் பலியெடுப்புகள் அவனது கல்வியைத் தொடர முடியாமல் தடுத்தது. க.பொ.தா.சாதாரணதரத்தோடு கல்வியை நிறுத்திவிட்டு விடுதலை வேண்டிய புனிதப்பாதையில் ஆனந்தன் புலியாகினான்.\nமென்மையான இயல்பும் மிருதுவான சிந்தனைகளையும் கொண்ட ஆனந்தன் பயிற்சிக்குச் சென்று பயிற்சி முடித்து ஆயுதம் ஏந்திய போது இரும்பின் இறுக்கத்தையும் இமயம் வெல்லும் ஒழுக்கத்தையும் இலட்சிய உறுதியையும் பெற்றுக் கொண்டு வெளி வந்தான்.\nஒரு போராளியாக களமாடும் புலிவீரனாக பரிணமித்த ஆனந்தன் என்ற சொந்தப் பெயரைக் கொண்ட ரெட்ணாதரனென்ற ஆற்றளானனை புலிகள் இயக்கம் பெற்றுக் கொண்டது.\nகளமாடும் தருணத்தில் நெருப்பின் மையமாக போரிடும் ரெட்ணாதரனின் திறமையை மருத்துப்பிரிவு உள்வாங்கிக் கொண்டது. மருத்துவப் போராளியாக துப்பாக்கி ஏந்திய கையில் மருத்துவக் கருவியைத் தாங்கிக் கொண்டு களங்களில் நின்றான்.\nஅவனது முதல் மருத்துவப்பணி பூனகரி கூட்டுப்படைத்தளம் மீதான புலிகளின் தாக்குதலின் போதே ஆரம்பமானது. முதல் களமருத்துவ அனுபவத்திலிருந்தும் அவன் கற்றுக் கொண்ட விடயங்களிலிருந்தும் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளும் தனது தேடலையும் முயற்சியையும் கைவிடாமல் கடமையை மறவாத செயல்வீரனாகினான்.\n1994இல் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்தான். களமாடும் போராளிகளுக்கு மருத்துவனாக மட்டுமன்றி தாயாக , தந்தையாக அவர்களின் எண்ணங்களின் செயலாக மாறியிருந்தான். மட்டக்களப்பு கட்டுமுறிப்பு முகாம் மீதான தாக்குதலில் ஜெயந்தன் படையணியின் முதன்மை மருத்துவப் போராளியாகக் கடமையை ஏற்று அவன் செய்த மருத்துவப்பணியானது காலத்தால் மறக்காத சாதனை.\nமருத்துவத்துறை சார்ந்து தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் முகமாக மருத்துவத்துறையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கற்றுக் கொண்டான். கற்ற மருத்துவத்தை களத்தில் செயற்படுத்துகிற போது புதிய புதிய அனுபவங்களையும் தந்திரங்களையும் கற்றுக் கொண்டான்.\nஒவ்வொரு போராளிக்கும் அவன் தாயாக தந்தையாக மருத்துவனாக மட்டுமன்றி அண்ணனான தம்பியாக நல்லாசானாக அவன் எடுத்த அவதாரங்கள் பல. எத்தனை கடுமையான ஆபத்து நிறைந்த காயங்களோடு போராளிகள் வந்தாலும் அவர்களை அவனது வார்த்தைகளே உயிர் கொடுத்து அவர்களை இயங்க வைத்துவிடும். அப்படித்தான் அவன் எல்லோர் மனங்களையும் வென்ற மருத்துவப் போராளி.\nரெட்ணாதரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு 1994 சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தை காலத்தில் மாவடி முன்மாரி கோட்ட மருத்துவப் பொறுப்பாளராக நியமனம் பெற்று தனது பணியைத் தொடர்ந்திருந்தான்.\nமருத்துவப் போராளியாக போராளிகளுக்கெல்லாம் சிறந்த மருத்துவனாகச் செயற்பட்ட ரெட்ணாதரன் அல்சரால் பாதிக்கப்பட்டிருந்தும் ஒரு போதும் அந்த வலிகளை வெளிக்காட்டாமல் சாதனையொன்றுக்கான கனவோடு வாழ்ந்த சரித்திரம்.\nஅவனது மருத்துவப் பொறுப்பாளர் லெப்.கேணல்.சாண்டோவுடன் தனது கனவுகளையெல்லாம் சொல்லிச் சொல்லி இலட்சிய நெருப்பை இதயத்தில் மூட்டித் திரிந்த கரும்புலி. கரும்புலியாய் கனவு வளர்த்த புலிவீரன் 1998ஆடிமாதம் அம்பாறையைச் சென்றடைந்தான்.\nமிகுந்த சவால்கள் நிறைந்த அந்நாட்களில் சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் பாதிப்பையும் பயத்தையும் சந்தித்த காலமது. அத்தனை சிரமங்களையும் அம்பாறையின் ஆறுகளோடும் கடலோடும் போராடி நீரோடும் நிலத்தில் உலவும் எதிரிகளின் அச்சுறுத்தல்களோடும் சோர்ந்து போகாமல் உணவு எடுத்துக் கொண்டு போய் சக போராளிகளுக்கு உணவளித்து உயிரளித்து களமாடும் போராளிகளோடு தனது மருத்துவப் பணியைச் செய்யச் சென்றிருந்தான் ரெட்ணாதரன்.\nஅம்பாறைக்காட்டில் வாழ்ந்த போராளிகளோடு தானும் வாழ்ந்து களமாடித் திரும்பும் வீரர்களின் மருத்துவனாகினான். அம்பாறை மண் சந்தித்த அனைத்து அவலங்களையும் தானும் அனுபவித்து அவலம் தந்தவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கும் நாளின் விடிவுக்காக விழித்திருந்து களமாடிய மருத்துவப்புலி ரெட்ணாதரன் 1999மாசிமாதம் சிவமூர்த்தி மேட்டுப்பிரதேசத்தின் மருத்துவனாகி பணிபுரிந்த கடவுள்.\nதிறமைகள் சார்ந்து போராளிகளை வளர்த்து ஆற்றல் மிக்கவர்களாக ஆக்கிவிடும் ஆசானாக பலரை உருவாக்கினான். என்றும் கருணையே நிறைந்த அவனது கவனிப்பில் விழுகிற அனைவரையும் ஆற்றல் மிக்கவர்களாக்கிய பெருமைகளையெல்லாம் கொண்ட பெருவிருட்சம் அவன். எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் அவனது அன்பும் பேச்சும் ஒவ்வொரு போராளியின் மனசிலும் அவனை நிரந்தரமாகினான்.\nஅழகான வா��ரை மண்ணில் புலிகளின் வரலாறு முக்கியம் வாய்ந்த பெருமைகளையெல்லாம் கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியினால் வாகரையில் 1990இல் நடாத்தப்பட்ட வாகரை மகாநாடு ஒரு வரலாற்றின் சாட்சியம்.\nஇந்த வாகரை மண்ணில் 22.06.1998 வாகரைச் சந்தியை தளமாகக் கொண்டு முகாமை அமைத்துக் கொண்டது. வாகரை முகாமின் பொறுப்பதிகாரிகளில் ஒருவனான இரண்டாவது கட்டளையதிகாரி கருணநாயக்கா என்ற சங்கிலி என்பவன் அங்கு அதிகாரியாக வந்திருந்தான்.\nதனது சண்டைத் திறனாலோ அல்லது திறமையாலோ அவனுக்கு அதிகாரிப் பொறுப்பு கிடைக்கவில்லை. கிழக்கில் அவன் தமிழர்கள் மீது நடாத்திய படுகொலைகளுக்கான கௌரவமாகவே பொறுப்பதிகாரியாக தகைமை உயர்ந்தான் கருணநாயக்கா.\nமட்டக்களப்பு மக்களின் உழைப்பில் விளைந்த பணம் , பொருள் , பொன் எல்லாவற்றையும் தனது அதிகாரத்தால் பறித்துக் கொண்டவன் கருணநாயக்க. தமிழரின் உழைப்பில் பெறப்பட்ட பொன்னையெல்லாம் கொள்ளையடித்த கருணநாயக்கவுக்கு தமிழர்கள் வைத்த பெயரே சங்கிலி.\nசங்கிலி வருகிறான் என அறிந்தால் குழந்தைகள் முதல் பெரியவர் சிறியவர் பேதமின்றி காலனைக்காணும் பீதியை உணர்வார்கள். அத்தனை கொடுமைக்காரன் அவன். அவன் ஆசைப்படுகிற பெண்கள் யாரையும் விட்டுவைத்ததில்லை. தனது ஆயுதத்தின் துணையோடு அவனால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்களின் தொகை கணக்கில் எழுதப்படாதவை.\n22.05.1987 அன்று மட்டக்களப்பு தோணித்தாண்டமடு பிரதேசத்தில் வயல்வேலை செய்யும் தொழிலாளிகள் தமது வாடிகளில் வேலையின் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். உழைப்பின் களைப்பில் உறங்கிய அந்த அப்பாவி உயிர்களுக்கு சங்கிலியும் அவனோடு 60இற்கும் மேற்பட்ட சிங்களப்படைகளும் இரவோடிரவாகச் சுற்றி வளைத்திருந்தது தெரியாது. அந்த வாடிகளில் உறங்கிய பெண்கள், குழந்தைகள், ஆண்கள் யாவரையும் வெட்டையொன்றுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றவன்.\nஅதுபோலவே 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த 1990இல் வந்தாறுமூலை பல்கலைக்கழக்கத்திலிருந்த 158தமிழ் மாணவர்களைக் கொன்றழித்த கொலைகாரன். மாவடி ஓடையில் 36பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொன்று தின்ற கொடியவன் கல்முனை , ஒந்தாச்சிமடம், காயங்கேணி பகுதிகளில் செய்த கொலைகளுக்கும் கொடுமைகளுக்கும் எண்ணிக்கையோ பதிவுகளோ இல்லா��� சாட்சியமற்ற படுகொலைகளின் பிரதானி அவன்.\nவாகரைமுகாமின் அதிகாரியாக வந்த சங்கிலி அங்குள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலிருந்து பொதுமக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் பொறுப்பையும் தானே முன்னின்று செய்தான். மக்களோடு பழகி போராளிகள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவன் செய்த கொலைகளின் இரத்த சாட்சியங்கள் வாகரை மண்ணால் என்றுமே மறக்க முடியாதது.\nஎதிரியின் கையோங்கியும் , காட்டிக் கொடுப்புகளும் எதிரிக்கு சாதகமாக இருந்தமையால் புலிகளால் அதிகம் அங்கு எதையும் செய்ய முடியாது போனது. ஆனால் சங்கிலியின் கொடுமையை தினமும் வாகரைமண் அனுபவித்துக் கொண்டேயிருந்தது.\nபெரும் தொல்லையாகவும் கொலைகளைச் செய்து கொண்டிருந்த சங்கிலியை வாகரையிலிருந்து அழித்தால் மட்டுமே நிம்மதியென்பதனை அந்த மண்ணும் மக்களும் உணர்ந்த நேரமது. மட்டு அம்பாறை தளபதிகளில் ஒருவரான தளபதி ஜீவன் அவர்களுக்கு கரும்புலித் தாக்குதல் ஒன்றை நடாத்த கட்டளை கிடைத்தது.\nசங்கிலியையும் அவனது அநியாயத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் தாக்குதலாகவே திட்டமிடப்பட்டது. இத்தாக்குதலுக்கான ஆலோசனையை தளபதி நாகேஷ் அவர்களிடம் பெற்று இத்தாக்குதலுக்கு பொறுப்பாக செயற்பட்ட தளபதி ரமணன் அவர்களின் ஆலோசனையோடு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nவேவுப்புலிவீரர்கள் சங்கிலியைத் தொடர்ந்து வேவுத்தரவுகள் சேகரிக்கப்பட்டது. வேவுத்தரவுகளின் அடிப்படையில் கரும்புலித் தாக்குதல் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. நான் நீயென கரும்புலிகள் காத்திருந்தார்கள். அவர்கள் போல ஆறுவருடங்கள் கரும்புலியாகும் கனவோடு ரெட்ணாதரனும் காத்திருந்தான்.\nஅவனுக்கான இலக்கையடையும் நாளுக்காக அவன் காத்திருந்த நாட்களெல்லாம் அவனது இலட்சியத்தின் உறுதியை உரமாக்கி அவனையொரு கரும்புலி நெருப்பாகவே வளர்த்தெடுத்திருந்தது.\nஎண்ணுக்கணக்கின்றி கிழக்கு மண்ணின் உயிர்களைக் கொன்று குவித்த சங்கிலிக்கு சாவையனுப்பும் நாளை நிர்ணயித்துக் காத்திருந்தான் கரும்புலி ரெட்ணாதரன்.\n02.08.1999அன்று தனது இலக்கையடையும் கனவோடு கதிரவெளி மண்ணில் மக்களோடு கலந்தான். அவன் தங்கியிருந்த வீட்டாருக்கு அவன் ஒரு மருத்துவப் போராளியாகவே அறிமுகமானான். மேற்படிப்பை மேற்கொள்ளும் போராளியாகவே அவனை அவர்கள் ��ினைத்திருந்தார்கள்.\nகதிரவெளி மண்ணில் அவன் உறவாகாதவர்களே இல்லாத அளவு அவன் சிறுவர்கள் பெரியோர்கள் வரை அன்பைப் பெற்றிருந்தான். அந்த ஊரின் விளையாட்டு வீரர்களோடு விளையாடி ஒவ்வொரு நுண்ணிய விடயங்களிலும் அவதானமாக தனது இலட்சியத்தை வீச்சாக்கிய நெருப்பு.\n09.08.1999 அன்று தனது தாக்குதல் இலக்கு நோக்கிப் பயணிக்கவிருந்தான். கரும்புலிகளின் இறுதிநாள் இறுதிப் பிரியாவிடை அவர்களது இறுதியாசைகள் என அவர்கள் சொல்லிவிட்டும் எழுதிவிட்டும் போகும் கதைகள் ஓராயிரம். ரெட்ணாதரனும் எழுதவும் சொல்லவும் நிறையவே வைத்திருந்தான். ஆனால் தனக்கான இலக்கையடையும் கவனத்தில் அவன் ஒவ்வொரு கரும்புலிக்குமான திடமும் திறமும் கொண்ட வீரனாயே விரைந்தான்.\nபொறுப்பாளர்கள் , போராளிகள் சூழ அவர்களோடு அவன் இறுதி விடைபெறும் நாள். அவனுக்காக கோழிக்கறியும் இடியப்பமும் தயாராகியிருந்தது. அவன் 2இடியப்பங்களைத் தனது தட்டில் வைத்துச் சாப்பிடத் தொடங்கினான். அருகில் இருந்த போராளி மேலும் 2இடியப்பங்களை அவனது கோப்பையில் வைத்தான். இதையும் சாப்பிடு... இல்ல இது போதும் கனக்கச் சாப்பிட்டா யக்கற் கட்ட சிரமாகீடும்.... இல்ல இது போதும் கனக்கச் சாப்பிட்டா யக்கற் கட்ட சிரமாகீடும்.... என மறுத்து 2இடியப்பங்களை மட்டுமே சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவினான்.\nஇந்தப் பிரியாவிடை நடந்து 2மாதங்களின் பின்னர் ரெட்ணாதரன் தனது இலட்சியத்தில் வெற்றி பெற்று உறங்கினான். அந்த இரண்டு மாதங்களும் அவன் உணவை உறக்கத்தை மறந்து செயலாற்றிக் கொண்டேயிருந்தான்.\nஒரு விடுதலைப் போராளி ஒரு விடுதலைவீரன் எப்படி வாழ வேண்டுமே அவற்றுக்கெல்லாம் அடையாளமாக வாழ்ந்தவன் ரெட்ணாதரன். தனது உணவில் கூட கவனமாக இருந்து உணவைக்கூட ஒறுத்து தனது இலக்கிலும் இலட்சியத்திலும் உறுதியோடிருந்த அந்தக் கணத்தை மறக்கவா முடியும் \nஅவனுக்கு மேலும் 2 இடியப்பங்களை கோப்பையில் வைத்த போராளியின் கண்களில் ஈரத்தையும் துயரத்தையும் தந்து போன அவனது நினைவுகளை இன்றும் நினைத்து அவனது இலட்சியத்தின் முன்னால் தோற்றுப்போனதை நினைத்துக் கொள்கிறான் அந்தப் போராளி.\n09.08.1999 அன்று விடியற்காலை ரெட்ணாதரன் தயாராகினான். சங்கிலியும் அவனது படைகளும் அவனது தியாகத்தில் அழியும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது மணித்துளிகள். க��ிரவெளியிலிருந்து நடந்து சென்று வாகரையை அடைந்தான் கரும்புலி ரெட்ணாதரன்.\nவாகரையில் அவன் நடாத்தவிருந்த தாக்குதலின் இலக்கான முகாமிலிருந்து 50மீற்றர் தூரத்தில் வீடொன்றில் வெடியங்கியை அணிந்து காத்திருந்தான். காற்றோட்டம் குறைந்த அந்த அறையில் அவன் காத்திருந்தான். மக்கள் நிவாரணம் பெறுவதற்காக வரத் தொடங்கியிருந்தார்கள். வயிற்றுப்பசியோடு அவன் அந்தக் குகையில் இலட்சியப்பசியை வெல்லும் கனவோடு காத்திருந்தான். நாவரண்டது தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவனோ நாவரண்டு பசி உடலை வருத்திய போதும் உயிர்குடிக்கும் சங்கிலியின் கதை முடிக்க காத்திருந்தான்.\nகாலை 5.15இலிந்து 12.04 வரையும் எதிரியின் பிரதேசத்தினுள் ஒளிந்து கிடந்தான். முகாம் அதிகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கம்பிவேலிகள், தடுப்புகள் , மண்ணரண்கள் என எதிரி தனது எல்லையை கடுமையான பாதுகாப்பு வியூகத்தினால் காத்து வைத்திருந்தான்.\nமுகாமிற்குள் செல்லும் பிரதான பாதையில் வட்டக்கொட்டில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கேதான் பிரதான அதிகாரிகள் சந்தித்து கூடும் இடமாகவும் அது அமைந்திருந்தது.\nநிவாரணப் பொருட்கள் காவிவரும் லொறியைத் தொடர்ந்து 4பேரூந்துகளிலும், 3இராணுவ றக் வண்டிகளிலும் சிங்களப் படைகளின் பாதுகாப்பு கவச வாகனங்களுடனும் வந்து கொண்டிருந்தது சிங்களப்படைகள். சயிக்கிளில் வந்த சங்கிலி வட்டக்கொட்டிலில் போய் அமர்ந்தான். சங்கிலியின் நடமாட்டத்தை ரெட்ணாதரன் அவதானித்தபடியே இருந்தான். இலக்கை நெருங்கும் கடைசி மணித்துளிகள் நெருங்கிக் கொண்டிருந்தது.\nசிங்களப்படைகளின் நடமாட்டம் வளமைபோலவே அதிகரித்திருந்தது. மக்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்வோரும் வரிசையில் நிற்போருமாக பொழுது தனது இயல்பான நாள் போல இயங்கிக் கொண்டிருந்தது.\nஉடலில் வெடியங்கி பொருத்திய கரும்புலி ரெட்ணாதரன் எழுந்தான். ஒரு கையில் உரப்பையில் அரிசியும் , கையில் கூப்பன் அட்டையும் கொண்டு நடக்கத் தொடங்கினான். எதுவுமறியாதவன் போல தானும் ஒரு பொதுமகன் போலவே சென்றான்.\nஅவனை வழியனுப்பிய இதயம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவன் பசியை வெல்ல அரிசி சுமக்கும் மனிதன் போல மாறியிருந்தான். அழகான அந்த முகம் ஆளமான விடுதலையின் பாசம் விடியப்போகும் தேசத்தின் கிழக்கு விடிவெள்ளியாக அவன் நடந்தான். தடைகள் எதுவுமின்றி சங்கிலியையும் அவனது கூட்டத்தையும் அழிக்கும் இலக்கின் தூரம் சில அடிகளில் கைகூடிவிடும் தூரத்தில் இருந்தது.\nகும்மாளமடித்துக் கொண்டிருந்த சிங்களப்படைகளின் முன்னால் கரும்புலி ரெட்ணாதரன் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஒருவன் அவன் மீது சந்தேகம் கொண்டு இடை மறித்தான். எங்கே போகிறாயென விசாரித்தான்.\nஅரிசி அளவு குறைவாக இருக்கிறது கருணாநாயக்க ஐயாவிடம் காட்டிச் சொல்லப் போகிறேன்... என அவனைத் தாண்டி நடக்க முனைந்தான். அவனில் சந்தேகம் கொண்ட அந்தச் சிங்களப்படைவீரன் அவனைக் கட்டிப்பிடித்தான். ரெட்ணாதரனோ புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என உரக்கச் சொல்லியபடி வெடித்தான்.\nஅத்தனை காலம் கிழக்கில் கொலைகள் ,கொள்ளைகள், பாலியல்வதைகள் செய்த கருணாநாயக்கவும் அவனது சகாக்களும் அங்கே அடையாளங்களின்றி அழிந்து போனார்கள்.\nஅழிவுகளையும் இழப்புகளையும் சிறுவயது முதலே பார்த்து வளர்ந்து அதன் தாக்கங்களோடு விடுதலைப் போராளியாகி களமாடிய வேங்கை, மருத்துவப்புலியாகி மருத்துவனாகி இறுதியில் கரும்புலியாகும் கனவோடலைந்து தன் கனவை நிறைவேற்றி வாகரை மண்ணுக்குப் பெரும் தொல்லையாயிருந்த பகைவனையும் அவனது கூட்டத்தையும் அழித்து ரெட்ணாதரன் கரும்புலி மேஜர் ரெட்ணாதரனாக வாகரைக்காற்றோடு கரைந்தான்.\nஅன்பின் வடிவாய் ஆற்றலின் உருவாய் இலட்சியப் போராளியாய் இறுதி வரை சுமந்த கனவை நனவாக்கும் தோழர்களையும் தேசமக்களையும் நம்பித் தனது கடமையை முடித்துக் காற்றான மேஜர் ரெட்ணாதரனின் கனவுகள் இன்றும் வாகரை மண்ணிலும் அந்த மண்ணின் உயிரிலும் கலந்தேயிருக்கிறது.\nஎன்றோ ஒருநாள் அவனது கனவுகள் நிறைவாகும் நம்பிக்கையை ஆயிரக்கணக்கானவர்கள் இதயங்களில் விதைத்துவிட்டு உறங்குகிறான் ஆனந்தன் என்ற மட்டுமண்ணின் மைந்தன் கரும்புலி மேஜர் ரெட்ணாதரன்.\n- சாந்தி நேசக்கரம் -\nகாற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு\nஇயற்பெயர் – சிற்றம்பலம் அன்னலிங்கம்\nபிறந்த இடம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை\nகடலும் கடல்சார்ந்த அழகையும் கொண்ட உடுத்துறைக் கிராமத்தில் 04.11.1971 அன்று சிற்றம்பலம் தம்பதிகளின் கடைசி மகனாக வந்துதித்தான் அன்னலிங்கம். 9வது குழந்தையாக 5அண்ணன்களுக்கும் 3அக்காக்களுக்கும் கடைக்��ுட்டியாக வீட்டின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தவன்.\nபெருமையோடு அவனை எல்லோரும் கொண்டாடிக் கொள்ளும் அளவுக்கு அவனது குழந்தைக்காலம் வித்தியாசமானது. 12வயதில் புலிவீரனாக தடியால் துப்பாக்கியை வடிவமைத்து விளையாட்டுக் காட்டிய பிள்ளையவன்.\nஆரம்பக்கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் கற்றவன் க.போ.த.சாதாரண தரத்திற்கு வந்த போது தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியின் மாணவனாகினான். அவன் சாதிக்கப் பிறந்த பிள்ளையாகவே அம்மாவின் கனவை நிறைத்த கடைக்குட்டி. எதிர்காலத்தில் ஒரு அறிஞனாகவே அம்மாவின் மனசில் எழுந்த கோட்டையின் இராசகுமாரன் அவன்.அது இந்திய இராணுவ காலம். 1987களில் அளவெட்டியில் வாழ்ந்த அவனது அண்ணனுடன் அன்னலிங்கமும் போயிருந்து படிக்கத் தொடங்கினான். தமிழ் ஆசிரியரான அண்ணன் கற்பித்த தனியார் கல்வி நிறுவனமான தெல்லிப்பழை கல்வி நிலையமொன்றில் மாணவனாகினான்.\nஇயல்பிலேயே அமைந்த இனிமையான அவனது குரல் கல்வி நிலையத்தில் நண்பர்கள் சூழ்ந்திருக்க அவர்களுக்காய் அவன் பாடிய அன்றைய சினிமாப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் அவன் இசைக்கலைஞனாய் அடையாளமாகினான். மேசையில் தாளம் போட்டு அவன் பாடும் காதல் பாடல்கள் தொடக்கம் தத்துவப்பாடல்கள் வரை அவனது குரலின் தனித்துவம் என்றுமே அவனுக்கான சிறப்பு.\nஅன்னலிங்கத்தின் மூத்த சகோதரர் திரு.பாலச்சந்திரன் அவர்கள் சிறந்த பொப்பிசைப்பாடகர். இலங்கை வானொலியில் ஒருகாலம் கொடிகட்டிப்பறந்த அந்தப்பெயரை இன்றும் இசை ரசிகர்கள் மறந்துவிடவில்லை. அந்த மாபெரும் கலைஞனின் கடைசித் தம்பியான அன்னலிங்கத்தின் இசைத்திறனை அந்தக் கல்வி நிலையம் மட்டுமல்ல அவனது குரலுக்கு வசமான அனைவருமே ரசித்த காலமது.\nகம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடுமாம் என்பார்கள். ஆனால் அன்னலிங்கம் உலவும் இடமெங்கும் வீசும் காற்றும் இசையாலேயே நிரம்பியிருக்கும். ஏனெனில் அவனது வாய் எப்போதும் ஏதோவொரு பாடலை இசைத்துக் கொண்டேயிருக்கும். அவன் மாணவனாய் இருந்த காலத்தில் அவனது இசையின் மீதான ஆழுமையின் வெளிப்பாடானது அவனது நண்பர்கள் நினைவுகளில் நீங்காத பசுமையான நினைவு.\nஎப்போதுமே முகம் நிறைந்த சிரிப்பும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் அவனது பண்பு என அவனது புன்னகைக்கும் அன்புக்கும் ஆட்பட்டவர்களே அதிகம். எதிரிகள் என்று எவருமே ���வனுக்கு இருந்ததில்லை. எல்லோரையும் நேசித்தான். எல்லோர் மீதும் அன்பைச் சொரிந்தான். அன்னலிங்கம் அன்புக்கு அர்த்தம் சொல்லும் தோழன்.\nஇந்திய இராணுவம் ஊர்களை உழுது வீதியில் வீடுகளில் காணுமிடங்களில் மறிப்பதும் புலிவீரர்களைத் தேடி அலைவதுமான காலம் அது. புடிப்பும் , பாட்டும் , இசையுமென இருந்தவனை இந்திய இராணுவத்தின் கொலைகள் , வன்புணர்வுகள் என அனைத்து அக்கிரமங்களையும் அனுபவித்த ஊர்களை அவனும் பார்த்தான்.\nதமிழினத்தைத் தேடித்தேடி அழித்துக் கொண்டிருந்த இந்தியப்படைகளுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த புலிகளுடன் அவனுக்கு உறவு மலரக்காரணமானது கூட இந்தியப்படைகளே. புலிப்போராளிகளுக்கான மறைமுக ஆதரவுகளை காலத்தின் கடனை அவன் மாணவனாக இருந்தபடியே செய்து கொண்டிருந்தான்.\nஅப்போது தேசிய இராணுவம் என்ற பெயரில் EPRLF பிள்ளைபிடியில் இறங்கிய நேரம். இளைஞர்களைக் கட்டாயமாகப் பிடித்து பயிற்சிகள் வழங்கி கைகளில் ஆயுதங்களைத் திணித்த பொழுதுகள். அப்போதுதான் EPRLF குழுவினால் அன்னலிங்கமும் கைது செய்யப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான்.\nவிடுதலை செய்யப்பட்ட பின்னரும் நிம்மதியாய் உறங்க முடியாது இந்தியப்படைகள் கண்ணிலும் EPRLFகைகளில் சிக்காமலும் தப்பிக்க அவன் அலைந்த அந்த நாட்கள் மிகவும் கொடியவை. ஊரில் நிம்மதியாய் வாழ விடாமல் கொடியவர்கள் துரத்திக் கொண்டிருந்தார்கள்.\nஅந்த வதையின் பின்னரேயே அவன் விடுதலைப் போராட்டம் பற்றி விடுதலைப்புலிகள் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினான். ஆனால் அவனை உயிரோடு காத்து வாழ வைக்கும் கனவில் அவனது அக்காக்களும் , அம்மாவும் வெளிநாடு அனுப்பி வைக்க ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.\nஇந்திய இராணுவ காலத்தில் கொழும்பில் வாழ்வது பாதுகாப்பானதாக இருந்த காலம் அது. அன்னலிங்கம் சில மாதங்கள் கொழும்பில் தங்கியிருந்த போது வெளிநாடு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.\nதாய்நிலத்தைப் பிரியும் நினைவே இல்லாதிருந்தவனால் புலம்பெயர்ந்து அன்னியத் தெருவில் அலைவதில் உடன்பாடிருக்கவில்லை. பயண முகவருக்கு பணம் கட்டி அவன் வெளிநாட்டுக்குச் செல்லும் நாளை பயண முகவர் தீர்மானித்து முடிவு வர முதலே திடீரென கொழும்பிலிருந்து ஊர் திரும்பியவன் நீண்ட கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு 1989களின் இறுதியில் காணாமற்போனான்.\nகாடுகளில் கடுமையான தூரங்கள் நடந்து கடந்து சென்றான். மணலாற்றுக் காடுகள் அவனுக்கு புதிய வாழ்வை புலிகளின் வாழ்வை அடையாளம் காட்டியது. காட்டில் உருவாகிய போராளிகள் பலரோடு ஆயுதப்பயிற்சியைப் பெற்றுக் கொண்டான். அன்னலிங்கமாய் பிறந்தவன் அன்னலிங்கமாய் வாழ்ந்தவன் சிட்டு என்ற பெயரைத் தாங்கிப் புலிவீரனானான்.\nஇசை பலருக்கு வரம் அதேபோல அருமையான குரல் சிலருக்குத்தான் வரம். அந்த வரத்தைப் பெற்றிருந்தான் சிட்டு. காட்டில் போராளிகளின் களைப்பைப் போக்கவும் உற்சாகத்தை வலுப்படுத்தவும் ஒரே மருந்து அவனது இனிமையான குரலென்பதனை அவனோடு கூடவிருந்த போராளிகள் நினைவு கூரும் அளவுக்கு இசையை நேசித்தான். இசையில் அவன் தனது களப்பணிகளையும் மேற்கொண்டான் என்பதனை வரலாறு மறந்து போகாது.\n1990களில் இந்தியப்படைகள் ஈழமண்ணை விட்டு வெளியேறிப் போக யாழ்மண்ணில் வந்திறங்கிய புலிகளுடன் சிட்டுவும் வந்தான். பழைய குறும்பு , குழந்தைத்தனம் எல்லாம் மாறி பொறுப்பு மிக்க போராளியாய் வந்திருந்தான். அந்தக் காலம் பெரும் எழுச்சியின் மாற்றத்தை மிக மிக வேகமாக உருவாக்கிய காலம். போராளிகள் தனித்துவமான சீருடைகளணிந்து யாழ் மண்ணில் பணிகளில் இறங்கிய காலம் அது.\nபள்ளிக்கால உறவுகளை அவன் மறந்து போகவில்லை வீதிகளில் சந்திக்கிற போது பழைய நட்பையெல்லாம் புதுப்பித்துக் கொண்டான். ஒவ்வொருவரும் போராட வேண்டுமென்ற வீரத்தை ஒவ்வொருவருக்கும் ஊட்ட முனைந்தான்.\n1990 யூன் மாதம் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. மணலாற்றிலிருந்து வந்திருந்த 600 வரையான போராளிகளை உள்ளடக்கி 1990 இறுதியில் முதல் முதலாக புலிகளின் அரசியல் பாசறை மட்டுவில் பகுதியில் நடைபெற்றது.\n6மாதங்கள் நடைபெற்ற அரசியல் பாசறையிலிருந்து மக்களோடு இறங்கி பணிசெய்யக்கூடிய திறமையாளர்களை உருவாக்கியது மட்டுவில் அரசியல் பாசறை. ஒற்றைக் கைத்துப்பாக்கியோடு தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்ட கரந்தடி போராளி அமைப்பாக உருவாகிய புலிகள் அமைப்பானது மரபுவழி இராணுவமாக மாற்றம் காணத் தொடங்கிய காலம் அது.\nஇராணுவ ரீதியிலான முன்னேற்றம் மரபுவழி இராணுவமாக பரிணமித்த சம காலத்தில் அரசியலிலும் புலிகளின் மாற்றம் அரசியலில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் காணத்தொட���்கி முக்கியமான காலகட்டத்தில் தான் மட்டுவில் அரசியல்பாசறை உருவாக்கம் பெற்றது.\nஅதுவரையில் அரசியல் பணிகளையும் சரி , படையணியைத் திரட்ட போராளிகளை இணைப்பதிலும் சரி , சமூகப்பிரச்சனைகள் தொடக்கம் மொத்தப் பணிகளையும் ஒவ்வொரு ஊர்களுக்கும் நியமிக்கப்பட்ட ஊர்களுக்கான பொறுப்பாளர்களே செய்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஒரு கிராமசேவகர் போல ஒவ்வொரு ஊரின் பொறுப்பாளரின் தலையிலும் கிராமங்களின் சுமைகள் யாவும் தேங்கியிருந்தது.\nதுறைசார் திறமையாளர்களை உருவாக்குவதன் மூலம் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப பணிகளை பகிர்ந்தளிக்கவும் , பணிகளை இலகுபடுத்தவும் விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதே மட்டுவில் அரசியல் பாசறை.\nஅரசியல்துறையின் ஆரம்ப வித்தும் அடையாளமும் தியாகி திலீபன் அவர்கள். அவரே அரசியல் பணிகளுக்காக ஆரம்பத்தில் போராளிகளை உருவாக்க முனைந்து அதற்கான தோற்றத்தின் மூலமாக இருந்தார்.\nமட்டுவில் அரசியல் பாசறையில் கட்டம் கட்டமாக உள்வாங்கப்பட்டு பயிற்றப்பட்ட போராளிகளில் இருந்தே பின்னர் அந்தந்த பிரிவுகளுக்கான பொறுப்பாளர்கள் போராளிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.\nஇங்கு உருவாக்கப்பட்ட போராளிகள் அரசியல் நிர்வாகப் பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டார்கள். அரசியல் நிர்வாகப் பொறுப்பாளரே அந்தந்த பிரிவு சார்ந்த இடங்களுக்கு போராளிகளை பொறுப்பாளர்களை நியமித்து அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தார்.\nஇங்கிருந்தே கலைபண்பாட்டுக்கழகம், மாணவர் அமைப்பு , பிரச்சாரப்பிரிவு என துறைகள் பிரிக்கப்பட்டு தனித்தனியான அலகுகளின் கீழ் அரசியல் போராளிகள் பணிகளில் நியமிக்கப்பட்டார்கள். அரசியல் நிர்வாகத்துறையிலிருந்தே கோட்டங்களுக்குத் தேவையான துறைசார் அரசியல் போராளிகள் அனுப்பப்பட்டனர். அரசியல் நிர்வாகப்பொறுப்பாளருக்கு அடுத்தே அரசியல் பொறுப்பாளர்கள் பணிகளில் இறக்கப்பட்டார்கள்.\nபின்னாட்களில் அரசியல்துறையின் வளர்ச்சிக்கும் சிறந்த பணிகளுக்கும் அரசியல் வளர்ச்சியின் வெற்றிக்கும் வேராக அமைந்ததே மட்டுவில் அரசியல்பாசறை.\nமட்டுவிலில் ஆரம்பித்த அரசியல் பயிற்சிப்பாசறையில் சிட்டுவும் அரசியல் போராளியாக வந்திருந்தான். அங்கேயும் சிட்டுவின் இனிமையான குரலே போராளிகளின் களைப்பை அலுப்பை சலிப்பை ஆ���்றும் மருந்தாகியது. பாசறை சோர்வடைந்தால் சரி சிட்டுவை பாடச்சொல்லி எழுப்பி விடுவார்கள்.\nதெய்வப்பாடல்களுக்கு புரட்சி வடிவம் கொடுத்து தெய்வப்பாடல் மெட்டுக்களுக்கு புரட்சி வரிகளை அமைத்துப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். காலத்துக்கு ஏற்ற வரிகளும் அவனது குரலும் அன்றைய அரசியல் பாசறைப் போராளிகளின் நினைவுகளில் சிட்டுவை என்றும் மறந்ததில்லை. ஏனெனில் அவனது குரலுக்கு அத்தனை வசீகரம் இருந்தது.\nபோராட்டத்திற்காக ஆள்பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய காலமாக இருந்தது அந்தக்காலம். மக்களை இலகுவாய் சென்றடையக்கூடிய ஊடகமாக இசையே முதன்மையாக இருந்தது. அப்போதுதான் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட இசை வெளியீடுகளும் மெல்ல மெல்ல மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெளியாகிக் கொண்டிருந்தது.\nதென்னிந்தியப்பாடகர்களால் இசைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்பாடல்கள் முதல் முதலாய் 90களில் தனித்த ஆழுமையுடன் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தால் மிகவும் சிறப்பான முறையில் எங்களது கலைஞர்களின் இசையமைப்பில் எங்களது கலைஞர்களின் குரல்களில் ஈழதேசமெங்கும் ஒலிக்க வகை செய்யப்பட்டது.\nஅப்போது தான் எங்கள் சிட்டுவும் முதல் முதலாக மேஜர் செங்கதிர் அவர்களால் எழுதப்பட்ட‚’கண்ணீரில் காவியங்கள்’ என்ற பாடலைப்பாடி இசையுலகில் தனக்கான அத்தியாயத்தை எழுத அடியெடுத்து வைத்திருந்தான். அப்போதைய பாடகர்களில் சிட்டு தனித்துவமானவனாகப் பரிணாமம் பெற்றான்.\nஇசையில் கலந்தவனை அவனது ஆற்றலை அவதானித்த அரசியல் நிர்வாகம் சிட்டுவை யாழ்மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளனாக்கி அவனைப் பொறுப்புகளைச் சுமக்கும் திறனையுடையவன் என்பதனை இனங்காட்டியது.\nகலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளனாய் வந்த போது மக்களுடன் மாணவர்களுடன் இணைந்தான். கருத்தரங்குகள் விழிப்பூட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்த அரசியல் போராளிகளோடு சிட்டுவின் பங்கும் காத்திரமானதாகியது.\nஅடுத்து புலிகளின் குரல் பொறுப்பாளனாகி வானொலி ஊடகத்தின் மூலம் மக்களிடம் சென்று சேரும் போராட்ட விழிப்பை ஏற்படுத்துவதில் கணிசமான பங்கைச் செய்த பெருமை சிட்டுவிற்கும் உண்டு.\nபிறேமதாசா அரசால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டு வடக்கில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மிகவும் சிரமம் நிறைந்த காலமது. எரிபொருட்கள் தொடக்கம் எல்லாமே தடைப்பட்டிருந்தது. வானொலிக்காகவும் சரி தனது பணிகளுக்காகவும் சரி மிகுந்த பொறுமையோடு மக்களை அணுகி தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அவனுக்கு நிகர் அவன்தான்.\nகளத்தில் நிற்கிற போராளிகளுக்கு நிகராக அவன் நிலத்தில் மக்களோடு மக்களாகி கலையூடகம் மூலம் மக்களை விழிக்கச் செய்தான். தனது இனிய குரலால் இளையோர்களைக் கவர்ந்தான். அவனது குரலில் அவனது கருத்தில் ஈர்க்கப்பட்டு விடுதலையின் தேவையை உணர்ந்து போராளியாகியவர்களால் கூட சிட்டு நினைவு கொள்ளப்படும் மக்கள் கலைஞன் ஆகினான்.\nசாதனையாளன் தன்னை அடையாளம் காட்ட ஒரு சிறுபொறி போதும். சிட்டுவின் ஆற்றலை இனங்காண அவனுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளே அந்தப் பொறியை பற்றவைத்த ஆதாரமாகியது.\nமிக விரைவாக சிட்டு மக்கள் கலைஞன் ஆகினான். மறக்க முடியாத குரலுக்குரிய சிறந்த பாடகனாக மக்களோடு கலந்தான். காலம் அவனை ஒரு போராளியாய் மட்டுமன்றி உலகறிந்த பாடகனாய் ஈழத்தமிழ் இதயங்களில் இசையாய் என்றென்றும் நிலைப்பானென்று கூட எவரும் அறிந்திருக்காத ஒரு குழந்தையை காலம் மாற்றியது மட்டுமன்றி அவனைச் சிறந்த போராளியாக்கியது வரலாறு.\nசிட்டு இல்லாத இசைநிகழ்ச்சிகள் இல்லையெனும் அளவு சிட்டுவின் இசைக்குக் கூடிய மக்கள் வெள்ளம் அவனது இசையுலகின் வெற்றியின் சாட்சிகள். ஒரு பாடகனுக்கு உரிய சகல தகுதிகளையும் கொண்டிருந்தவன் இலகுவில் மக்கள் மனங்களில் இசைக்கலைஞனாகவே நினைவில் நின்றான்.\nஅவன் பாடிய ஒவ்வொரு பாடலிலும் அவன் அந்தத் தருணங்களாகவே வாழ்ந்திக்கிறான். உயிரில் உணர்வைக் கலந்து உணர்வில் தன் உயிரைக் கலந்து மக்களிடம் போய்ச் சேர்ந்தது அவனது பாடல்கள்.\n1995 யாழ்மண் பகைவனிடம் இழக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருந்த போது கூட அவனது குரலிலும் ஏனைய தமிழீழப்பாடகர்களின் குரலிலும் பாடல்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தது கலைபண்பாட்டுக்கழகம். சோர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்களின் ஆற்றுப்படுத்தலாக சிட்டுவின் குரலும் இருந்ததை அந்த நாட்கள் மறக்காது.\nயாழிலிருந்து பின்வாங்கி வன்னியில் புலிகள் தளமிட்டு மக்கள் அரங்கச் செயற்பாடுகளை மேற்கொண்ட காலங்களில் வன்னியின் மூலையெங்கும் சிட்டுவும் இசையாய் கலைவடிவங்களாய் வாழ்ந்திருந��தான். கலைபண்பாட்டுக்கழகம் முன்னெடுத்த கலையரங்கம் அல்லது தெருநாடகங்கள் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் பணிகள் யாவிலும் சிட்டுவும் கலந்தேயிருந்தான்.\nநோயாளியாகிப் போன அம்மாவிற்காக வீடு திரும்பிவிடக் கேட்ட சகோதர சகோதரிகளின் வேண்டுதலையெல்லாம் புறம்தள்ளி தமிழீழக்கனவோடு அலைந்த பாடகன் அவன். இறுதி மூச்சை நிறுத்துவதானால் தான் நேசித்த மண்ணிலேதானென எல்லோருக்கும் சொல்லியதோடு மட்டுமன்றி அவன் நேசித்த அவனை நேசித்த உறவுக்கும் மடல் எழுதினான். தனது மாற்றங்களை கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக் கொண்டு விடுதலை வானில் சிறகடித்துக் கொண்டிருந்ததான் சிட்டு.\nவன்னியைக் கைப்பற்றி கண்டிவீதியூடே சென்று யாழ் மண்ணில் கொடியேற்றும் கனவில் அப்போதைய பாதுகாப்பமைச்சர் ரத்தவத்தையின் கனவை நனவாக்க பெருமெடுப்பிலான இராணுவ முன்னேற்றமும் ஓயாத சண்டையும் நடந்து கொண்டிருந்த ஜெயசிக்குறு சமர். 18மாதகாலம் நீடித்த அச்சமரே விடுதலைப்புலிகளின் சண்டை வரலாற்றிலேயே பெரும் வரலாற்றுச் சமராக காலம் பதிவு செய்து கொண்டது.\nஅத்தகைய வரலாற்றுச்சமரில் பங்கேற்க சிட்டுவும் ஆசைப்பட்டான். தானாகவே விரும்பி சண்டைக்குப் புறப்பட்டான். கலையோடு கலைஞனாய் மக்களின் மனங்களில் நிலைத்தவனைக் காலம் களத்திற்கு வாவென்றழைத்தது.\nஒலிவாங்கியோடு மேடைகளில் பாடல் இசைத்தவன் கையில் வோக்கிரோக்கியுடன் களத்தில் நின்றான். களமே பலமென்ற காலத்தில் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு முன்னால் அவர்களது களைப்பைப் போக்க அவன் ஒலிவாங்கியோ இசைக்கருவிகளோ இல்லாமல் பாடினான். அவன் நின்றிருந்த களமுனைப் போராளிகளின் வேண்டுகோளையெல்லாம் சலிக்காமல் ஏற்றுக் கொண்டு மக்களின் முன் பாடிய குயில் சக போராளிகள் முன்னால் பாடிக் கொண்டிருந்தான்.\nஎதிரியின் ஓயாத எறிகணை வீச்சு மழைபோல் பொழியும் துப்பாக்கிச்சூடு ஒவ்வொரு போராளியும் சாவிற்குள் நின்று போராடிக்கொண்டிருந்த களம். ஏ9நெடுஞ்சாலையின் ஊடாக ஆனையிறவைத் தொடுவதற்கு எதிரி முன்;னேறுவதும் புலிகளின் எதிர்த்தாக்குதலும் களநிலமை இதோ அதோ என்ற வேகத்தில் அங்கே போராளிகளின் ஆயுதங்களே எதிரியுடன் பேசிக் கொண்டிருந்தது. கிடைக்கிற சின்ன இடைவெளியில் சிரித்து சண்டை பிடித்து மகிழ்ச்சியோடு போராளிகள் ஒவ்வொருவரின் களவாழ்��ும் கழிந்து கொண்டிருந்தது.\nஅன்றைக்கு ஒருநாள். சிதைவுகளையும் அழிவுகளையும் கொண்ட ஏ9வீதியின் இருமருங்கும் எறிகணைகளின் தாக்குதலிலும் துப்பாக்கி சன்னங்களினாலும் உருக்குலைந்து ஒரு சூனியவெளியில் நிற்பதான உணர்வைக் கொடுத்த நேரமது.\nபெரியமடுப் பகுதியில் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யும் நோக்கில் தயரானது படையணி. எதிரியுடனான சமருக்குத் தயாராக ஆண் பெண் போராளிகள் வரிச்சீருடைகளில் வீதிக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அடையவிருந்த முன்னணிக்களத்தின் தூரத்தையடையும் வேகத்தில் படையணி நகர்ந்து கொண்டிருந்தது.\nஅரும்புமீசைக்கனவறுத்து எதிரியைத் தேடிப்போய்க் கொண்டிருந்த ஆண்போராளிகளுக்கு நிகராக சமூகத்தின் விலங்குடைத்து இரட்டைப்பின்னல் அழகை வெறுத்து இதயம் முட்டிய கனவுகளைத் தூக்கியெறிந்து ஒரு சமூகத்தின் முன்னோடிகளாகிய பெண்போராளிகளும் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.\nமருத்துவ அணிகள் முதல் வழங்கல் அணிகள் வரை அவரவர் தங்களது கடமைகளை முடிக்கும் கனவோடு நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். களங்களில் பணிசெய்யும் மருத்துவ அணியின் பங்கானது மிகவும் சாவல்கள் நிறைந்தது. சமர் இடம்பெறும் இடங்களினை அண்டி நின்று போராளிகளைக் காப்பாற்றும் கடவுளர்கள் மருத்துவப் போராளிகளே. அத்தகைய பணியை முடிக்க மருத்துவ அணியும் போராளிகளுடன் இணைந்தார்கள்.\nபொதுவான மருத்துவ அணியின் சேவைகள் போலில்லாமல் அச்சமருக்கான ஏற்பாடு வித்தியாசமாக இருந்தது.\nஇதுவரைகாலச் சண்டைகளில் மருத்துவத்துக்குத் தேவையானவற்றை வாகனங்களில் கொண்டு சென்று மருத்துவ அணி தயாராகும். ஆனால் இம்முறை மருத்துவப் போராளிகள் தங்கள் தோழ்களில் சுமந்தே செல்ல வேண்டியிருந்தது. அக்களத்தின் நெஞ்சுக்கூட்டினுள் இறங்கி நடக்கவிருந்த சமராகையால் மருத்துவப் போராளிகளின் பயணமும் அதற்கேற்றாற்போல அமைந்திருந்தது.\nசற்று பிசகினால் கூட நிலமை தலைகீழாகிவிடும் அபாயம் நிறைந்த அந்தக் களத்தில் அதிக இழப்புகளையும் அதேநேரம் எதிரியின் குகையில் மாட்டுப்படக்கூடிய எதிரியே சுற்றிவரச் சூழ்ந்த களம் அது.\nதாக்குதலை ஆரம்பிக்கும் அணியானது குறித்த நேரத்தில் வென்று எதிரியின் பிரதான முகாம்களையும் மினிமுகாம்களையும் கைப்பற்ற வேண்டும். மருத்துவ அணியானது கிழக்கிலிருந்து மேற்காக வீதியை ஊடறுத்து குறைந்தது 2கிலோமீற்றர் தொலைவில் மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும். திட்டமிடப்பட்ட ஆயத்தங்களோடு போராளிகளுடன் மருத்துவ அணியும் பயணிக்கத் தொடங்கியது.\nசிட்டு அந்தக்களத்தின் போராளிகளுக்கான காவும் குழுவிற்கான பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டு நகர்ந்த அணிகளோடு சென்று கொண்டிருந்தான். காயமடையும் போராளிகளை மருத்துவ அணியிடம் கொடுத்தல் , தொடக்கம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களை உரிய இடத்திற்கு அனுப்புதல் , களமுனைக்குத் தேவையான விநியோகத்தையும் செய்யும் பொறுப்பு காவும் அணிக்கானதாக அமைந்தது.\nதேவையேற்படும் போது காவும்குழுவினர் சண்டையில் பங்கெடுக்கவும் தயாராகவே செல்வார்கள். எல்லாவற்றிற்கும் தயாராகச் சென்ற காவும் அணியோடு ஏற்கனவே காயமுற்று கட்டையாகிய காலோடு சென்று கொண்டிருந்த வீரர்களுக்குச் சமனான வேகத்தில் போனான் சிட்டு.\nஇரும்பாய் கனத்த இதயங்களும் பனித்துளியாய் மாறும் என்பதற்கு அடையாளமாக பல்வகைப்பட்ட முகங்கள் அந்த நகர்வில் நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களும் ஜெயசிக்குறுவை வெல்வோம் என்ற உறுதியோடே பயணித்துக் கொண்டிருந்தார்கள்.\nமதியம் வெளிச்சத்தில் புறப்பட்ட சமரணியானது மாலையில் முகாமின் முன் காவலரணைத் தாண்டி நிறுத்திக் கொண்ட பயணம் நன்றாக இருள் படர்ந்ததும் மீண்டும் தங்களது சண்டை நிலைகளை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு போராளியும் எதிரியை விழிக்கவிடாமல் மிகவும் அவதானமாகத் தங்களது பாதங்களை அடியெடுத்து வைத்து அந்த இருளோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள்.\nஎதிரியின் முகாமைச் சுற்றி எதிரியால் அமைக்கப்பட்ட மண்ணணைகளையும் தாண்டி முட்கம்பி வேலிகள் தடையரண்கள் யாவையும் தாண்டி அணிகள் குறித்த இடங்களைச் சென்றடைந்திருந்தது. இருள் முழுவதுமாகச் சூழ்ந்திருந்தது.\nசண்டை மூண்டது. எதிரி உசாரடைந்துவிட்டான். தனது அனைத்துப் பலத்தையும் ஒன்று திரட்டி போராளிகளுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கினான். வெற்றி அல்லது வீரமரணம் என்ற முடிவோடு போராளிகளின் அணிகள் எதிரிக்கு சவாலாகச் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஎதிரியால் செலுத்தப்பட்ட எறிகணைகள் மழைக்காலம் போல இடி மின்னல் வேகமாய் ஏவப்பட்��ுக் கொண்டிருந்தது. இரு பகுதியினராலும் ஒளிபரவச்செய்த பராவெளிச்சத்தில் போராளிகள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.\nடோபிடோக்களைக் கொண்டு சென்று கம்பிவேலிகளில் பொருத்திவிட்டு கண்ணிமைக்குள் நொடிக்குள் நிலையெடுத்துக் கொள்ளும் கண நேரத்தில் எதிரியின் கம்பிச்சுருள்களும் கம்பிவேலியும் காணாமற்போய்க் கொண்டிருக்க அப்பாதைகளினூடு துப்பாக்கிகளோடு பாய்ந்து சென்று கொண்டிருந்தார்கள் வீரர்கள்.\nகைக்குண்டுகள் , ரைபிள் கிரனைட்கள் வீசப்பட்டு எதிரியின் காவலரண்கள் பற்றியெரிந்து கொண்டிருந்தது. யுத்த களமானது தீப்பொறிகளால் நிறைந்து கந்தகப்புகையால் காற்றை நிறைத்தது. இரவு பகற்பொழுது போல பராவெளிச்சத்தால் நிலவின் வரவாய் வானம் வெழுத்தும் நெருப்புத் துண்டங்களால் நிறைந்தது அந்தப்பகுதி.\nநிலமையை உணர்ந்து கொண்ட எதிரி பிரதான தளம் நோக்கி பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தான். புலிகள் வசம் அப்பகுதி வீழ்ந்திருந்தது. தப்பியோடிய எதிரி பிரதான தளத்திலிருந்து புலிகளின் பகுதி நோக்கி நெருப்பை விதைத்தாற் போல கனரகங்களால் தாக்கிக் கொண்டிருந்தான்.\nகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் காவும் குழுவும் மருத்துவப் போராளிகளும் வேகவேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். காயமடைந்தவர்களைத் தேடித்தேடிச் சிகிச்சைகளைச் செய்யத் தொடங்கியது மருத்துவ அணி. புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த அப்பகுதியை நோக்கிய எதிரியின் எறிகணைத் தாக்குதல் பலமாகியது. நிலமை ஆபத்தானதாகிறது. போராளிகள் காயமடைந்து கொண்டிருந்தார்கள். அதிக குருதிப்பெருக்கால் வீரமரணங்களும் நடந்து கொண்டிருந்தது.\nமருத்துவப்போராளிகள் ஓடியோடி உயிர்காப்பைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த இருளில் மருத்துவப்போராளியொருவன் அங்கே காயமடைந்து முனகிக் கொண்டிருந்த ஒரு போராளியைப் புரட்டுகிறான். வானை அறுத்து வெளிச்சத்தைப் பரப்பிய பராவெளிச்சத்தில் பார்க்கிறான் அந்த மருத்துவப் போராளி.\nஅங்கே வயிற்றில் பெரும் காயமடைந்து சிட்டு முனகிக்கொண்டிருந்தான். அடுத்து தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சிட்டுவை இழந்துவிடக்கூடிய அபாயத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டு உடனடியாகச் சிகிச்சை வழங்கினால் மட்டுமே சிட்டுவைக் காப்பாற்ற முடியும். அந்��ப் போராளி வேகமாக அவனை அப்புறப்படுத்த முனைகிறான்.\nகாற்றையும் அந்த இரவையும் அறுத்தெடுத்துக் கொண்டு எறிகணைகள் வீழ்ந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு அருகாய் எறிகணைகள் நெருங்கி விழுந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து வீசப்பட்ட எறிகணைகள் அவர்கள் அருகில் விழப்போவதை உணர்ந்த மருத்துவப்போராளி நிலத்தில் குப்புறப்படுக்கிறான். மிக அருகில் விழுந்து வெடித்த எறிகணையில் அவனும் காயமடைகிறான்.\nஅடுத்த வினாடி மருத்துவப் போராளிகளில் யாவரும் காயமடைந்திருந்ததை அவதானிக்கிறான். உடனடியாக பீல்ட் கொம்பிறசறை எடுத்து தனது காயத்துக்கும் கட்டிவிட்டு ஓடியோடி ஏனைய போராளிகளுக்கும் கட்டுகிறான். அதேநேரம் பின்னுக்கு அனுப்ப வேண்டியவர்களை அனுப்பிக் கொண்டு சிட்டுவிடம் வந்தான்.\nகாற்றே ஒருகணம் மௌனித்து சுவாசமே நின்றுவிடும் போலிருந்தது. அடுத்து விழுந்த எறிகணையில் சிட்டு மேலும் காயமடைந்திருந்தான். அவனிடமிருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. அமைதியாய்க் கிடந்தான்.\nஆம் பாடித்திரிந்த குயில் பேச்சின்றி மூச்சின்றி தன் இறுதி மூச்சை அந்த மண்ணில் நிறுத்திக் கொண்டு மீளாத்துயில் கொண்டான். 01.08.1997 அன்று எங்கள் இதயங்களில் இதய ராகமாக எங்கள் நினைவுகளில் என்றுமே நீங்காதவனாக தமிழீழ விடியலைத்தேடிய பாதையில் தங்கள் சுவடுகளைப் பதித்து அன்றைய சமரில் வீரகாவியமான வீரர்களோடு அவனும் விழிகளை மூடிக்கொண்டான்.\nஅவனுக்குள்ளும் போராட்ட வாழ்வோடு பூத்த காதலும் அவனோடு புதைந்து போனது…. காதலைவிட தாயகத்தை அதிகமாய் காதலித்தவன் காலம் முழுவதும் வாழும் காவியமாக அவன் வீரமும் பாடலும் அவன் வாழ்வும் என்றென்றும் அழியாத நினைவுகளாக…..\n75இற்கும் மேற்பட்ட விடுதலைப் பாடல்களைப் பாடி எங்கெல்லாமோ வாழும் தமிழ் ரசிகமனங்களில் நிரந்தரமாகினான் சிட்டு. அவன் அடிக்கடி சொல்வது போல அவனில்லாது போனாலும் அவனது குரலில் நிறைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் அவனை உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கிறது. மௌனமாய் கரையும் காற்றின் நுண்ணிய இளைகளில் சிட்டு இசையாய்….\nஈழவிடுதலைக் கனவோடு காவியமானவன் முள்ளியவளை துயிலுமில்லத்தில் துயில்கொண்டான். மூசியெறியும் அலைகளின் முகமாய் , வீசிச்செல்லும் தென்றலில் தளிராய் , மூண்டெரிந்த விடுதலை மூச்சில் அவன் பாடலாய் மனங்களில் நிறைகிறா��் மரணத்தை வென்றவனாக…. மேஜர் சிட்டு என்றென்றும் மறக்க முடியாதவானாக எங்கள் மனங்களில் நிறைந்து காற்றுள்ள வரை வாழும் காவியமாக…..\n- சாந்தி நேசக்கரம் -\nவாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரெட்ணாதரன்.\nகாற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2017/01/09/", "date_download": "2019-08-20T03:40:46Z", "digest": "sha1:AMOLHQHG3J3P4OWW6FFNE6PI6P2AHBZH", "length": 15553, "nlines": 310, "source_domain": "senkodi.wordpress.com", "title": "09/01/2017 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nநாள்: ஜனவரி 9, 2017\nநண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். 2017 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை வடிவமைத்திருக்கிறேன். கடந்த ஆண்டே இப்படி ஒரு முயற்சியை செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். சில காரணங்களால் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. இந்த ஆண்டும் கூட டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். இப்போதும் இரண்டு வாரங்கள் தள்ளிப் போய் விட்டது. கிடைத்த நேரத்தையும், தெரிந்த நுட்பத்தையும் பயன்படுத்தியே இதைச் செய்திருக்கிறேன். ஆகவே, இதில் சில குறைபாடுகளும் இருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தக்க … 2017 நாட்காட்டி தரவிறக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 09/01/2017 25/01/2017 by செங்கொடிPosted in காலண்டர்குறிச்சொல்லிடப்பட்டது 2017, காலண்டர், நாட்காட்டி. 1 பின்னூட்டம்\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nஸம் ஸம் நீரூற்றும் குரானும்\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\n« டிசம்பர் பிப் »\nஇந்தியக் கல்வியின் இருண்ட காலம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/the-news-about-my-appointment-as-governor-of-andhra-pradesh-is-not-true-says-sushma-swaraj-skd-166237.html", "date_download": "2019-08-20T03:17:02Z", "digest": "sha1:DIKJLQHX66VOJK5K43ATOUGNAQERBMT6", "length": 10150, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "ஆந்திராவின் ஆளுநரா! மறுத்த சுஸ்மா சுவராஜ்; வாழ்த்து கூறி பல்பு வாங்கிய மத்திய அமைச்சர் |The news about my appointment as Governor of Andhra Pradesh is not true, says Sushma Swaraj skd– News18 Tamil", "raw_content": "\n மறுத்த சுஸ்மா சுவராஜ்; வாழ்த்து கூறி பல்பு வாங்கிய மத்திய அமைச்சர்\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nடிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஇட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதெஹல்கா ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்ய முடியாது- உச்சநீதிமன்றம்\nமு���ப்பு » செய்திகள் » இந்தியா\n மறுத்த சுஸ்மா சுவராஜ்; வாழ்த்து கூறி பல்பு வாங்கிய மத்திய அமைச்சர்\nஆந்திர பிரதேச மாநில ஆளுநராக சுஸ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டார் என்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி உறுதிபடுத்தப்படாத நிலையிலேயே பல ஊடகங்களில் இந்தச் செய்திகள் வெளியானது.\nஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதாக வரும் செய்தி தவறானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற பா.ஜ.க, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இரண்டாவது முறையாக மோடி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் சுஸ்மா சுவராஜ் இடம்பெறவில்லை.\nமோடியின் கடந்த ஆட்சியில் சுஸ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவிவகித்தார். உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது காரணமாகவும் அமைச்சரவையில் அவர் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டது. இந்தநிலையில், ஆந்திர பிரதேச மாநில ஆளுநராக சுஸ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டார் என்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி உறுதிபடுத்தப்படாத நிலையிலேயே பல ஊடகங்களில் இந்தச் செய்திகள் வெளியானது.\nஇந்தநிலையில், இதுகுறித்த சுஸ்மா சுவராஜ் ட்விட்டர் பதிவில், ‘ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி தவறானது’ என்று பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், ‘ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஸ்மா சுவராஜுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டிருந்தார். பின்னர், அந்த ட்வீட்டை அழித்துவிட்டார்.\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/entertainment/how-to-famous-nesamani-meme-in-world-wide-akp-161635.html", "date_download": "2019-08-20T02:51:31Z", "digest": "sha1:WQTK7EX2P2CHPAV47M3X5GHXWA5FSSCH", "length": 12992, "nlines": 236, "source_domain": "tamil.news18.com", "title": "#WhoisNesamani | வேர்ல்ட் ஃபுல்லா கான்ட்ராக்ட்ர் நேசமணி ஃபேமஸ் ஆனது எப்படி? | how to famous nesamani meme in world– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » பொழுதுபோக்கு\nவேர்ல்ட் ஃபுல்லா கான்ட்ராக்ட்ர் நேசமணி ஃபேமஸ் ஆனது எப்படி\nகாண்டிராக்டர் நேசமணிக்காக பிரார்த்தியுங்கள் இதுதான் நேற்று உலகம் முழுக்க டிரெண்டானது. ப்ரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலுவின் கதாபாத்திரமான காண்டிராக்டர் நேசமணி, 19 ஆண்டுகளுக்கு பின் திடீரென டிரெண்டானது எப்படி\nகாண்டிராக்டர் நேசமணிக்காக பிரார்த்தியுங்கள் இதுதான் நேற்று உலகம் முழுக்க டிரெண்டானது. ப்ரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலுவின் கதாபாத்திரமான காண்டிராக்டர் நேசமணி, 19 ஆண்டுகளுக்கு பின் திடீரென டிரெண்டானது எப்படி\nஇளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையில் பாட ஆர்வம் - வைக்கம் விஜயலட்சுமி\nஷூட்டிங்காக ஜெய்ப்பூருக்கு பறந்த ரஜினி, நயன்தாரா..\nசோதனைகள் பல தாண்டி ஒரு வழியாக திரைக்கு வந்த கோமாளி\nசிம்பு கூட்டும் மகா மாநாடு வெற்றி பெறுமா\nவிஜய்க்கு படத்துக்கு மட்டும் ஏன் பிரச்னை\nநேர்கொண்ட பார்வை படத்துக்கு குவியும் பாராட்டுகள்\nநேர்கொண்ட பார்வை விமர்சனப் பார்வை\nஇளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையில் பாட ஆர்வம் - வைக்கம் விஜயலட்சுமி\nஷூட்டிங்காக ஜெய்ப்பூருக்கு பறந்த ரஜினி, நயன்தாரா..\nசோதனைகள் பல தாண்டி ஒரு வழியாக திரைக்கு வந்த கோமாளி\nசிம்பு கூட்டும் மகா மாநாடு வெற்றி பெறுமா\nவிஜய்க்கு படத்துக்கு மட்டும் ஏன் பிரச்னை\nநேர்கொண்ட பார்வை படத்துக்கு குவியும் பாராட்டுகள்\nநேர்கொண்ட பார்வை விமர்சனப் பார்வை\nஜெயலலிதாவை மனதில் வைத்து பெண்ணாக நடித்தேன் - நடிகர் ஆனந்தராஜ்\nஅஜித் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்\nகோமாளி பட சர்ச்சை தொடர்பாக ஐசரி கணேஷ் விளக்கம்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்த அதீதி ராவ்\nமாற்றுத்திறளானிகள் என்று யாரும் கிடையாது- இளையராஜா\nநேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரச் சிக்கல் தீர்ந்தது எப்படி\nஅடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்த சந்தானம்\nபொன்னியின் செல்வனில் இணைந்த பார்த்திபன்\nஅமலா பாலின் நம்பிக்கையைக் காப்பாற்றியதா ஆடை\nகென்னடி கிளப் நடிகர்களைப் புகழந்த பாரதிராஜா\nதங்க மகன் தனுஷ் சக��ஸஸ் ஸ்டோரி..\nசூர்யாவுக்கு செக் வைக்கும் பிரபாஸ்\nபாகுபலி படத்தின் கதை காப்பியா\nஆடை எனக்காகவே தயார் செய்யப்பட்ட கதை: நடிகை அமலா பால்\nரஜினி பேசிய பஞ்ச் டயலாக்கில் மறைந்துள்ள அரசியல்\n’உன் துணிச்சலை வணங்குகிறேன்’ - சூர்யாவுக்கு வாழ்த்து கூறிய சத்யராஜ்\nமலையாள நாயகிகளை தேடிப்பிடிக்கும் தனுஷ்\nதமிழ் சினிமாவின் Faceapp சேலஞ்ச்\nநிஜ ராட்சசி மகாலட்சுமி சொல்வது என்ன\nகனவு நாயகன் விஜய் தேவரகொண்டா நேர்காணல்\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nஇம்ரான்கானைப் போல பேசுகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-20T03:58:23Z", "digest": "sha1:POISDOH5SCXVUVERQQVUFBCAQKUKH5FA", "length": 12480, "nlines": 134, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா மோட்டார்ஸ் | Automobile Tamilan", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2019\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் வ���ற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nHome Tag டாடா மோட்டார்ஸ்\nடாடா டிகோர் மின்சாரக் காரின் விலை ரூ.80,000 குறைந்தது\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை மின்சார கார் மாடலில் ஒன்றான டாடா டிகோர் EV விலை ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக 80 ஆயிரம் ரூபாய் ...\nநெக்ஸான் EV உட்பட 4 எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்\nஅடுத்த 18 மாதங்களில் டாடா நெக்ஸான் EV காம்பாக்ட் எஸ்யூவி உட்பட மொத்தம் நான்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ...\nசந்தையிலிருந்து ஹெக்ஸா காரை டாடா மோட்டார்ஸ் நீக்குகிறதா.\nஸ்டைலிஷான எம்பிவி ரக மா��லாக விளங்கும் டாடா ஹெக்ஸா காரை தொடர்ந்து பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையாக தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ...\nஇரு நிற கலவையில் டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் எஸ்யூவி விற்பனை எண்ணிக்கை 10,000 இலக்கை கடந்துள்ளதை முன்னிட்டு இரு நிற கலவை கொண்ட நிறத்தை பெற்ற கார் விற்பனைக்கு அறிமுகம் ...\nரூ.9.99 லட்சத்தில் டாடா டிகோர் மின்சார கார் விற்பனைக்கு வெளியானது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலாக டாடா டிகோர் செடான் அடிப்படையில் விற்பனைக்கு ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு விதமான வேரியண்டில் ...\nடாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், காம்பாக்ட் ரக செடான் டாடா டிகோர் மாடலில் கூடுதலாக இரண்டு வேரியண்டுகளில் ஏஎம்டி இணைக்கப்பட்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஎம்டி பெற்ற மாடல்களில் ...\nடாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரின் ரூ.30,000 விலை உயர்வு\nபிரபலமான டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விலையை ரூ. 30,000 வரை அதிகபட்சமாக அனைத்து வேரியண்டுகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதிகரித்து உற்பத்தி செலவுகளால் விலை ...\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\n31 % வீழ்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக.\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhuvaioli.com/?aiovg_videos=%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-2", "date_download": "2019-08-20T04:33:06Z", "digest": "sha1:RDWRHKYHKXOMH5ST45Y5TEP6PXHA37MU", "length": 6520, "nlines": 203, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம் | Tamil Website", "raw_content": "\nHome உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வர��ம், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nPrevious articleஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjobs.com/09-03-2019-tamil-current-affairs/", "date_download": "2019-08-20T04:27:23Z", "digest": "sha1:NMUKGD3EWKSQTOZ4LHXF54GYTAKYYXQG", "length": 7338, "nlines": 107, "source_domain": "www.tamilanjobs.com", "title": "09.03.2019 Tamil Current Affairs", "raw_content": "\nசென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்எம்.ஜி. இராமச்சந்திரனின் பெயர் சூட்டப்பட உள்ளது என்று இந்தியப் பிரதமர் மார்ச் 06 அன்று அறிவித்துள்ளார்.\nமார்ச் 06 அன்று தமிழக முதலமைச்சர் “அம்மா சமுதாய வானொலியைத்” தொடங்கினார்.\nமத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 12 முனைகளைக் கொண்டதாக (பாலிகோன் – பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபார்வைத் திறன் குறைபாடு உடையவர்களும் எளிதில் உணரும் வகையில்உருவாக்கப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nஉலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.\nகடந்த நான்காண்டுகளில் உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.\nமத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA – International Energy Agency) 125வது உறுப்பினராக இணைவதற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஉயிரி ஆற்றல் மீதான IEA-ன் கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம் என்பது நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பிற்கான ஒரு சர்வதேசத் தளமாகும்.\nஇந்தியாவின் 61வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் ஈரோட்டைச் சேர்ந்த P. இனியன் (16) பெற்றுள்ளார்.\nஉலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி (FIG World Cup 2019) அஜர்பைஜானில் மார்ச் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், கத்தார் நாட்டில் வருகிற 20ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.\n2019ம் ஆண்டின் மெக்சிகன் ஓபன் போட்டியானது, மெக்சிகோவின் பிரின்சஸ் முண்டோ இம்பிரியலில் நடைபெற்றது.\nஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக்கியர்கியோஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஜெவ்ரேவை வீழ்த்தி தனது வாழ்நாளின் 5வது ATP பட்டத்தை வென்றார்.\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில், இந்தியா சேர்ந்த 44 பெண் சாதனையாளர்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யு.என்.டி.பி.) நல்லெண்ண தூதராக பத்மலட்சுமிநியமிக்கப்பட்டுள்ளார்.\nபொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வரும் சுபாஷ் சந்திர கார்க் தற்போது மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/31/rocketry-the-nambi-effect-teaser/", "date_download": "2019-08-20T03:52:31Z", "digest": "sha1:LZKOUHF6WQ66YP2CHTKVAV3O4JXGTD3F", "length": 3212, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "Rocketry - The Nambi Effect Teaser | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nஇசைஞானி இளையராஜா காப்புரிமை வழக்கு – விளக்கம்\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/06/1000-tamil-names-of-lord-shiva-1000.html", "date_download": "2019-08-20T04:07:50Z", "digest": "sha1:P5W2ZF3MBI5BRTXGOJFVZT3SBEDGIMP6", "length": 73098, "nlines": 1522, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: 1000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nAdaikkalam Kaththan\t-\tஅடைக்கலம் காத்தான்\nAnip Pon\t-\tஆணிப் பொன்\nAriya Ariyon - அரியஅர��யோன்\nAriya Ariyon - அறியஅரியோன்\nArpudhak Kuththan - அற்புதக்கூத்தன்\nArulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்\nArut Kuththan - அருட்கூத்தன்\nAzal Vannan - அழல்வண்ணன்\nAzi Indhan - ஆழி ஈந்தான்\nChemmeni Nathan - செம்மேனிநாதன்\nIndhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்\nKodika Iishvaran - கோடிக்காஈச்வரன்\nKonraialangkalan - கொன்றை அலங்கலான்\nKunra Ezilaan - குன்றாஎழிலான்\nKurram Poruththa Nathan\t- குற்றம்பொருத்தநாதன்\nKuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்\nMadhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்\nMakayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்\nManikka Vannan - மாணிக்கவண்ணன்\nMaraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்\nMuppuram Eriththon - முப்புரம் எறித்தோன்\nMuththar Vannan - முத்தார் வண்ணன்\nMuththilangu Jodhi - முத்திலங்குஜோதி\nNayadi Yar\t-\tநாயாடி யார்\nNiramba Azagiyan - நிரம்பஅழகியன்\nPadikkasuvaiththaparaman-\tபடிக்காசு வைத்த பரமன்\nPalvanna Nathan -\tபால்வண்ணநாதன்\nParvati Manalan -\tபார்வதி மணாளன்\nPavalach Cheyyon -\tபவளச்செய்யோன்\nPennamar Meniyan -\tபெண்ணமர் மேனியன்\nPeriya Peruman -\tபெரிய பெருமான்\nPeriyaperumanadikal -\tபெரியபெருமான் அடிகள்\nPerum Porul\t-\tபெரும் பொருள்\nPonnambalak Kuththan -\tபொன்னம்பலக்கூத்தன்\nPunarchip Porul\t-\tபுணர்ச்சிப் பொருள்\nThevar Singkam\t-\tதேவர் சிங்கம்\nThurai Kattum Vallal -\tதுறைகாட்டும்வள்ளல்\nVarchadai Aran -\tவார்ச்சடிஅரன்\nVazikattu Vallal -\tவழிகாட்டுவள்ளல்\nVellam Anaiththavan -\tவெள்ளம் அணைத்தவன்\nVirundhitta Varadhan -\tவிருந்திட்டவரதன்\nLabels: சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என��ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nகின்னஸ் புத்தகம் உருவான விதம்.\nதமிழர் பாதுகாவலர் வீரப்பன்டா... எங்க வீரப்பன்டா......\nஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டிய செய்தி.\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் \nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை \nபெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல்...\nதொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் ப...\nவந்தே மாதர கீதத்தை வற்புறுத்தி வம்பிழுக்கிறதா ஹிந்...\nதிருஷ்டி சுத்தி போடுவது எப்படி\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் த...\nதமிழனுக்கு முதல் எதிரி இந்தியச் சட்டங்கள்.\nடீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டு...\nஆட்டு மந்தை மக்கள் இருக்கும் வரை திராவிட அரசியல் ந...\nமக்களின் நம்பிக்கைகளும் சிதைக்கும் மதமாற்றமும் - க...\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்...\nஉலக தீவிர வாதத்திற்கு தொடர்பு உடைய இஸ்ரேல் உளவு து...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\n30 வகை ஆரோக்கிய பொடி\nதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அ...\nலொக் . . . லொக் . . . யாரங்கே பிடி\nபெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2019/", "date_download": "2019-08-20T02:45:19Z", "digest": "sha1:PVIUBBX4CDFL3J75EPHGVVMBKVUYDFHS", "length": 219772, "nlines": 1238, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: 2019", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗\n🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்\nவருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗\n🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,\n🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,\nஅதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,\nபணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗\n🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,\nரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு\nஎன்று டீ கடைக்காரரிடம் கேட்க,\nடீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗\nபணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗\nஅதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗\nஇந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....\nநம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗\nபொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.\nசுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.\nஅஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி\n42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கு வேலை.\nஇந்திய அஞ்சல் துறை அரிய வகை ஏழைகளை அன்புடன் அழைக்கிறது\nஅஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள்.\nEWS என்னும் உயர் சாதியினர்: 42\nUR என்னும் பொதுப் போட்டி: 95.2\nஉயர் சாதிக்கு 42 தான் cut-off என்னும் அடிப்படையில் 453 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள்.\nயார் இந்த அரிய வகை ஏழைகள்\n* பிறப்பால் உயர் சாதியினர் மட்டும் (ஐயர், ஐயங்கார் போன்றோர்)\n* ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ளோர்\n* 5 ஏக்கர் நிலம் உள்ளோர்\n* 1000 சதுர அடி வீடு உள்ளோர்.\nஇவர்கள் சம்பளம் 12,000/- ரூபாய் முதல் 35,480/ வரை. சொந்த ஊரில் மத்திய அரசு வேலை\nPhD படித்தவர்கள் எல்லாம் குப்பை அள்ளும் வேலைக்கும் பியூன் வேலைக்கும் விண்ணப்பிக்கும் காலத்தில் இது கசக்குமா\nதகுதி: பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்\nதேர்வு: தேர்வு ஏதும் இல்லை. பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு.\nSBI மதிப்பெண்களாவது முதல் நிலைத் தேர்வு மதிப்பெண்கள்.\nஅஞ்சல் துறையோ வேலையே கொடுத்து விட்டது\nமாற்றுத்திறனாளிகள் Cut-off விவரம் (Out of 100)\nPH-HH என்னும் செவித் திறன் சிக்கல் உள்ளோர்: 64.2\nPH-OTR என்னும் வேறு உடல் திறன் சிக்கல் உள்ளோர்: 78.4\nPH-VH என்னும் பார்வைத் திறன் சிக்கல் உள்ளோர்: 85.8\nPH-OH என்னும் கை, கால் முடக்கம் போன்ற சிக்கல் உள்ளோர்: 88.8\nபார்வைத் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 85.8\n95.2 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற OBC மக்கள் மட்டும் 1944 பேர்\nஅப்படி என்றால் 42 முதல் 95.2 மதிப்பெண்ணுக்குள் எத்தனையோ கோடி தகுதியான SC, ST,\nஅவர்களை எல்லாம் விட்டு விட்டு 453 அரிய வகை ஏழைகளைத் தேடி வேலை தந்துள்ளார்கள்.\nநம் பிள்ளைகள் சமச்சீர் கல்வியில் படித்து 500க்கு 450 மேல் வாங்கினால் மனப்பாடம் செய்கிறோம், மாநிலக் கல்வி தரம் இல்லை என்கிறார்கள்.\nஆனால், இவர்கள் வேலை கொடுத்துள்ள 42% என்பது என்ன\nஇத்தனை ஆயிரம் பேர் முழுத் தகுதியோடு முட்டி மோதும் போது பத்தாம் வகுப்பில் 500க்கு 210 மதிப்பெண்ணுடைய மக்கு பிளாஸ்திரிகளுக்கு வேலை கொடுத்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்\nஉயர் சாதியினராகப் பிறந்தாலே போதும்\nஇந்திய அரசு இப்படிப்பட்ட அரிய வகை ஏழைகளை வீடு வீடாகத் தேடிப் போய் வேலையை வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுத்திருக்கிறது என்று அர்த்தம்\nஉயர் சாதியினர் இட ஒதுக்கீடு இல்லாமல் பொதுப்போட்டியிலேயே 1136 பேர். இது 25%.\nஎனவே தான், முன்னேறிய சாதிகளுக்கு அவர்கள் மக்கள் தொகையை ஒப்பிட ஏற்கனவே போதுமான வாய்ப்புகள் உள்ளன. தனியாக இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறோம்.\nஇது பத்தாது என்று EWS மூலம் இன்னும் 10%. ஆக, 3% மக்கள் 35% வேலை வாய்ப்புகளைக் கொள்ளை அடித்துக் கொண்டு போக, 97% மக்கள் 65% இடங்களுக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதே பொதுப்போட்டியிலேயே 800 OBCக்கள், 4 STக்கள், 64 SCக்கள் இடம் பிடித்துள்ளார்கள். முதல் மதிப்பெண் 99.8 எடுத்தவர் ஒரு OBC.\nஆக, இத்தனை நாள் தகுதி இல்லாமல் மற்றவர்கள் இடங்களை அள்ளிப் போகிறார்கள் என்று வைத்த குற்றச்சாட்டு பல் இளிக்கிறது அல்லவா\nஇப்போது 42 மதிப்பெண்கள் பெற்று தகுதியே இல்லாமல் இடங்களைத் திருடிப் போவது யார் என்று புரிகிறதா\nதரவு ஆய்வு மற்றும் படமாக்கல் உதவிக்கு நன்றி - Ashok Kumar, Sathya Narayanan, Surendar Sekar\nஆய்வு வெளியீடு - Ravishankar Ayyakkannu மற்றும் திராவிட ஆய்வுக் குழு நண்பர்கள்.\n கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம் \n கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம் \n“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்.\nமுக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”\nஇதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு\nமுதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள்.\nபிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன.\nகண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்\nகைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன.\nநீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல உறையச் செய்ய வேண்டும்.\nஎவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்.\nஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும்.\nஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது.\nஅவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.\nதேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது.\nஎதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.\nவங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.\nஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள்.\nரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ\nமுத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.\nபிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்...\nவாழ்க்கையே இவ்ளோதான்... இதிலே, நான்தான் உத்தமன்... நான்தான் உயர்ந்தவன்... என் தலைவர்தான் நல்லவரு - வல்லவரு ()... என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... \"கடைசி\"யா இதுல ஏதாச்சும் கைகுடுத்துச்சா...)... என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... \"கடைசி\"யா இதுல ஏதாச்சும் கைகுடுத்துச்சா....கை கொடுக்குமா...\n இவ்வுலகில் நீங்களோ, நானோ எதை விட்டுச் செல்ல போகிறோம்...\nநாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறோம்...\nஇருக்கும் வாழ்க்கையில், பிறர் மனம் நோகாமல் நல்லவைகளை பேசி, முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து... எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்...\nகுறைந்தபட்சம் இந்த குழுவிலிருந்தாவது அதை ஆரம்பிப்போம்...\nநேற்று இரவு வீட்டில் பாணி பூரி வேண்டுமென குழந்தைகள் நச்சரிக்க, நானும் குடத்தில் வைத்து விற்கும் வட இந்திய வாலிபரிடம் வாங்கி சென்றேன்.\nஐயமிட்டு உன் எனும் அவ்வை மொழியில் எதையும் சோதிக்காமல் உண்பதில்லை.\nஅப்போது அந்த கிழங்கு மசாலாவை கையில் எடுத்து சோதித்த பொழுது வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்.\nஅதன் மணத்தை சோதித்த பொது அது பழையது போலவும், அதில் இருந்து #முட்டைமற்றும்புகையிலை வாசனையும் வந்தது.\nகிழங்கு கெட்டுப்போய் உள்ளதை மறைக்க முட்டையையும் புகையிலை சாற்றையும் சேர்���்திருக்கின்றான். நாய்க்கு போட்டேன். அது கூட அதை சாப்பிடவில்லை. இந்த #மசாலா_பாணி எனும் #ரசத்தில் உள்ள புதினா மற்றும் புளியில் கெட்டுப்போன உணவின் மனமும் சுவையும் மாறிவிடுகின்றன.\nமுக்கால் வாசி பேர் உணவில் சுவைக்கு தரும் முக்கியத்துவத்தை தரத்திற்கு தருவதில்லை.\nஇந்த பானிபூரியை சாப்பிட்டால் வயிற்றில் வலி வருவது மட்டுமில்லாமல், புகையிலை இன்ன பிற போதையை தூண்டும் வஸ்துக்களின் விளைவுகளையும் சந்திக்க வேண்டும். இதை சாப்பிட்ட குழந்தைகளுக்கு மறுநாள் பேதி ஆகும் போது, மருத்துவமனைக்கு செல்லும் பரபரப்பில் நமக்கு #பானி_பூரியின் நினைவு மனதிற்கு வருவதே இல்லை.\nஉணவு நுகர்வோர் தர கட்டுப்பாட்டு நிறுவனமான FSSAI இதை கண்டுகொள்வதுமில்லை.\nசாலை ஓர வியாபாரிகளுக்கு முக்கியமாக வட இந்திய பாணி பூரி விற்பனையாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம் வேரு யாருக்கும் இல்லை. தமிழக சுகாதாரத்துறை இவர்களை கண்டு கொள்வதேயில்லை என்பது வியப்பும், ஐயமும் ஏற்படுகிறது.\nஇவர்கள் திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்களோ என்ற ஐயம் வருகிறது.\nஅவர்களின் உடையில் இருக்கும் அழுக்கு, அவர்கள் வாயில் உள்ள புகையிலை, அவர்கள் தட்டை துடைக்கும் துணி, அவர்கள் வைத்திருக்கும் குடம், இவற்றில் உள்ள சுகாதார ஓட்டைகளை அடைத்தால் மர்ம காய்ச்சல் மற்றும் இதர நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.\nகழிவறைகளின் சுத்தம் மட்டும் சுத்தமான இந்தியாவை உருவாக்காது. நடமாடும் கழிவறைகளாக உள்ள அழுக்கு மண்டிய வட இந்தியர்களையும் அவர்களின் பாணி பூரியையும் அறவே ஒழித்து சுத்தம் செய்ய வேண்டும்.\nஇந்த அழுக்கின் சம்பாதிப்பு மட்டும் அவனுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 2000 முதல் 3000 வரை.\nசுவையை வைத்து ஏமாற்றி நோயை அளிக்கும் அவன் உணவில் இருந்து விடுதலை பெறுவோம்.\nஇந்த செய்தி சுகாதார இயக்குனரகம் செல்லும் வரை பகிர்வோம்...\nபடித்ததில் பிடித்தது ஆகையால் பதிந்துள்ளேன்..\nஎதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்' - பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள்\nஎதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்' - பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள்\nசாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்கள் கையில் அணிந்திருக்கும் பல வண்ணக் கயிறுகளை அகற்றுமாறு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nதங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில் மின்கம்பங்களில் தங்கள் சாதியைக் குறிக்கும் கலர் பெயின்ட் அடித்து அடையாளத்தை வெளிப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.\nஇச்சூழலில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கையில் கயிறு அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர், ``2018 பேட்ச் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் தமிழகப் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சில மாணவர்களின் கையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, காவி நிறங்களில் கயிறு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தவர்கள், அதுகுறித்து விசாரித்துள்ளனர்.\n`பள்ளியில் விளையாடும்போது டீம் பிரிப்பதற்காக மாணவர்களைத் தேர்வு செய்வோம். அப்போது, எங்கள் சமூக மாணவனை அடையாளம் காண்பதற்காகக் கையில் கயிறு கட்டியுள்ளோம். இந்த அடையாளத்தை வைத்து எங்கள் சமூகத்தவர்கள் மட்டுமே ஒரு டீமாக விளையாடுவோம்’ எனப் பதில் வந்துள்ளது. ஒருசில இடங்களில் ஒரே சாதி மாணவர்கள், ஒரே டிசைன் மோதிரம், ரப்பர் பேன்ட் அணிந்துகொள்வது, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது எனச் செயல்படுவதையும் பார்த்துள்ளனர்.\nதிடுக்கிட்டுப் போன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இப்பழக்கத்தை உடனடியாகத் தடைசெய்யுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இதனடிப்படையில்தான் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக, கையில் பல வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிக்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்தப் பள்ளிகளில் இதுபோன்ற கயிறு கட்டும் பழக்கம் உள்ளது என்பதையும் அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்களைக் கேட்டுள்ளோம். சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nபள்ளிக் கல்வித் துறை சுற்றறிக���கை\nபள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தில் இருந்து கடந்த ஜூலை 31-ம் தேதி அளிக்கப்பட்ட இச்சுற்றறிக்கைக்கு, அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாகப் பதில் அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஒருசில அரசுப் பள்ளிகளில் சாதிய அடையாளக் கயிறுகளுக்குத் தலைமை ஆசிரியர்கள் தடைவிதிக்கும் பட்சத்தில், பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நிலை இருந்து வந்தது. தற்போது பள்ளிக் கல்வித்துறையே சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமான கயிறுகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.\n*தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு*\n*தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு*\nநான் தூக்கி கொஞ்சிய /*\nஎன் தலைக்கு மேல் /*\nஒரு பயம் எனக்கு /*\nஎன் விசயத்தில் தலையிடாதே /*\nஎன்று சொல்லிவிடுவானோ என்று /*\nநீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*\nநான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*\nநானும் உன்னிடம் குழந்தை போல்/*\nகத்தாதே வாயை மூடு /*\nவலி தாங்க முடியாத பாவி நான் /*\nவீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*\nஎன் விரல்களால் கூட்டி அள்ளுவேன்\nஎன் முதிர் வயதில் /*\nஉணவு தட்டி தரையில் விழக்கூடும் /*\nதவறியும் என்னை திட்டாதே /*\nதாங்க முடியாது என்னால் /*\nஎன் சிறுநீர் பை /*\nசிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*\nஇச்.......சீ என்று முகம் சுழிக்காதே /*\nஉன் சிறுநீர் வாசம் /*\nமறந்தும் முதியோர் இல்லத்தில் /*\nஉனக்கு ரத்ததானம் செய்தவள் நான்\nபாலாக்கி பருக செய்தவள் நான்/*\nஎன்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*\nஉன் மடியில் என்னை உறங்க வை /*\nஎன் உயிர் பிரியும் நேரம் /*\nநீ என் பக்கத்தில் இரு /*\nகரம் கூப்பி கேட்கிறேன் /\n*_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா \nஇதை படித்து என் எண்ணம் அறிவாய் /\nஎன்பதை நீ உணர வேண்டும் /*\nபெண்மையை நீ மதிக்க வேண்டும்/*\nஇதை படித்து நீ அழுவாய் /*\nஎன்று எனக்குத் தெரியும் /*\nஅழாதே பெண்மையை மதி /*\nபடித்து கண் கலங்கிய வரிகள்...\nதாய் தந்தையரை பரிதவிக்க செய்து விடாதீர்கள்..\nகாஷ்மீரைப் போல் கட்சத் தீவும் மீட்கப்படுமா இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னென்னெ \nகாஷ்மீரைப் போல் கட்சத் தீவும் மீட்கப்படுமா இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னென்னெ \nகாஷ்மீர் – வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளதா அரங்கேற்றப்பட்டுள்ளதா என விவாதம��� நடைபெற்று வரும் வேளையில்காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கப்பட்டது வரலாற்றுப் பிழை சரிசெய்யப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்துள்ளார்.\nகடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம் என்பது அமலாகியுள்ளது.\nஇந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுடனான ஒப்பந்தம் (Instrument of Accession)\nரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காஷ்மீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இஸ்லாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காஷ்மீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர். ஆரம்பத்தில் பாகிஸ்தானை எதிர்த்துப் போராடிய காஷ்மீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.\n1947 இந்திய விடுதலை சட்டத்தின் படி, மகாராஜா ஹரி சிங் தனது ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார். இந்திய கவர்னர் ஜெனரலராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு 27 அக்டோபர் 1947 அன்று, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தார். ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காஷ்மீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாகிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது இந்த உடன்படிக்கையால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் உரிமைப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட நாளான அக்டோபர் 26ஆம் தேதியை, ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.\nகி.பி.1605-ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795 இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையி���், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரினியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார்.\n1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.\n1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.\n28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.\nஇது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.\n1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன���பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லக்கூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.\n1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறோம்.சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு – குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது.\n1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.\nஇந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க முடியாத இந்திய அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது.\nஇந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது. இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.\nஸ்ரீலங்கா மற்றும் இந்திய குடியரசு நாடுகளுக்கிடையே நீண்ட கடல்(Historic Waters) எல்லையும் சம்மந்தமான விவகாரங்களுக்கான ஒப்பந்தம் 26,28 ஜூன் 1974 கையெழுத்தானது.\nஇரண்டு பகுதிகளுமே ஒப்பந்தத்தால் ஆனவை. இரண்டையுமே காங்கிரஸ் அரசே செய்துள்ளது. காஷ்மீரை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுடன் இணைத்தது. அதேபோல் கச்சத்தீவை ஒப்பந்தத்தின் மூலம் தாரை வார்த்தது.\nஆனால் காஷ்மீர் நாடாளுமன்ற ஒப்புதலுடன், அரசமைப்புச் சட்ட வடிவம் பெற்று இணைந்தது. கச்சத்தீவோ எந்த நாடாளுமன்ற ஒப்புதலுமின்றி தாரை வார்க்கப்பட்டுள்ளது. காஷ்மீர் வரலாற்றுப் பிழை என்றால், முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத்தீவு தாரைவார்ப்பும் வரலாற்று மற்றும் சட்டப் பிழை.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும்..\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும்..\nஏரிக்கரைகளில் கார்ப்ரேட் வியாபாரிகள் ரிச்சர்ட்களை விலைக்குவாங்கி வியாபாரமாக்குவார்கள்..\nகாஷ்மீர் ஆப்பிள் மரப்பணுமாற்றுக்கு ஆளாகும் ..\nபண்டிட்கள் அதிகாரமிக்கவர்களாக வலம் வருவர். மறந்தும் கஷ்மீரீகள் தங்களின் பழந்கதையை பேசகூடாது\nஉண்மையில் கஷ்மீர் யாருக்கானது ..\nகஷ்மீரிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் ..\nவிடுதலையின் போது பாகிஸ்தான் சொந்த கொண்டாட எண்ணி ..\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் தன்னாட்சியுடன் இருப்பதை தடுக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தான்ஆதரவுடன், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தினர், ஜம்மு காஷ்மீரின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.\nஇதனால் பயமுற்ற ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க 26 அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் .இந்த ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய வெளிநாட்டவர்களை ஒடுக்க, இந்தியா அரசு இராணுவத்தை அனுப்பி வைத்தது.\nபாகிஸ்தான் ஆதரவுப் படையினர்களால் கைப்பற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பகுதிகள் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்என்று அழைக்கப்படுகிறது.. மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி நிலம் இந்திய கட்டுபாட்டுக்கள் வந்த போது மன்னர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டார் .. சிறப்பு பிரிவின் படி கஷ்மீரில் கஷ்மீரிகளை தவிர (பண்டிட் இஸ்லாமியர்கள்) யாரும் நிலம் வாங்க அனுமதியில்லை எந்தவொரு சட்டமும் கஷ்மீர் சட்டமன்றத்தில் ஒப்புதலுக்கு பிறகே நடப்பா���்கவேண்டும் ..தனி கொடி தனி சின்னம் ..\nஇவையெல்லாம் உள்ளடங்கிய சிறப்பு பிரிவை தான் இன்று ரத்து செய்து பிற மாநில யூனியனை போல கஷ்மீருக்கும் பொருந்தும்...\nகஷ்மீரை போல நாகலாந்தில் 371A\nமிசோராம் 371 G பிரிவுகள் உண்டு.\nநாகலாந்தில் மணிப்பூரில் அருணாச்சலத்தில் வெளி மாநிலத்தவர் நுழைய அனுமதி வேண்டும். இதிலெல்லாம் கைவைக்காத பாஜக அரசு கஷ்மீரை மட்டும் குறிவைப்பதின் பின்னணியில் மிக பெரிய வியாபார சக்தி இருக்கிறது. மிக சிறந்த சுற்றுலாத்தளம் என்பதும் கவனத்தில் கொண்டால் பிடிகிட்டும்.\nவிவாதமின்றி மக்களிடம் கருத்துகேட்காமல் நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூட அனுமதிக்காமல்.. கஷ்மீர் அரசியல்வாதிகளை வீட்டுகாவலில் வைத்து விட்டு அவசரகதியில் சிறப்பு பிரிவை ரத்து செய்து சர்வாதிகார சூழலை உருவாக்கியிருக்கிறது .. கஷ்மீரிகள் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக காங்கிரஸ் உட்பட மாநில கட்சிகள் என வாக்களித்து தங்களை இந்தியாவில் ஒரு அங்கமாகதான் நினைக்கிறார்கள் ஆனால் இந்த அரசு கார்ப்பரேட்களை உள்ளே அனுமதிக்க வேண்டி .. கஷ்மீர் நிலத்தை கூறு போடவே அன்றி இதனால் அம்மக்களுக்கு பலனில்லை ..\nஇன்று திருச்சி சிவா பேசியதை போல அரசியல் அமைப்பிற்கு எதிரானது. தவறான முன்னுதாரணம்\nசர்வதேச நீதிமன்றத்தை நோக்கி இந்த வழக்கு நகர்த்தபடலாம் இன்றைக்கு ஆதரிக்கிறவர்கள் உண்மையில் தங்கள் மாநில மக்களுக்கு எதிரானவர்கள் ப.சிதம்பரம் கூறியதைப்போல நாளை எல்லா மாநிலங்களுக்கு இது நடக்கும் .. அதிகபட்ச அதிகார அமைப்பான நாடாளுமன்றத்தில் அசுர பலத்தோடு இருப்பதால் எதை வேண்டுமானும் செய்யலாம் நடத்தலாம் என்ற சர்வாதிகார போக்கு வீழ்ச்சியிலேயே முடியும் .. உலகில் பலவேறு நாடுகளின் சரித்திரங்கள் நாம் காண்கிறோம் அடக்குமுறையும் தான்தோன்றிதனமும் .. திணிப்பும்\nஒற்றை கொள்கை கோட்பாடும் பிரிவினையில் தான் முடிவுற்றிருக்கிறது ..\nஇனியும் இதுபோன்று தொடர்ந்தால் united India .. ஒருங்கிணைந்த இந்தியா சிதறுண்டு போகுமென்ற இன்றைய வைகோவின் பேச்சு மிகப்பெரிய உண்மை.\nசட்டப்பிரிவு 370 காஷ்மீரில் உள்ளதைப் போன்றே,\nசட்டப்பிரிவு 370 காஷ்மீரில் உள்ளதைப் போன்றே,\nஇத்தனை சட்டப்பிரிவுகள் நாகாலாந்து, அசாம், மணிப்பூர், மிசோரம்,\nஇமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இருக்கின்றன.. வெளிம���நிலத்தவர் சொத்துக்களை வாங்க முடியாது..\nஇதைவிட நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம்\nபிற மாநில ஆட்கள் செல்வதற்கு அனுமதி வாங்க வேண்டும்,\nஆனால் காஷ்மீரில் அதுபோன்ற நிலை இல்லை..\nகாஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், அங்குள்ள சட்டப் பிரிவு மட்டும் சங்கிகளின் கண்களை உறுத்துகிறது..\nபிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமில்லாமல், மன்னர் ஹரிசிங் ஆட்சியின் கீழ்\nதனி நாடாக விளங்கிய ஜம்மு & காஷ்மீர் பகுதியை, இந்தியாவுடன் 1947 க்கு பின் இணைக்க முன்வந்தபோது, அம்மக்களுக்கு அப்போது இந்திய அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான, சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 & 35A அரசியல் சாசன உரிமைகளை நீக்க முயல்வது\nஅப்படி செய்தால், காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கை செல்லாமல் போகவும் வாய்ப்புண்டு.\nஉச்சநீதிமன்றமும் ஏற்கனவே இந்த சட்ட பிரிவை நீக்கமுடியாது என தீர்ப்பு அளித்துள்ளது.\nஐநா சபைவரை செல்ல வாய்ப்புண்டு.. 1947 இல் காஷ்மீர் விவகாரம்\nஐநா சபைக்கு முதன்முதலாக சென்றபோது,\nஇந்தியா & பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறி, ஐநா மேற்பார்வையில் அம்மக்களிடம்,\n3. யாருடனும் இணையாமல் தனி நாடாக இருப்பதா, என்ற மூன்று வாய்ப்புகளை பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவுசெய்ய வேண்டும் என ஐநா சபை உத்தரவிட்டது.. ஆனால், அதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை..\nஅம்மாநில குடிமக்கள் அல்லாதவர்கள், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் நிலம் போன்றவற்றை வாங்குவதை தடைசெய்கிறது.\nஇந்த பிரிவை நீக்குவது, பெருமுதலாளிகளாக உள்ள\nமார்வாடி & குஜராத்திகள் பெருமளவில் அங்கே நிலம் போன்ற சொத்துக்களை வாங்கி குவிக்கவே வழிசெய்யும். அம்மாநில வளங்களை\n#அதானிஅம்பானிஜிண்டால்_வேதாந்தா போன்ற பெருமுதலாளிகள் சூறையாட வழிசெய்யும்.\nஎப்படி தமிழ் நாடு போன்ற\nமற்ற மாநிலங்களின் சிறு நகரம் முதல் பெரு நகரம் வரை எல்லா ஊர்களிலும் மார்வாடி & வட மாநில மக்கள் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனரோ, வீடுகள், கடை வணிக வளாகங்கள், விவசாய & தொழிற்சாலை இடங்கள் என வாங்கி குவிக்கின்றனரோ,\nஅப்படியான நிலை ஜம்மு & காஷ்மீரிலும் உருவாகலாம்..\n(தமிழ் நாடு போன்ற பிற மாநில மக்களும் மற்ற மாநிலங்களில் வீடுகள் வாங்குகிறார்கள்,\nஆனால் அவை பெரும்பாலும் அம்மாநில தலைநகரங்களில் மட்டுமே,\nஅதுவும் மிஞ்சிப்போனால் வேலைநிமித்தம் குடியிருக்க 2BHK பிளாட்டுகள்..\nமார்வாடி சேட்டுகளை போல குக்கிராமம் வரை சொத்துக்களை வாங்கி குவிப்பதில்லை)...\nமுத்தலாக் - ஒரு சிறு விளக்கம்\nமுத்தலாக் - ஒரு சிறு விளக்கம்\nமூன்று முறை \"விவாகரத்து\" செய்வது.\nசட்டமாக உள்ள \"இந்த விவாக ரத்து\" முறை, பெண்ணுரிமையை பேணும்,\nதன் மனைவியின் மீது அதிருப்தி ஏற்பட்டு\nஅவரை விவாகரத்து செய்து விட\n\"உங்களுடனான என் விவாக பந்தத்தை,\n(உடனே அந்த விவாகம் ரத்தாகாது)\nஅதன் பிறகு தன் மனைவி\nஇந்த விசயத்தைப்பற்றி நன்கு யோசித்து\nகால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.\nஇதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை,\nதங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை உணர்ந்து திருத்திக்கொண்டால், எந்தப்பிரச்சினையும் இல்லாமல்\n(இப்பவும் அந்த விவாகம் ரத்தாகாது)\nதிரும்பவும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு,\nஇரண்டு கால கட்ட முயற்சிகளுக்குப்பிறகும்,\nஅந்த வட்டார, மார்க்க பெரியோர்கள்,\nஇந்த விவாக ரத்தை உறுதி செய்ய வேண்டும்...\nஇது தான் \"முத்தலாக்\" என்பது.\nதன் கணவனோடு சேர்ந்து வாழ்வது\n\"குலா\" என்ற பதத்தை பயன்படுத்தி,\nஉடனே கணவனை \"விவாக ரத்து\"\nஇஸ்லாம், பெண்களின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும்\nஇது தான், இஸ்லாமிய மார்க்கம்\nஇந்திய அரசியல் சாசன சட்டம்\nவிவாக ரத்து செய்து கொள்வதில்,\nவக்கீல், நீதி மன்றம் என்று\nபணம் காசை இழந்து, நிம்மதி குலைந்து,\nதாண்டி, வயதும் வாலிபமும் போன பின் தான், விவாக ரத்து பெற முடியும்...\nதொலைத்து, கிழவன் கிழவி ஆகியும்,\nவிவாக ரத்து பெற முடியாதவர்களும்\nஒரு குறிப்பிட்ட மத சார்புள்ள,\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி, அரசியல் சாசன சட்ட அமர்வுக்கு\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்...\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்...\nரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும். எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக���களை அடித்து புழக்கத்தில் விட முடியாது அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.\nஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என ) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.\nசரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும் அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக் கொண்டு பழகியுள்ளோம்\nகணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை எடுத்துக்கொள்வோம்:\nதுவக்கத்தில், அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.\nஅமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்\nஇந்தியாவும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு\nஇப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இந்திய ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இந்திய ரூபாய் மட்டுமே\nஅமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது.\nஇந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே\nஇந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை\nஇந்திய அரசும் அமெரிக்கா போலவே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும். ஆனால், அசல் வரிவசூலோ,.. வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்). அதாவது, புழக்கத்தில் விட்ட 2000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது\nஇந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை. ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட). இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது\nசரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும் தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும் தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும் இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே (ரூ.250 + ரூ.50). ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050 ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்\nஎது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில் வெளியிட்டே ஆகவேண்டும் - காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல் \"காணாமல் போய்விட்டதல்லவா\" எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது\nஇப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF \"நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது. \"நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது. உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும் உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்\" என்கிறார் அவர் ஆனால், இந்திய அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: \"உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்\", என்று அரசுக்கு வேறு வழி கிடையாது காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது\nஆக,.. இப்பொழுது, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது\nஅதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இந்திய ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது\nஇதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல் அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை\nஇதனால்தான், ... இன்ற���, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 67.80 என வந்து நிற்கிறது\nஇந்திய அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது\nஇப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்\nஇந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்\npercentage of taxpayers in India என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்\nநல்ல இந்தியக் குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்\n வெறும் 1% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் வரி செலுத்துபவர்கள்\nநாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம் அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...\nஅவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா என்று யோசித்தால்,... கசப்பான விடை, \"இல்லை\" என்பதே ஆகும்\nபடிக்கும் உங்களுக்கு, கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும், என்று எடுத்துக் காட்டவே...\n1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்\n1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்\n1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.\n♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…\n♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.\n♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து ���ீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.\n♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…\n♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…\n♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…\n♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…\n♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…\n♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…\n♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…\n♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…\n♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…\n♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…\n♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…\n♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…\n♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…\n♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…\n♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…\n♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…\n♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…\n♥பண்டிகை காலம் வந்தா���் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…\n♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…\n♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…\n♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…\n♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…\n♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…\n♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…\n♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…\n♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…\n♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…\n♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…\n♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…\n♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…\n♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…\nஅடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…\n♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…\n♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…\n♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…\n♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…\n♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…\nஒரு வங்கிக் கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள்\nஒரு வங்கிக் கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்\nஇந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது\"\" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் .\nமனதை மாற்றும் முறை என்பது இதுதான் .\nஅங்கே ஒரு பெண், க���ள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்....\nஇதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் \"Being Professional & Focus only on what you are trained\"\"\nகொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் \"\" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்\"\" என்று .\nமற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்.\nஇதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்\nகொள்ளை நடந்த போதே,வங்கியின் முகாமையாளர் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்.\n\" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்\" என்றார்.\n\"\"காற்றுள்ள போதே தூற்றிக் கொள் \"\"என்பது இது தான் \"\nஇதை கேட்ட மற்றொரு அதிகாரி \"\" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் \"\" என்றார் .\nமறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி.\nகொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் .\nஎவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை .\nகொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ,\" நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.\nஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது\nஇதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .\"\"என்றான்\n*நாடு இப்படிப்பட்ட திருடர்களாலும், அமைச்சர்களாலும்தான் ஆளப்படுகிறது\nரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார்.\nஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார்.\nநாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை ���வரே மேற்கொள்ள நேர்ந்தது.\nஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது.\nஅடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது \"ஏன் இவ்வளவு தாமதம்\" என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார்.\nஅப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள் \"என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை\" என்றார்.\nதாகூர் தொடர்ந்து எழுதுகிறார். \"நம்மைச் சுற்றியும், நம்மிடமும், பணிபுரிபவர்கள்,\nஎத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணி புரிகிறார்கள் \nஎன்பது நமக்குத் தெரியாது\" என்று.\nதன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும்,\nகண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும்,\nசுமந்துகொண்டு எத்தனை பேர் பணி புரிகிறார்களோ\nஎல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.\nநமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் அதை தாள முடியாமல் துவண்டு போகிறோம்.\nஎத்தனை பேர் தன் மகளுக்கு திருமணமாகாத சோகத்துடன் பணிபுரிகிறார்ளோ,\nஎத்தனை பேர் கணவனை இழந்து வருத்தத்துடன் காரியமாற்றுகிறார்களோ,\nஎத்தனை பேர் புத்தி சுவாதீனமின்மையால், உடல் ஊனத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளை இதயத்தில் சுமந்து வருகிறார்களோ,\nஎத்தனை பேர் தனக்கே இருக்கும் இரத்தக் கொதிப்பையும், இதயநோயையும், கல்லீரல் பிரச்சனையையும், நுரையீரல் தளர்ச்சியையும், வெளிப்படுத்தாமல் பணியாற்றுகிறார்களோ\nஒரு வேளை நாம் அவர்களிடத்தில் இருந்திருந்தால்...\nநினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.\nஅப்படிப்பட்ட சோகங்கள் பாரம் தாங்காமல் நாம் அப்பளம் போல நொறுங்கி விடுவோம்.\nஅடுத்தவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.\nநாம் செய்பவற்றையே சாதனை என்றும், நாம் மட்டும் தான் கடமையிலிருந்து வழுவாதவர்கள் என்றும்,\nநம்மைப் பற்றி ஒரு மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம்.\nஅது எவ்வளவு போலியானது, என்பதை நம்மிலும் சிறந்தவர்களை காணும் போதுதான் புலப்படும்.\nஐஏஎஸ் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் முக்கியம் இல்லை..... டிரெய்னிங்ல வாங்குற மார்க்தான் முக்கியம்....\nஐஏஎஸ் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் முக்கியம் இல்லை..... டிரெய்னிங்ல வாங்குற மார்க்தா���் முக்கியம்....\nஅய்யோ... இது பெரிய பிரச்சனையாச்சே... மத்திய அரசு ஏன் இப்படி செய்கிறது...\nஏற்கனவே இருக்கிற பிரச்சனைகளை தீர்க்க சொல்லி வலியுறுத்துவதால்....புதிதாக பிரச்சனைகளை கிளப்பிவிடுறாங்க....நீங்க இந்த பிரச்சனைய தீர்க்கனும்னு குரல் கொடுப்பீங்களா அல்லது ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள பேசுவீங்களா\nஏற்கனவே இருக்கிற பிரச்சனைகளின் ரீவைண்டு...\nஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான தேர்வு எந்த மொழியில் நடந்தது...\n1950 முதல் 1965 வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடந்தது\nஅப்போது தேர்வு எழுதியவர்கள் யார்\nஉயர் சாதிக்காரர்கள் (பிராமணர்கள்) மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர்.... அதனால் அவர்கள் மட்டுமே தேர்வு எழுதி, வெற்றி பெற்று பதவிகளை அடைந்தனர்....\nஇட ஒதுக்கீடு அப்போது இருந்ததா\nபெரியாரின் முயற்சிகளால் முதல் சட்டத்திருத்தம் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே இருந்தது, ஆனால் அவர்கள் கல்வியறிவே இல்லாதவர்களாக, அதற்கும் மேலாக ஆங்கிலம் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் இருந்தார்கள்.....எனவே அந்த இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை...\n1965 ல் என்ன நடந்தது\nஐஏஎஸ் தேர்வு இனி மேல் இந்தியில் மட்டுமே நடக்கும் என்று அறிவித்தார்கள்...\nஇந்தி மொழி பேசுபவர்களைத் தவிர யாரும் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியாது. இந்தி பேசும் மாநிலங்களில் பிராமணர்கள் தவிர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் யாரும் படிப்பதற்கான சூழல் இல்லை. பிற மாநிலங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் யாருக்கும் இந்தி தெரியாது. அதனால் பிராமணர்களுக்கு போட்டியே இல்லாமல் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது....\n1965 ல் மத்திய அரசு அப்படி ஒரு முடிவு எடுத்த போது. மாநிலங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதனால் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு இல்லை.... ஆனால் மெட்ராஸ் என்ற பெயரில் தமிழ்நாடு என்று​ ஒரு மாநிலம் இருந்தது. அண்ணா என்ற தலைவர் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து, போராட்டம் நடத்தி மாநிலத்தை ஸ்தம்பிக்கவைத்தார்...... மத்திய அரசு அடி பணிந்தது.... தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடக்கத் தொடங்கின....\nஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதுபவர்கள் எந்த வகுப்பினர்\nஅண்ணா���ுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஐஏஎஸ் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்... அவருக்கு ஆதரவாக காமராஜர் காங்கிரஸ் கட்சி சார்பில் \"மாநில மொழிகளிலும் ஐஏஎஸ் தேர்வு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, இந்திரா காந்தி காலத்தில் நாடாளுமன்றத்திலும் அதே தீர்மானம் நிறைவேற்ற செய்தார்....\nஅதன் விளைவு என்னவாக இருந்தது\n1974 ம் ஆண்டு கோத்தாரி அவர்கள் தலைமையில் ஐஏஎஸ் தேர்வில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான கமிட்டி உருவாக்கப்பட்டு. அந்த கமிட்டி 1978 ல் \"மாநில மொழிகளிலும் ஐஏஎஸ் தேர்வுகளை நடத்த வேண்டும்\" என்ற பரிந்துரையை சமர்ப்பித்தது. அதன் விளைவாக 1979 ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் தேர்வுகளை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இருக்கும் எல்லா மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிப்பு வந்தது.\n அப்படின்னா தமிழ் வழியில் படித்தவர்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கே\nரொம்ப சந்தோஷபட வேண்டாம், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது..... இப்போது வரை சரி செய்யப்படவில்லை.....\nஐஏஎஸ் தேர்வில் விடைகளை தமிழில் எழுதலாம், ஆனால் கேள்விகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருக்கும்.\nஅப்படி என்றால் கேள்வி புரியாமல் எப்படி தமிழில் பதில் எழுதுவது\n அது தான் தேர்வு நடத்துபவர்களுக்கு வேண்டும். இதற்கே ஆச்சர்யப்பட்டால் எப்படி..... ஐஏஎஸ் தேர்வில் மெயின் (main) தேர்வுகள் மட்டுமே தமிழில் விடை எழுத முடியும். ஆனால் அதற்கு முன்பு பிரிலிமினரி (preliminary) தேர்வு என்பது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் மெயின் தேர்வு.....\nஅப்படி என்றால் ஐஏஎஸ் தேர்வு தமிழில் எழுதலாம் என்று மக்கள் நம்புவது\nPreliminary தேர்வு தமிழில் நடக்குமா, மெயின் தேர்வு கேள்விகள் தமிழில் இருக்குமா என்றா மக்கள் கேள்வி கேட்பார்கள்...... அது தேர்வு எழுதுபவர்களின் பிரச்சினை. உதாரணமாக காவிரிக்கு குறுக்கே அணை கட்ட போறாங்கன்னு சொன்னா முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா இல்ல தாமிரபரணி பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா இல்ல தாமிரபரணி பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா நகரத்துல வசிப்பவர்களுக்கு இதெல்லாம் பெரிதாக படாது, ஆனால் ஏதோ உணர்வு மட்டும் இருக்கும்ல, அது மாதிரி ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவு வந்து, அதுல தமிழில் எழுதி பாசானால், அவர் புரோட்டா மாவு பிசைந்து ஐஏஎஸ் ஆனார், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் படிப்பார், ஆடு மேய்த்து ஐஏஎஸ் ஆனார் என்று பத்திரிக்கையில் செய்தியை பார்த்துவிட்டு தமிழனாக பெருமைப்பட்டு உணர்வை வெளிப்படுத்துவோம்..... அவ்வளவுதான்....\nஅப்புறம், இது போல இந்த தேர்வில் வேறு என்ன பிரச்சனை இருக்கிறது\n70 வருசமா இட ஒதுக்கீடுனால இந்த நாடு முன்னேறாமல் போச்சு, இட ஒதுக்கீட்டால திறமையானவர்கள் அடிபட்டு போய்விடுகிறார்கள்....மெரிட் தான் முக்கியம் அப்படின்னு நம்ம நாட்டுல அடிக்கடி பேச்சு அடிபடும். அது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேச வைக்கும் உத்தி....\nஐஏஎஸ் தேர்வில் இடஒதுக்கீடு ஒதுக்கீடு என்பது 1990 ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிசன் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் வழங்கிய பிறகுதான் 1994 முதல் தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது..\nஅப்படின்னா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆரம்பித்து 24 வருடங்கள் தான் ஆகுதா\nஆமா, ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே 70 ஆண்டுகளா இட ஒதுக்கீடுனால நாடு சீரழிந்து போயிடுச்சுன்னு பேசுவாங்க..... அதான் வேடிக்கை.\nஆனால் இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் மேல் சாதியினர் பாதிக்கப்படமாட்டாங்களா\nஇது மூன்றையும் கூட்டினால் 49.5 சதவிகிதம் வருகிறது. மீதமுள்ள 50.5 சதவிகிதத்தில் பிற சாதியினர் வராதவாறு, ஐஏஎஸ் தேர்வை நடத்தும் யுபிஎஸ்சி பார்த்துக் கொள்ளும்...\nமேல் சாதியினருக்கு அறிவிக்கப்படாத 50.5 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது என்பது தான் உண்மை.\nமத்திய பணியாளர் நல அமைச்சக ஆண்டறிக்கை DoPT (2017-18) படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட மத்திய அரசு Group A பணிகளில் 13.02 சதவிகிதம்​ பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்​ 13.38 சதவிகிதம் பேரும், பழங்குடியினர் 5.92 சதவிகிதம் பேர் மட்டுமே உள்ளனர். இப்போ இது மூன்றையும் கூட்டினால் எவ்வளவு சதவிகிதம் வருகிறது....\nமொத்தம் 32.32 சதவிகிதம் மட்டுமே வருகிறது....\nஅப்படின்னா உயர்சாதிக்கு நான் சொன்னது 50.05 சதவிகித ���டஒதுக்கீடு என்பது தவறு, அரசு அறிக்கை படி 68 சதவிகிதம் இட ஒதுக்கீடு அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் நமக்கு இன்னொரு கணக்கு சொல்வார்கள் அதாவது பிற்படுத்தப்பட்டவர்கள் 21 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட மக்கள் 17 சதவிகிதமும், பழங்குடியினர் 8 சதவிகிதம் இருக்கிறது என்று...... அது எப்படி என்றால் Group, B, C, D என்று எல்லா பணிகளையும் சேர்த்து சொல்வார்கள்...அப்படி பார்த்தாலும் 46 சதவிகிதம் பேர் மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். உயர்சாதியினர் 54 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள்...\nஅப்படி பார்த்தாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர் பதவிக்கு வரத்தானே செய்கிறார்கள்\nஅதான் மேல இருக்கிறவங்க பிரச்சனை. அதை தடுப்பதற்காகத்தான் நிர்வாக சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று சொல்வார்கள்....\nநிர்வாக சீர்திருத்தம் என்பது நல்ல விசயம் தானே, அதை வச்சு எப்படி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை உயர் பதவிக்கு வராமல் செய்ய முடியும்\nஅதாவது பணியாளர் அமைச்சக ஆண்டறிக்கையை படித்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் சராசரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியில் சேரும் போது அவர்களுடைய வயது 28. அப்படியென்றால் பணியில் சேரும் பெரும்பாலானவர்கள் 29, 30, 31, 32.... வயதுக்கு மேற்பட்டவர்கள்....... நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த கமிட்டிகள்\nஇந்த நான்கு கமிட்டிகளும் ஐஏஎஸ் தேர்வு எழுத பரிந்துரை செய்த உச்ச வயது வரம்பை பார்த்தால் புரிகிறதா இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் வருவதை தடுக்க முடியும்...\nஅப்படி என்றால் நடைமுறைக்கு இந்த பரிந்துரைகள் வந்துவிடுமா\nஅங்கே தான் அவர்களுக்கு சிக்கல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு இருந்தால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இதை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.. இது தவிர இந்த பஸ்வான் கமிட்டி இன்னொரு பரிந்துரையும் வழங்கியுள்ளது..... அதாவது தமிழ் மொழி போன்ற மாநில மொழிகளில் தேர்வு நடத்தும் முறையை நீக்க வேண்டும் என்பது....\nஅடக்கொடுமையே, அப்படி என்றால் இந்தி தவிர பிற மொழி பேசும் மாணவர்கள் எதிர்காலம்\nநீங்கள் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்று​ யோசித���தால் சரியாக​ இருக்கும்....\nஅப்படி என்றால் பாஜக செய்வது மட்டுமே தவறு என்று சொல்கிறீர்களா\nநிச்சயம் இல்லை, மத்தியில் ஆண்ட எல்லா அரசுகளும் இதனை செய்ய முயற்சிப்பார்கள்....... காரணம் ஒவ்வொரு துறையிலும் Secretary பொறுப்பில் அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் உயர் சாதியினர் மட்டுமே இருப்பதால் இந்த பிரச்சனை..... ஐஏஎஸ் அதிகாரிகள்​ அரசியல் தலமைகளுக்கு ஆலோசனை வழங்குவது போல் தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆலோசனை வழங்குவது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் ஆலோசனையில் உருவான \"நிதி அயோக்\" Strategy for New India என்ற தலைப்பில் தற்போது ஐஏஎஸ்​ தேர்வுக்கான வயது வரம்பை 27 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.\nஓ அப்படி என்றால் OBC, SC, ST மாணவர்கள் பதவிக்கு வருவதை தடுக்க இவ்வளவு வேலை நடக்கிறதா\nஆமாம், இந்த ஆண்டு முதல் Secretary பொறுப்பில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக Lateral entry முறையில் தனியார் துறையில் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த உயர் பதவியில் இருப்பவர்களை நியமிக்க தொடங்கியிருக்கிறார்கள்.\nதனியார் துறையில் திறமையானவர்கள் இருப்பதால் அவர்களை உயர் பொறுப்புக்கு​தேர்வு செய்வது நல்லது தானே\nஅங்கே தான் பிரச்சனையே, யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு மூலம் ஐஏஎஸ் பணிகளை நிரப்பினால் இட ஒதுக்கீடு முறையில் பணி வழங்க வேண்டும். ஆனால் Lateral entry மூலம் பணி வழங்கினால் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட முடியும். இதன் மூலம் உயர் பதவிகளுக்கு BC, SC, ST வகுப்பினர் வராமல் செய்ய முடியும்.\nஅப்படி என்றால் நாம் என்னதான் செய்வது\nபிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மக்களும், அவர்களுக்கான அரசியல் தலைவர்களும் ஐஏஎஸ் தேர்வு என்பதை ஏதோ ஒரு தேர்வு அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், அவர்களின் வாக்கு வங்கி என்னவென்று யோசிக்காமல் நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களும் சரியான விகிதத்தில் வந்தால் தான் சமூக நீதியை நிலை நாட்ட முடியும். உயர் சாதியைச் சேர்ந்த யாரோ எடுக்கும் முடிவுகளால் தான் இங்கே பெரும்பான்மையான மக்கள் பாதிப்படைகிறார்கள். நேர்மை, மெரிட், நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். இந்த சதிகளை முறியடிக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.... அதற்கு மிக முக்கியம் இந்த பி���ச்சனை பற்றிய புரிதல்......\nகொள்ளையடிக்கத் திட்டமிட்டு வீடுகளில் வடமாநில கொள்ளையர் ரகசிய குறியீடு\nகொள்ளையடிக்கத் திட்டமிட்டு வீடுகளில் வடமாநில கொள்ளையர் ரகசிய குறியீடு:\nவிளக்கப் படத்துடன் போலீஸார் எச்சரிக்கை\nவடமாநில கொள்ளையர்கள் பயன்படுத்தும் குறியீடுகள் தொடர்பாக போலீஸார் வெளியிட்டுள்ள வரைபடம்.\nகொள்ளையடிக்கப்போகும் வீட்டை நோட்டம் பார்த்து, சுவர் அல்லது கதவில் ரகசிய குறியீடுகளை எழுதும் பாணியை வடமாநில கொள்ளையர்கள் மேற்கொள்கின்றனர். இதுபோன்று ரகசிய குறியீட்டை காணும் பொது மக்கள் காவல்துறைக்கு உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் பல்வேறு மாவட் டங்களில் வட மாநில கொள்ளை யர்களின் கைவரிசை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த காவல்துறை யினருக்கு, வடமாநில கொள்ளை யர்கள் சில நூதனமான வழிமுறைகளை கடைப்பிடிப்பது தெரியவந்துள்ளது. கும்பலாகச் சென்று கொள்ளையடிப்பது, கொள்ளைச் சம்பவத்துக்கு முன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளை தனித்தனியாக சென்று நோட்டம் விடுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nமேலும், வீடு மற்றும் கடைகள் தொடர்பான தகவல்களை அறிந்து, அதற்கேற்ப சுவரிலும், கதவிலும் ரகசிய குறியீட்டை எழுதிச் செல்கின்றனர். அதன்படி, ஆங்கிலத்தில் ‘D’ என சுவரில் எழுதியிருந்தால் சம்பந்தப்பட்ட வீடு அல்லது, கடைக்குள் நுழைவது கடினம் மற்றும் ஆபத்தானது, ‘எம்’ போன்ற வடிவிலான குறியீடு எனில் சிசிடிவி கேமரா அல்லது அலாரம் இருக்கிறது, சிறுவட்டங்கள் வரைந்திருந்தால் செழிப்பான வீடு, முக்கோண வடிவில் வரைந்திருந்தால் பெண்கள் மட்டுமே உள்ள வீடு, செவ்வக வடிவத்தினுள் குறுக்காக கோடுகள் இருந்தால் ஆளில்லாத வீடு, பெரிய வட்டத்துக்குள் குறுக்காக கோடுகள் இருந்தால் அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் கிடைக்காது என்பதை தெரிவிக்கும் வகையில் சுவரில் வரைகின்றனர்.\nபிறகு இரவிலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்திலோ வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர்.\nஇதையடுத்து, திருட்டு, கொள்ளையை தடுக்க வடமாநில கொள்ளையர்களின் இந்த ரகசிய குறியீடுகள் குறித்த வரைபடத்தை பொதுமக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மதுரை மாநகர போலீ ஸார் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறிய தாவது:\nஉள்ளூர் கொள்ளையர்களை விட, வடமாநில கொள்ளையர்கள் வித்தியாசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பல இடங்களில் அவர்கள் நடத்தும் கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை எளிதில் கண்டறிய முடியாத நிலை உள்ளது. கொள்ளையடிக்கப்போகும் கட்டி டத்தில் முன்னதாகவே நோட்டமிட்டு சில குறியீடுகளை எழுதி, பின்னர் சென்று கொள்ளையில் ஈடுபடுவது வடமாநில கொள்ளையர்களின் பாணி என்பது சமீபத்தில் தெரியவந்தது.\nஎனவே, அது தொடர்பாக எஸ்.ஐ.க்கள் மூலம் அந்தந்த வார்டுகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். காவல் துறை சார்பில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.\nஇது போன்ற குறியீடுகள் வீடு, கடை சுவர்களில் வரையப்பட்டு இருந்தால், அவற்றை பொது மக்கள் உடனடியாக அழித்துவிட வேண்டும். அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். இக்குறியீடுகளை வரைந்த கொள்ளையர்கள் அருகில் எங்காவது பதுங்கி இருக்க லாம். அந்த பகுதியில் சோதனையிடுவதன் மூலம் அவர்களை பிடித்துவிட முடியும் என்று கூறினர்\nLabels: வடமாநில கொள்ளையர் ரகசிய குறியீடு :\nபெண்குழந்தை ரூ. 50,000 பெற என்ன செய்ய வேண்டும்\nபெண்குழந்தை ரூ. 50,000 பெற என்ன செய்ய வேண்டும்\nசிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஇந்தத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப் பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுகுவது என்பது போன்ற தகவல்களை சமூக நலத்துறை சார்பாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இதோ…\nஒவ்வொரு மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்களைப் பெறலாம். இணையதள முகவரியில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ளலாம்\n(தரவிறக்கம் செய்யும்போது பெண்கள் தொடர்பான அனைத்து திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் வரும்.\nஅதில் நீங்கள் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்).\nதரவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அப்படிவத்தில் இருக்கும் உறுதிமொழிச்சான்றிதழை இணைத்து உங்கள் மாவட்டத்தில் இருக்கும் சமூக நல அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்.\nநீங்கள் தரவிறக்கம் செய்யும்போது இங்கே சொல்லப்பட்டிருக்கும் தொகையைவிட குறைவாக அதில் சொல்லப்பட்டிருக்கும். அவை பழைய தகவல். தற்போது சலுகைகளை அரசு உயர்த்தியிருக்கிறது.\nகருத்தடை அறுவை சிகிச்சை சான்று\nகுடும்பப் புகைப்படம் – 1\nஆண் வாரிசு இல்லை என வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று\nஇருப்பிடச் சான்று (விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)\n01.08.2011-க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.\nகுழந்தை பிறந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.\nஉங்கள் குழந்தைகளில் யார் பெயருக்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களோ, அவர்களுக்கான தொகை அந்த குழந்தை 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த பிறகே அரசு முதிர்வுத் தொகையாக வழங்கும். அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.\nபெண் குழந்தை நலத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.\nஇத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் இருந்து அந்த தொகை முதிர்வுபெற்று பெறும்வரை நீங்களே அனைத்து வேலைகளையும் மேற்பார்வையிடுவது நல்லது. இடைத் தரகர்களை நம்பி வீணாக பணத்தை இழக்க வேண்டாம்.\nமேலும் அதிக தகவல் பெற…\nஇது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்.\nரோட்டு ஓரத்தில் இருக்கும் கடையில் #கரும்புஜூஸ் வாங்கி குடிப்பீர்களா\nரோட்டு ஓரத்தில் இருக்கும் கடையில் #கரும்ப��ஜூஸ் வாங்கி குடிப்பீர்களா\nநாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தும் நீ சாப்பிடு கிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.\nஅதுமட்டுமல்ல கரும்புசாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும். உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையை புதுப்பிக்கும் தன்மை உடையது. அதே போன்று விட்டமின் சி அதிகமாக கரும்புசாறுகளில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது. மேலும் கரும்பு சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும்.\nஅதே போன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.\nசிலருக்கு பருக்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும் இவர்கள் கரும்பு சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மலச்சிக்கலைப் போக்குகிறது.\nபொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும் இதற்கு கரும்பு சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது. நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்பு சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. மேலும் கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமான சாருகள் சுரக்கவும் இது உதவுகிறது. பொதுவாக பெரும்பான்மையான செரிமான சிறப்புகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமான சிறப்புகள் நன்கு சிறக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது. சித்த மருத்துவத்தின் படி உடலில் அதிகரித்து பித்தத்தை கரும்பு சமநிலை படுத்தும்.\nசிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். மேலும் கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டு சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. இது low glycemic index உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை அளவாக அருந்தாலும் நல்ல பலனை தரும்.\nஎனவே உடலுக்கு பல நன்மைகள் செய்யக்கூடிய இந்த கருப்பு சாற்றை நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. போகின்ற இடமெல்லாம் கிடைக்கின்றது. எனவே கரும்பு சாற்றை இனி அடிக்கடி சாப்பிடுங்கள். ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.\nஇந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் – விசாலினி\nஇந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் – விசாலினி\n--இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்1 - திட்ட இயக்குனரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனருமான டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை - தி வீகென்ட் லீடர் (The Weekend Leader), என்ற சர்வதேச ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விசாலினி குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த, கல்யாண குமாரசாமி - சேது ராகமாலிகா தம்பதியரின் மகள் விசாலினி.\nஅதுமட்டுமா, தமிழாசிரியர் தமிழ்க்கனலின் பேத்தி.\nஅல்வாவுக்கு மட்டுமல்ல அறிவுக்கும் திருநெல்வேலிதான்-- என்று உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர்.\nஐந்து (5) உலக சாதனைகள், பதிமூன்று (13) சர்வதேச கணினி சான்றிதழ்கள் பெற்றவர்.\nஉலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற இவர் - ஓர் இந்தியர், தமிழர்\nவிசாலினி தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே தொடர்ச்சியாக இரண்டு முறை டபுள் ப்ரமோஷன் பெற்றவர்.\nஒன்பதாம் வகுப்பை, பாதியில் நிறுத்திவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் நேரடியாக பி.டெக் (B.Tech) பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்.\nஅங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தன்னைவிட நான்கைந்து வயது மூத்த மாணவர்களுடன் படித்தாலும் எப்போதும் படிப்பில் முதல் மாணவியாகவே திகழ்ந்தவர்.\nமுக்கியமாக நான்கு ஆண்டுகள் பி.டெக் (B. Tech) பொறியியல் படிப்பை மூன்றே ஆண்டுகளில் முடித்து 96% மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.\nஉலக அளவில், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறையில், பல பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச கணினி தேர்வுகளை நடத்துகின்றன. பொதுவாக B.Tech, M.Tech முடித்த மாணவர்கள் கூட, கடினமான இந்த தேர்வுகளை எழுத சிரமப்படுவர்.\nகம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால், பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் கடினமான சர்வதேச கணினி தேர்வுகளை தன் 10 வயதிலேயே எழுதத் தொடங்கியவர் விசாலினி.\nபாகிஸ்தான் மாணவர்கள் சாதனை முறியடிப்பு\nஅமெரிக்காவின் முன்னணி நெட்வொர்க்கிங் நிறுவனமான CISCO நடத்தும் CCNA தேர்வில், பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது மாணவர் Irtiza Haider சாதனையை - தமிழக மாணவி விசாலினி தன் 10 வயதில் முறியடித்து - “The Youngest CCNA in the World” ஆனார்.\nIELTS தேர்வில் பாகிஸ்தானைச் சேர்ந்த 12 வயது மாணவி Sitara Brooj Akbar சாதனையை, விசாலினி தன் 11 வயதில் முறியடித்து The Youngest IELTS in the World என்ற உலக சாதனை படைத்தார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகையே அச்சுறுத்திய ரான்சம்வேர் கம்ப்யூட்டர் வைரசுக்கு தீர்வு கண்டவரும் இவரே.\nபிரதமர், குடியரசுத் தலைவர் பாராட்டு\nபாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விசாலினியுடன் உரையாடிய போது, “விசாலினி, இந்தச் சிறுவயதில், நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான்” என்று 2015-ம் ஆண்டிலேயே, பாராட்டிவிட்டார்.\nகுடியரசுத் தலைவர் அப்து���்கலாம் அவர்களது பாராட்டை தன் மூன்று வயதிலேயே பெற்றவர் விசாலினி. கம்ப்யூட்டர் துறையில் இவரது சாதனைகளை அறிந்து மீண்டும் நேரில் அழைத்து பாராட்டினார் டாக்டர் அப்துல்கலாம். இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் விசாலினி முக்கியப் பங்காற்றுவார் என்று அன்றே வாழ்த்தினார். டாக்டர் அப்துல்கலாம் மறைவுக்கு பிறகு, அவரது முழு உருவச் சிலையையும் விசாலினி திறந்து வைத்தார்.\nவிசாலினியின் திறமையை அறிந்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ -- இஸ்ரோவில் உரையாற்ற வருமாறு 15 வயது மாணவி விசாலினிக்கு அழைப்பு விடுத்தது.\nஇதையடுத்து இஸ்ரோவிற்குச் சென்றார் விசாலினி. அங்கு இஸ்ரோ இயக்குனர் உட்பட எழுநூறுக்கும் (700+) மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்தியில் புதிய தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.\nஅங்கு விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் உட்பட விஞ்ஞானிகள் அனைவரும் எழுந்து நின்று standing ovation கொடுத்து விசாலினிக்கு மரியாதை செய்தனர். எதிர்காலத்தில், இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் விசாலினி முக்கியப் பங்காற்றுவார் என்று இஸ்ரோ இயக்குனர் பாராட்டினார்.\nமேலும் செவ்வாய் கிரகத்திற்கு இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோளையும் விசாலினிக்கு பரிசளித்தார்.\nஇந்திய அரசு புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக்கோள் படம் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக வரலாற்றில் முதன் முறையாக , இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில்\n15 வயது மாணவி ஒருவர், விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றியது இதுவே முதன் முறை. அந்தப் பெருமை தமிழக மாணவி விசாலினியையே சேரும்.\n💐 இஸ்ரோவில் ஆராய்ச்சிப் பணி 💐\nவிசாலினியின் திறமையை அறிந்த இஸ்ரோ நிறுவனம் இவருக்கு ஓர் ஆராய்ச்சிப் பணியை வழங்கியது. இஸ்ரோ வரலாற்றில் 15 வயது மாணவிக்கு ஓர் ஆராய்ச்சிப் பணி வழங்கப்பட்டது அதுவே முதன்முறை.\nஇரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணியை 35 நாட்களில் முடித்து நம் இந்திய நாட்டிற்கு சமர்ப்பித்தார் விசாலினி. அந்த தொழில் நுட்பத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டது தனிச்சிறப்பு.\nஇஸ்ரோ இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் “விசாலினி தனது வயதுக்கு மிஞ்சி�� சவாலான செயல்களை செய்ய வல்ல அபார அறிவாற்றல் பெற்றவர்” என்று பாராட்டினார்.\nசர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர்\nஉலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினி, 11 வயது குழந்தையாக இருக்கும் போதே, 12 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை ஆற்றி, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர்.\nசர்வதேச கணினி மாநாடுகளில்--பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராக மட்டும் செல்வதற்கே அதாவது attend பண்ணவே 5000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி தங்கள் இருக்கையை முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் விசாலினியோ, 11 வயது குழந்தையாக இருக்கும்போதே, 12 சர்வதேச கணினி மாநாடுகளிலும் 70 முதல் 80 நாட்டு அறிஞர்கள் மத்தியில், தலைமை உரையாற்றிய பெருமைக்குரியவர். உலகின் எந்த ஒரு குழந்தைக்கும் கிடைக்காத பெருமை இது.\nகூகுள் (Google) நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில் ஒருமணி நேரம் சிறப்புரை ஆற்றிய சிறுமி விசாலினியைப் பார்த்து, பன்னாட்டு அறிஞர்கள் வாயடைத்துப் போயினர். அங்கு The Youngest Distinguished Google Speaker என்ற பட்டமும் பெற்றார் விசாலினி.\nTEDx சர்வதேச மாநாட்டில் இரண்டு முறை தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதிலேயே, The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.\nArtificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம்,\n1) மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் (- 50 டிகிரி C) தட்பவெப்பத்தில் உறைய வைக்கும் குளிரில், இமயமலையில் சியாச்சின் பள்ளத்தாக்கில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக, புதிய சாதனம்.\n2) இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பிற்கான உபகரணம்.\n3) மேலும், மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் வாழ்க்கைத் திறனை நியூரல் நெட்ஒர்க்ஸ் மூலம் மேம்படுத்துதல்.\n-- என விசாலினியின் பல புராஜெக்ட்கள், இனி வரும் காலத்தில் கணினி உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nBig Data, IoT, Networking, Cloud Computing, Artificial Intelligence, Machine Learning, Neural Networks - என்று தகவல் தொழில்நுட்பத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டு, வருங்கால மாணவ சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் விசாலினி - ஓர் இந்தியர். அதுவும் தமிழர் என்பதில் நமக்குப் பெருமையே.\nபாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு மாணவி அர்பா கரீம் ராந்தாவா (Arfa Karim Randhawa), மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MCP தேர்வை எழுதி “The Youngest MCP in the World” ஆனார். தமிழக மாணவி விசாலினியோ இந்தத் தேர்வை தன் 10 வயதில் எழுதினார்.\nபாகிஸ்தான் மாணவி Arfa Karimக்கு அந்நாட்டின் அதிபர் பர்வேஸ் முஷாரப் President's Pride of Performance, Salaam Pakistan Youth Award ஆகிய உயரிய விருதுகளை வழங்கினார்.\nமேலும் பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் துறையில், பெண்களுக்கான உயரிய விருதான Fatimah Jinnah Gold Medal-ம் Arfa Karimக்கு வழங்கப்பட்டது.\nமேலும், Pakistan Telecommunication Companyயின் பிராண்ட் அம்பாசிடராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.\nபாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு Arfa Software Technology Park (ASTP) என்று பெயர் சூட்டப்பட்டது. (For your reference : http://sluppend.com/3NdC )\nதிடீரென்று ஒரு நாள் Arfa Karimக்கு இதயத்தில் cardiac arrest ஏற்பட லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மேற்பார்வையில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டது.\nஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.\nArfa Karim-ன் இறுதிச்சடங்கில் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் Shahbaz Sharif, நேரில் கலந்து கொண்டு, அவருடைய உடலை தன் தோளில் சுமந்து சென்றார்.\nபாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடியை Arfa Karim-ன் உடலில் போர்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அவரது சமாதியின் மேல் பாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது.\nமேலும், Arfa Karimக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவருடைய புகைப்படத்துடன் கூடிய பாகிஸ்தான் நாட்டின் தபால்தலையை, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராசா கிலானி, ஜனவரி 20, 2012 அன்று வெளியிட்டார்.\n🙄🙄 வேறொரு நாடாக இருந்தால் ……🙄🙄\nஇந்தியா, பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியின் போது, மிகப்பெரிய அளவில் நம் நாட்டுப்பற்று வெளிப்படுவது இயல்பு.\nஆனால், சர்வதேச அளவிலான கணினி தேர்வுகளில், அதே பாகிஸ்தான் நாட்டு மாணவர்களின் சாதனைகளை, நம் தமிழக மாணவி விசாலினி தன் (10) பத்து வயதிலேயே முறியடித்த போது, நாம் கண்டு கொள்ளவே இல்லை.\nமுக்கியமாக பாகிஸ்தான் மாணவர்களான Arfa Karim, Irtiza Haider இருவரும் தலா ஒரு (1) சர்வதேச தேர்வை மட்டுமே எழுதி இருந்தனர். ஆனால் தமிழக மாணவி விசாலினியின் . கைகளில் இருப்பதோ பதிமூன்று (13) சர்வதேச கணினி சான்றிதழ்கள்.\nஉலக அளவில் ஒப்பிட்டால் கூட, இந்த இளம் வயதில் - தமிழக மாணவி விசாலினியின் சாதனைப் பட்டியல் (Profile) எவரிடமும் இல்லை என்றே கூறலாம்.\nஇதுவே வேறொரு நாடாக இருந்தால், இந்நேரம் விசாலினியைக் கொண்டாடி மகிழ்ந்து இருப்பார்கள்.\nதன் அறிவுத்திறனால் உலகையே தன் வசம் திரும்பிப் பார்க்கவைத்த, விசாலினி, திருநெல்வேலி அரசு பள்ளி தமிழாசிரியர், தமிழ்க்கனலின் பேத்தி ஆவார்.\nதமிழக மாணவி விசாலினியிடம் பேசிய போது “நான் பிறந்த என் இந்திய நாட்டிற்காக, நம் இந்திய நாட்டிற்காக, நோபல் பரிசு பெற்றுத் தரவேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம்\n“ இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் – விசாலினி” – என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ. டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கூறியதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nவருங்கால மாணவ சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும், தமிழக மாணவி விசாலினியின்\nசாதனைகளை Facebook, Whatsapp -ல் பகிருங்கள்.\nஇந்த தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்.\nவிசாலினியின் இணையதளம் – www.kvisalini.com\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யு���்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம் \nஎதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்\n*தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு*\nகாஷ்மீரைப் போல் கட்சத் தீவும் மீட்கப்படுமா\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும்...\nசட்டப்பிரிவு 370 காஷ்மீரில் உள்ளதைப் போன்றே,\nமுத்தலாக் - ஒரு சிறு விளக்கம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க ட...\n1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படி...\nஒரு வங்கிக் கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள்\nஐஏஎஸ் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் முக்கியம் இல்லை...\nகொள்ளையடிக்கத் திட்டமிட்டு வீடுகளில் வடமாநில கொள...\nபெண்குழந்தை ரூ. 50,000 பெற என்ன செய்ய வேண்டும்\nரோட்டு ஓரத்தில் இருக்கும் கடையில் #கரும்புஜூஸ் வா...\nஇந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் – விசாலினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/actress-nithya-menon-hd-stills-hot-images-wallpaper-poster-pictures-photoshoot/", "date_download": "2019-08-20T03:15:12Z", "digest": "sha1:2VCKYAND3BLHAK7KWRU3KOC5JW53K7CE", "length": 3790, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Nithya Menon – HD Stills | Hot Images | Wallpaper | Poster | Pictures | Photoshoot – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இ���க்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2358:-1800------&catid=120:2008-07-10-15-26-40&Itemid=86", "date_download": "2019-08-20T03:05:26Z", "digest": "sha1:KVSVK2YO7INOVRACOSRS7UMH4UNGDKQI", "length": 6434, "nlines": 93, "source_domain": "www.tamilcircle.net", "title": "பூமி-- 1800 களில் அமெரிக்க சிவப்பிந்திய தலைவரின் பார்வையில்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பூமி-- 1800 களில் அமெரிக்க சிவப்பிந்திய தலைவரின் பார்வையில்.\nபூமி-- 1800 களில் அமெரிக்க சிவப்பிந்திய தலைவரின் பார்வையில்.\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஇந்த பூமியே நமக்கு தாய். இந்த பூமியில் சம்பவிப்பவைகள் அணைத்தும் இந்த பூமித்தாயின் மைந்தர்களுக்கு சம்பவிப்பவைகளே. பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல. மனிதன் தான் பூமிக்கு சொந்தமானவன்.\nநாம் அணைவரும் ஓன்று என இணைக்கும் விதமாக அணைவரது உடலிலும் ஓரே சிவப்பு நிற இரத்தம் தான் ஓடுகின்றது அதுபோல இப்பூமியிலுள்ள எல்லா பொருட்களுமே ஓன்றாக பிணைக்கப்பட்டுள்ளது.\nமனிதன் இந்த வாழ்கை வலையை நெய்யவில்லை, அவன் அந்த வலைப்பின்னலின் ஓரு இழை மாத்திரமே. அவன் அந்த வலைப்பின்னலுக்கு செய்யும் யாவும் அவனுக்கே செய்து கொள்ளுகிறான்.\nஎங்கள் இறைவன் உங்களுக்கும் இறைவனே. இந்த பூமி இறைவனுக்கு மிகவும் விலையுயர்ந்தது. நாம் அதற்கு விளைவிக்கும் தீங்கு அதை படைத்தவன் மீது குவிக்கும் அவமதிப்பாகும்.\nபிறந்த குழந்தை தனது தாயின் இதயத்துடிப்பை நேசிப்பது போல நாங்கள் இந்த பூமியை நேசிக்கிறோம். ஆகவே நாங்கள் இந்த பூமியை உங்களுக்கு விற்றால் நாங்கள் நேசித்தது போல நீங்களும் நேசியுங்கள். நாங்கள் எவ்வாறு பராமரித்தோமோ அதே போன்று பராமரியுங��கள்.\nஇந்த பூமியை அணைத்து குழந்தைகளுக்காகவும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். இறைவன் நம்மை எவ்வாறு நேசிக்கின்றாரோ அவ்வாறு நீங்களும் இந்த பூமியை நேசியுங்கள்.\n1854 ஆண்டு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதத்திலிருந்து சில வரிகள்.\nஇந்த பூமியை அணைத்து குழந்தைகளுக்காகவும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2019-08-20T03:22:25Z", "digest": "sha1:UHQETXIQZDKDMNLA5OK7PTIWDMGOGX3E", "length": 4145, "nlines": 69, "source_domain": "newuthayan.com", "title": "முத்துமாரி அம்மன் - தேர்த் திருவிழா!! - Uthayan Daily News", "raw_content": "\nமுத்துமாரி அம்மன் – தேர்த் திருவிழா\nமுத்துமாரி அம்மன் – தேர்த் திருவிழா\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Aug 14, 2019\nவவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.\nபிரபல நடிகருக்கு வில்லனான சமுத்திரகனி\n11 மாணவர்களுக்கு முதல் நன்மை\nகருங்காலிக்குளம் பாடசாலையில்- நூலகத்துக்கு அடிக்கல்\nவவுனியா நகரில் அலையும் கட்டாக்காலி நாய்கள் \nதேர்­தல் அறிக்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆத­ரிப்­போம் – ரெலோ­வின் அறிவிப்பு\nநாட்டின் அந்நியச் செலாவணியில் 40 வீதமானது தமிழர்களுடையது\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nமாற்­றத்­துக்­காக புதிய பாதை­யில் இணை­யு­மாறு அரச தலை­வர் வேட்­பா­ளர் அநுர­கு­மார அறை­கூ­வல்\nஎழுக தமிழ் பேர­ணி­யால் எந்த மாற்­ற­மும் வராது- ஆனந்­த­சங்­கரி தெரிவிப்பு\nபுதிய நோர்வே தூதுவர் கடமையேற்பு\nஅநுரகுமாரவுக்கு- மாவை. எம்.பி வாழ்த்து\nதமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு-சிங்­கள மக்­க­ளி­டம் ரணில் வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:26:42Z", "digest": "sha1:5KAK424QJD4I7OI7JXAXM7ETJCHLQAVR", "length": 7615, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிர்விசையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயி���்விசையியல் என்பது, விசையியல் கொள்கைகளை உயிரினங்களில் பயன்படுத்தும் ஒரு துறையாகும். உயிரினங்களின் பொறிமுறைகளையும், உயிரியல் முறைமைகளில் பொறியியல் கொள்கைகளின் பயன்பாட்டையும் ஆய்வு செய்யும் உயிர்ப்பொறியியலும் இதற்குள் அடங்குகிறது. இந்த ஆய்வுகளையும், பகுப்பாய்வுகளையும், மூலக்கூறுகள் மட்டத்திலிருந்து, திசுக்கள், உறுப்புக்கள் என்பன வரை பல மட்டங்களில் நடத்துகின்றனர். நியூட்டன் விசையியலின் சில எளிமையான பயன்பாடுகள் ஒவ்வொரு மட்டத்திலும் சரியான அண்னளவாக்க முடிவுகளைத் தரக்கூடும் ஆயினும், துல்லியமான விபரங்களைப் பெறுவதற்கு, தொடர் விசையியலைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.\nதாவரங்களிலும், தாவர உறுப்புக்களிலும் உயிர்விசையியல் கொள்கைகளைப் பயன்படுத்துதல் ஒரு தனியான இணைத்துறையாக வளர்ச்சியடைந்துள்லது. இது தாவர உயிர்விசையியல் எனப்படுகின்றது.\nபயன்பாட்டு விசையியல் துறைகளான வெப்பஇயக்கவியல், தொடர் விசையியல், இயந்திரப் பொறியியல் துறைகளான பாய்ம விசையியல், திண்ம விசையியல் என்பன உயிர்விசையியல் ஆய்வில் முக்கிய பங்காற்றுகின்றன.[1] [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/chennai-fire-breaks-car-parking-pnfenk", "date_download": "2019-08-20T03:18:33Z", "digest": "sha1:SUV6GRFPCH6NGNCYYTVXTURLLGBG3MTP", "length": 11461, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் பயங்கர தீ விபத்து... 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்..!", "raw_content": "\nசென்னையில் பயங்கர தீ விபத்து... 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்..\nசென்னை போரூர் அருகே தனியாருக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகின.\nசென்னை போரூர் அருகே தனியாருக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகின. மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.\nசென்னை போரூர் அருகே ராமசந்திரா மருத்துவமனை எதிரே உட்டோ என்ற கால்டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கார்கள் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்திற்கு பரவியதாக கூறப்படுகிறது. அதை உடனடியாக அணைக்காமல் அலட்சியத்தின் காரணமாகவே அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு கார் மீது தீப்பற்றியவுடன் அருகில் இருந்த கார்களில் தீ மளமளவென பரவியது. இதில் 100-க்கும் மேற்பட்ட கார்களில் தீ வேகமாக பரவியது.\nஇதனால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால் மேலும் பூந்தமல்லி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கார்களின் டயர்கள் அடுத்தடுத்து வெடிப்பதால் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனை கார்கள் எரிந்து சேதமுற்றன என்ற தகவல் முழுமையாக வெளிவரவில்லை.\nமுன்னதாக நேற்று பெங்களூருவில் நடைபெற்று வரும் ‘ஏரோ இந்தியா 2019’ சர்வதேச விமான‌க் கண்காட்சியின் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட கார்களும் 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமானது. இந்நிலையில் சென்னையிலும் அடுத்தநாளே அதேபோன்ற மற்றொரு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.\nமீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை அருகே சாலை விபத்து... பெண் உதவி ஆய்வாளர் பலி\nநாய்க்கறி வந்தது ஸ்டார் ஓட்டல்களுக்கா\nசென்னையில் ராணுவ விமானங்கள் அணிவகுப்பு... பொதுமக்கள் பரபரப்பு..\nதனியார் ஓட்டலில் ரூ.11 கோடி, 7 கிலோ தங்கம் சிக்கியது.. மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலீஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nஇன்று உலகையே ஆட்டிப் படைப்பது இதுதான்.. சர்வதேச புகைப்பட தினம்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nமதுக்குடிக்க வைத்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி \nஅஜித் பாடல் பாடியவர்களை... வெளுத்துகட்டிய வெறி கும்பல்... ஆலுமா... டோலுமா... பாடினால் அடி, உதை, நிச்சயம்மா...\nடெல்லிக்கு சென்று புஜ பலம் காட்ட உள்ள ஸ்டாலின் காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023277.html", "date_download": "2019-08-20T03:58:39Z", "digest": "sha1:CMESC2KKMA5LRRWZ4WFRH4HHLUG7DHOC", "length": 5582, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: ஆலாபனை\nநூலாசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்\nவிருது சாகித்திய அகாதமி விருது\nவிருது பெற்ற ஆண்டு 1999\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதேச விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்துத் தியாகிகள் சமயமும் தமிழும் வாதகாண்டம் முதல் 1000\nநம்பிக்கைகளைப் புதுப்பிக்கும் கலை முதலாளியமும் அதன் பிறகும் அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்\nதண்ணீரில் தாகம்... ( பாகம் 1 & 2 ) Tyagu டாக்டர்.அம்பேத்கர் வாழ்வும் தொண்டும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61226", "date_download": "2019-08-20T03:17:14Z", "digest": "sha1:IMXJDJJ4R6INOJMVY3PWID54UYYIF5RN", "length": 15082, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆழ்கடல் மீனவர்களின் மீன்களை திருடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nஆழ்கடல் மீனவர்களின் மீன்களை திருடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nஆழ்கடல் மீனவர்களின் மீன்களை திருடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅம்பாறை மாவட்டத்தின் ஆழ்கடல் பிரதேசத்தில், கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன்களை திருடிவரும் கொள்ளைச் சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கமும், பொலிஸாரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து கல்முனையில் மீனவர்கள் இன்று (25) பிற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.\nஇவ்வார்ப்பாட்டத்தினை அம்பாறை மாவட்ட மீனவ சங்கங்களின் சமாஜம் மற்றும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்கம் என்பன இணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தது.\nஆழ்கடலில் வலையில் சிக்குகின்ற மீன்களை திருடும் சம்பவம் சுமார் எட்டு வருடங்களாக இடம்பெற்று வருவதாக அம்பாறை மாவட்ட மீனவ சங்கங்களின் சமாஜத்தின் தலைவர் ஏ.பி.ஏ. றஹீம் இதன் போது தெரிவித்தார்.\nஇதனால் கடற்தொழிலாளர்களின் பல்லாயிரம் ரூபா பெறுமதியான வலைகள் நாசம் செய்யப்படுவதுடன் கஷ்டப்பட்டு பிடிக்கின்ற மீன்களையும் களவு கொடுக்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகுதிரை வலு கூடிய இயந்திரப் படகினைப் பயன் படுத்தியே இவ்வாறான ஆழ்கடல் மீன்கொள்ளைச் சம்பங்கள் இடம்பெற்று வருவதுடன், உயிர் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகல்முனை பிரதேசத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட பல தரப்பட்ட மீன்பிடிப் படகுகளில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் இதன் மூலம் தங்களது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இத்திருட்டுச் சம்பவங்கள் பெரும் சவாலாக இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.\nஇத்திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு பல முறை முறைப்பாடு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படாததனையிட்டு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஆழ்கடல் மீனவர்கள் மீன்கள் திருடுபவர்கள் எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nநாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-08-20 08:44:35 மழை வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.\n2019-08-20 08:33:29 ஜனாதிபதி தேர்தல் கோத்தபாய\nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று திங்கட் கிழமை கூடியிருந்த நிலையில் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி வ���ட்பாளர் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை. இருப்பினும் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை மீண்டும் ஒரே சந்தர்பத்தில் அழைக்குமாறு தாம் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார்.\n2019-08-19 23:02:54 ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹேஷான் விதானகே\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nகந்தானை - புபுதுகம பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுள்ள போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-19 22:54:52 ஒரு கோடி ரூபாய் பெறுமதி போதைப் பொருட்கள்\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.\n2019-08-19 22:51:11 ஜனாதிபதி தேர்தல் எளிதில் வெற்றிக்கொள்ள\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்தம் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/04/blog-post_10.html", "date_download": "2019-08-20T02:44:40Z", "digest": "sha1:L3KFPBR7SIRJTIDD7CYIY6DIDHHF2VF5", "length": 74454, "nlines": 224, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: ஈழ போராட்டத்தை அழித்ததின் பின்னணியில் ..ஏர்டெல் ..", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஈழ போராட்டத்தை அழித்ததின் பின்னணியில் ..ஏர்டெல் ..\nஈழ போராட்டத்தை அழித்ததின் பின்னணியில் ..ஏர்டெல் .. தயவு கூர்ந்து நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள் .......\nபொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்\nகடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னனியில் இருந்த சதிகளை கண்டுபிடித்து மாறிவரும் உலகஒழுங்கை புரிந்து கொண்டு செயல்பட வெண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. போருக்கு பின்னனியில் செயல்பட்ட இந்திய காங்கிரஸ் அரசின் தனிப்பட்ட வெறுப்பு, அரசு அதிகாரிகளின் தமிழின எதிர்ப்புடன் சேர்ந்து மனிதநேயமற்ற முறையில் சந்தை லாபத்திற்காக இந்திய அரசு செயல்பட்டதும் அதன் துணையாக இந்தியாவின் நிறுவங்கள் வேலைசெய்ததையும்/செய்வதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த தமிழினப்படுகொலைக்கு துணையாய் நின்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார காரணிகளை நாம் தொடர்ச்சியாக கண்டறிந்து அதை எதிர்த்து போராடுவது நமக்கு கட்டாயமாகிறது. இந்த வழியில் நமது எதிர்வினைகள் இந்திய-சிங்கள கூட்டு திட்டங்களை முறியடிக்க கூடியதாய் இருக்க வேண்டும். நமது ஆற்றலை ஒருங்கிணைப்பதற்கு நமது தொடர்ச்சியான போராட்டங்கள் உதவும். போர்முடிந்த பிறகு நடத்தப்படும் நமது போராட்டங்களை, புரிதல்களை, குறிக்கோள்களை இந்த அரசாங்ககளுக்கு தெளிவாக உணர்த்தவேண்டி உள்ளது. நமது புரிதல்கள் இனிவரும் காலங்களில் நம்மை, நமது போரட்டஙளை தற்காத்துக்கொள்ள பெரிதும் துணை புரியும். இதன் அடிபடையிலேயே இந்த ஏர்டெல்லிற்கு எதிரான நமது போரட்டம் அமைகிறது. இது நமக்கு வருங்காலத்தில் சரியான புரிதல்களோடு போராட்டம் நடத்தும் பயிற்சியை அளிக்கவும் செய்யும்.\nஇலங்கையில் வர்த்தக போட்டிகளின் நடுவே தமிழீழ தமிழர்களின் உரிமை, விடுதலைப்போராட்டம் பலிகொடுக்கப்படுகிறது. இந்த சதிகளுக்கு நடுவே உரிமைகளை வென்றெடுக்கவும், எதிர்கால சமூக,அரசியல் நலனை உறுதி செய்யவும் வேண்டி இருக்கிறது. இந்த பொருளாதார புறக்கணிப்பு போராட்டத்தில் தொடர்ச்சியாகவும், உறுதியுடனும் நாம் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய கட்டாயத்தை இந்த இக்கட்டான சூழல் நமக்கு ஏற்படுத்தி உள்ளது. லாப நோக்கில் மட்டும் இன்றி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும், அரசும் கார்பரேட் நிறுவங்களும் இணைந்து இன்று வேட்டையாட கிளம்புகின்ற இந்த காலகட்டத்தில் அநீதிக்கு எதிராக போராடுபவர்கள் இந்த இரண்டையும் ஒரே மாதிரியாக நடத்தவேண்டி��ுள்ளது. ஏர்டெல்லின் சிங்கள கூட்டணியை நாம் புரிந்து கொள்வது இம்மாதிரியான மானுட விரோதிகளை வெற்றி கொள்ள உதவும். இந்த வகையில் ஏர்டெல்லை நோக்கிய புறக்கணிப்பு போராட்டத்தின் அடிப்படை தமிழின விரோதியாக மட்டும் அல்லாமல் மானுடவிரோதியாகவும் இருக்கும் இந்த நிறுவனங்களின் பொருளாதார ஆதாரத்தை முறிப்பதே.\nகடந்த 1998இல் இருந்து பேசி பிறகு கையெழுத்தான இந்திய-இலங்கை சுதந்திர வணிக ஒப்பந்தம் இந்திய நிறுவனங்களுக்கு எதிர்பாராத ஒரு புதையலாகவே இருந்தது. நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழீழம் இப்பொது மாறிக்கொண்டு இருப்பதற்கு முதன்மையாக இருந்தது இந்தியாவிற்கும் இலங்கைக்குமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனங்கள் ஈட்டிய செல்வம். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு இரு நாட்டின் வர்த்தகம் 600 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 3000 மில்லியன் அமெரிக்க டாலராக (ஐந்து மடங்காக) மாறியது. (http://www.lankabusinessonline.com/fullstory.phpnid=1945769245) இந்த லாபங்களை பார்த்த இந்திய பெரு நிறுவனங்கள் இலங்கையை பெரும் வளர்ந்து வரும் சந்தையாக கண்டுபிடித்தார்கள். சார்க் நாடுகளில் ( தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) இருக்கும் இந்திய முதலீடுகளில் 50% கும் மேலான முதலீடுகள் இலங்கையில் தான் உள்ளன. இதில் முக்கியமாக தொலைதொடர்பு ஒரு முக்கிய பங்கு வகித்ததால் இந்திய நிறுவனங்கள் அங்கு கால்பதிக்க விரும்புகிறார்கள் கிட்டதட்ட நூறுக்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் அங்கு வணிகம் செய்கின்றன. வரும் ஆண்டில் இந்தியாவின் ரிலையன்சு மற்றும் பல இந்திய பெரு நிறுவனங்கள் முதலீடு செய்யவும், அங்குள்ள நிறுவங்களை வாங்கவும், ஒப்பந்தங்கள் போடவும் காத்திருக்கிறார்கள்.\nசீனாவின் மூலம் பெறும் வர்த்தக மையமாக மாறிய ஹாங்காங்கை போல இலங்கை, இந்தியாவின் ஹாங்காங்காக மாற வாய்ப்பிருப்பதாக ஹாங்காங் வங்கி தெரிவித்தது. இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் வணிக முக்கியதுவம் வாய்ந்த அதன் சந்தை தமிழர்களின் விடுதலைப்போரினால் தடைபட்டு இருந்ததாகவே இந்திய நிறுவனங்கள் தெரிவித்தன. இந்த கருத்தை, போர்முடிந்த பிறகு ஏர்டெல்லும், இந்திய கச்சாஎண்ணை நிறுவனமும் தெரிவித்தன. http://www.lankanewspapers.com/news/2010/4/56029_space.html ஆக இந்த நிறுவனங்களின் வணிகத்திற்கும், லாபத்திற்கும், சந்தை விரிவாக்கத்திற்கும் தமிழீழ விடுதலை போர�� பெரும் தடையாக இருந்தது.\nவைகோவை எதிர்த்து போட்டியிட்டு அவரை தோற்கடிக்க காரணாமாயிருந்த கோவில்பட்டியை சேர்ந்த ”மாஃபா பாண்டியராஜனின் நிறுவனமான மாஃபா மனிதவள நிறுவனம் அங்கு தனது சேவையை நீண்ட காலமாக சிறப்பாக செய்து வருகிறது. இவர் தன் பிரச்சாரத்தை தேர்தலிற்கு வெகு நாட்களுக்கு முன்பே ஆரம்பித்தது, வாக்களர்களை கவர்வதற்கு செலவழித்த பணம் இலங்கை அரசின் துணையோடு நடந்து இருக்காது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. (தேர்தலுக்கு பிறகு இவரின் அரசியலில் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று யாராவது அறிவீர்களா) தமிழீழத்திற்கு ஆதரவாக எந்த ஒரு குரலும் பாரளுமன்றத்தில் வரக்கூடாது என்பது எந்த பேரினவாதத்தின் கனவு\nபல்வேறு நிறுவங்கள் இலங்கைக்குச் சென்று தொழில் தொடங்கி இருந்தாலும் ஏர்டெல் முதன்மையான புறக்கணிப்பை பெறவேண்டிய காரணங்கள் வலிமையானதாகும். கடந்த மே 17,18 படுகொலைக்கு சரியாக இரண்டு வருடத்திற்கு முன்பு மே 15, 2007ல் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் மொபைல் சேவை மற்றும் இதர நிறுவனங்களை வென்று இலங்கையில் தனது சேவையை ஆரம்பிப்பதற்கான ஒப்புதலை பெற்றது. தனது 2G , 3G சேவையை சோதனை செய்து பார்க்கவும் அதற்கு வாய்ப்பு கிட்டியது . ரிலையன்ஸ், பி. எஸ்.என்.எல், டாடாவை மீறி தனது செல்வாக்கை பயன்படுத்தி எப்படி ஏர்டெல் இந்த ஒப்பந்தத்தை போட்டது. இந்திய அரசாங்க நிறுவனமான பி. எஸ்.என்.எல் ற்கு அளிக்காமல் ஏர்டெல்லிற்கு வழங்கியதையும் இதற்கு ஆதரவாக இந்தியாவின் வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் இருந்ததையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இலங்கை அரசிற்கு தேவையான உதவிகளை செய்யாமல் இப்படி ஒரு ஒப்பந்ததை பெற்று இருக்க முடியாது. போர் நிதியாக இலங்கைக்கு ஆயிரத்தி எண்ணூறு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுவதை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. (http://www.lankabusinessonline.com/fullstory.php\nஇலங்கைக்கு தேவையான சீன உறவு, சீன உளவு.\nஇலங்கை அரசு எவ்வப்போதெல்லாம் அதன் உள்நாட்டு எழுச்சி நடக்கிறதோ அப்பொதெல்லாம் இந்தியாவின் உதவியை வைத்தே அதை வெற்றிகரமாக அடக்கும். அது தமிழீழ விடுதலை போராக இருந்தாலும் சரி அல்லது எழுபதுகளில், எண்பதுகளில் நடைபெற்ற சிங்கள இளைஞர்களின் எழுச்சியாக இருந்தாலும் சரி. ஆனால் ஒவ்வொரு முறையும் இலங்கையை தன் கைப்பிடியில் வைக்கவேண்ட��ம் என்கிற இந்திய அரைகுறை சாணக்கியத்தனம் சிங்கள அரசை களைப்படையச் செய்து இருக்கிறது. இதனால் இந்த போரில் இந்திய அரசை முழுவதும் நம்பாமல் மற்ற அரசுகளை பின்வாசல் வழியாக கொணர்ந்து அவர்களின் ஆதரவை முக்கியமான தருணத்தில் பயன்படுத்துவது என்பது சிங்களத்தின் யுத்த தந்திரத்தின் ஒரு முக்கிய அங்கம். வழக்கம் போல அரைவேக்காட்டு சாணக்கியத்தனமும், இலங்கையால் கைப்பற்றப்பட்ட இந்திய அரசின் முக்கிய அதிகாரிகளும் இந்த தந்திரத்தை நிறைவேற்ற உதவி செய்தன.\nஏர்டெல் நிறுவனம் இலங்கையில் வர்த்தக ஒப்பந்தம் வாங்குவதற்கு உதவியாக இருந்தது அந்த நிறுவனத்தில் பெரும் பங்குதாரராக இருக்கும் (http://wirelessfederation.com/news/tag/singtel/) சிங்டெல் நிறுவனமாகும். ஏர்டெல் நிறுவனம் முழுவதும் இந்திய நிறுவனம் என்று சொல்லிவிடமுடியாது. 30.43% சதவிகித பங்குகளை சிங்கப்பூர் நிறுவனமான சிங்டெல் நிறுவனம் வைத்துள்ளது. இதுதவிர சிங்கப்பூர் அரசின் முதலீடும் 5% சதவிகிதம் உள்ளது. ஆகவே ஏர்டெல் நிறுவனத்தை இந்திய நிறுவனமாக நாம் பார்ப்பது சரியான ஒன்றாக இருக்காது.\nசிங்டெல் நிறுவனம் ஒரு சிங்கப்பூர் நிறுவனம், இந்த நிறுவனம் சீன அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் ஒரு நிறுவனம். நாம் இங்கு சீனாவை பார்ப்பது கடந்த வருட போரில் இதன் பங்கை நாம் அறிந்து கொள்வது மட்டும் அல்லாமல் தமிழீழ போர் உலகின் வல்லரசுகள் பங்காற்றிய ஒரு போர் என்பதையும், நாம் எத்தகைய புவிசார் அரசியல் நிலையில் இருக்கிறோம் என்பதையும் அறிந்து கொள்வதற்கே. மேலும் சீனாவை நாம் நண்பனாகவோ எதிரியாகவோ பார்க்காமல் இலங்கையில் அதன் நலன்கள் என்ன என்பதையும் நாம் கொள்ளவேண்டும். ஒரு புவிசார் அரசியல் பாடத்தை தமிழர்களுக்கு இந்த போர் கற்று கொடுத்து உள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.\nஏர்டெல்லின் மூலமாக அதன் பங்காளி நிறுவனமான சிங்டெல் நிறுவனம் மூலம் சிங்க்டேல்லின் பங்காளி ஹுவவெய் இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க முடிந்தது . இந்த ஹுவவெய் நிறுவனத்தின் வரவு மிக முக்கியமான நிகழ்வாகும். ஹூவாவெய் என்பது சீனாவின் முன்னணித் தகவல் தொலைதொடர்புக் கட்டமைப்பு நிறுவனமாகும். அந்த நிறுவனம் இந்தியாவில் பெங்களூரில் 1999 ஆம் ஆண்டிலிருந்து தன் அலுவலகத்தைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் சீன உளவு நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனமென்று இந்திய உளவு நிறுவனங்கள் 2001 ஆம் ஆண்டில் அறிவித்தன. உலகமயமாதல் காய்ச்சலில் இந்தியா உச்சபட்சமாக பீடிக்கப்பட்டிருந்த காலம் அது என்ற காரணத்தால் அந்த நிறுவனத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவது எளிதான காரியமாக இருக்கவில்லை. இருப்பினும், அன்றைய உள்துறை அமைச்சரான எல்.கே.அத்வானி அந்த நிறுவனத்திற்குக் கடும் எச்சரிக்கையை விடுத்தார்.\nஇந்நிறுவனத்தின் வழியாக இலங்கைக்குள் வரும் சீன நாட்டின் நிறுவனங்கள், அதன் தொழில்நுட்பங்கள், மற்றும் பணியாளர்கள் சீன நிறுவனங்களுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் பெரும் அளவில் உளவுப்பணி செய்ய முடிந்தது. ஏர்டெல்லின் தொலைதொடர்பு சகாவாக செயல்படும் ஹுவாவீ நிறுவனத்தின் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் மற்றும் வளர்ந்த பல நாடுகளில் பாதுகாப்பிற்காக இந்த நிறுவனம் தடைசெய்யப்பட்டுள்ளது . ( http://www.dnaindia.com/money/report_airtel-starts-mobile-services-in-sri-lanka_1220873 இந்த நிறுவனம்தான் இந்திய டாடாவின் டெல்கோவில் 2005ல் முதலீடுசெய்வதாக இருந்த 60 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்ததில் இருந்தது. இதை இந்திய அரசு பின்னர் தடுத்துவிட்டது. http://www.news.com.au/spy-fears-on-broadband-frontrunner/story-0-1111118351614 ) . இந்தியாவின் கண்களில் இருந்து தப்பித்து சீனாவின் உதவியுடன் தனது ராணுவ அறிவை உயர்த்திக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான, சட்டத்திற்கு புறம்பான போரினை நடத்த திட்டமிட்டு செயல்பட்ட இலங்கை அரசு, ஏர்டெல் நிறுவனத்தை இலங்கையின் சந்தைக்குள் கொண்டுவருவதன் மூலமாக ஏர்டெல்லின் தொழில் ஒப்பந்த நிறுவனமான சீன நிறுவனம் இலங்கைக்குள் சுதந்திரமாக வேலைசெய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்வாசல் வழியாக உள்ளே நுழைவதற்கு ஏர்டெல் நிறுவனம் அற்புதமான கருவியாக பயன்பட்டது. 2007ம் ஆண்டு, இலங்கை உச்ச கட்ட போருக்கான தயாரிப்புகளில் இருந்த போது இத்தகைய ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த முக்கியமான காலகட்டத்தில் வேறு எந்த இந்திய நிறுவனத்திற்கும் இத்தகைய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவெண்டும். இந்த ஏர்டெல் நிறுவனம் 2008ஆம் ஆண்டு ஜனவரியில் அதாவது கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய முதல் வாரத்தில் தனது சேவையை ஆரம்பித்தது. இலங்கையின் ஒரு பகுதியில் – கொழும்புவிலிருந்து புத்தளம் வரை – செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்போத��� 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.\n2006 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் இலங்கையில் தன் சேவையைத் துவங்க முடிவு செய்தது. 2007 ஏப்ரலில் அதற்கு ராஜபக்சே அனுமதி அளித்தார். 2007 செப்டம்பரில் இலங்கை முழுதும் தனக்கான தகவல் தொலைதொடர்புக் கட்டமைப்பை நிறுவுவதற்கான 750 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை [எந்த நிறுவனம் சீன உளவுத்துறையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது என்று இந்திய உளவுத் துறையால் 2001 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்டதோ அதே] ஹுவாவெய் நிறுவனத்திற்கு ஏர்டெல் நிறுவனம் அளித்தது.\nஏர்டெல்லின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டும் காணாததுமாக விட்டுவிட்டது. தாலிபான் தீவிரவாதிகளுக்கு இன்றுவரை உதவிவரும் சீன உளவுத்துறையின் நீட்டிப்பாக செயல்பட்டுவரும் ஹுவாவெய் நிறுவனத்திற்கு ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் அளித்ததைத் தடுத்து நிறுத்தாத காங்கிரஸ் அரசுதான் எல்.கே.அத்வானியை தாலிபான் தீவிரவாதிகளுக்கு 1999 ஆம் ஆண்டில் துணை போனார் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. (இதற்காக நாம் அத்வானியை ஆதரிப்பதாக எண்ணிவிட வேண்டாம்)\nஏர்டெல்லை காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டிக்காததன் காரணத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள் இலங்கை முழுதும் பரந்து நிறைந்திருக்கிறார்கள். (சீனாவின் முற்றுகையில் இந்தியா- புத்தகம் ஆதாரங்களோடு அளிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்). இவ்வாறு நிறைவெற்றப்பட்ட தந்திரங்களினால் போரின்போது முக்கியமான தரவுகளை இந்த ஏர்டெல்–இலங்கை உறவினால் இலங்கை ராணுவத்தினற்கு கிடைத்திருக்கலாம். இதை போன்ற உதவியை ரிலையன்ஸோ, பி.எஸ்.என்.எல்லோ தந்திருக்குமா என்பதை உறுதிசொல்ல முடியாது. முக்கியதுவம் வாய்ந்த தகவல்களை பெற தொழில்நுட்பம் சிறந்து விளங்கும் நிறுவனங்களே உதவும் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய தொழில் நுட்பங்களில் இன்று சிறந்து விளங்குபவை சிங்கபூர் மற்றும் சீன நிறுவங்களே. இந்த நிறுவங்கள் தங்களுக்குள் தொழில் நுட்ப பகிர்வு மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாகவே உலகில் வணிகம் செய்து வருகிறார்கள். இப்படி பட்ட தொழில்நுட்பங்களை இந்த நிறுவங்கள் மூலமாக சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கைக்குள் தமது நோக்கம் நிறைவேற பல்வேறு வழிகளில் கொண்டுவந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டுகிறோம்.\nபோருக்கு முந்தய ஏர்டெல்லின் பங்களிப்பை பார்த்த நாம் அதன் போருக்கு பிந்தைய பங்களிப்பை கவனிப்போம். போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இலங்கையை பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீட்க உதவிய மற்றறொரு அமைப்பையும் அதன் ஏர்டெல் தொடர்பையும் பார்ப்போம் .\nஇந்த அமைப்பு, இந்திய தொழில் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு. இந்திய அரசின் முடிவுகளில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய வலிமை வாய்ந்த பல பெரிய நிறுவனங்களின் கூட்டமைப்பு. இதன் சமீபத்திய ஒரு கோரிக்கையையும் அதன் பின்னணியையும் பார்த்தால் இந்த அமைப்பை நாம் முழுமையாக புரிந்து கொள்ளமுடியும்.\nகடந்த 24 மே 2010, மாதத்தில் இந்தியாவின் ரேஷன்கடைகளை தனியார் மயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளது, இது அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்துள்ளதை நாம் கவனிக்கவேண்டும். தகுந்த காரணம் எதுவும் தராமல் அரசினால் சிறப்பாக மக்களுக்கு விநியோகம் செய்ய இயலவில்லை என்று சொல்லி இந்த கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள். வணிகம் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த எந்தொரு கொள்கையையும் இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் அரசு நிறைவேற்றுவது இல்லை. சரியாக சொன்னால் அரசின் பொருளாதார வணிக கொள்கைகளை , வரிகளை, தள்ளுபடிகளை, சலுகைகளை இதை போன்ற வெகு சில நிறுவனங்களே முடிவுசெய்கின்றன என்பது வணிகத்தில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள்.\nஆக இந்த அமைப்பின் இந்த கோரிக்கையின் பின்னணியை பார்போம்\nபாரதி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் உலகின் பெரும் சில்லரை நிறுவனமான வால்-மார்ட் உடன் இணைந்து தொழில் தொடங்கி லாபத்தை ஈட்டி உள்ளது. முழு வெளி நாட்டு முதலீடு தடைசெய்யப்பட்ட காரணத்தால் இந்த வால்-மார்ட் நிறுவனம் பாரதி ஏர்டெல் உடன் இனைந்து சந்தைக்கு வந்தது. (http://www.indiaretailbiz.com/blog/category/indian-retailers/bhartis/) நாட்டின் ரேஷன் கடைகளை தனியார்மயமாக்க ஃபிக்கி ( FICCI) சொல்ல காரணம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சில்லரை வணிகத்தை நாடு முழுவதும் விரிவாக்கி அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் இருந்து லாப நோக்கான விலைக்கு மாற்றுவதே. ஃபிக்கி ( FICCI) அமைப்பு பொதுமக்களுக்கு எதிரான செயல்களை லாப நோக்கிற்காக செய்ய தயங��குவதில்லை. இதன் தலைமை ராஜன் பாரதி மிட்டல் நேர்மையான வணிக நோக்கை வைத்திருப்பார் என்று கமலஹாசன் சொல்கிறார் . இந்த பிக்கி அமைப்பில் ஊடக பொழுதுபோக்கு துறையின் தலைவரராக இருக்கும் கமலஹாசன் இந்த நிறுவனம் காந்திஅடிகளால் நிறுவப்பட்டது என்றும் கூறுகிறார். இந்த ஊடக பொழுதுபோக்கு துறை எவ்வாறு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது என்பதை பின்னால் பார்ப்போம். இவர் சொல்லும் கருத்து நம்ப இயலாதது திசை திருப்பகூடியது . இந்த பிக்கி நிறுவனம் ஈழ தமிழர்களுக்கு எதிராகவும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவும் கொழும்பு நகரில் நடத்திய விழா தான் பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழா. நீங்கள் கவனிக்கவேண்டிய மற்றுமொரு தகவல் இந்த பிக்கியின் தலைவர் தான் ஏர்டெல்லின் நிறுவனர் தலைவர் ராஜன் பாரதி மிட்டல்\nஇவரும் இவரது சகோதரரும் சேர்ந்து ஆரம்பித்ததே ஏர்டெல் நிறுவனம்.\nவால்-மார்ட் நிறுவனத்தின் அகில உலகத்தலைவர் இந்திய பிரதமரை நேரடியாக சந்தித்து முழு முதலீட்டை சில்லரை வணிகத்தில் அனுமதிக்குமாறு கேட்டுகொண்டும் உள்ளார். இது போன்ற நேரடி முதலீடும், ரேஷன் கடைகளை தனியார்மயப்படுத்துவதும் நமது மளிகைக் கடைகளை முடக்கும் திறன் கொண்டது. மேலும் ஊகவணிகத்தின் வழியாக இந்த நாட்டின் மக்களை சந்தையில் அடிமைகளாக நடத்த முடியும் (இதை பிறகொரு தருணத்தில் விரிவாக பார்ப்போம்). வால்-மார்ட் நிறுவனம் நமது வணிகத்தை முடக்கும் என்பதை உலகில் பல்வேறு இடங்களிலும், அமெரிக்காவிலும் இந்த நிறுவனத்திற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களே சாட்சி.\nஐஃபா விருது வழங்கும் விழா.\nஉலக நாடுகளும், ஐ.நா.வும் சிறிலங்க அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிராக இழைத்த அநீதிகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அதன் இனப் படுகொலை குற்றத்தை மறைக்கும் வகையில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஃபிக்கி (Federation of Indian Chambers of Commerce & Industry – FICCI), இந்தி திரையுலகத்துடன் இணைந்து தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவை (India International film Academy Awards) திட்டமிட்டபடி நடத்தி முடித்துள்ளது.\nஜூன் 3,4,5ஆம் தேதிகளில் கொழும்புவில் ஐஃபா விருது வழங்கு விழா நடைபெற்றது. முதல் நாள் பாலிவுட் திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கு விழாவையும், மறுநாள், 4ஆம் தேதி உலக வணிக மாநாட்டையும், 3வது நாள் சிறிலங்க கிரிக்கெட் அணியுடன், பாலிவுட் நட்சத்திரங்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியையும் நடத்தியது. இதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியே மிக முக்கியமானதாகும். அன்று இலங்கையில் தங்களுடைய தொழில், வர்த்தக நிறுவனங்களைத் தொடங்க பல ஒப்பந்தங்கள் செய்துக்கொள்ள உலக வணிக மாநாட்டை (Global Business Conclave) திட்டமிட்டு நடத்தியது ஃபிக்கி அமைப்பு. இந்த வணிக மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனது இணைய தளத்தில் அழைப்பு விடுத்திருந்த ஃபிக்கி அமைப்பு, இலங்கையை புதிய இலங்கை என்றும், வர்த்தக விரிவுபடுத்தலுக்கும், முதலீட்டிற்கும் வாய்ப்பளிக்கும் கவர்ச்சிகரமான நாடு என்றும் வர்ணித்துள்ளது.\nஉலகமே இலங்கையை போர்க் குற்றவாளியாகவும், மனித உரிமை மீறல்களில் முன்னணியில் இருக்கும் நாடாகவும் குற்றம் சாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்நாட்டை ‘புதிய இலங்கை’ என்று புளங்காகிதத்துடன் வர்ணிக்கிறது ஃபிக்கி. பத்திரிக்கையாளர்களுக்கு மிக அபாயகரமான நாடு சிறிலங்கா என்று கூறுகிறது எல்லையற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பு (Reporters Sans Frontier- RSF). ஆனால் அதனை வணிக வாய்ப்புகளை அள்ளித்தரும் கவர்ச்சிகர பூமி என்கிறது ஃபிக்கி\nIIFA –FICCI இலங்கையில் நடத்திய பாலிவுட் திரைபட விருது வழங்கும் விழா மேலும் இந்திய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் வர்த்தக ஒப்பந்த நிகழ்வு ஜூன் 4ம் தேதி நடைபெற்றது. இது தமிழர்களின் எதிப்பையும் மீறி நடந்த ஒன்று. இந்த விருது விழா மற்றும் வர்த்தக ஒப்பந்த விழா இரண்டும் இலங்கை அரசின் இனப்படுகொலை, போர் குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பற்றப்படுவது மட்டும் அல்லாமல் இலங்கையை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்கவும் நடைபெற்றது. இலங்கை அரசைப் பொறுத்தவரை, தமிழர்கள் மீது தொடுத்த போரினாலும், இனப் படுகொலை குற்றச்சாற்றாலும் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில், தனது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை மேம்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து செயலாற்றி வருகிறது. இந்த விழாவை ஃபிக்கியுடன் இணைந்து அங்கு நடத்தியது சிறிலங்க சுற்றுலா அமைச்சகமே என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஈழத்தமிழர்களை பொழுதுபொக்கு போதைகளில் சிக்கவைப்பது, வணிகம் சார்ந்த விளையாட்டு துறைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தமிழீழ போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்வது உட்பட பல்வேறு சதிகளுடன் இந்திய நிறுவனங்கள் அரசுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளன.\nஎனவேதான், தமிழின அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. தமிழ் திரைப்பட உலகும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் கொழும்பு ஐஃபா விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தன. ஃபிக்கியும் ஐஃபாவும் நடத்தும் அந்த விழாவில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் நடித்துள்ள படங்கள் தென்னிந்தியாவில் திரையிட அனுமதிக்கப்படாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக அமைப்பும், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கமும் அறிவித்தன.\nஆனால் இந்த எதிர்ப்பையெல்லாம் புறக்கணித்துவிட்டு பிக்கி திரைப்பட விருது வழங்கு விழாவையும், உலக வர்த்தக மாநாட்டையும் நடத்தி முடித்தது. ஆனால் தமிழர்களின் ஒற்றுமையான பல்வேறு தொடர் போராட்டங்களின் விளைவாக கொழும்பு ஐஃபா விழா பெரும் தோல்வியில் முடிந்தது. ஐஃபா விழா தோல்வி ராஜபக்ச அரசிற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஇத்தகைய தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசுடன் துணைபோன ஃபிக்கி நிறுவனத்தின் தலைவர் தான் ராஜன் பாரதி மித்தல்.\nஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல், வெறும் இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது மட்டுமின்றி, தமிழின எதிர்ப்பில் ஆழமாக வேரூன்றிய நிறுவனமாக ஏர்டெல் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் தலைவர் ஃபிக்கியின் தலைவராக இருந்துகொண்டு சிறிலங்க அரசின் இனப் படுகொலை குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஃபிக்கியின் தலைவர் மற்றும் ஏர்டெல்லின் நிறுவனர் என இரு பொறுப்புகளில் இருந்து கொண்டு இலங்கைக்கு அவசியமான மற்றும் தமிழினத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தவேண்டி உள்ளது. இந்த ஏர்டெல் நிறுவனத்தின் இந்திய சந்தை பின்னனியை கவனித்தால், இந்தியாவில் முதன்மையான செல் பேசி நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல்லிற்கு 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 1. 35 கோடி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்..\nதமிழரின் எதிர்ப்பை மீறி கொழும்��ுவில் விழா நடத்திய ஃபிக்கி அமைப்பிற்கு எதிராக இதுவரை கண்டன, எதிர்ப்பு இயக்கங்களை நடத்திவந்த தமிழின அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அப்பாவித் தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்த மறுக்கும் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்புப் போரையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஏர்டெல்லினை புறக்கணிக்க வேண்டியதின் அவசியத்தை தமிழினப்பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானமாக சென்ற ஆண்டு2009 செப்டம்பர் மாதத்தில் திரு.கா.அய்யாநாதன் அறிவித்து இருந்தார்.\nதொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்ற இந்திய நிறுவனங்களை அடையாளம் கண்டு நாம் அவர்களுக்கு நமது எதிர்ப்பை பதிவு செய்து பின்வாங்க செய்யவேண்டியுள்ளது.\nநமது ஆற்றல் மற்றும் நமது ஆயுதம்.\nஇந்தியா ஒரு பெரிய லாபம் கொழிக்கும் சந்தை என்றால் இந்தியாவில் மிகவும் முன்னேறிய வாடிக்கையாளர்களை கொண்டது தமிழ்நாடாகும். தமிழர்கள் புறக்கணிக்க துவங்கினால் இந்தியப் பெரு நிறுவங்கள் துவண்டு போகும். தமிழ் நாட்டைவிட நேர்மையான, அதிகம் செலவழிக்ககூடிய, விரிந்த நகரமயமான சந்தை இந்தியாவில் இல்லை. இந்த சந்தை மதிப்பு ஆங்கில ஊடகங்களுக்கும் பொருந்தும். இருந்தாலும் இந்த நிறுவனங்கள் தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது தமிழர்கள் தமது ஆற்றலை உணராதது என்பதே. தமிழ் சந்தை முடங்கிபோனால் இந்த நிறுவனங்கள் நமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க தயங்கும் என்பது மட்டும் அல்ல இவர்களின் நலனை முன்னெடுக்கும் இந்திய அரசின் கொள்கைகளையும் அவை பாதிக்கும்.\nமுன்னர் குறிப்பிட்டதைப்போல ஏர்டெல்லின் வாடிக்கையாளர்களில் தமிழர்கள் லாபம் தரும் வாடிக்கையாளர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்\nநம்மிடம் வணிகம் செய்து அதன் இலாபத்தை ஒரு தமிழர் விரோத பாசிச சிங்கள அரசிற்கு உதவி செய்து வரும் நிறுவனங்களை நாம் எதிர்கொள்ளாமல் இருப்போமானால் அது எதிர்வரும் காலங்களில் நமக்கு விரோதமான சக்திகளுடன் இணைந்து நம்மை அழிக்கும் வாய்ப்பை நாமே அளித்ததற்கு ஒப்பாகும். தமிழினப்பாதுகாப்பு மாநாட்டில் அறிவித்த பொழுத��� நமது எதிர்ப்பை பதிவு செய்ய ஆரம்பித்து இருந்தால் பாலிவுட் திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தும் எண்ணம் இந்த நிறுவனங்களுக்கு வந்து இருக்காது.\nஎனவேதான், நம்மினத்தை அழித்த இன வெறி சிறிலங்க அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் ஃபிக்கியை கண்டித்தும், ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய சமூக பொறுப்பை தட்டிக்கழித்து செயலாற்றிவரும் ஏர்டெல் சேல் பேசி சேவையை தமிழர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க இனவெறி அரசுடன் கைகோர்த்து வணிகம் செய்யும் ஏர்டெல் செல் பேசிச் சேவையை புறக்கணிப்பது நமது முதல் கட்ட நடவடிக்கை.\nதோழர்கள் தங்கள் ஊரில் அல்லது பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு ஏர்டெல் சிம் அட்டைகளை புறக்கணிக்க விரும்பும் தோழர்களின் பெயர், முகவரி, ஏர்டெல் எண் மற்றும் அவரது கையெழுத்துடன் ஒரு படிவத்தில் வாங்கி சேகரிக்கவும். ஜூலை 23,25ம் தேதி அன்று முதல் கட்டமாக நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில் சிம் அட்டைகளை திருப்பி அளித்து உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாம். கருப்பு ஜூலையில் ஆரம்பிக்கும் இந்த புறக்கணிப்பு போராட்டம், வரும் திலீபன் தினம், மாவீரர் தினம் என்று தொடர்ந்து நமது போராட்டத்தை பதிவு செய்யலாம். ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை முழுவதுமாக இழக்கும் வரை நமது போராட்டம் தொடரவேண்டும். இதற்கான விளக்க கூட்டத்தை தமிழகம் முழுவதும் மே பதினேழு இயக்கமும், தமிழின பாதுகாப்பும் செய்து வருகிறது.\nதமிழகம் முழுவதும் புறக்கணிக்கப்படும் எண்களை தொகுத்து அறிவிப்பதன் மூலம் போராட்டத்தின் வலிமையை அரசும், நிறுவனங்களும் உணர்ந்துகொள்ளும். இதன் மூலம் நம் போராட்டத்தின் ஆற்றல் அரசுக்கு உணர்த்தப்படுவதோடு மற்ற வணிக நிறுவங்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.\nஇதன் பிறகு எந்த வணிக நிறுவனமும் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட தயக்கம் காட்டவே செய்யும். நீங்கள் எந்தவொரு அமைப்பையும் சார்ந்தவராக இருக்கலாம், நீங்கள் சார்ந்து இருக்கும் அமைப்பின் பெயரிலேயே இந்த போராட்ட ஒருங்கிணைப்பை உங்கள் பகுதியில் செய்யலாம். போராட்டத்திற்கான கருத்துக்கள், படிவங்கள், துண்டு பிரசுரங்களை எங்கள் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து உங்களுக்கு எற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.\nஇனவெறி சிறிலங்க அரசின் பொருளாதார முதுகெலும்பை முறிப்போம்.\nLabels: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஅழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்..........\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்..\nஉடலை எப்படி அழகா வெச்சுக்கணும் தெரியுமா\nஇந்திய நாட்டின் குடிமகனுக்கு அவனது மொழியில் குடியு...\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு ...\nபளபளப்பான முகத்திற்கு ஏற்ற ஒயின் ஃபேஷியல்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nவர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை\nஎல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...\nUNICODE ( ஒருங்குகுறி ) திருடர்கள்\nபெண்ணே உங்கள் வருங்கால கணவர் :\n\"தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1...\nதனி ஸ்பான்சர் - சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்...\nஇன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி\nஈழ போராட்டத்தை அழித்ததின் பின்னணியில் ..ஏர்டெல் .....\nஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nஎல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண...\nபெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் முன்னிலையில் செ...\nநமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்த...\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி...\nசி.பி.ஐ குறிவைக்கிறதா புதிய தலைமுறை தொலைக்காட்சியை...\nபுலிகளை அழிக்க இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா சதித்...\nஏன் தமிழ் மக்கள் 2013 IPL இ புறக்கணிக்க வேண்டும்\nபூஜ்ஜியம் ரூபாய் - லஞ்சத்தை ஒழிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogawardsinternational.blogspot.com/2009/08/2009_16.html", "date_download": "2019-08-20T03:40:29Z", "digest": "sha1:HQ2CURPVE44UJCMYEU6H6XMJITCFUSOU", "length": 7220, "nlines": 55, "source_domain": "tamilblogawardsinternational.blogspot.com", "title": "சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்: ஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...", "raw_content": "\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nதமிழ் இணைய உலகில் இன்று பலமான இடத்தை வலைப்பதிவுகள் பெற்றிருக்கின்றன, அத்தகைய வலைப்பதிவுகளில் சிறந்தவற்ற அடையாளங் கண்டு பாராட்டுவதுடன் ஏனைய வலைப்பதிவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு நாம் விருதுகள் வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். இவ்விருதுகள் ஒருவர் இன்னொருவருக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் சங்கிலித் தொடர் விருதுகளல்ல மாறாக பலவகைகளில் சிறந்த வலைப்பதிவுகளுக்கு வழங்கப்படும் சரியான அங்கீகாரம்.\nபொது நலன் சார்ந்த இலவச விளம்பரம் இது. உங்கள் விளம்பரங���களைச் சேர்க்க tamilblogawards.intl@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.\nதமிழ்ப் பதிவுலக நண்பர் சிங்கை நாதனின் இதயம் தொடர்ந்து துடிக்க உதவுங்களேன்.\nமேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nசில வாரங்களாக தொடர்ந்து பல பரிந்துரைக்கப்பட்ட பதிவுகளையும், நாமும் தேடித் தேடிப் பார்த்த பதிவுகளிலிருந்தும் விருதுகளுக்கான இறுதிக்கட்ட தெரிவுகள் நடைபெற்றாச்சு, ஆனாலும் 2 பிரிவுகளின் கீழ் இன்னும் தீர்க்கமான முடிவை விருதுக்குழு தீர்மானிக்கவில்லை, அடுத்து வரும் நாட்களில் அதுவும் இறுதிசெய்யப்பட்டுவிடும். இதுவரை ஆராய்ந்த தளங்களுள் புதிய பதிவர் மற்றும் பொழுதுபோக்குப் பதிவர் ஆகிய பிரிவுகளுக்கே அதிகளவு தெரிவுகள் காணப்பட்டன, மேலும் சிறந்த பதிவுக்கான பிரிவும் மிகவும் சவாலான ஒன்றாகவே காணப்படுகிறது. குழுத்தெரிவுகள் இவ்வாறிருக்க நீங்கள் வாக்குகள் மூலம் தீர்மானிக்கும் பிரபல பதிவுக்கான விருதுக்கான வாக்குகளும் மிகுந்து போட்டியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக லோஷனின் களமும், யுவகிருஷ்ணாவும் நெருங்கிய போட்டியில் காணப்படுகிறது. வாக்குகள் பதிவது ஆகஸ்ட் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகிறது ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஆகஸ்ட் 2009ற்கான சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள் வழங்கப்படும்.\nஎங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.\nஉங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்கின்றோம்.\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nPosted by தமிழ் வலைப்பதிவு விருதுகள் at\n2009 ஆகஸ்ட் - பிரபலமான தமிழ் வலைப்பதிவு விருதுக்கான வாக்கெடுப்பு\nலிங்க் மற்றும் காரணம் :\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nசிறந்த திரட்டி விருதுக்கான வாக்கெடுப்பு முடிவு\n2009 ஆகஸ்ட் விருதுகளுக்கான பரிந்துரைகள்\nசமூக சேவை, பொது நலன் தொடர்பான விளம்பரங்களுக்கு இவ்விடம் இலவசமாக வழங்கப்படும். தொடர்புகளுக்கு tamilblogawards.intl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்: © 2009 All rights reserved. | Back to Home.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/howrah-zomato-worker-bjp-behind-the-struggle", "date_download": "2019-08-20T03:29:39Z", "digest": "sha1:DJ3B2KTVP3BPX7OGS4SDC6DQJWAEAUQX", "length": 7607, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 20, 2019\nஹவுரா சொமாட்டோ தொழிலாளர் போராட்ட பின்னணியில் பாஜக\nமேற்குவங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்றுவரும் ‘சொமாட்டோ’ ஊழியர்களின் போராட்டப் பின்னணியில் பாஜக இருப்பதை ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.இதுகுறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு, சில தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஹவுரா சொமாட்டோ ஊழியர்கள் போராட்டத்தைத் துவங்கிய முதல் நாளில் ஹவுராவைச் சேர்ந்த பாஜக தலைவர் சஞ்சீவ் குமார் சுக்லா முழுமையாக கலந்து கொண்டார். பின்னர்அவர் காணாமல் போனார். போராட்டத் தில் பாஜகவின் தூண்டுதல் அம்பலமாகி விடும் என்பதால், அவர் திடீரெனபின்வாங்கினார்.ஆனால், போராட்டத்தை முன் னின்று நடத்தும் பஜ்ரங் நாத் வர்மாவே,அப்பட்டமான பாஜக-காரர்தான் என்பதுதற்போது தெரியவந்துள்ளது. பஜ்ரங்நாத் வர்மா, கடந்த 14 மாதங்களாக ‘சொமாட்டோ’ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால், அதற்கு முன்பிருந்தே தீவிரமான பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. இந்தபோராட்டத்தில் பாஜக பங்கு எதுவும் இல்லை என்று, வர்மாவும், சுக்லாவும் மறுத்தாலும், அது உண்மையல்ல என்றுமேற்குவங்க ஊடகங்கள் கூறுகின்றன.\n“உணவிற்கு மதங்கள் இல்லை” என்றும், “உணவே ஒரு மதம்” என்றும்அண்மையில் இந்துத்துவா பேர்வழி ஒருவருக்கு ‘சொமாட்டோ’ நிறுவனம் பதிலடி கொடுத்திருந்தது. இதையடுத்தே, சொமாட்டோ நிறுவனமானது, இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் மாட்டிறைச்சி உணவை யும் (பீப்), இஸ்லாமிய ஊழியர்களிடம் பன்றியிறைச்சி உணவையும் (போர்க்)கட்டாயப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து அனுப்புவதாக பாஜக-வினர் போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹவுராசொமாட்டோ ஊழியர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கையையும் அவர்கள் சாமர்த்தியமாக பின்னுக்குத் தள்ளிவிட் டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nTags ஹவுரா howrah சொமாட்டோ தொழிலாளர்\nஹவுரா சொமாட்டோ தொழிலாளர் போராட்ட பின்னணியில் பாஜக\nஅரசு தேயிலை தொழிற்சாலைகள் மூடல் தொழிலாளர் கதி என்ன\nபெரியகுளத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு கூட்டம்\nஅமராவதி ஆற்று நீர் திறக்கக் கோரிக்கை\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை\nநாகப்பட்டினம், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nநாகையில் பலியான துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதோழர் கே.நீலமேகம் நினைவு கல்வெட்டு திறப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75698/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-20T03:28:24Z", "digest": "sha1:SM7J7ONF4N6YMU3D2WVLLNZWLHXX3BQE", "length": 7216, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "டில்லி – லாகூர் இடையிலான பேருந்து சேவையை ரத்து செய்தது பாகிஸ்தான் அரசு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nடில்லி – லாகூர் இடையிலான பேருந்து சேவையை ரத்து செய்தது பாகிஸ்தான் அரசு\nபதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2019 10:08\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கோவமடைந்துள்ள பாகிஸ்தான், டில்லி - லாகூர் இடையிலான பேருந்து சேவையையும் ரத்து செய்துள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவை இந்தியா ரத்து செய்துள்ளது. அத்துடன் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளால் கடும் கோவமடைந்த பாகிஸ்தான் அரசு பல்வேறு பதிலடி கொடுக்கும் வகைகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\nடில்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியது. இதேபோல் ஜோத்பூர்-கராச்சி இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அனுமதிக்காமல் ரத்து செய்தது.\nஇந்நிலையில், லாகூர்-டில்லி இடையே நட்புரீதியில் இயக்கப்படும் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் முராத் சயீத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு கமிட்டி எடுத்த முடிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த பேருந்து சேவையானது 1999ல் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் 2001ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், 2003ல் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/D2BE0E0OM-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-20T04:03:58Z", "digest": "sha1:6GOAJ3UL6KLLCR7HLOTP7XH4REE3F7L6", "length": 12236, "nlines": 92, "source_domain": "getvokal.com", "title": "வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி ஊழல் பணமாக மாறுகிறது: அன்புமணி? » Valarchchikku Othukkappatum Nidhi Uzhal Panamaka Marukirathu Anbumani | Vokal™", "raw_content": "\nவளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி ஊழல் பணமாக மாறுகிறது: அன்புமணி\nமேலும் 1 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nமிகவும் ஊழல் நிறைந்த கட்சி எது\nவீரன் என்ற ஒரு விஷயத்தை உருவாக்கியதே வந்து அதிமுக கண்டுபிடித்து அதை எப்படி சட்டபூர்வமா வந்து ஒரு மாதம் இருந்து எந்தவொரு காங்கிரஸ் பார்ட்டியோ எதிர்த்தவர்கள் வந்து ஃபைட் பண்ணி எல்லாம் வந்தவங்க தப்புன்னுபதிலை படியுங்கள்\nநாட்டில் ஊழல் குறைக்க மிகவும் துல்லியமான வழி என்ன\nஏன் ஊழல் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்கிறது\nஊழல் எங்கே உருவாகுதல் வந்து பார்க்கணும் தற்போது அடிப்படை ஏதாவது ஒரு விஷயத்தை நாம் முன்னெடுப்போம் என தமிழீழ பேருந்து சேவை மையம் சொல்லிருக்காங்க ஜாதி பற்றி கேட்டு பதிவு பதிவு பண்ற மச்சினன் நாங்க போகும் பதிலை படியுங்கள்\nநிதி மசோதா(financialbiill) எப்படி நிறைவேறும் என்பதை விளக்குங்கள்\nஇந்தியாவில் உள்ள நீதிபதிகள் ஊழல் செய்யாமல் நேர்மையானவர்களாக இருக்கிறார்களா\nஐயர் திருக்குறளை வாடிப்பட்டி மட்டத்திலிருந்து தமிழ்நாட்டில் பார்த்தது எல்லாம் பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் ரொம்ப ��ந்த மக்கள் அதைப் பார்க்கிறார்கள்பதிலை படியுங்கள்\nபணநோட்டு மாற்றப்பட்டவுடனே ஊழல் அதிகமானதா\nசிட்பண்ட் எனும் நிதி நிறுவனங்களை மக்கள் நம்பகாரணம் என்ன \nகுழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் \nஇந்தியாவில் உள்ள மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆன்மிகம் முக்கிய பங்கு வைக்க வேண்டுமா\nஅது தேவை இல்லங்க ஆன்மீகம் என்ற தனி நபருடைய முன்னேற்றம்தான் மாநிலத்துக்கு முக்கியம் கிடையாது என்று youtube சேனல் டாக்டர் பிரபாகரன் டிரை பண்ணுங்க ஷேர் பண்ணுங்க நிறைய நல்ல வீடியோஸ்பதிலை படியுங்கள்\nவெளியாகி உள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு வழி சேர்க்குமா\nகண்டிப்பாக வழி சேர்க்கும்பதிலை படியுங்கள்\nஇந்தியாவில் ஏன் இவ்வளவு ஊழல், மற்ற நாடுகளில் ஊழல் இருக்கிறதா\nஉங்கள் கருத்துபடி இந்தியாவில் ஊழல் பரவலாக இருப்பது ஏன் \nஎடிட் அதனால வந்து அந்த போய்கிட்டு இருக்கிற எல்லாரும் எதிர் பாக்குறாங்கபதிலை படியுங்கள்\nIAS/ UPSC நேர்காணல் தேர்வில் ஊழல் நடக்கிறதா\nஐஏஎஸ் யுபிஎஸ்சி நேர்காணல் தேர்வில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு நடப்பதற்கான வாய்ப்பு இல்லைபதிலை படியுங்கள்\nஇந்தியாவில் கடந்த நிதி ஆண்டில் வங்கிகள் வாராக்கடன் தள்ளுபடி செய்த தொகை எவ்வளவு\nகடந்த வாரம் அதோடு முடிந்து ஐந்து ஆண்டுகளில் அரசு வங்கிகள் வந்து ஏறக்குறைய 2 லட்சத்து 30 ஆயிரத்து 888 கோடி ரூபாய் கடன் தள்ளுபடியை செய்திருப்பதுதான் வந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பதாகபதிலை படியுங்கள்\nகடந்த நிதி ஆண்டில் வாராக்கடன் தள்ளுபடி பெற்ற தொழில் நிறுவனங்கள் எவை எவை\nகடந்த நிதியாண்டில் வந்து எந்தெந்த நிறுவனம் தள்ளுபடி பெற்ற பின் தள்ளப்பட்ட ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வந்து தள்ளுபடி ஆயிருக்கு அப்படின்னு சொல்லி தான் அந்த வசனம் என்றால் ஸ்ருதி கொஞ்சம் மோசமா இருக்கு அபதிலை படியுங்கள்\nஇந்திய நாட்டிற்கு அமெரிக்காவில் உள்ளது போன்று அதிபர் ஆட்சிமுறை சிறந்ததா அல்லது தற்போது உள்ளது போன்று ஜனநாயக ஊழல் ஆட்சிமுறை சிறந்ததா அல்லது தற்போது உள்ளது போன்று ஜனநாயக ஊழல் ஆட்சிமுறை சிறந்ததா\nஇந்தியா வந்து நம்ப நாட்டில் நடக்கிற மாதிரி கேட்பது தான் கரெக்டா இருக்கும் சார் வணக்கம் சார் நீங்க யாருனு தெரிஞ்சிக்கலாமா எந்த கட்சி கருத்துக்களை தெரிவிக்கலாம் நைட் கிளப்பில் 2012 கட்சி லங்கா சுதந்திர பதிலை படியுங்கள்\nகோதாவரி, காவிரி ஆறுகளை இணைக்க எந்த நிதியாண்டில் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது\nஅதாவது கோதாவரியிலிருந்து வந்துட்டு ஆயிரத்து 100 டிஎம்சி நீர் வந்துட்டேன் வீணாக கடலில் கலக்கிறது இதை தடுப்பதற்காக வந்துட்டு இந்த வருடம் அதாவது 2019 தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் வந்துட்டேன் 60,000 கோடி பதிலை படியுங்கள்\nMaldives இராணுவம் பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றியது. ஊழல் மற்றும் பயனற்ற அரசியல்வாதிகள் மீது இந்தியா இந்த முயற்சி எடுக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/10/02/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-20T03:59:16Z", "digest": "sha1:LL74A2BIZKE6OBKUAUFKK5RV6FKJYH3H", "length": 54264, "nlines": 91, "source_domain": "solvanam.com", "title": "வயிறு – சொல்வனம்", "raw_content": "\nஎடுத்துக் கொண்டு போய் கொஞ்ச நேரம்தான் ஆகிறது. கல்யாணச் சாவும் இல்லை. இளமரணமும் இல்லை. அறுபத்தி இரண்டு வயசுக்கான மாரடைப்பிற்கான, கீழ் நடுத்தரக் குடும்பத்திற்கான மரணம் . அதற்கு உரித்தான அம்சங்கள். ஒரே ஒரு வித்தியாசம்- அங்கே இருவருக்கு மஞ்சள் பூசி , கை நிறைய வளையல் போட்டு விட்டிருந்தார்கள். உடைப்பதற்காக.\nலெட்சுமி வெறித்துப் பார்த்தாள். எப்பொழுதும் அவள் அப்படித்தான். உகந்த சூழல் இல்லாத பொழுது அவள் செய்வது அதுதான். அவளைப் பொறுத்தவரை அவர் எப்பொழுது ரெண்டாவது கைக்குழந்தையான பின்பு அவள் பின்னாடி போனாரோ அன்றே செத்த மாதிரிதான். அதன் பின் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். அதற்கு முன் மட்டும் \nகனகம் அழுது புரண்டு ஓய்ந்து அரற்றி முனகிக் கொண்டிருந்தாள். யார் இருக்கிறார்கள் . யார் போயிருக்கிறார்கள். எதுவுமே ஒரு பொருட்டாகவே இல்லை. ஊர்ப் பெண்கள் கொஞ்சம் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள்.\nஉடலைக் கிடத்திய போதும் லெட்சுமிக்கு அழுகை வரவில்லை. இந்த மாதிரிச் சமயங்களில் யார் அழுகிறார்கள் யார் அழவில்லை என்பதைக் கணக்கெடுக்க ஒரு கூட்டம் இருக்கும். கொஞ்ச நாளைக்குப் பேசுவதற்கு விசயம் வேண்டும், இல்லையா, கல்நெஞ்சம் என்று பட்டம் கொடுக்க. குறிப்பாக மகன்கள் , மருமகள்கள் அழுகிறார்களா என்பதுதான் கவனிக்கப்படும். அவர்களுக்குத்தான் அளந்த துக்கம். லெட்சுமியே அழவில்லை என்பது அவர்களுக்கு புரிந்தும் ��ுரியாத விசயமாகவே இருந்தது.\n“ … இருந்தாலும் இம்புட்டு ஆகாதுடி. ரெண்டாம் தாரம் கட்னது வாஸ்தவம் தான். இவள அத்து விட்டுட்டுப் பண்ணலியே. இவ பெத்ததுகளுக்கெல்லாம் வழி செஞ்சுட்டுத்தானே போயிருக்கான். ஊருக்காக ஒப்புக்காகனாலும் ஒரு சொட்டுக் கண்ணீரு வருதான்னு பாரேன்.”\n“எளையவிடியாவப் பாரு. எப்பிடி அழுகுறா. ஓடி அழுகுறா. ஓஞ்சு அழுகுறா. பாஞ்சு அழுகுறா. பாடி அழுகுறா. மனசுல பாசம் இருக்கணும். எந்நேரமும் விட்டத்த வெறிச்சுப் பாத்துக்கிட்டே இருந்தா. இன்னிக்கும் அப்படித்தான் பாக்குறா.”\nஅங்கு லெட்சுமிக்கும் ஆதரவாகச் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கும் லெட்சுமி அழாமல் இருப்பது பிடிக்கவில்லைதான். ஊசியால் குத்தியா அழவைக்க முடியும். முக்காட்டை இழுத்து மூஞ்சியை மறைத்து அவர்களே கட்டிப் பிடித்து இழுத்து இழுத்து அழுதனர். டக்கென்று பார்ப்பதற்கு அவளும் அழுவது போல இருக்கும். யாருக்காக இதெல்லாம். கணக்கெடுப்புதான் முடிந்ததே.\nலெட்சுமி பார்வையைத் தளர விட்டாள். கனகத்தின் அழுகை அவளை என்னவோ செய்தது. தான் வாழவேண்டிய வாழ்க்கையை வாழ்ந்தவள் தனக்குரிய அழுகையை துக்கத்தை நடத்துவதைப் பார்த்து அவளுக்கு அழுகையும் விரக்தியும் சிரிப்பும்..ஆனால் தனக்குரிய வாழ்க்கை பறிபோனதுக்கு கனகம் மட்டும்தான் காரணமா அவளுக்கு பசித்தது. நேற்றிரவு சாப்பிட்டது. தனியே கூப்பிட்டுப் போய் சாப்பாடு போட்டிருந்தால் அவள் சாப்பிட்டிருக்கக் கூடும். உறவினர்கள்தான் குடிக்கவே மாட்டாதவளை வம்படியாக குடிக்கவைத்தது போல் கூல்டிரிங்க்ஸ் குடிக்க வைத்தார்கள். கனகம் இன்னும் ஒரு துளியும் குடிக்கவில்லை. வம்படியாக வாயில் ஊற்றியதையும் துப்பி விட்டாள்.\nமூத்தவிடியா. ம்ம்ம்ஹும். மூத்தகுடியாள். நல்லாத்தான் இருக்குது. கல்யாணம் ஆனபுதுசுல எல்லாம் நல்லபடியாகப் போன மாதிரித்தான் இருந்தது. எங்கு விரிசல் என்று தெரியவில்லை. தப்பு . விரிசல் என்று சொல்லக் கூடாது.\nஅவர் செய்த சேட்டைகளும் குறும்புகளும் இவளுக்கு கிறுக்குத்தனமாகத் தெரிந்தன. சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தன. ஒரு நாள்\n தாயி, பிச்ச போடுங்கம்மா . சாப்புட்டு ரெண்டு நாளாச்சு”\nலெட்சுமி தட்டி என்னத்தையோ எடுத்து வந்து பார்த்தால் மாறு வேசத்தில் புருசன். அவளால் இந்தக் கோமாளித்தனங்களைச் சகித்துக்கொள்ள ம���டியவே இல்லை. அதற்குத்தானே இருக்கிறது விட்டமும் இரண்டு கண்களும்.\nஅவள் இப்படி இறுக இறுக இன்னொரு பக்கம் கனகம் இளகிக் கொண்டிருந்தாள். வேலை பார்க்கப் போன அசலூரில் தொடுதலாகித் தொடுப்பான போதுதான் தெரிய வந்தது. லெட்சுமி மூன்று நாட்கள். அன்னந்தண்ணி அருந்தவில்லை. அவர்களின் துவக்கம் இவளின் முடிவிலிருந்து ஆரம்பிப்பது போல் இருந்த்து. முதன் முறையாக வாய் திறந்து கணவனுடன் சண்டை போட்டாள். இப்படிச் சண்டை போட்டிருந்தால் கூட வேறிடம் போகாமல் இருந்திருப்பேனே என்று அவன் நினைத்துக் கொண்டான். இடைப்பட்ட வருடங்களில் லெட்சுமியை எப்படி சமாளிக்க முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனாலும் புதிதாகவும் சிலவற்றைக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருந்தது. லெட்சுமி யார் பேச்சையோ கேட்டு கோர்ட்டுக்குப் போய்விட்டாள்.\nஏகப்பட்ட அலைச்சல். வேலை பார்க்கப் போன இடத்தில் எனக்கு வேலை செய்ய வந்த வேலைக்காரிதான் கனகம் என்று சொல்லித்தான் வெளியே வர முடிந்தது. ஓரிரு வருடங்களில் எல்லோருக்கும் நிதர்சனம் புரிந்தது. யாரோ சொன்ன மாதிரி இதைச் செய்யும் முதல் நபரும் அவன் கிடையாது. கடைசி நபரும் அவன் கிடையாது. எப்பொழுதும் கனகத்தின் வீட்டில். எப்பொழுதாவது லெட்சுமி வீட்டிற்கு என்றாகி இருபது வருடங்கள் ஆகிவிட்டன. இன்று கடைசி ஊர்வலமும் ஆச்சு.\nலெட்சுமிக்கு பயங்கரப் பசி. என்ன சாப்பாடு போடுவார்கள் என்று யோசித்தாள். முன்பெல்லாம் புளிக்குழம்புதான் வைப்பார்கள். இப்பொழுதெல்லாம் உப்பு கொஞ்சம் அதிகம் போட்டு சாம்பாரே வைத்து விடுகிறார்கள். இழவு வீடில்லையா .\nபசி என்றதும் லெட்சுமிக்கு சம்மந்தமில்லாமல் அந்த விசயம் ஞாபகத்திற்கு வந்தது. சம்பந்தமில்லை என்று சொல்ல முடியாது.\nஒரு நாள் மண்டல மாணிக்கத்தில் விசேசம். அங்கு தான் கனகத்தின் இருப்பு என்று தெரியும் . இருந்தும் துணிந்து லெட்சுமி விசேசத்திற்குப் போனாள். விதி சில சமயங்களில் நன்றாகவே சிரித்து விளையாடும் . விளையாடியது. அவள் வழி கேட்ட வீடு கனகத்தின் வீடு.\nஒரு நிமிடம் எல்லோருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. கனகம்தான் மௌனத்தை முதலில் உடைத்தாள்.\nலெட்சுமி இதை எதிர்பார்க்காதால் திகைத்துப் போய்ப் பார்த்தாள். அப்படியே திரும்பிப் போயிருக்கலாம் . அல்லது வீட்டிற்குள் போயிருந்திருக்���லாம். இரண்டுமே செய்யாமல் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தாள்.\nகனகத்தால் இதையும் சமாளிக்க முடிந்தது. முக்கால் மணி நேரத்தில் சமையலை முடித்து திண்ணையிலேயே பறிமாறிவிட்டாள்.\nஎன்ன ருசியான சாப்பாடு. நிச்சயம் இது போலச் சாப்பிட்டதில்லை. கை மணத்தது. வாய் மணத்தது. சுற்றியுள்ள இடமெல்லாம் மணமும் ருசியும். நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு முழுவதும் நிரவும் மணமும் ருசியும்.\nஅவளுக்கே வெட்கமாக இருந்த்து. ஒரு நாளும் இப்படிச் சமைத்ததும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. லெட்சுமி யாருடனும் பேசவும் இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் கண்களால் பேசிக் கொண்டதை முதலில் பொறாமையுடனும் , ஆற்றாமையுடனும் பார்த்தாள். இறுதியில் விதியை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.\nஅதுதான் முதலும் கடைசியுமாக அவள் வீட்டில் சாப்பிட்டது. இன்றைக்கு அந்தச் சாப்பாடு ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டியதில்லை. பேச்சைக் கட்டுப்படுத்தலாம். நினைவைக் கட்டுப்படுத்த முடியுமா\nஅப்படியே கனகத்தைப் பார்த்தாள். அவளுக்கும் பசிக்கும் அல்லவா அவள் வயிற்றைப் பார்த்தாள். ஒட்டிய வயிறு. இவ்வளவு சமைத்துச் சாப்பிட்டு எப்படி இப்படி அவள் வயிற்றைப் பார்த்தாள். ஒட்டிய வயிறு. இவ்வளவு சமைத்துச் சாப்பிட்டு எப்படி இப்படி \nலெட்சுமிக்குக் கண்ணீர் முட்டியது. கோர்ட்டில் கேஸ் போட்டதை உடைக்க வேலைக்காரி என்று சொன்னதை நிரூபிக்க அன்றைக்கே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டுவிட்டாள் என்று கேள்விப்பட்டது அன்று வன்மத்துடன் கூடிய சந்தோசமாக இருந்தது. என்ன காரியம் செய்து விட்டேன். எவ்வளவு துக்கத்துடன் சந்தோசமாக வாழ்ந்திருக்கிறாள். இப்படிச் செய்துவிட்டேனே என்று\nஎத்தனை பேர் பிள்ளை இல்லாமல் ஏங்கிக் கிடக்கிறார்கள். எத்தனை கல்யாணங்கள் முறிகின்றன. பிள்ளைகளுக்குத்தானே கல்யாணம். விட்டத்தைப் பார்த்துக் கொண்டே நான் கூட ரெண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டேன். இவருடன் வாழ்வதற்காக இப்படி வயிற்றை மூடி , சந்ததியை மூடி தலைமுறையை முடித்துக் கொண்டுவிட்டாளே பாவி நானல்லவா\nகுமுறிக் குமுறி அழுதாள். கனகத்தைக் கட்டிப் பிடித்து அழுதாள். அவளும் முதலில் திகைத்துப் பின் சேர்ந்து அழுதாள். கூடி நின்றவர்கள் கணக்கெடுத்தலில் சில மாறுதல்களைச் செய்ய வேண்டியிருந்தது.\nNext Next post: ஓராயிரம் கண்கள் கொ���்டு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவி��்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோ��் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/prime-minister-modi-visited-japan-and-met-with-prime-minister-shinzo-abe-64371.html", "date_download": "2019-08-20T03:20:48Z", "digest": "sha1:GNO6FGWG7AXUJY7OSYPUVHCX62CH2HCS", "length": 9713, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி | Prime Minister Modi visited Japan and met with Prime Minister Shinzo Abe.– News18 Tamil", "raw_content": "\nஃபுஜி மலைப்பகுதியில் ஜப்பான் பிரதமரின் ஓய்வுகால விடுதிக்கு சென்ற மோடி\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nடிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஇட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதெஹல்கா ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்ய முடியாது- உச்சநீதிமன்றம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஃபுஜி மலைப்பகுதியில் ஜப்பான் பிரதமரின் ஓய்வுகால விடுதிக்கு சென்ற மோடி\nPM Modi First World Leader At Shinzo Abe's Japan Holiday Home | இந்தியா- ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று டோக்கியோ சென்ற பிரதமர் மோடி ஃபுஜி மலைப்பகுதியில் ஜப்பான் பிரதமரின் ஓய்வுகால விடுதிக்கு சென்று பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார்.\nபிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே\nஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசியுள்ளார்.\nஇந்தியா- ஜப்பான் இடையேயான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று டோக்கியோ சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று ஜப்பானில் மலைகளால் சூழப்பட்ட யமனாசிக்கு பிரதமர் மோடி சென்றார். ஃபுஜி மலைப்பகுதியில் ஜப்பான் பிரதமரின் ஓய்வுகால விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடியை ஷின்சோ அபே கட்டியணைத்து வரவேற்றார்.\nஇதையடுத்து, ஃபுஜி மலைப்பகுதியில் பெருமைகளை பிரதமர் மோடிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே விளக்கிக் கூறினார். அதன்பின்னர் இருவரும் கைகுலுக்கியபடி, புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர். இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு உறவு, சர்வதேச பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர். ஜப்பான் நாட்டின் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசும் மோடி, டோக்கியோவுக்கு அருகில் உள்ள ரோபட் ஆலையை பார்வையிட உள்ளார்.\nஇதையடுத்து ஃபுஜி மலைச்சாரலில் உள்ள பண்ணை வீட்டில் மோடிக்கு, ஷின்ஷோ அபேவின் குடும்பத்தினர் தனி விருந்து அளித்து கவுரவிக்க உள்ளனர். பிரதமர் மோடியை தவிர வேறு எந்த நாட்டு தலைவருக்கும் தனது வீட்டில் ஷின்சோ அபே தனி விருந்து அளித்ததில்லை.\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/you-know-nothing-about-neet-suicides-modi-government's-ruthless-response", "date_download": "2019-08-20T03:29:27Z", "digest": "sha1:VSWMG5UPGEJII7GGHTTDXFJWMZ7RMNBO", "length": 6376, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 20, 2019\n‘நீட்’ தற்கொலைகள் குறித்து எதுவும் தெரியாதாம்\n‘நீட்’ தேர்வு ஏற்படுத்திய உயிரிழப்புகள் தொடர்பாக எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.எந்தெந்த மாநிலங்களில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரப்பட்டுள்ளது; அவர் கள் எதிர்பார்க்கும் சலுகைகள் என்ன; தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் பலதற்கொலைகள் நிகழ்ந்துள்ளன; அதுபோல நாடு முழுவதும் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை என்ன அவர்கள் தற்கொலைகள் செய்வதற்கான காரணங்கள் என்ன அவர்கள் தற்கொலைகள் செய்வதற்கான காரணங்கள் என்ன என்று நாடாளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் கேள்விகள் எழுப்பி இருந்தனர்.\nஇதற்கு மத்திய சுகாதாரத்துறையும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் எழுத் துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளன. அதில், தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டுஇருப்பதாகவும், ஆனால், அவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை; தெளிவாக சொன்னால் இந்த மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து எந்தவிதச் சலுகையும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையெல்லாம் விட கொடுமை என்ன வென்றால், நீட் தேர்வால் உயிரிழந்தவர்கள் குறித்து, எந்தவித தகவலும் தங்களிடம் இல்லை என்று மோடி அரசு கூறியிருப்பது தான்.\nTags தற்கொலைகள் மோடி அரசின் எதுவும் தெரியாதாம்\n‘நீட்’ தற்கொலைகள் குறித்து எதுவும் தெரியாதாம்\nபலிபீடத்தில் தேசத்தின் பாதுகாப்பு - ஆர்.பத்ரி\nஇன்று தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்\nஅமராவதி ஆற்று நீர் திறக்கக் கோரிக்கை\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை\nநாகப்பட்டினம், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nநாகையில் பலியான துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதோழர் கே.நீலமேகம் நினைவு கல்வெட்டு திறப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆக��ய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/mar/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-54-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3115239.html", "date_download": "2019-08-20T02:51:21Z", "digest": "sha1:TC4KHXMC3USJZKGG5F3BXQRB5VLVBAQK", "length": 12623, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் கெளரவித்தார்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nசின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் கெளரவித்தார்\nBy DIN | Published on : 17th March 2019 01:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சின்னப்பிள்ளை, திருநங்கை நடன கலைஞர் நர்த்தகி நடராஜ், விஞ்ஞானி நம்பி நாராயணன், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை கெளரவித்தார்.\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 47 பேருக்கான விருதுகள் கடந்த 11-ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய நபர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்ஷ் வர்தன், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விஜய் கோயல், பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nபத்ம விபூஷண்: இந்நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடகர் தீஜன் பாய், எல்&டி நிறுவனத்தின் தலைவர் அனில் குமார் நாயக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவித்தார்.\nபத்ம பூஷண்: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், எம்டிஹெச் உணவுப் பொருள் நிறுவனர் மஹசே தரம்பால் குலாதி, மலையேற்ற வீராங்கனை பச்சேந்திரி பா���், முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வி.கே. ஷுங்லு ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றனர்.\nபத்ம ஸ்ரீ: வாஜ்பாயால் காலைத் தொட்டு வணங்கப்பட்ட பெருமைக்குரியவரும், மதுரையைச் சேர்ந்த பெண் விவசாயியுமான சின்னப்பிள்ளை, முதல் திருநங்கை நாட்டிய கலைஞரான சென்னையைச் சேர்ந்த நர்த்தகி நட்ராஜ், பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக தனியொரு நபராக 3 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டியவரும், ஒடிஸாவைச் சேர்ந்த பழங்குடியினருமான தாய்தரி நாயக், தனது 65 ஆண்டுகால வாழ்வில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்ட கர்நாடகத்தின் சாலுமரடா திம்மக்கா உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்.\nஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான \"பஞ்சன்யா'வின் முன்னாள் ஆசிரியர் தேவேந்திர ஸ்வரூப் மறைந்துவிட்ட நிலையில், அவருக்கான பத்ம ஸ்ரீ விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.\nவிளையாட்டுத் துறையைச் சேர்ந்த சுனில் சேத்ரி, கெளதம் கம்பீர் உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.\nகுடியரசுத் தலைவருக்கு ஆசி வழங்கிய திம்மக்கா\nபத்ம ஸ்ரீ விருதுபெற்ற 106 வயதான சாலுமரடா திம்மக்கா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஆசீர்வாதம் செய்தார்.\nதிம்மக்காவுக்கு விருது வழங்கிய ராம்நாத் கோவிந்த், கேமராவை பார்க்குமாறு அவரிடம் கூறினார். அப்போது திம்மக்கா தனது கையை உயர்த்தி ராம்நாத் கோவிந்தின் தலையில் வைத்து அவரை ஆசீர்வதித்தார். ராம்நாத் கோவிந்த் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.\nகுடியரசுத் தலைவருக்கான கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இதுபோன்ற செயல்களை அனுமதிப்பதில்லை என்றபோதிலும், திம்மக்காவின் ஆத்மார்த்தமான இந்த அன்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. மாறாக, அவரது செயலை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் கைகளை தட்டி வரவேற்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திம்மக்காவை விட 33 வயது இளையவராவார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nந��ிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-20T03:47:22Z", "digest": "sha1:LTTHDEQCI7DDY5KHHAQ7XM5GE2MWNEMB", "length": 10098, "nlines": 115, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: டாப்சி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும்- நடிகை டாப்சி\nபெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை டாப்சி கூறியுள்ளார்.\nசூப்பர் ஹீரோவாக நடிக்க விரும்பும் பிரபல நடிகை\nமார்வெல் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று தனக்கு மிகுந்த ஆசை உள்ளதாக பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.\nடாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்\nகங்கனாவை பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்ததால் கோபம் அடைந்த கங்கனாவின் தங்கை ரங்கோலி நேரடியாக டாப்சியை தாக்கி பதிலடி தந்திருக்கிறார்.\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nஅஸ்வின் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் ‘கேம் ஓவர்’ படத்தின் விமர்சனம்.\nதங்கைக்கு வீடு வாங்கிய டாப்சி\nதமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, தற்போது மும்பையில் தங்கைக்காக வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.\nமீண்டும் டாப்சியுடன் இணைந்த தனுஷ்\nஆடுகளம் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை டாப்சியும் கேம் ஓவர் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.\nஅஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டம்.\nஜெயம் ரவி படத்தில் பாலிவுட் பிரபலம்\nஇயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்���ிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nதணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் ஓவர் படத்தின் டீசருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.\nஜெயம் ரவி ஜோடியாகும் நித்தி அகர்வால்\nஇயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nஐரோப்பிய ஆணைய தலைவர் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்: ஜெ. தீபா\nஆவின் பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி\nஅ.தி.மு.க.வில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கூட பதவிக்கு வர முடியும்- அமைச்சர் சீனிவாசன் பேச்சு\nஜெயலலிதா மரண விசாரணையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் - பிரதாப் ரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843046.html", "date_download": "2019-08-20T04:23:25Z", "digest": "sha1:FRJJFFPANWFXWGHMXPDI2E2PVS3GUINZ", "length": 9568, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்கள்!", "raw_content": "\nஸ்ரீலங்கா இராணுவத்திடம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்கள்\nMay 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்களை நடாத்தி வருவதாக வவுனியா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட��டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.\nஇந்த குற்றங்கள் உட்பட பாரதூரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கும், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் முன்வர வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 817 ஆவது நாளாக இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.\nநேற்று காலை வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அருகில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காலை முதல் பிற்பகல் 4 மணி வரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுகளுக்கு ஊடகவியலாளர் சுமந்திரன் நீர் ஆகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த இடத்திலேயே உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇதன் போது கருத்துத்தெரிவித்த வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒருவரான கா.ஜெயவனிதா மற்றும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் சங்கம் கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் என்போர் இது தொடர்பில் தமத ஆதங்கங்களை தெரிவித்திருந்தனர்.\nஇதேவேளை அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அரச புலனாய்வாளர்கள் கண்காணித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அர��யநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843079.html", "date_download": "2019-08-20T03:25:42Z", "digest": "sha1:Q2IJTUG4HJE6EMB3M6OPLZBFCOZ4MLRC", "length": 6311, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சம்மாந்துறையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு", "raw_content": "\nசம்மாந்துறையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nMay 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசம்மாந்துறையில் பாழடைந்த நீர் தேக்கத்திலிருந்து துப்பாக்கி தோட்டாக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.\nசம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு காரைதீவு எல்லைப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீட்டின் பின்புறமாகவுள்ள நீர் தேக்கத்திலிருந்தே நேற்று (வியாழக்கிழமை) இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதன்போது சொட்கன் துப்பாக்கி தோட்டாக்கள்-21, ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள்-6 என்பன பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.\nகாரைதீவு கடற்படை விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nசம்பவ இடத்திற்கு சம்மாந்துறை பொலிஸாரும் பிரசன்னமாகி இருந்ததுடன் மீட்கப்பட்ட பொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஇராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nஇராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\n20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nமட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபோர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை\nவலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1333&catid=30&task=info", "date_download": "2019-08-20T04:20:08Z", "digest": "sha1:QUF7LWN2D5H4LCQXQQDT3KBJEV6KWSHX", "length": 8819, "nlines": 108, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்ட உதவி Complain about Corruptions\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஇலக்கம் 129/5, உயர் நீதிமன்ற கட்டிடம், ஹல்ப்ஸ்டார்ப் வீதி, கொழும்பு-12\nதிரு. S S. விஜேரத்னே\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-15 15:44:27\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்���ுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/06/blog-post_22.html", "date_download": "2019-08-20T03:25:40Z", "digest": "sha1:FG52426CKK6QG7CGUTKJKGNWOSEAFLZF", "length": 19847, "nlines": 191, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: பெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல் அவசியம் படியுங்கள் கட்டாயம்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nபெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல் அவசியம் படியுங்கள் கட்டாயம்\nபெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல் அவசியம் படியுங்கள் கட்டாயம்\n1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், \"Good touch\", \"bad touch\" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.\n2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.\n3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.\n4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.\n5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்\n6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.\n7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்\n8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.\n9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்\n10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.\n11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்\n12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.\n13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.\n14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்\n15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.\n16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்\n17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.\n18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்\n19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.\n20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். \"All work and no play makes Jack a dull boy\"\n21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.\n22. ஒருபோதும் \"ச்சீ வாயை மூடு\" \"தொணதொண என்று கேள்வி கேட்காதே\" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்\n23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்\n24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்\n25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல...\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்��டுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nகின்னஸ் புத்தகம் உருவான விதம்.\nதமிழர் பாதுகாவலர் வீரப்பன்டா... எங்க வீரப்பன்டா......\nஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டிய செய்தி.\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் \nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை \nபெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல்...\nதொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் ப...\nவந்தே மாதர கீதத்தை வற்புறுத்தி வம்பிழுக்கிறதா ஹிந்...\nதிருஷ்டி சுத்தி போடுவது எப்படி\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் த...\nதமிழனுக்கு முதல் எதிரி இந்தியச் சட்டங்கள்.\nடீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டு...\nஆட்டு மந்தை மக்கள் இருக்கும் வரை திராவிட அரசியல் ந...\nமக்களின் நம்பிக்கைகளும் சிதைக்கும் மதமாற்றமும் - க...\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்...\nஉலக தீவிர வாதத்திற்கு தொடர்பு உடைய இஸ்ரேல் உளவு து...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\n30 வகை ஆரோக்கிய பொடி\nதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அ...\nலொக் . . . லொக் . . . யாரங்கே பிடி\nபெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/04/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-22/", "date_download": "2019-08-20T02:52:43Z", "digest": "sha1:THW6IYNYJLASGJH55SYVIJOYAXTEHKDV", "length": 54195, "nlines": 82, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு ஏப்ரல் 1, 2010\nஒரு தொழில்நுட்ப-அரசியல் சூதாட்டத்தின் நாடகம்\nஅறிவியல் ரொம்ப பெரிய சாதக பாதகங்கள் உள்ள விஷயம்தான். ஆனால் அதிலும் கூட இந்த விஷயத்தில் சின்ன தவறு நேர்ந்தாலும் ப்ராஜக்டில் இருக்கிற ஆளே போய்விடக் கூடிய நிலை. ஏனெனில் பதப்படுத்தி என்றென்றைக்குமாக பத்திரப்படுத்த வேண்டி அந்த அறிவியலாளர்களிடம் கொடுக்கப்பட்ட உடல் தோழர் விளாதிமீர் இலியுச் லெனினுடையது. கரணம் தப்பினால் மரணம். செத்த உடல் கொஞ்சம் அழுகியது தெரிந்தாலோ தொலைந்தார்கள் அவர்கள் இருவரும். இப்போது அதிபர் அவர். அவர் என்றால் அகில உலக பாட்டாளி வர்க்கத்தின் ஏகோபித்த சர்வாதிகாரி தோழர் ஸ்டாலின். போதாக்குறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு அறிவியலாளர்களும் யூதர்கள் வேறு. அந்த இருவரின் மனநிலைகள் எப்படி இருந்திருக்கும் அவர்கள் மனதில் பத்திரிகை தலைப்புகள் தோன்றி மறைகின்றன: “இரண்டு யூதர்கள் லெனினின் உடலை பதப்படுத்துகிறார்கள்” “இரண்டு யூதர்கள் உப்பு சுரங்கத்தில் மடிந்தார்கள்” இந்நிலையில் அவர்கள் மற்றொரு பயங்கர விஷயத்தை கண்டு பிடிக்கிறார்கள். அவர்கள் என்னதான் முயன்றாலும் நிரந்தரமாக உடலை பதப்படுத்தி அப்படியே கெடாமல் வைப்பது இயலாது (குறைந்தது அன்றைக்கு இருந்த தொழில்நுட்பத்துக்கு) ஆறுமாதத்துக்கு ஒருதடவை அதனை மீண்டும் எடுத்து சுத்தம் செய்து பதப்படுத்த வேண்டும். என்ன செய்வது இந்த போராட்டங்களை அன்றைய பாதுகாப்பற்ற சூழலை, அரசியலை எல்லாம் வைத்து உருவாக்கப்பட்ட நாடகம்தான் “Lenin’s Embalmers”. மேலதிக விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்குங்கள்.\nரஷ்ய ரயிலும், இந்திய அரசும்:\nரஷ்யாவும் இந்தியாவும் பல விதங்களில் ஒரே போலத் தெரிகின்றன. அதிகாரத்தில் திருடர்கள், கேட்பாரற்ற ராணுவம், யாருக்கும் பதில் சொல்லாத போலிஸ் அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக இயங்குவது, நீதியற்ற நீதிமன்றங்கள், பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாத வழக்குகள், பணமுள்ளவர்கள் எதையும் செய்யும் ஒரு சமூக அமைப்பு, வர வர வாடிக்கைக் குற்றவாளிகள் சமூகத்தில் அந்தஸ்தும், அதிகாரமும், சொத்தும் குவித்திருக்க, உழைக்கும் மக்கள் தொடர்ந்து வாடிவருவது. இன்னும் எத்தனையோ ஒப்புமைப் புள்ளிகள் உண்டு. ரஷ்யாவில் இல்லாத ஒன்று பெரும் மக்கள் தொகை. இல்லாத இன்னொன்று போதுமான விளைநிலங்கள். இல்லாத ஒன்று வெற்றிகரமான விவசாயம். என்றுமே இல்லாத ஒன்று ஜனநாயகம். இருக்கிற சில – ஏராளமான காலி நிலங்கள், குறைந்து கொண்டே வரும் மக்கள் தொகை, கடுங்குளிர் வருடத்தில் பாதி நாட்கள், சொல்லி அடங்காத நிலப்பரப்பில் நல்ல தண்ணீர், காடுகள், எடுகக எடுக்கத் தீராத பெட்ரோலிய எண்ணெய், ஏதேதோ அற்புதமான கனிமங்கள். இன்னொன்றும் உண்டு. அதிவேக ரயில்கள். இந்தியாவில் இவை இன்னும் வரவில்லை. வர வெகு காலம் ஆகும். ஆனால் ஒன்று இரண்டு நாடுகளிலும் உண்டு- வேக ரயில்கள் மீது சாதாரண மக்களும், சிற்றூர்க் குற்றவாளிகளும், பெருநகரக் கொள்ளையரும் ரயில்கள் கடக்கும்போது அவற்றின் மீது கல்லெறிவது. ரஷ்யாவில் ஐஸ்கட்டிகளையும் எறிகிறார்கள். நாச வேலை செய்வதில் எத்தனை ஒற்றுமை பாருங்கள் இரு நாடுகளிலும். அதே நேரம் காரணம் என்ன என்று பார்த்தால் மக்கள் நலன்களை அதிகாரி வர்க்கம் கவனிக்காது அலட்சியம் செய்து பணமுதலைகளுக்கு மட்டும் ரயில் என்றாக்கியது ஒரு முக்கியக் காரணம் என்று தெரிகிறது. இதை மாஸ்கோ டைம்ஸ் சுட்டுகிறது, இங்கே.\nபீஜிங் to பிரிட்டன் – ஒரு ரயில் பயணம்: சீனா முழுவதையும் ஏற்கனவே அதிவேக ரயில்களால் இணைத்திருக்கும் சீன அரசு, இப்போது சீனாவிலிருந்து பிரிட்டன் வரை அதிவேக ரயில் போக்குவரத்தை நிறுவப் போகிறதாம். அதைப் பற்றியதொரு சுவாரசியமான கட்டுரையை இங்கே படிக்கலாம். சீனா என்ன செய்தாலும் அதை மனமுவந்து ஆதரிக்கும் இந்திய மாவோயிஸ்ட்டுகளோ, இந்தியாவிலிருக்கும் ரயில் இணைப்புகளை குண்டு வைத்துத் தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்களின் தலைவிதியில் விளையாடும் முரண்நகை.\nசென்ற இதழில் கடல் நீர் அமிலமாவதைப் பற்றி எழுதியதைப் படித்திருப்பீர்கள். சூழல் நசிவு என்பது உலகம் மேலும் மேலும் இணைப்பு பெறுவதன் விளைவு என்பதை அதில் சுட்டி இருந்தோம். உலகச் சந்தை பெருக்கையில், உலக மக்களிடையே பொருட்களின் பரிவர்த்தனை கூடுகிறது. இதற்குக் கப்பல்கள் ஏராளமாகப் பயன்படுவதோடு அவை மேன்மேலும் அளவிலும் பெரிதாகின்றன. கப்பல்களின் அளவும், பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க கடல்நீர் மாசுபடுவதும் அதிகரிக்கிறது என்பது வரை பொதுவாக நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் போக்குவரத்தினால் மட்டும்தான் கடல்நீர் மாசுபடுகிறதென்று இல்லை.\nஉலகெங்கும் பொருட்களை அனுப்ப உதவியாக எடை க��றைப்புக்கு எல்லாத் தளங்களிலும் முயற்சி நடக்கிறது. இதன் பொருட்டு, பொருட்களிலும், பயணச் சாதனங்களிலும், ரயில், விமானம், பஸ், கார் என்று மட்டுமல்ல, அன்றாடப் புழக்க சாதனங்களிலெல்லாம் ப்ளாஸ்டிக் பரவுகிறது. போதாக்குறைக்கு உலகெங்கும் குடிநீர் சேமிக்கவும், எடுத்துச் செல்லவும், ஏன் குழந்தைகளுக்குப் பால் புகட்டக் கூட பாட்டில்களில் இப்போது பிளாஸ்டிக். இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் பரிமளித்து விட்ட ப்ளாஸ்டிக்குக்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம்\nபிஸ்ஃபீனால் ஏ (Bisphenol A – BPA) எனப்படும் ஒரு ரசாயனம் எளிதில் உடையாமல் இருக்க, உறுதித்தன்மை கூட்டவென ப்ளாஸ்டிக் பாட்டில்களில் சேர்க்கப்படுகிறது. நிறைய ரெஸின் எனப்படும் சாந்துகளிலும் இது உண்டு (Epoxy Resin). இது இப்போது உலகின் கடல்களில் கலந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. உப்புத் தண்ணீரில் மென் பிளாஸ்டிக் எளிதில் உடைந்து கரைகிறது என்றும், அதனால் நிறைய நச்சுப் பொருட்கள் கடல் நீரில் கலக்கின்றன என்றும் ஒரு அறிக்கை சொல்கிறது.\nமனித இன உற்பத்திக்கே ஆபத்து விளைவிக்கும் நச்சுப் பொருட்களை கடல்நீரில் கலக்கும் ரசாயனங்கள், குறிப்பாக ப்ளாஸ்டிக் நசிவால் வெளிப்படும் கழிபொருட்கள், நம் உடல்களுக்குள் கொணர்கின்றன. BPA உடலில் கொழுப்பு சத்தில் சேமிக்கப்படுவது. இது ஒரு அளவு கடந்தால் என்னென்ன சேதங்கள் நேரும் என்று நாம் அறிய வேண்டும் என இந்த அறிக்கை சொல்கிறது. அறிக்கையின் கீழே வாசகர்களின் சர்ச்சைகளையும் பாருங்கள். பிஸ்ஃபீனால்-ஏ என்று விக்கிபீடியாவில் தேடினால் கிட்டுவதையும் படித்துப் பாருங்கள்.\nநிறைய அமெரிக்க மாநிலங்கள் இந்த பிஸ்ஃபீனால்-ஏ உள்ள பொருட்களையோ, அல்லது இந்த கூட்டுப் பொருளையே கூடவோ தடை செய்ய வேண்டும் எனக் கருதத் துவங்கி விட்டன. இதோ இரு செய்திகள் அதுபற்றி\nஇந்தியாவிலும், சீனாவிலும், பல ஆசிய நாடுகளிலும், ஏன் ஆப்பிரிக்க நாடுகளில் கூட முதியவர்கள் தொகை அதிகரித்து வருகிறது. முதியோர் அதிகரிப்பதால் அவர்கள் நலமுடன் வாழ்வதும் அதிகரிக்க வேண்டும் என்பதை நாடுகளும், குடும்பங்களும் உணரத் துவங்கி இருக்கின்றனர். எப்படி இளமையிலும், முதுமையிலும் அறிவு சுடர் விட வாழ்வது என்பதுதான் ஒரு முக்கியக் கேள்வி. நம் உடலில் உள்ள செல்களின் ஒரு பகுதியான மைடோகாண்ட்ரியாவில் உள்ள சக்தியே நம் உடலை வலுவாக வைத்திருக்கிறது. அதை நன்னிலையில் வைத்தால் நம் உடலும் அறிவும் மிக ஆரோக்கியமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. உலோகம் துருப்பிடிப்பது போல, நம் உடலில் அணுக்களும் சீரழிந்து குலைகின்றன. இந்தக் குலைவு, உடலில் சக்தி நீடிக்க விடாமல் ஆக்குகிறது. இதைத் தடுக்க நம் உடலின் இயங்குதிறன் (metabolism) நல்ல நிலையில் வைப்பது அவசியம் என்கிறது இந்த அறிக்கை. சரி, எப்படி அதைச் சாதிப்பது\nஇனிப்புகளால் சேரும் பயனற்ற கலோரிகளைக் குவிக்காதீர்கள் என்பது ஒரு அறிவுரை. உடலில் வீக்கம் (Inflammation), உப்பல் ஏற்பட சர்க்கரை ஒரு காரணம். கொலஸ்ட்ரால் சேர்ந்து இதய நோய் வராமல் தடுக்க ஸ்டாடின் என்ற மருந்து வகைகளை ஏராளமான இந்தியர்கள் உண்கிறார்கள். அந்த கொழுப்புச் சேர்ப்பு என்பதே கூட உடலில் வீக்கம் பல இடங்களிலும் ஏற்படுவதால் நிகழ்கிறதோ என்று யோசிக்கத் துவங்கி இருக்கிறது மேலை இதய மருத்துவக் கூட்டம்.\nஉடலியங்கு திறன் கூட முதல் படி நடவடிக்கை என்ன, எப்படி ஆரோக்கியத்தை வளர்ப்பது என்று சொல்கிறார் இந்த மருத்துவர், இக்கட்டுரையில்.\nPrevious Previous post: அங்காடித்தெரு – ஒரு பார்வை\nNext Next post: அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி…\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெட���ங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுய���ந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்க��் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இ���ழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:14:28Z", "digest": "sha1:I7SNIUBYXF42RTO5R5DLJCAMOPGAE7JW", "length": 9410, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்சன் கிரேட்பாட்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்சன் கிரேட்பாட்ச் (Wilson Greatbatch, செப்டம்பர் 6, 1919 – செப்டம்பர் 27, 2011) என்பவர் செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியாளர்[1]. இவர் 350 இற்கும் மேற்பட்ட காப்புரிமங்களை பெற்றிருக்கிறார். இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தினால் நிருவகிக்கப்படும் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்களுக்கு வழங்கப்படும் லெமெல்சன்-எம்ஐடி விருதினைப் பெற்றவர்[1][2].\nநியூயார்க்கின் பஃபல்லோ நகரில் பிறந்த கிரேட்பாட்ச் இராணுவ சேவையில் இணைந்து 1945 ஆம் ஆண்டு வரையில் இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றியவர்[2]. கோர்னெல் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் படித்து 1950 இல் பட்டம் பெற்றார். பஃபல்லோ பல்கலைக்கழகத்தில் 1957 ஆம் ஆண்டில் முதுமாணிப் பட்டம் பெற்றார்[2].\nபெருமளவிலான விலங்கியல் சோதனைக்குப்பின் வில்சன் கிரேட்பாட்ச் மூலமாக உருவாக்கப்பட்ட உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கிகள் 1960 ஏப்ரல் மாதம் முதல் முறையாக மனிதர்களில் பயன்படுத்தப்பட தொடங்கின. கிரேட்பாட்ச் கண்டுபிடிப்பு முந்தைய சுவீடன் நாட்டு கருவிகளிலும் வேறுபட்டதாயிருந்தது. அவை ஆற்றல் மூலமாக முதனிலை மின்கலங்களைப் (பாதரச மின்கலம்) பயன்படுத்தின. முதல் சிகிச்சை பெற்றவர் மேலும் 18 மாதங்கள் வாழ்ந்தார். காப்புரிமம் பெறப்பட்ட இக்கண்டுபிடிப்பை அடுத்து மினியாப்பொலிசைச் சேர்ந்த மெட்ரோனிக் நிறுவனம் இதயமுடுக்கிகளில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கருவிகளை தயாரித்தது[3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98589.html", "date_download": "2019-08-20T03:11:22Z", "digest": "sha1:UBZZTUZ6B2D6IZMHSWUZGM7TEMJHN6F5", "length": 3775, "nlines": 70, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பெற்றோல் விலை அதிகரிப்பு! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கமை ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை நேற்று நள்ளரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஇதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் புதிய விலை 138 ரூபாவாகும். அத்துடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமனம்\nநான் அரசியல் செய்த காலத்தில் சுமந்திரன் பிறக்கவேயில்லை – ஆனந்தசங்கரி\nகொக்குவிலில் உள்ள உணவகம் மீது தாக்குதல் – தாக்குதல் நடாத்தியவர்களில் ஒருவர் கைது\nபளை வைத்தியசாலை அத்தியட்சகர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/geological-code-palani-panchamirtham", "date_download": "2019-08-20T04:29:29Z", "digest": "sha1:AOQRA3OWOPKWAE2UTNI42RD5WTGBQRWF", "length": 10652, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு! | Geological code to Palani Panchamirtham | nakkheeran", "raw_content": "\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளது.\nஏற்கனவே தமிழகத்தில் மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை போன்றவை புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த வரிசையில் 29 ஆவதாக பழனி கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட இருப்பதாக ஜியோக்ரஃபிக்கள் இண்டிகேசன் அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கிகாரம் பெற்ற ஒரு பிரசாதம் பழனி பஞ்சாமிர்தம். வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய ஐந்து இயற்கை பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தனிச்சுவை கொ���்டது. இதனை அதிகநாட்கள் பாதுக்காக்க எந்த ஒரு வேதிப்பொருளும் சேர்க்கப்படுவதில்லை என்பது அதன் மற்றொரு சிறப்பும்கூட. திரவநிலையில் பாகுபோல இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீர் கூட கலப்பதில்லை. இப்படி தனித்தன்மை கொண்ட பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி பழனி கோவில் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிலை கடத்தல் வழக்கில் அரசு இடையூறு\nபழனி முருகன் கோவிலில் திடீர் தீவிபத்து\nபழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்\nநக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பழநி பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்\nஓவேலி மண்சரிவில் சிக்கியவர் 11 நாட்களுக்கு பிறகு குண்டன்புழாவில் சடலமாக மீட்பு\nஅதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன்கூட பதவிக்கு வரமுடியும் அமைச்சர் சீனிவாசன் பகீர் பேச்சு\nமாதா சிலைக்கு செருப்பு மாலை; இந்து முன்னணியை சேர்ந்த சேர்ந்த 6 பேர் கைது\nவாணியம்பாடியில் நில அதிர்வு - அதிகாரிகள் விசாரணை\nஅமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது யார்\nசிறப்பு செய்திகள் 15 hrs\nபால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தவர் ஸ்டாலின்... தமிழிசை சௌந்திரராஜன்\n24X7 ‎செய்திகள் 14 hrs\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிகில் படம்... காரணம் இதுதான்\n''பிக்பாஸ் மீரா மிதுனுக்குப் பின்னாடி ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கார்...'' - ஜோ மைக்கில் பகீர் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nஇனி மளிகை கடைகளிலும் மது விற்பனை நடைபெறும்... மாநில அரசின் புதிய முடிவால் குஷியில் ஜார்க்கண்ட் குடிமகன்கள்...\nஒரு பெண்ணின் விலை 71 ஆடுகள் தான்... கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட சர்ச்சை தீர்ப்பு...\nஅ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை அலறவிடும் முதல்வர் நிழல்\nவிஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி\n\"காஃபி டே சித்தார்த்தா\" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக\nநானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் \"கலைமாமணி\" விருது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dont-politicize-kashmir-issue-says-rajinikanth", "date_download": "2019-08-20T03:16:44Z", "digest": "sha1:GIMJPUD3UDLHYNCNNSJB5NJHDBXR6EEJ", "length": 8423, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`காஷ்மீர் விவகாரத்தை ராஜதந்திரத்தோடு கையாண்டிருக்கிறார்கள்!' - ரஜினி |don't politicize kashmir issue says rajinikanth", "raw_content": "\n`காஷ்மீர் விவகாரத்தை ராஜதந்திரத்தோடு கையாண்டிருக்கிறார்கள்\n``தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை\"\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய `கவனித்தல் கற்றல் வழிநடத்துதல்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், அமித் ஷாவைப் பகிரங்கமாகப் பாராட்டிப் பேசிய ரஜினிகாந்த், ``உங்களின் மிஷன் காஷ்மீர் ஆபரேஷன் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறேன். இதுகுறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகச்சிறப்பு. அமித் ஷா யார் என்பதை மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். அதுகுறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்’’ என்றார்.\nஇந்த நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது. காஷ்மீர் பிரச்னையை மோடி - அமித் ஷா ஆகியோர் ராஜதந்திரத்துடன் கையாண்டிருக்கின்றனர். கிருஷ்ணன் - அர்ஜூனன் என்றால், ஒருவர் பிளான் போடுபவர் மற்றொருவர் அதைச் செயல்படுத்துபவர்.\nகாஷ்மீர் மிகப்பெரிய விஷயம்; அது நம் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய விஷயம். அந்த காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் ஒரு தாய் வீடாக இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் இந்தியாவில் ஊடுருவ அது, ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது. அதை நம் கைப்பிடியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ராஜதந்திரத்துடன், முதலில் 144 தடை உத்தரவு போட்டு, பிரச்னை செய்பவர்களை வீட்டுக்காவலில் வைத்து, என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லாமல், பெரும்பான்மை இல்லாத ராஜ்யசபாவில் சட்டத்தைக் கொண்டுவந்து அமல்படுத்தினர்.\nஇது அருமையான ராஜதந்திரம். தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும் என புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை” என்றார். அவரிடம், சித்திரை 1-ம் தேதி கட்சியின் அறிவிப்பு வரும் என்ற��� கூறியிருந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினி,``கட்சி அறிவிப்பு குறித்து நான் சொல்கிறேன்” என்றார். தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் மையமாக மீண்டும் போயஸ்கார்டன் இருக்குமா என கேட்டதற்கு,``காத்திருந்து பாருங்கள்” என்பதோடு முடித்துக்கொண்டார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/marathadi-manadu-new-bill-about-cow", "date_download": "2019-08-20T03:08:18Z", "digest": "sha1:7GVVFWGEMYIFFOUDRU2E4PQQUUKLWCTY", "length": 26931, "nlines": 294, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 August 2019 - மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்! | Marathadi Manadu - New Bill about cow", "raw_content": "\n20 மாடுகள்... தினமும் ரூ.3,100 வருமானம் - முன்னாள் எம்.எல்.ஏ-வின் வெற்றி அனுபவம்\nமகசூல்: குதூகல வருமானம் தரும் குதிரை மசால்\nஊடுபயிர்கள் உணவுக்காடு - தென்னையில் 80 வகைப் பயிர்கள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nசட்டம்: வேளாண்மை அலுவலர் உங்கள் கிராமத்துக்கு வரவில்லையா\nபூச்சி மேலாண்மை: 12 - ஒட்டுண்ணிகள் இருந்தால்தான் இயற்கைப் பண்ணை\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nகழிவுநீர் மேலாண்மை: கழிவு நீரைச் சுத்திகரிக்கத் தாவரங்களே போதும்\nஒரு திராட்சைப் பழம் 21,000 ரூபாய்…\n“எனக்குத் தண்ணீர்ப் பஞ்சமே இல்லை” - சென்னையில் ஒரு ‘தண்ணீர்’ மனிதர்\nவிவசாயிகளுக்குப் பாடநூல்... விஞ்ஞானிகளுக்கு ஆய்வு நூல்\nதென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்\nசந்தைப்புலனாய்வு செய்தால் ஏற்றுமதியில் வெற்றி நிச்சயம்\nவிரிவாக்கம் செய்யப்படுமா தலைவாசல் சந்தை\nபனை விதைகளுக்கு ரூ.10 கோடி... சிறுதானியங்களுக்கு ரூ.13 கோடி\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால�� கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நி���ையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... ��விக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்த��ி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nவரப்பில் முளைத்திருந்த கீரைகளைப் பறித்துக்கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அந்த நேரத்தில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் தோட்டத்துக்கு வந்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/indian-practicing-in-the-hotel-due-to-rain/", "date_download": "2019-08-20T03:55:28Z", "digest": "sha1:FTFCFSTUJEO7OMMTK2CEI7Y5VBY7YETP", "length": 11957, "nlines": 178, "source_domain": "dinasuvadu.com", "title": "மழை காரணமாக ஹோட்டலில் பயிற்சி செய்த இந்திய வீரர்கள்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nbiggboss 3: அவங்க டீச்சர் இல்ல, சத்துணவு ஆயா எனக்கு அந்த பையனை பிடிக்காது\nசென்னையில் மழை அடுத்த 48 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு மழை-வானிலை மையம்\nமைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் பெயர் வைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு \nஎன்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது\n கண்ணாடி போன்ற கருப்பு உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\nபேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் \nகண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்\nபிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா\n“முக்கியமான தருணங்கள�� படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nbiggboss 3: அவங்க டீச்சர் இல்ல, சத்துணவு ஆயா எனக்கு அந்த பையனை பிடிக்காது\nசென்னையில் மழை அடுத்த 48 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு மழை-வானிலை மையம்\nமைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் பெயர் வைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு \nஎன்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது\n கண்ணாடி போன்ற கருப்பு உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\nபேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் \nகண்டிப்பாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பார்\nபிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா\n“முக்கியமான தருணங்களை படம் பிடித்த” புகைப்படக் கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nமழை காரணமாக ஹோட்டலில் பயிற்சி செய்த இந்திய வீரர்கள்\nin Top stories, கிரிக்கெட், விளையாட்டு\nஇந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.\nஇதை தொடர்ந்து இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் போட்டி துவங்குவதற்கு முன் மழை பெய்ததால் போட்டி 43 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் 13- வது ஓவரில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் அன்று போட்டி ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விளையாடியது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வந்தனர். ஆனால் அங்கு மழை பெய்து வந்ததால் வீரர்கள் பயிற்சி எடுக்காத நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பயிற்சியில் ஈடுபட்டனர்.\nஅந்த பயிற்சியில் ரிஷப் பண்ட் , சுழல்பந்து வீச்சாளர் குல்திப் யாதவ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டன. இருவரும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nசென்னையில் மழை அடுத்த 48 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு மழை-வானிலை மையம்\nமைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் பெயர் வைக்க டெல்லி கிரிக்��ெட் சங்கம் முடிவு \nஎன்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது\nஇந்த நடிகருக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நானே திருமணம் செய்திருப்பேன் ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்\nரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை-திருமாவளவன்\nவித்தியாசமான முறையில் பாட்டில் சேலஞ்ச் செய்த விராட் கோலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121069.html", "date_download": "2019-08-20T03:10:22Z", "digest": "sha1:FCFU5KNXIQJXFBXYXULEBERTUDZ6PAJB", "length": 17152, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதிக்கு நிபந்தனையின்றி ஆதரவு – கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்…!! – Athirady News ;", "raw_content": "\nஜனாதிபதிக்கு நிபந்தனையின்றி ஆதரவு – கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்…\nஜனாதிபதிக்கு நிபந்தனையின்றி ஆதரவு – கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்…\nதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகினால் ஜனாதிபதிக்கு ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கமொன்றை அமைக்க நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்க தயார் என கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.\nஅதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இன்று முற்பகல் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு அறிவித்தனர்.\nகொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளுக்கு மத்தியில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமாயின், அதற்கு ஆதரவளிப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தலொன்றை உடனடியாக நடத்துவற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெறவுள்ளது.\nஅத்துடன���, பிற்பகல் மூன்று மணியளவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.\nஇந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய புதிய அரசாங்கத்தின் பிரதமராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களதும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரதும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அரசாங்கத்தின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு, கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nஇதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் , சாகல ரத்நாயக்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ள நிலையில், சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஇன்று நண்பகல் 12.15 மணியளவில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை அரசாங்கத்தினை அமைக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த ஓர் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திரா காந்தி வழியில் ராகுல் காந்தி..\nதென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடியால் பதவி விலகினார் அதிபர் ஜேக்கப் ஜூமா..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே சுற்றுலாப்பயணிகளுக்கு…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா..\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ வைக்கும் காரணம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை –…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ் பெண் பரபரப்பு…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ்…\nநிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2..\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – காங்கிரஸ் கட்சியின்…\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்..\nஆடியபாதம் வீதியில் இயங்கும் விடுதி மீது பெற்றோல் குண்டுத்…\nகேரளா வெள்ளம் – புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131244.html", "date_download": "2019-08-20T03:44:05Z", "digest": "sha1:M4YZ5YZ7QAMM3KRGFJDHBLHGJBWFH363", "length": 13104, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பயணிகள் இங்கே செல்பி எடுக்கலாம் – ரெயில் நிலையங்களில் வருகிறது புதிய வசதிகள்..!! – Athirady News ;", "raw_content": "\nபயணிகள் இங்கே செல்பி எடுக்கலாம் – ரெயில் நிலையங்களில�� வருகிறது புதிய வசதிகள்..\nபயணிகள் இங்கே செல்பி எடுக்கலாம் – ரெயில் நிலையங்களில் வருகிறது புதிய வசதிகள்..\nஇந்திய ரெயில் நிலைய மேம்பாட்டுக்கழகம் தனியார் பங்களிப்புடன் நாடு முழுவதும் சுமார் 600 ரெயில் நிலையங்களை தேர்வு செய்து அங்கு மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 70 ரெயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுனே, மும்பை, நாக்பூர், லக்னோ, வாரணாசி, ஜெய்பூர், டெல்லி மற்றும் மைசூர் ஆகிய ரெயில் நிலையங்கள் முதற்கட்ட பட்டியலில் அடங்கியுள்ளன. பயணிகளுக்கு நவீன மேம்பட்ட வசதிகளை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான வரைவு திட்டங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு லிப்ட், எஸ்கலேட்டர், சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் முக்கிய அம்சங்களாக ஏற்படுத்தப்பட உள்ளது. மண்டல ரெயில்வே மேலாளார்கள் கட்டுமானக் கலை நிபுணர்களை நியமித்து நவீன வசதிகளை கொண்டதாக ரெயில் நிலையங்களை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட கட்டுமானம், பார்கிங் வசதி, துருபிடிக்காத இரும்பு குப்படித்தொட்டி, குப்பைகளை கொட்டுவதற்கான தனி இடம் ஆகியவை ஏற்படுத்தப்படும். எல்.இ.டி விளக்குகள், மொபைல் சார்ஜிங் வசதிகள், செல்பி எடுக்க தனி இடம், கூட்ட அரங்கு, நவீன சமையல் கூடங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.\nவளர்ந்துவரும் நாடுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க 1.4 பில்லியன் டாலர் நிதி – மோடி அறிவிப்பு..\nமொரீஷியஸ் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே சுற்றுலாப்பயணிகளுக்கு…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா..\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ வைக்கும் காரணம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை –…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ்…\nநிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2..\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – காங்கிரஸ் கட்சியின்…\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்..\nஆடியபாதம் வீதியில் இயங்கும் விடுதி மீது பெற்றோல் குண்டுத்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indyaconnects.com/herbal-sambrani.html", "date_download": "2019-08-20T02:43:58Z", "digest": "sha1:LWS5TTA3JTEVIT3WBNFYTRRTQG7N2RR7", "length": 4629, "nlines": 121, "source_domain": "www.indyaconnects.com", "title": "Instant Herbal sambrani - IndyaConnects.com", "raw_content": "\nபூஜை மற்றும் சுபகாரியங்களுக்கு உகந்தது. ஈசான்ய மூலையில் ஏற்ற சகல வாஸ்து தோக்ஷம் நீங்கும். தீயசக்திகளை விரட்டி லட்சுமி கடாட்க்ஷத்தை ஏற்படுத்தும்.\nபூஜை மற்றும் சுபகாரியங்களுக்கு உகந்தது. ஈசான்ய மூலையில் ஏற்ற சகல வாஸ்து தோக்ஷம் நீங்கும். தீயசக்திகளை விரட்டி லட்சுமி கடாட்க்ஷத்தை ஏற்படுத்தும். காற்றிலுள்ள நச்சு கிருமிகளை அழிக்கவல்லது. சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலியையும் குணப்படுத்துகிறது. ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனையும் உகந��தது. இரத்த நாளங்களை விரிவடையச் செய்து மூளையின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அக்னிஹோத்ர வேள்வியின் முழுபலனையும் கொடுக்கவல்லது. தியானம் மற்றும் சந்திரோதயத்தின் போது பயன்படுத்தலாம். சூரியோதயம் மற்றும் சந்திரோதயத்தின் போது ஏற்ற சிறந்தது. கொசு மற்றும் விக்ஷ பூச்சிகளை விரட்டும். குளியலுக்கு பின் தலையை உலர்த்த இந்த மூலிகை புகையைக் காட்டலாம். தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் எரியக்கூடியது. இதன் சாம்பல் நல்ல உரமாகவும், புச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படும். பிராணிக் ஹீலிங் மற்றும் ரெய்கி சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mullaimann.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2019-08-20T04:03:02Z", "digest": "sha1:WB7C7FM6HY4TXNFDMT6PKCVEOTVZJITD", "length": 27604, "nlines": 141, "source_domain": "mullaimann.blogspot.com", "title": "முல்லைமண்: கப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்....!", "raw_content": "\nஎன் எழுத்துக்களை தாங்கும் நிலம் - சாந்தி நேசக்கரம் -\nகப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்....\nகப்டன் தாரகன் வீரனாய் :- 03.04.1974\nசொந்த இடம் - முள்ளியவளை.\nவன்னியின் வளங்களையெல்லாம் தன்னகத்தேயும் கொண்டமைந்ததே முள்ளிவளைக் கிராமம். அடங்காப்பற்றின் வீரமும் வரலாறும் முள்ளியவளை நிலமெங்கும் பரவியிருப்பதை வன்னியர்களின் வரலாறு சொல்கிறது.\nவீரமிகு வரலாற்றையும் வீரத்தையும் கொண்ட முள்ளியவளைக் கிராமம் தமிழீழ மீட்பிற்காக தனத புதல்வர்களையும் புதல்விகளையும் ஈந்த பெருமைக்குரிய கிராமங்களில் ஒன்றாகும்.\n03.04.1974 தம்பு தம்பதிகளின் பிள்ளையாகப் பிறந்தான் பார்த்தீபன். அக்கா , அண்ணா , தங்கையின் அன்பிற்கு அவன் ஆதாரம். சிறுவயதுக்கேயுரிய இயல்புகள் அவனையும் ஆட்கொண்டிருந்தது.\nவயல்களும் வரப்புகளும் இயற்கையின் பசுமையை ஏந்தி வைத்திருக்கும் முல்லைமண்ணின் ரம்மியங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த பார்த்தீபனின் மழலைக்காலம் மகிழ்ச்சியானது.\nயுத்தத்தின் சத்தங்கள் முல்லைமண்ணையும் அள்ளிக் கொண்டிருந்த காலங்களில் வெடியோசைகளும் உயிரிழப்புகளும் பார்த்தீபனின் நெஞ்சிலும் நெருப்பை விதைத்த நாட்களவை.\nமுள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியின் மாணவனாக கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தான் பார்த்தீபன். க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்தை ���ேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்து உயர்தரம் பரீட்சையை எழுதிவிட்டு பெறுபேறு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனின் வாழ்வை மாற்றியது ஈழவிடுதலைப் போராட்டம்.\n1994ம் ஆண்டு வீட்டைவிட்டுக் காணாமற்போனான் பார்த்தீபன். அமைதியும் இனிமையும் நிறைந்த வீட்டையும் சுற்றத்தையும் நண்பர்களையும் பிரிந்து காடுகள் நோக்கிப் போயிருந்தான். ஆம் அவன் விடுதலைப்புலியாக மாறினான்.\nமணலாற்றில் 24வது பயிற்சி முகாமில் ஆரம்பப்பயிற்சியைத் தொடங்கிய பார்த்தீபன் தாரகன் எனப்பெயர் சூட்டப்பட்டு பயிற்சியில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சி முடிந்த போது இம்ரான் பாண்டியன் படையணிக்கு தளபதி சொர்ணம் அவர்களால் தெரிவு செய்யப்பட்டான்.\nதலைவரின் வெளிப்பாதுகாப்புப் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் தாரகனும் தெரிவு செய்யப்பட்டு வெளிப்பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டான். தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் என்றுமே நேர்மையும் நிதானமும் கூடிய கவனத்தையுடைய போராளி. ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடிக்கும் வரை ஓய்வு உறக்கம் பசி களைப்பு எதையும் பார்க்காமல் ஓயாது இயங்கி காரியம் முடித்த பின்னரேயே ஓயும் களப்பணியாளன்.\n1996இல் விசேட இராணுவப்பயிற்சிக்குச் சென்று திறமையோடு விசேட பயிற்சியை முடித்துத் திரும்பிய தாரகன் கப்டன் கௌதமன் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியராக நியமனம் பெற்று புதிய போராளிகளை வளர்த்தெடுப்பதில் கவனமாகினான்.\nகளமாடச் செல்லும் கனவோடு காத்திருந்த தாரகனுக்கு முதல் கள அனுபவம் 09.01.1997 ஆனையிறவு ஊடறுப்புச்சமரில் தான் ஆரம்பமாகியது.\n1996 நடுப்பகுதியில் முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட போது இலங்கையரச படைகளுக்கு பெருத்த இழப்பையும் கொடுத்ததோடு இலங்கை இராணுவத்தின் உளவுரணும் புலிகளால் சிதைக்கப்பட்டிருந்த காலமது.\nமுல்லைத்தீவை இழந்த படையினர் சத்ஜெய 1 எனும் பெயரில் பரந்தனையும் , சத்ஜெய 2,3 நடவடிக்கையை மேற்கொண்டு கிளிநொச்சியையும் கைப்பற்றியிருந்தனர்.\nஎனினும் புலிகள் ஓய்ந்து விடாமல் தொடர்ந்த அடுத்த நடவடிக்கைக்குத் தயாராகினர். வன்னிக்கு அச்சுறுத்தலாக அமைந்த ஆனையிறவுப் படைத்தளமும் சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி வெற்றியும் அரசபடைகளுக்கு வெற்றிகளாக அமைந்தது.\nஓயாத அலைகள் ஒன்று தொடக்கம் தொடர் சமர்களில் புலிகளின் அணிகள் சண்டையிட்டுக் கொணண்டிருந்த சம நேரத்தில் அடுத்ததொரு ஊடறுப்புச் சமருக்கான ஏற்பாடுகள் , பயிற்சிகளிலும் போராளிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.\nஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையும் சிறீலங்காப்படைகளின் ஆதிக்கம் நிலையாகியிருந்த சமயம் அது. கிளிநொச்சி முகாம் மீது எவ்வித தாக்குதலையும் நிகழ்த்தாமல் பரந்தன் , ஆனையிறவு ஊடறுப்பினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தயாராகிக் கொண்டிருந்தனர். இத்தாக்குதல் வெற்றி பெறுகிற போது கிளிநொச்சித் தளம் தனிமைப்படுத்தப்பட்டு இலகுவாக கிளிநொச்சியை மீட்கலாம் என்பது முடிவாகியது.\nஆனையிறவு பரந்தன் பகுதிகளை ஊடறுத்துச் செல்ல 1996வருட இறுதிப்பகுதியின் காலநிலை இடமளிக்காமல் போனது. நீரேரிகளையும் சதுப்பு நிலங்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய இப்பகுதிகளின் நீரின் மட்டம் அதிகரித்திருந்ததோடு சமருக்கான அகபுற காரணிகளும் தடையாகியது. இதனால் அணிகள் நகர முடியாது போனது.\nகிளிநொச்சி வெற்றியோடு படைகள் சற்று அதிக எதிர்பார்ப்பைக் கொண்டு அடுத்த நகர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.\nஆனையிறவு பிரதான மையத்தைத் தகர்த்துக் கைப்பற்றுவதோடு பரந்தன் சந்தி உள்ளடங்கலாக பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் உட்பட படையினர் வசமிருந்த படைத்தளத்தையும் கைப்பற்றி கிளிநொச்சிக்கான தொடர்பை துண்டிக்கும் திட்டத்தில் அணிகளை தயார் செய்தார்கள். தாக்குதல் வெற்றியளிக்காது விட்டால் தாக்குதலை நிறுத்திக் கொள்வதெனவும் திட்டமிடப்பட்டது.\nஎதிரியா புலிகளா என்ற சவாலில் புலிகள் குறித்தபடி தாக்குதலிற்கு அணிகளை நகர்த்தி 09.01.1997 அன்று பரந்தன் ,ஆனையிறவு ஊடறுப்புச் சமருக்குத் தயாராகினார்.\n08.01.1997 அன்று இருள் கவ்விய பொழுதில் நீரேரிகள் , சதுப்புகள் , வெட்டைகள் தாண்டி நீண்டதூரம் நகர்ந்து அணிகள் நிலைகளைச் சென்றடைந்து தயாராகியது. ஆனையிறவு மையத்தினுள் நுளைந்து ஆட்லறிகளை அழிக்கும் நடவடிக்கைக்குத் தயாராகி திட்டமிட்டபடி 09ம் திகதி தாக்குதல் ஆரம்பித்தது.\nஎதிரியின் முன்னேற்றத்துக்கு அவகாசம் கொடுக்காமல் விரைவான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர். சாள்ஸ் அன்ரனி படையணி ஆட்லறித்தளத்தினுள் புகுந்து ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றியதோடு ஒன்பது ஆட��லறிகளையும் கைப்பற்றியது. எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளாலேயே எதிரி மீது தாக்குதல் நிகழ்த்தினர் போராளிகள்.\nஇதர பகுதிகளில் திட்டமிடப்பட்டது போல தாக்குதல் வெற்றியைத் தராது போனது. பரந்தன் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டது போல அமையவில்லை. கைப்பற்றிய ஆட்லறித்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதானால் பரந்தன் படைத்தளம் போராளிகளிடம் விழ வேண்டும். ஆனால் நிலமை எதிரிக்கே சாதகமாகியது.\nஎதிரியும் புலிகளிடம் ஆட்லறித்தளத்தையோ பரந்தன் தளத்தையோ விடுவதில்லையென்ற முடிவில் சகல வளங்களையும் பயன்படுத்தி எதிர்த் தாக்குதலில் மூர்க்கமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதேபோல விடிவதற்கிடையில் வெற்றியை அடைய வேண்டுமென்ற வேகத்தோடு புலிகளும் சமரிட்டுக் கொண்டிருந்தனர்.\nவிடிந்தால் எதிரிக்கு ஆதரவாக விமானப்படை வந்துவிடும். அப்போது மிகவும் அச்சுறுத்தலாகவும் இடைஞ்சலாகவும் இருந்தது MI-24 உலங்குவானூர்தியின் தாக்குதல் ஆகும். அதேநேரம் வெட்டை வெளிகளில் சமரிடும் புலிகளின் அணிகளை MI-24 உலங்குவானூர்த்தியின் தாக்குதல் முன்னேற்றத்தை தடுத்துவிடும். அத்தோடு ஆட்லறிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் புலிகளின் அணிகள் கடும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். ஆகவே பரந்தனை வென்றால் மட்டுமே அடுத்த வெற்றியென்பது நிச்சயமாகியது.\nபுலிகளின் வரலாற்று வெற்றிகளைத் தந்த சமர்களில் பெரும்பாலும் ஒரு வழி சாதகமாகாது போனால் மாற்று வழியின் மூலம் வெல்லும் வழிகளைத் தயாராகக் கொண்டிருப்பர். இம்முறை ஓரிரவிலேயே வெற்றியை பெற்றால் மட்டுமே இழப்புகளையும் தவிர்க்கிற நேரம் எதிரியைத் தோற்கடிக்கவும் முடியும் என்பது முடிவானது.\nபரந்தன் முகாம் மீதான தாக்குதல் எதிர்பார்த்தபடி வெல்ல முடியாது என்பது உறுதியானது. இனி இறுதி முடிவு கைப்பற்றிய ஆட்லறிகளை அழித்துவிட்டு அணிகள் பத்திரமாக பின்வாங்குவதே முடிவானது. தாக்குதல் தளபதிகளின் கட்டளைப்படி ஆட்லறிகளும் பெரும் ஆயுதக் களஞ்சியமும் அழிக்கப்பட்டு அணிகள் பின்வாங்கியது.\nஎதிரிக்கு பெரும் இழப்பையும் கொடுத்து எதிரியின் உளவுரணைத் தகர்த்த அச்சமரில் தான் தாரகனும் தனது முதல் கள அனுபவத்தைப் பெற்று சிறந்த சண்டைக்காரன் என்பதனையும் அடையாளப்படுத்தினான்.\nவித்தியானந்தா கல்லூரியின் ஒருகாலத்தின் சிறந்த விளையாட்டு வீரனான விளங்கியவன் தாரகன். கப்டன் கௌதமன் (ஊரான்) உதைபந்தாட்ட அணியில் சிறந்த விரனாக மிளிர்ந்தது மட்டுமன்றி பத்திரிகைகளில் வரும் கணிதப் போட்டிகளில் கூட தனது கணிதத்திறமையை வெளிப்படுத்திய வீரன்.\nசண்டையனுபவத்தைத் தொடர்ந்து கப்டன் கௌதமன் (ஊரான்) பயிற்சி பயிற்சிப்பாசறை ஒன்று முதல் மூன்று வரையான பாசறையின் பயிற்சியாசிரியனாகி சண்டைக்கள வீரர்களை வளர்த்தனுப்பினான்.\nபின்னர் வெளிப்பாதுகாப்பணியின் பாதுகாப்பு பணியில் தனது பணிகளைத் தொடர்ந்த போது ஓயாத அலைகள் 3 நடவடிக்கை ஆரம்பமாகியது.\nசண்டைக்களங்களில் சாதிக்க வேண்டும். இழந்து போன மண்ணை மீட்க வேண்டுமென்ற கனவோடு தானாகவே சண்டைக்குப் போக விரும்பி ஓயாத அலைகள் மூன்றில் இம்ராம் பாண்டியன் படையணியின் தாக்குதல் அணியோடு சென்றான்.\nதனங்கிழப்பில் நிலையமைத்திருந்த அணியில் தாரகனும் ஒருவனாகினான். 01.02.2000அன்று அதிகாலை 4.30மணி. எதிரி இவர்களது பகுதியை உடைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். போராளிகளின் பகுதியைக் கைப்பற்றிவிடும் மூர்க்கத்தில் எதிரி தனது தாக்குதலை மேற்கொண்டிருந்தான்.\nஎதிரியின் மூர்க்கத்தை எதிர்கொண்டு போராளிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். தாரகன் சண்டையில் எதிரியை எதிர்த்து வீரத்துடனும் ஓர்மத்துடனும் சமரிட்டுக் கொண்டிருந்தான்.\nஒருகட்டத்தில் பதுங்குகுளியை விட்டு வெளியில் நின்று எதிரியுடன் நேரடிச்சமரில் ஈடுபட்டான். தொடைப்பகுதியில் காயமுற்ற போதும் தனது காயத்திற்கான மருத்துவத்தை பெறாமல் பீல்ட் கொம்பிறேசரைக் கட்டிவிட்டு தொடர்ந்து எதிரியுடன் மோதிக்கொண்டிருந்தான்.\nஎதிரியின் எறிகணைகள் எங்கும் வெடித்துக் கொண்டிருந்தது. அந்த எறிகணைகள் தாரகனின் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. அங்கே தான் தாரகன் தலையில் காயமடைந்தான். ஏற்கனவே காயமடைந்த தொடைப்பகுதியால் அதிக குருதி இழக்கப்பட்டிருந்தான். அடுத்த காயத்தை தலையில் ஏற்றுக் கொண்டவன் தனது இறுதிக் கணத்தை அடைந்து கொண்டிருந்தான்.\nதனங்கிழப்பு மண்ணில் கப்டன் தாரகன் தனது கடைசிக்கனவை விதைத்து விட்டு வீரச்சாவடைந்தான். தனது இறுதிக்கணத்தில் கூட எவ்வித சலனத்துக்கோ இடறலுக்கோ உட்படாமல் இறுதி வரையும் வீரத்தோடு போராடினான். மரணத்தின் கடைசி நொடியிலும் என்றும் போல புன்னகை நிறைந்த அவன் முகத்தில் எந்தச் சோர்வுமின்றி வீழ்ந்தான் வித்தாக....\nதாரகன் ஒளிரும் நட்சத்திரப் பொட்டுகளில் மின்னும் தாரகையாக தமிழீழக்கனவில் தனது வரலாற்றுத் தடங்களையும் பதித்துக் கொண்டு அமைதியாய் உறங்கினான்.\nதாரகன் படித்த வித்தியானந்தா கல்லூரியும் அவனை நேசித்த அவனது ஊரும் மாணவர்களும் அவன் தோழோடு தோழ் நின்று களமாடிய தோழர்கள் அனைவரின் மனங்களும் துயரத்தில் தோய்ந்தது. அவன் நேசித்த அவனது பிறந்த ஊரான முள்ளியவளை மண்ணில் உறங்கிய மாவீரர்களோடு அவனும் முள்ளியவளை துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டான் மாவீரனாக.... எல்லோர் மனங்களிலும் நிறைந்து போனான் கப்டன் தாரகனாக...\nநினைவுப்பகிர்வு :- - சாந்தி நேசக்கரம் -\nPosted by சாந்தி நேசக்கரம் at 8:33 AM\nவான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளி...\nஇழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....\nகப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-make-bread-pizza-at-home-118295.html", "date_download": "2019-08-20T02:48:21Z", "digest": "sha1:CMQRUUTJB5RHFRSIEHLQQOFTYRJQRUZX", "length": 8978, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "யம்மி பிரெட் பீட்ஸா வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம்?– News18 Tamil", "raw_content": "\nயம்மி பிரெட் பீட்ஸா வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம்\nஹேர் சீரம் பயன்படுத்துவோர் பெரும்பாலானோரின் புலம்பல் இதுதான்.. அதற்கு தீர்வு என்ன தெரியுமா\nஉலக தேனீக்கள் தினம் : அழிந்து வரும் தேனீக்கள்... காப்பாற்ற என்ன வழி...\nவீடே மணக்க ரசப்பொடி எப்படி அரைக்க வேண்டும் தெரியுமா..\nதாய்ப்பால் சுரக்க உதவும் பூண்டு குழம்பு எப்படி சமைக்க வேண்டும் \nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nயம்மி பிரெட் பீட்ஸா வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம்\nஎவ்வளவு உண்டாலும் தெகிட்டாத யம்மி சுவை.\nஇன்றைய இளைஞர்களின் ஃபேவரெட் உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாதது பீட்ஸா. எவ்வளவு உண்டாலும் தெவிட்டாத சீஸ் யம்மி சுவை. வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் \nகுடை மிளகாய் - 1/2 கப்\nவெங்காயம் - 1/2 கப்\nதக்காளி - 1/2 கப்\nகோஸ் - 1/2 கப்\nகாரட் - 1/2 கப்\nபச்சை மிளகாய் - 1 tsp\nவெண்ணெய் - 3 tsp\nசீஸ் - தேவைக்கு ஏற்ப\nகாய்ந்த மிளகாய் - 2\nவெங்காயம், குடை மிளகாய் மற்றும் பச்சை மிளகாய், ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள���ங்கள்.\nகோஸ் மற்றும் காரட்டை சீவிக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாயை உடைத்துக் கொள்ளுங்கள்.\nதற்போது ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை எல்லாம் போட்டுக் கொள்ளுங்கள். அதில் உடைத்த மிளகாய் பொடி, ரவை, உப்பு, பால் நான்கையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.\nதற்போது ஒரு பிரெட் எடுத்துக்கொண்டு அதில் இரு புறமும் வெண்ணெய் தடவுங்கள். அதன் ஒரு புறத்தில், கலந்து வைத்துள்ள காய்கறிக் கலவையை வைத்து பிரெட் முழுவதும் பரப்புங்கள். அதன் மேல் தேவைக்கு ஏற்ப சீஸைத் தூவுங்கள்.\nதற்போது தவாவில் வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை வையுங்கள். தவாவை மூடி வையுங்கள். அடுப்பை சிறு தீயில் வையுங்கள். மூடியைத் திறந்து பாருங்கள். சுவையான பிரெட் பீஸா தயார்.\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nஇம்ரான்கானைப் போல பேசுகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/trucks/tata-intra-compact-truck-launched-prices-at-rs-5-35-lakh/", "date_download": "2019-08-20T03:17:37Z", "digest": "sha1:2BIDMVP4CLARVLO7VRHT4GA7W6WM7GBQ", "length": 13201, "nlines": 130, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது | Tata intra truck", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2019\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக���கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nகொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nடாடா இன்ட்ரா டிரக் விபரம்\nரூ.5.35 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் மாடல் இரு விதமான என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ”சின்ன யானை” என அழைக்கப்படுகின்ற டாடா ஏஸ் வெற்றியை தொடர்ந்து இன்ட்ரா வெளியிடப்பட்��ுள்ளது.\nகுட்டி யானைக்கு (டாடா ஏஸ்) மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய இன்ட்ரா 800சிசி மற்றும் 1.4 லிட்டர் என இரு டீசல் என்ஜின் தேர்வினை கொண்டதாக வந்துள்ளது.\nடாடா இன்ட்ரா டிரக் சிறப்புகள்\nஇன்டராவின் அளவுகள் 4316 மிமீ நீளமும், 1639 மிமீ அகலமும், 1919 மிமீ உயரமும் கொண்டுள்ளது. 1100 கிலோ எடை தாங்கும் திறனுடன் வந்துள்ள இந்த டிரக்கில் 2512 மிமீ, 1602 மிமீ அகலமும் மற்றும் 463 மிமீ உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது.\nடாடாவின் இன்ட்ரா டிரக்கில் மொபைல் சார்ஜிங் போர்ட், பவர் ஸ்டீயரிங், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் மற்றும் கூடுதலாக ஆப்ஷனல் ஏசி இணைக்கப்பட்டுள்ளது. 14 அங்குல வீல் கொண்டு இந்த மாடலில் உள்ள பிரத்தியேக கியர் அட்வைசர் (Gear Shift Advisor ) ஆனது சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவுகின்றது.\nஇன்ட்ரா V20 வேரியன்டில் 1.4 லிட்டர் (DI) டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. 1396 சிசி இயந்திரம் 69 bhp at 4000 rpm பவரையும், மற்றும் 140 NM at 1800-3000 rpm டார்க் உருவாக்குகிறது. 5-வேக கியர்பாக்ஸ் கேபிள் ஷிப்ட் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.\nஅடுத்தப்படியாக குறைந்த விலை டாடா இன்ட்ரா V10 டிரக்கில் 0.8 லி என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 800 சிசி இயந்திரம் 39 BHP at 3750 rpm பவரையும், மற்றும் 90 NM at 1750 – 2500 rpm டார்க் உருவாக்குகிறது. 4-வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nடாடா இன்ட்ரா டிரக் விலை பட்டியல்\nடாடா இன்ட்ரா V20 விலை ரூ.5.85 லட்சம்\nடாடா இன்ட்ரா V10 விலை ரூ.5.35 லட்சம்\nஇந்த மாடலுக்கு போட்டியாக அசோக் லேலண்ட் தோஸ்த், பியாஜியோ போர்டர், மற்றும் மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் போன்றவை விளங்குகின்றது.\nTags: Tata Intraடாடா இன்ட்ராடாடா ஏஸ்\nஇந்தியாவின் முதல் BS6 ரக ஐஷர் புரோ 2000 சீரிஸ் இலகுரக டிரக் அறிமுகம்\nபாரத் ஸ்டேஜ் 6 அல்லது BS6 ரக என்ஜினை பெறும் முதல் ஐஷர்...\nடாட்டா மோட்டார்சின் இன்ட்ரா டிரக் பற்றிய 5 சிறப்பு அம்சங்கள்\nடாட்டா மோட்டார் நிறுவனத்தின் புதிய இன்ட்ரா டிரக் மாடலில் பல்வேறு சிறப்பு அம்சங்களை...\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\n31 % வீழ்ச்சி அடைந்த ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக.\nஆகஸ்ட் 28-ல் ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/threads/7915/", "date_download": "2019-08-20T03:03:03Z", "digest": "sha1:IYDHHM3FLHAWAQOZNUBY6Z5NL7KTAFBD", "length": 10737, "nlines": 322, "source_domain": "www.ladyswings.in", "title": "சின்னஞ்சிறு ரகசியம் நீ | Ladyswings", "raw_content": "\nபனியும் ரோரோஜாச்செடியும் போல ஒரு ஜோடியோட காதல் சில்லுனு.....\nகாதல் வருவதற்கு காரணம் இருப்பதில்லை\nகாரணம் இருந்தால் அது காதலாக இருப்பதில்லை\nகையில் துப்பாக்கியை எடுத்து சத்தம் வந்த திசையை நோக்கி நீட்டிய விமலுக்கு தன்னெதிரில் தெரிந்த பெண் ஆச்சரியத்தை கொடுத்தாலும் அவன் துப்பாக்கியின் முனை இன்னும் எதிரிலிருந்த உருவத்தின் தலைக்கு நேராகதான் இருந்தது. அவளின் மிரண்ட பார்வை அவனுள் ஏதோ செய்ய துப்பாக்கியை கீழிறக்கியவன் மேஜையிலிருந்த பாட்டில் நீரை அவள் முன் நீட்ட அதை பருகியவளின் படபடப்பு குறைந்தது.\n இந்த இராத்திரியில் இந்த இடத்துக்கு எதற்கு வந்த என்றவனின் கேள்விக்கு பதில் கூறாமல் அவன் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அவள்.\nசற்று முன் பயந்தது அவள்தானா என்று அவனே ஆச்சரியப்படும் அளவுக்கு அவள் புன்னகையுடன் அவனை நோக்கியவள், \"ஏன் இவ்வளவு கோவம் விமல் நேரம் தற்போது அதிகாலை 2.20. உங்களோட பேசணும் அதனால தான் இப்போதே வரவேண்டியதாகி போச்சு. நைட் சாப்டீங்களா இல்லையா நேரம் தற்போது அதிகாலை 2.20. உங்களோட பேசணும் அதனால தான் இப்போதே வரவேண்டியதாகி போச்சு. நைட் சாப்டீங்களா இல்லையா\" என்று உரிமையோடு கேட்டுகொண்டே எழுந்து சமையலறைக்குள் நுழைய அவனுக்கு தலை சுற்றாத குறைதான்.\nகோவம் தலைக்கேற அவள் பின்னே சென்றான்.\n நீ பாட்டுக்கு ஏதோ உன் வீடு மாதிரி சமையல் கட்டுக்கு போய் என்ன பண்ணிகிட்டு இருக்க நான் யார்னு தெரியாம விளையாடிட்டு இருக்க...\" என்றவனின் உதடுகளின் மீது அவள் தனது வலது ஆள்காட்டி விரலை வைக்க மேற்கொண்டு பேசாமல் மந்திரத்திற்கு கட்டுபட்டவனை போல நின்றான்.\nஇருவரது பார்வைகளும் கலந்து இனம்புரியாத இதத்தை தர அவனுக்கே ஆச்சர்யம் தான் எப்போதும் மற்றவர்கள் அவன் பார்வைக்கு கட்டுப்பட்டுதான் பழக்கம். ஆனால் இன்றோ எத்தனை நிமிடங்கள் கழிந்ததோ ....பொங்கி வரும் பால் வாசனையும் அதன் மெல்லிய சத்தமும் உணர்ந்து முதலில் மந்திர கட்டை உடைத்து வெளியேறியதும் அவளே.\nபாலில் அவனுக்கு பிடித்த பனை வெல்லத்தை த���்டிப்போட்டு ஆற்றி அவன் கைகளில் தந்தவளின் பார்வை எனக்கா உன்னை தெரியாது என்று தம்பட்டம் அடித்தது.\nSimilar Threads - சின்னஞ்சிறு ரகசியம் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/12/2012.html", "date_download": "2019-08-20T03:28:22Z", "digest": "sha1:5ZUPLKJ4MFWQAJGTGDVGPXP5OUFQRCNF", "length": 24350, "nlines": 200, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: 2012 கணணியும், இணையமும்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஎந்த ஆண்டிலும் இல்லாத வகையில் வரும் புத்தாண்டில் 2012ல் பல புதிய சாதனங்கள் தகவல் தொழில்நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன.\nநிச்சயமாய் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.\n1. விண்டோஸ் 8: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 இயங்குதளம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமைகளைக் கொண்டு வர இருக்கிறது.\nபெர்சனல் கணணி மற்றும் டேப்ளட் கணணிகளுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில் இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது.\nஇதனால் பெர்சனல் கணணி சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கணணிகளுக்கும், டேப்ளட் கணணிகளுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த இயங்குதளங்களிலும் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது.\n2. குரல் வழி கட்டளை: தற்போது ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி(Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார்படுத்தியுள்ளது.\nஇந்த மென்பொருள் தொழில்நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம், சந்திப்புகளை அமைக்கலாம்.\nநீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளைகளை போகிற போக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.\nகைபேசியில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தியாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்தவுடன் உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும்.\nபெர்சனல் கணணியில் இது பயன்படுத்தப்படும் ���ாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கணணியிலும் பிற சாதனங்களிலும் கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம்\nஇதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n3. குறையும் மின்னஞ்சல் பயன்பாடு: இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இனி மின்னஞ்சல் புரோகிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண்டுக்குப் பின் ஹாட்மெயில் அல்லது மின்னஞ்சல் சேவை தரத் தொடங்கிய நிறுவனங்களில், மின்னஞ்சல் கணக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அதனைப் பெருமையாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட்டஸ் அடையாளமாக இருந்து வந்தது.\nஆனால் இப்போது வளர்ந்து வரும் சிறுவர்கள் மின்னஞ்சல் கணக்கு எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை. சமுதாய இணையத்தளங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு செயல்படுகின்றனர். தங்கள் குழுக்களோடு பதிவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.\n4. தொலைக்காட்சிகளில் மாற்றம்: தொலைக்காட்சி பெட்டிகள் கணணியின் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இணைய பயன்பாடு கொண்ட டிவிக்கள் வரத் தொடங்கி விட்டன.\nதிரைப்படங்களையும், தேவைப்படும் காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதனங்கள், இனி கணணி மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன்மையாகக் கொண்டு இயங்கும். அவற்றுடன் டிவி சேனல்களையும் காட்டும்.\n5. டிஜிட்டல் ஸ்டோர்கள்: இனி அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வேறு இயங்குதளங்களையோ நாம் வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்த அந்த நிறுவனங்களின் அப்ளிகேஷன் ஸ்டோர்களிலிருந்து இணையம் வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளலாம்.\nஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன.\n6. தடிமன் குறையும்: டிஜிட்டல் சாதனங்களின் தடிமனைக் குறைத்து பாக்கெட்களில் வைத்து இயக்கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சாதனங்களின் தடிமனைக் குறைத்து வ���ுகின்றன.\nஇதற்கு முதலில் வழி வகுத்தது ஐ-பேட் மற்றும் அல்ட்ரா புக் கணணிகளே. கணணி மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்களும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வரும் 2012ல் இவை மட்டுமே விற்பனையாகும்.\n7. அனைத்திலும் டேப்ளட் பிசி: சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறுவனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் இணைந்து கிடைப்பது இனி கார் ஒன்றின் அம்சமாகக் கருதப்படும்.\n8. ஒருவரோடு ஒருவர்: இனி ஓன்லைன் கேம்ஸ் எல்லாம் தேவைப்படாது. ஸ்மார்ட் போன்கள் வழியாக இருவர் தனி நபர் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடலாம். இதற்கு நெட்வொர்க் தேவைப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உதவியின்றி பேசிக் கொள்ள முடியும். இந்த வசதி வலுப்படுத்தப்பட்டு, பல வகையான தொடர்புகளை ஏற்படுத்தித் தரும்.\nஎனவே வரும் ஆண்டில் டிஜிட்டல் சாதனங்களின் தடிமன் மிக மிகக் குறைவாக இருக்கும், சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும், ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடுவதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.\nவேலன்:-புகைப்படம்.வீடியோக்களிலிருந்து டிவிடி தயாரிக்க -Faasoft Dvd Creator.\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுக���லும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் ...\nதமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு உருவானது..............\nமுல்லை பெரியாறு பிரசனை : கேரளத்தவர்கள் YOU TUBE-ல்...\nமலையாளிகள் என்ற தமிழ் உறவுகளே\nநினைத்ததை நடத்துபவர்-டிச., 21 சனிப்பெயர்ச்சி\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nபணத்தில் குளிக்கும் `வாடகைத் தாய்கள்’\nசுலபமாக கோலம் போடுவது எப்படி\nநல்லருள் கிடைக்கட்டும்-டிச.,17 – மார்கழி மாதப் பிற...\nஉங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்....\nகல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்...\nசில்க் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் ...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “கொலை வெறி” பாட...\nகொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நோயாளிகள் உட்பட...\nசில்க் ஸ்மிதா தற்கொலை செய்யவில்லை. கொலைசெய்யப்பட்ட...\nஏழரைச் சனி என்றால் என்ன\nசெல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை\nபெண்ணின் மார்பகத்தைப் பிடித்து விளையாடும் குரங்கு\nஇந்தியா & இலங்கை இடையே பண்டைய ராமர் (இராமாயணம்) பா...\nவிலைக்கு வாங்கும் மின்சாரத்தை வீணடிக்கும் மின் வார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175050", "date_download": "2019-08-20T03:19:40Z", "digest": "sha1:6TD5MC4F7N36NU46SBLVCXLCA36DYV44", "length": 7556, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "8 நாட்களில் 200 கோடியைத் தாண்டிய ‘சர்கார்’ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் 8 நாட்களில் 200 கோடியைத் தாண்டிய ‘சர்கார்’\n8 நாட்களில் 200 கோடியைத் தாண்டிய ‘சர்கார்’\nசென்னை – பஞ்சமில்லாமல் சர்ச்சைகளைச் சந்தித்தாலும், சில காட்சிகள் மறு தணிக்கை செய்யப்பட்டாலும், கோமளவல்லி என்ற பெயர் ஒலி இழப்பு செய்யப்பட்டாலும், வசூலில் கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் வாரிக் குவித்து வருகிறது சர்கார் திரைப்படம்.\nஎப்படி “மெர்சல்” திரைப்படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் வசூல் சாதனை புரிந்ததோ அதே போன்று சர்கார் திரைப்படமும் வசூலில் சாதனை புரிந்து வருகின்றது.\nதீபாவளியன்று உலகம் எங்கும் திரைக்கு வந்த சர்கார், தமிழ் ராக்கர்ஸ் என்ற கள்ளத்தனமாக இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்யும் தளத்தின் சவாலையும் சந்திக்க வேண்டியதிருந்தது. படம் திரையிடப்பட்ட அன்றே, சவால் விட்டமாதிரி இணையத்திலும் சர்கார் படத்தை வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.\nஇதையும் தாண்டி, படம் திரையிடப்பட்ட 8 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருக்கின்றது சர்கார். இதன் காரணமாக, உச்ச நட்சத்திர நடிகர்களில் தவிர்க்க முடியாத ஈர்ப்பு சக்தியாக விஜய் மாறியிருக்கிறார்.\nஅவரது அடுத்த படத்தை மீண்டும் அட்லீ இயக்குகிறார். மெர்சல் படத்தில் இடம் பெற்று ஒரு கலக்கு கலக்கிய ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற பாடலின் தலைப்பே படத்தின் தலைப்பாகவும் இருக்கும் என முதல்கட்ட அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.\nசிபிஐ அதிகாரியாக விஜய் நடிக்கிறார் என்றும், புலனாய்வு பாணியில் அமைந்த ‘திரில்லர்’ படமாக இது அமையும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.\nஷங்கரின் அடுத்த படத்தில் இணைகிறார் விஜய்\nமாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு\nதென்னிந்தியாவில் ‘பிகில்’ படம் போன்று வெளிவந்ததில்லை\nபிக் பாஸ் 3 : அபிராமி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்\nபிக் பாஸ் 3 : விதிமுறைகளை மீறியதற்காக மதுமிதா வெளியேற்றப்பட்டார்\nஇந்தியத் திரையுலகில் 60-வது ஆண்டில் கால் பதிக்கும் கமல்ஹாசன்\nஅஸ்ட்ரோவில் தமிழில் புதிய துல்லிய ஒளிபரப்பு (எச்.டி) அலைவரிசைகள்\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\nஅனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை\nதைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/editor/page/4031", "date_download": "2019-08-20T04:04:07Z", "digest": "sha1:TMEIPWWIH2SI4MY356TMTRN6OWTQHJRM", "length": 6403, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 4031", "raw_content": "\nபினாங்கு சீன வாக்காளர்களைக் கவர பிரதமரின் சூறாவளி சுற்றுப் பயணம்\nபினாங்கு, பிப்ரவரி 11 – சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன வாக்காளர்களை முழுமையாக கவர்வதற்கு திட்டமிட்டுள்ள பிரதமர் நஜிப் துன் ரசாக், முதல் கட்டமாக எதிர்க்கட்சிகளின் கோட்டையான பினாங்கில் தற்போது முகாமிட்டுள்ளார். இரண்டு...\nடாக்டர் பட்டம் வாபஸ் பெறப்பட்டதால் ஜெர்மனி கல்வி துறை அமைச்சர் ராஜினாமா\nபெர்லின்,பிப்.10- டாக்டர் பட்டம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஜெர்மனி கல்வி துறை அமைச்சர், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஜெர்மனியின் கல்வி மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அனெட் சாவன். இவர்...\nவீட்டு சிறையில் இருந்த போது மகாத்மா காந்தி எழுதிய அரிய கடிதம் ஏலம்\nலண்டன்,பிப்.10- இங்கிலாந்து அதிகாரிகளுக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது.இங்கிலாந்து ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்த நேரம். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த போது கடந்த 1943ம்...\n“ஜாகிர் நாயக் எனும் பட்சத்தில் மன்னிப்புக்கு இடமே இல்லை\nஅனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99233", "date_download": "2019-08-20T03:21:12Z", "digest": "sha1:UYCSWQ7Y265W7G3VTKX6UAHQOVVPKNIN", "length": 6090, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை", "raw_content": "\nஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை\nஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை\nமத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஆதேஷ் கம்ப்ரா என்பவர் தையல்க���ரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் இவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:- அதிக பணம சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடந்த 8 ஆண்டுகளாக கொலை செய்வதை பகுதி நேர வேலையாக செய்து வந்தேன். சரக்கு பொருட்களுடன் வரும் லாரிகளின் ஓட்டுநர்களை கொன்றுவிட்டு அதில் இருக்கும் பொருட்களை திருடி விற்பது வழக்கம் என்று கூறியுள்ளார்.\nஇவர் காவல்துறையினரிடம் திருடனாக சிக்கியுள்ளார். கடந்த மாதம் 12ஆம் தேதி 50டன் இரும்பு கம்பிகளுடன் சென்ற லாரி மாயமாகியது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் ஆதேஷ் கம்ப்ரா சிக்கி உள்ளார்.\nஇன்று உங்கள் ராசிபலன் 19.08-2019\nஇன்று உங்கள் ராசிபலன் 18.08-2019\nதனது தந்தை தவறானவர் என வாட்ஸ் அப்பில் மகள் பதிவிட்ட நிலையில் தற்கொலை\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார் புலி தலைவர்களை கொலை செய்ய\nட்ரம்ப் இன் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தது டென்மார்க்\nபறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் – வைரலான VIDEO\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/ravis-kumar/", "date_download": "2019-08-20T03:36:55Z", "digest": "sha1:TAZUO4SWMEWVZ7G65VK6KYDFGNK7JH56", "length": 6836, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "RAVIS KUMAR Archives | Vanakkam Malaysia", "raw_content": "\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை… சர்வம் தாளமயமா\nஅபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்\nஎன் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா\n13 பேர் கைது, ரிம. 676 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்\nஸாக்கிரை திருப்பி அனுப்புவது எப்போது இந்தியா கேள்வி\nசெமிஞ்சே இடைத்தேர்தல்: பிஎஸ்எம் சார்பில் இளைஞர் நிக் அஸீஸ் போட்டி\nஇந்திராவின் இளைய மகள் எங்கே\nபிளாஸ்டிக் பையிலிருந்து கேட்ட அழுகுரல்\nசுவர் ஏறி குதித்தவர் விஷால்; நான் அப்படியல்ல – ராதாரவி தாக்கு\nஆடவர் மீது ஆசிட் வீச்சு\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nஅனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை\nஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை\nரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்…அடா ஆண்டவா\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119638.html", "date_download": "2019-08-20T03:27:28Z", "digest": "sha1:R5J7BVLDLLVNGQMVEK6M5PXZAQBLU5GN", "length": 12074, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது..!! – Athirady News ;", "raw_content": "\n71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது..\n71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது..\nரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது.\nரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று சரடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஏ.என். 148 ரக உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்டது.\nஇந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்தும் விமானம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது.\nஇந்நிலையில், மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொருங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விமானத்தில் பயணம் செய்த 71 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nஅரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே சுற்றுலாப்பயணிகளுக்கு…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா..\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ வைக்கும் காரணம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை –…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ் பெண் பரபரப்பு…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்�� அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ்…\nநிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2..\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – காங்கிரஸ் கட்சியின்…\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்..\nஆடியபாதம் வீதியில் இயங்கும் விடுதி மீது பெற்றோல் குண்டுத்…\nகேரளா வெள்ளம் – புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1155047.html", "date_download": "2019-08-20T03:44:35Z", "digest": "sha1:BFCYJBBJS4CEG4E66P7TOGCXSQNGLTWW", "length": 12771, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுப்பு..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுப்பு..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் பேரழுச்சியுடன் நடத்துவது குறித்து கலந்துரையாடும் கூட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அங்கு நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.\nஇந்த தகவலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் பேரழுச்சியுடன் நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இன்று (11) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்தது.\nஇதில் பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் மாணவர் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவ பிரதிநிதிகள் மற்றும் கோப்பாய் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை மாணவ பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார் என ஒன்றியம் குறிப்பிட்டது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டத்தை நடத்த நிர்வாகம் அனுமதி மறுத்ததால், அதனை திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியம்\nவித்தியா படுகொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்..\nபாகிஸ்தான் நாட்டுப் பிரஜைக்கு இலங்கையில் மரண தண்டனை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே சுற்றுலாப்பயணிகளுக்கு…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா..\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ வைக்கும் காரணம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை –…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ்…\nநிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2..\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – காங்கிரஸ் கட்சியின்…\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்..\nஆடியபாதம் வீதியில் இயங்கும் விடுதி மீது பெற்றோல் குண்டுத்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் ���ீம்ஸ்..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168621.html", "date_download": "2019-08-20T03:07:40Z", "digest": "sha1:3TVE3SRKY75OMNIUJKS7QOB4JDYYRK66", "length": 12016, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) வருடாந்த இப்தார்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) வருடாந்த இப்தார்..\nதேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) வருடாந்த இப்தார்..\nதேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) வருடாந்த இப்தார் , ஊடகவியலாளர் களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் அமைப்பின் தேசிய தவிசாளர் றியாத் ஏ. மஜீட் தலைமையில் நேற்று(12) பாலமுனை கஸமாறா ரெஸ்டூரன்டில் இடம்பெற்றது.\nஇந்த இப்தார் நிகழ்வில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், அமைப்பின் செயலாளர் பைசல் இஸ்மாயில், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், வைத்தியர்கள், கல்விப் புலத்தின் உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nமார்க்கசொற்பொழிவை மௌலவி என்.எம்.அப்துல் ஹபீல் நிகழ்த்தினார்.\nஇதன் போது சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முபாறக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட பிரயாணப் பை மற்றும் கிப்ட் பவுச்சர் போன்றவைகளை ஊடகவியலாளர்களிற்கு வழங்கப்பட்டன.\nபாலா படத்தில் காலா நாயகி..\nவவுனியா வடக்கில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அசமந்தம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு..\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே சுற்றுலாப்பயணிகளுக்கு…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா..\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: ���ெகிழ வைக்கும் காரணம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை –…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ் பெண் பரபரப்பு…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு…\nஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்\nலாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் – உன்னாவ்…\nநிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2..\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – காங்கிரஸ் கட்சியின்…\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்..\nஆடியபாதம் வீதியில் இயங்கும் விடுதி மீது பெற்றோல் குண்டுத்…\nகேரளா வெள்ளம் – புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண…\nகடற்கரையில் இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்: கடற்கரையே…\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கோடரியால் வெட்டி கொலை செய்த சிறுவன்..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார்…\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/games/hock/index.html", "date_download": "2019-08-20T02:55:21Z", "digest": "sha1:RWUHJJHMPGEFNT5RP76AQZYKYR7ZOPSS", "length": 4199, "nlines": 47, "source_domain": "www.diamondtamil.com", "title": "வழி அடைப்பு - Hock - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 20, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவழி அடைப்பு - விளையாட்டுகள்\nஇந்த விளையாட்டின் நோக்கம் ஒவ்வொன்றாகத் குதித்து, அனைத்து பகுதிகளையும் நீக்க வேண்டும். இரண்டு கட்டம் வரைத் குதிக்க முடியும். நேர்கோட்டுத் திசையில் மட்டும் போகலாம்.\nநல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கட்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவழி அடைப்பு - Hock - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000012652.html?printable=Y", "date_download": "2019-08-20T02:56:36Z", "digest": "sha1:BP3D47L4LDYIUDNBNMZLDUZY73MWACVP", "length": 2530, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "பெண்ணிய நோக்கில் பாரதி", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: பொது :: பெண்ணிய நோக்கில் பாரதி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-08-20T02:42:27Z", "digest": "sha1:QRI6F4P46APZYWMHYRT3YGQHD7LLSTWG", "length": 8213, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "நிஷாந்த ரணதுங்க | தினகரன்", "raw_content": "\nஜனவரி 30 கைது; யோஷித உள்ளிட்ட ஐவர் பிணையில்\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் CSN தொலைக்காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவரும் இன்று (14) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பில் கைதான CSN...\n2 ஆவது ஆஷஸ் போட்டி சமநிலையில் நிறைவு\nஇங்கிலாந்து -அவுஸ்திரேலியஇங்கிலாந்து - -அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில்...\nICBTஇன் இரண்டாவது ரக்பி 7S போட்டிகள் ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பம்\nபல்கலைக்கழகங்களுக்கிடையிலானமுன்னணி தனியார் உயர் கல்விசேவை வழங்குநரான ICBT...\nகந்தளாய் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nகந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்-வாரிஹ் விளையாட்டுக்...\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nகிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின்...\nநாற்பது வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு\nமட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளராக...\nமூதூரில் பிரதேச சபை ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டுப் போட்டி\nமூதூரில் ஹஜ்பெருநாளை முன்னிட்டு மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ....\nரி10 கிரிக்கெட் தொடரில் சென்றலைட்ஸ் அணி சம்பியன்\nயாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை...\nஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித்,...\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=135", "date_download": "2019-08-20T03:10:47Z", "digest": "sha1:TV5GT2Q2A3WRN5NHZ3WQ5EFGSGJ2ABPY", "length": 28020, "nlines": 770, "source_domain": "nammabooks.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்கு��ள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nமண் மணக்கும் மனுஷங்க-Mann Manakkum Manushanga\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\nஅகரமுதல எழுத்த்தெல்லாம் அறியவைத்தாய் காதல்\nகாளிக்கு ஒரு கடிதம் ********************** காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்னில் இவை யாதொன்றும் குன்றும் முன் கொன்று விடு என்னை காளிக்கு ஒரு கடிதம் ********************** காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்னில் இவையாதொன்றும் குன்றும் முன் கொன்று விடு என்னை...\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளா..\nமனம் பிறழ்ந்த பறவையின் அலைதல் கணங்களாய் வாழ்க்கை மொழியைப் பழகிய நாகங்களாக்கிய ஒரு பதிவு, அதனினும் இனிது மொழியைப் பழகிய நாகங்களாக்கிய ஒரு பதிவு, அதனினும் இனிது\nசுட்டி விகடனில் வெளியாகி லட்சக்கணக்கான சிறுவர்களை விந்தை உலகத்திற்குள் அழைத்துச் சென்ற கதை..\nபெண்ணாக இல்லாமல் தாயாக முடியாது என்பது போல, ஒரு சிறந்த வாசகனாக இல்லாமல் சிறந்த மொழிபெயர்ப்பாளனாக முடியாது. குப்புசாமி ரசனை மிகுந்த ஒரு சிறந்த வாசகன் என்பதையே அவருடைய மொழிபெயர்ப்புகள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகின்றன...\nஇவருடைய நன் முயற்சியும், தமிழ்ப் பாஷையினிடம் இவருக்குள்ள அபிமானமும் இதனால் நன்கு வெளியாகின்றன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/12/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-14/", "date_download": "2019-08-20T02:52:44Z", "digest": "sha1:744L7CKU5PPXRIJE5RA6NUDJUHIGNR5S", "length": 49399, "nlines": 73, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு டிசம்பர் 10, 2009\nஇரண்டாம் சூரியனைப் பூமியில் உருவாக்கிக் கட்டுக்குள் நிறுத்தினால் பூமியில் என்னென்ன மாறுதல்கள் நிகழும் சோதனையில் இறங்கும் அறிவியலாளர்களுக்கு உண்மையில் என்ன விளைவு என்று தெரியுமா சோதனையில் இறங்கும் அறிவியலாளர்களுக்கு உண்மையில் என்ன விளைவு என்று தெரியுமா கேள்விகள் வனமாக அடர்கின்றன. காட்டுக்குள் ரீங்கரிக்கும் சொல்லி முடியாத பூச்சிகள் போல நம் மனதிலும் சந்தேகப் பூச்சிகள், பயத் தேள்கள், அச்சங்களின் கொடுக்குகள். இத்தனை ரீங்காரத்தையும், கொட்டல்களையும், விஷ்த் தீண்டலையும் தாண்ட என்ன வழி கேள்விகள் வனமாக அடர்கின்றன. காட்டுக்குள் ரீங்கரிக்கும் சொல்லி முடியாத பூச்சிகள் போல நம் மனதிலும் சந்தேகப் பூச்சிகள், பயத் தேள்கள், அச்சங்களின் கொடுக்குகள். இத்தனை ரீங்காரத்தையும், கொட்டல்களையும், விஷ்த் தீண்டலையும் தாண்ட என்ன வழி ஒரு துவக்க நிலை அறிவிப்பைப் படிப்போம். படித்தால் தெரிவது- அட, உலகெங்கும் ஒரு இருபது ஆண்டுகள் முன்பு பிச்சைப் பாத்திரத்தோடு உலவிய நாடுகளெல்லாம் உலகுக்கு விடுதலை தேடும் முயற்சியில் முன்னணி வீரர்களாக நிற்கிறார்களே ஒரு துவக்க நிலை அறிவிப்பைப் படிப்போம். படித்தால் தெரிவது- அட, உலகெங்கும் ஒரு இருபது ஆண்டுகள் முன்பு பிச்சைப் பாத்திரத்தோடு உலவிய நாடுகளெல்லாம் உலகுக்கு விடுதலை தேடும் முயற்சியில் முன்னணி வீரர்களாக நிற்கிறார்களே இந்தியாவும் இந்த அணியில் இந்தியா ஒளிர்கிறது என்று சொல்ல்ப்பட்டதை விட்டு தள்ளுங்கள். நாளை இந்த சோதனை வென்றால் இந்தியா உண்மையிலேயே ஒளிருமா, இல்லை இதையும் அன்னியருக்குத் தாரை வார்த்து விட்டு கையைப் பிசைந்து நிற்கத்தான் போகிறதா இந்தியா எதற்கும் இதை படித்து தான் பாருங்களேன்.\nதலைமுடி குறித்த ஆவணப் படம்\nஇந்திய கலாச்சாரத்தில் தலைமுடிக்கு பெரும் இடமுண்டு. வர்ணனை முதல் வசை வரை. கார்குழல் மங்கையரைப் பாடும் பாடல்களில் இருந்து, பொடுகு இல்லாத முடியைப் பாடும் விளம்பரத்திற்கு வந்திருக்கிறோம். அன்று எண்ணைய்களும், வாசனை���் தைலங்களும் இலக்கியத்தை நிரப்பின, இன்றோ வெள்ளையரின் உலகத்துக்கே உகந்த வறண்ட தோலை நிவர்த்தியாகக் காட்டும் ஷாம்பூ விளம்பரங்கள் முடியை மட்டுமல்ல, நம் இளைஞரின் அறிவையும் சலவை செய்கின்றன, மக்களின் பணப் பையையும் காலி செய்கின்றன. சரி, வெள்ளையரிடம் ஏமாறுவது இன்றா நேற்றா, கிட்டத் தட்ட 300 ஆண்டுப் பழக்கமாயிற்றே, சுலபத்தில் போகுமா என்று நினைக்கலாம். அமெரிக்காவிலும், ஏன் உலகிலெங்கும் வாழும் ஆப்பிரிக்க இனத்து மக்களின் தலைமுடிப் பிரச்சினை நம்முடைய உளைச்சலை விடப் பல பத்து மடங்கு கூடுதலாம். கத்தி போன்ற நாக்குடைய ஆப்பிரிக்க (அமெரிக்க) வேடிக்கைப் பேச்சாளரும், சமூக விமர்சகரும், தொலைக்காடசித் தொடர் தயாரிப்பாளரும், ஹாலிவுட் பட நடிகருமான க்ரிஸ் ராக்(Chris Rock) ஒரு ஆவணப் படம் தயாரித்திருக்கிறார் இது பற்றி. இதில் இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வருடா வருடம் நேர்த்தி செய்து கொண்டு தெய்வங்களுக்குக் கொடுக்கும் மொட்டை, எப்படி தலைப் பின்னல் சவுரியாக ஆப்பிரிக்கருக்கும், பல வகை அமெரிக்கருக்கும் போய்ச் சேர்கிறது என்பதும் சொல்லப்பட்டிருக்கிறதாம். அந்தத் ஆவணப் பட விமர்சனம் இதோ.\n21-ஆம் நூற்றாண்டின் அடிமை விற்பனை\nவேறெங்கும் இல்லை, இந்தியாவில் தான். நாகரீகத்துக்கு முந்தைய நடைமுறை, இப்போதும் தொடர்வது வேதனையான விஷயம். ஆனால் இந்த அடிமைகள், இம்முறை, விலங்குகளால் பிணைக்கப்படாமல், அவர்களின் கடன் சுமைகளால் பிணைக்கப்பட்டுள்ளனர். இம்முறையால் இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள் பாதிக்கப்பட்டதை உரைக்கும் ஒரு புகைப்பட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது “Intelligent Life” எனும் பத்திரிக்கை. இது ”தி எகானமிஸ்ட”-இன்(The Economist) வாரத் துணை இதழ். இன்னும் ஒரு தகவல் : எகானமிஸ்ட் பத்திரிகை ”சந்தையே வாழ்வின் உய்வு” என்ற அரசியலை உலகெங்கும் பரப்பி வந்தது. இன்றும் அவர்கள் அந்நிலையில் இருந்து மாறி விடவில்லை. ஆனால் இடதுசாரிகளின் உலக இயக்கம் எப்படி இருக்கிறதென்றால், அவர்கள் ‘த எகானமிஸ்ட்’ பத்திரிகையிலும் ஊடாடுகின்றனர்.\nநரமாமிசம் உண்ட ஐரோப்பிய சமூகம்\nபொதுவாக நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள் குறித்த ஜோக்குகளில் அவர்கள் ஆப்பிரிக்கர்களாகவே காட்டப்படுவது காலனிய பிரச்சாரத்தின் எச்சமாக பொதுபுத்தியில் இன்றும் வாழ்கிறது. ஆனால் அண்மையில் தெ���்கு ஜெர்மனியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டடைந்த விஷயம் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் பெரிய அளவில் மனித மாமிசத்தை சடங்கு ரீதியாக உண்டார்கள் என்பதே. பெருமளவு உறுதி செய்யப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பு விரைவில் முழுமையாக உறுதி செய்யப்பட்டு விடும். முக எலும்புகள் நொறுங்கும்படியாக பலியிடப்படுவோரின் முகங்களை அடித்து உடைத்து முதுகெலும்பையும் விலா எலும்புகளையும் தனித்தனியாக உடைத்தெடுத்து மனிதர்கள் பிற விலங்குகளைப் போலவே உணவாக உண்ணப்பட்டதை எப்படி அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்கள் என்பதை எதையும் தாங்கும் இதயங்கள் இங்கே படிக்கலாம்.\nகுறிப்பாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கவனியுங்கள்: “சர்ச்சைக்குரிய நரமாமிச சாப்பிடுதல் குறித்த கண்டுபிடிப்பு….” இதுவே ஐரோப்பியரல்லாத பண்பாட்டில் கண்டெடுக்கப்பட்டிருந்தால் “சர்ச்சை” இருந்திருக்காது\nஷாப்பிங் சிக்கலின் பரிணாம வேர்கள்\nசில ஆய்வாளர்கள், வேலை மெனக்கெட்டு ஏதோ விசித்திரமான ஆய்வுகளைச் செய்வார்கள். சில சமயம் அவற்றைப் படித்தால் “இதென்னய்யா ஆய்வு, மடையனுக்குக் கூடத் தெரியுமே இதெல்லாம்” என்று தோன்றும். ஆனால், நாகரிகம் சிக்கலாக மாறி, உலகப் பண்பாடு என்பது எங்கும் பரவினால், எளிய விஷயங்கள்தான் மக்களுக்குப் பெரும் புதிராகத் தோன்றத் துவங்கும். சிறுவர் ஏன் மண்ணைத் தின்கிறார் என்று நம் ஊர்களில் அதிகம் படபடக்க மாட்டார்கள். ஆனால் டோக்யோவிலும், ஷாங்காயிலும், குல்னிலும், ஜெனிவாவிலும் மண்ணைத் தின்ன முற்படும் சிறுவர்கள் பெற்றோருக்கு மாரடைப்பு வரவழைப்பார்கள். எனவே அதைச் சில ஆய்வாளர்கள் எடுத்து ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். நம் ஊர் ராமனும், சோமனும் இதைப் பற்றிக் கவலைப் பட்டால் யாரும் அதை ஆய்வு செய்ய மாட்டார்கள். உலக மாநகர மாந்தர் தும்மல் போட்டால் கூட உடனே கவனிக்க ஆய்வாளர்கள் ரெடி, அதான் உலகப் பண்பாடு. பெருநகர மாந்தரின் நலனே மையம். அதே போல ஆண்கள் ஏன் கடைகளுக்குப் போய் நோட்டம் விடுவதில் நேரம் செலவழிக்க விரும்புவதில்லை, பெண்கள் ஏன் கடைகளுக்குப் போனால் நாள் முழுவதும் அங்கேயே இருக்க நேர்கிறது என்ற உலக மஹா பிரச்சினையைச் சில ஆய்வாளர்கள் எடுத்து ஆய்ந்திருக்கிறார்கள். இதுவும் உலகப் பெருநகரங்களில் ஆண்-பெண்களிடையே இருக்கும் உரசலான விஷயம் தானே சரி என்னதான் கண்டு பிடித்தார்கள் என்று பாருங்கள், இங்கே.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலக��் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்ய���ஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் ��ிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் ��ாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம���பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/2019-06-07", "date_download": "2019-08-20T04:11:19Z", "digest": "sha1:ITRXTRDAFE7SNZBWSEUJTHMLBDO7V6LE", "length": 5544, "nlines": 196, "source_domain": "thiraimix.com", "title": "07.06.2019 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஇந்திய அணிக்கு இரண்டு அணித்தலைவர்கள் அறிவிப்பு... தமிழக வீரர்கள் தெரிவு\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nஉன் மனைவியை நான் அழைத்து செல்கிறேன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த நபரால் கணவருக்கு தெரிந்த உண்மை\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nமட்டக்களப்பு சாப்பாட்டீல் அப்படி என்ன இருக்கு கேக்கும் பலருக்கு இதுதான் பதில்\nஆண்நண்பரை வீட்டிற்கு அழைத்து தந்தையை தீர்த்து கட்டினேன்.... சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்\nIBC Thamizha Toronto 2019 (உச்சி தொட நினைக்கும் கலைஞர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/12/06/", "date_download": "2019-08-20T02:52:33Z", "digest": "sha1:U5EBRG4A67QPUE6K4ZW7JMQB27QHEIB5", "length": 6133, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 December 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகலிபோர்னியாவில் ‘தளபதி 63’ படக்குழு\nஅஜித், சிவகார்த்திகேயன் இணைந்த படம்\nதளபதி 63′ படத்தில் எத்தனை நாயகிகள்\nமேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சரின் கோரிக்கை நிராகரிப்பு\nமுதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 250/9\nபுதுவையில் பாஜகவின் மூன்று உறுப்ப்பினர்கள் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதெலுங்கானாவின் கரீம்நகர் பெயர் மாற்றப்படும்: உபி முதல்வர்\nபிரதமர் நரேந்திர மோடி என்ன ஹிட்லரா\nசித்து தலையை கொண்டு வந்தால் ரூ.1 கோடி பரிசு: இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு\nஅதிபர் சிறிசேனாவுக்கு மனநல சோதனை நடத்த வேண்டும்: சரத் பொன்சேகா\nமழைநீர் சேகரிப்பு கட்டாயம்: 3 மாதம் கெடு விதித்த தமிழக அரசு\nகுழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்\nதீபாவளிக்கு முன்னரே வெளியாகிறதா பிகில்\nமளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/soundarya-rajinikanth/", "date_download": "2019-08-20T03:52:26Z", "digest": "sha1:3TFGUDQQ4CWKTUOSQSK2U6XWM3SWUKII", "length": 6694, "nlines": 75, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Soundarya Rajinikanth Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகோலாகலமாக நடைபெற்ற ரஜினியின் மகள் திருமணம்\nரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் இன்று நடைபெற்றது. வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த விஷாகன் வணங்காமுடியை மணந்துள்ளார். இவர்கள் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.செளந்தர்யா ரஜினிகாந்த் இந்த திருமணத்திற்கு பிறகு தயாரிப்பில் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\nகமலுக்கு அழைப்பிதழ் கொடுத்த ரஜினி ��� வருவாரா கமல்\nரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ரஜினி சினிமா பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். ரஜினி கமலுக்கும் அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த தேதியில் கமலுக்கு இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனால் கமல் ரஜினியின் மகள் திருமணத்திற்கு செல்லுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசெளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் பொன்னியின் செல்வன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். அவரது மறுமணம் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இப்பொழுது இவர் மீண்டும் தயாரிப்பாளர் ஆக மாற முடிவு எடுத்துள்ளார் அவரது ஆக்கர் ஸ்டூடியோ தயாரித்த படம் தான் கோச்சடையான். செளந்தர்யாவிற்கு வரலாற்று மீது அதிகம் ஆர்வம் போல. அதனால் பொன்னியின் செல்வனை வெப் சீரியசாக எடுக்க முடிவு செய்துள்ளார். இதன் இயக்குநர் கோச்சடையானில் வேலைபார்த்த சூர்ய பிரதாப் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\n ரஜினியின் இரண்டாவது மகளுக்கு இரண்டாவது கல்யாணமாம்\nநமது சூப்பர் ஸ்டார்ட் ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் நடிகர் தனுஷை கல்யாணம் செய்துகொண்டு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் சுமுகமாக உள்ளனர். இரண்டாவது மகளான சௌதர்யா தமிழ் சினிமாவின் ஒரு இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு அஸ்வின் என்பவரை முதல் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றார். பின் அவர்களுக்குள் வந்த பிரச்சனையால் விவாகரத்து ஆனது. விவாகரத்து பின் அஸ்வின் சில வருடங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/social/world-inventry-competetion-thailand-vinojkumar-north-eastern-province/", "date_download": "2019-08-20T03:42:07Z", "digest": "sha1:XRN2UTVXUILDJAVJCV7A4A4V6EHSUE5M", "length": 12667, "nlines": 90, "source_domain": "www.vetrinadai.com", "title": "சர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு\nHome / Featured Articles / சர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்\nசர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்\nசர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசித்தவருமான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருது மற்றும் சிறப்பு விருது உலகளாவிய ரீதியில் கிடைத்து சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.தாய்லாந்தின் பேங்கொக் நகரில் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு மண்டபத்தில் போட்டியும் கண்காட்சியாகவும் இந்த பிரமாண்ட உலக நிகழ்வு நடைபெற்றது.இங்கு வினோஜ்குமார் கண்டுபிடித்த “கணித உதவியாளன்” எனும் கணித கருவி கணித பாடத்தில் வரும் நிறுவல்கள் மற்றும் திசை கொண்ட எண்கள் போன்ற பல விடயங்களை இலகுவாக கற்பிக்கக்கூடிய உபகரணம் வந்தவர் கவனத்தை ஈர்த்தது. இதன் முக்கிய அம்சம் அனைத்து மாணவர்களும் பிறரின் உதவியின்றி இலகுவாக கற்கமுடியும் என்பதோடு இது செலவு மிகக்குறைந்த கண்டுபிடிப்பாகும். மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளித்தொழினுட்ப மூலம் மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இதன் மூலம் தோன்றும் ஒளியினால் இலகுவாக கற்கக்கூடியதாக இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.சர்வதேச விருதை பெற்ற இக்கண்டுபிடிப்பு 2017 ஆம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நடாத்திய “ஆயிரம் படைப்புக்க��்” கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதுபற்றி வினோஜ்குமார் கருத்து தெரிவிக்கையில் “நான் தரம் 6 யில் இருந்தே கண்டுபிடிப்புதுறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது என்றும் தின ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் ஒன்றில் சூழலில் அன்றாடம் காணும் பிரச்சினைகளை குறிப்பு எடுத்து அதனை பரிசோதனை ரீதியாக ஓய்வு நேரங்களில் அதனை செய்து பார்ப்பேன் என்று தெரிவிக்கிறார். மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளையும் விரும்பிப் படிக்கும் ஆர்வத்தால் இப்படியான புதிய கண்டுபிடிப்புக்கள் இலகுவில் சாத்தியமாகின்ற என்று குறிப்பிடுகிறார்.தனது பாடசாலைகளான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கும், சம்மாந்துறை தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் மற்றும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து பெருமை கொள்கின்றார்.”இவரின் இக்கண்டுபிடிப்பு LK/P/19721 எனும் இலக்கத்தின் கீழ் ஆக்கவுரிமை பத்திரத்தையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும். அது மட்டுமல்லூமலு இதுவரை 81 கண்டுபிடிப்புக்களை செய்த இவர் 3 சர்வதேச விருதுகளையும் 31 தேசிய விருதுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.காலக்கிரமத்தில் ஒவ்வொரு கண்டுபிடிப்புகள் பற்றியும் வெற்றி நடை இணையம் அவரின் துறைசார் ஆளுமை பதிவாக வாசகர்களுக்கு எடுத்துக்கொண்டுவர திட்டமிட்டுள்ளது.\nAbout வெற்றி நடை இணையம்\nPrevious தானியங்கி கார் மோதி அமெரிக்காவில் விபத்து\nNext ஹாட்லியின் நாத விநோதம் 2018\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nசிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T03:21:12Z", "digest": "sha1:YH47HLI4FSHDX2MU35AJPCOPVNLCJLPG", "length": 6567, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "சிந்துபாத் படம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags சிந்துபாத் படம்\nசிந்துபாத் திரைப்படத்திற்கும் எனை நோக்கி பாயும் தோட்டா கதியாகி விடுமோ\nசென்னை: சிந்துபாத் திரைப்படம் எதிர்ப்பார்த்தபடி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்படவில்லை. ஹைதரபாத் உயர்நீதிமன்றம் இப்படத்தினை வெளியிட தடைவிதித்துள்ள காரணத்தால் இப்படம் மீண்டும் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த படத்தினை கேப்டன் நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர்...\nவிஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘சிந்துபாத்’. இத்திரைப்படத்தினை இயக்குனர் சு. அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு இணையாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தில் முதல் முறையாக விஜய்சேதுபதியின் மகன்...\nவிஜய் சேதுபதியும் மகனும் இணையும் ‘சிந்துபாத்’ – பாடல் வெளியீடு\nசென்னை - வரிசையாக வெற்றிப் படங்களை வழங்கிவரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரக் காத்திருக்கும் படம் 'சிந்துபாத்'. விஜய் சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான அருண்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்...\n‘சிந்துபாத்’ படம் வேறு வெளியீட்டாளருக்கு கைமாறியது\nசென்னை: விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பை முடித்து படத்தின் விளம்பரப் பணிகள் நடைபெற்று...\nசிந்துபாத் படத்தின் முன்னோட்டம் வெளியீடு\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சிந்துபாத். இந்தப் படத்தினை இயக்குனர் எஸ்.யு. அருண் குமார் இயக்கி வருகிறார். முதல் முறையாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இத்திரைப்படத்தில்...\nஅனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை\nதைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2009/09/13/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-20T02:42:57Z", "digest": "sha1:HXYGEB7ZXLAFCMAVB5I3FPSA6JFF43LW", "length": 44326, "nlines": 408, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கலைஞரின் சமச்சீர் கல்வி: அசுரப்பசிக்கு அல்வா மிட்டாய் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nகலைஞரின் சமச்சீர் கல்வி: அசுரப்பசிக்கு அல்வா மிட்டாய்\nஇன்றைக்கு கல்வி என்பது மிகவும் இன்றியமையாத ஒரு கருவியாகும். வாழ்க்கை எனும் திசை தெரியாத கடலில், ஊழிக்காற்றின் அலைப்புகளில் கரை காண உதவும் சின்ன விளக்கு. ஆனால் இந்த சின்ன விளக்கை கைக்கொள்வதற்குள் மக்களின் குருதி வற்றிவிடுகிறது. அறிவு, அறிவுக்கான தேடல் எனும் புள்ளியிலிருந்து புறப்பட்ட கல்வி இன்று மக்களை பிழிந்து குடிக்கும் கல்வி வள்ளல்களின்() கைகளில் ஒரு கொடு வாளாகவே மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிலரால், “அரசுப்பள்ளிகளில் யார் படிப்பது”, “மாடு மேய்க்கத்தான் லாயக்கு”, “பணம் கொடுத்தாலும் தரமான கல்வி” என்றெல்லாம் பிள்ளைத்தமிழ் பாடப்பட்ட இந்த தனியார் கல்வித்துறை இன்று தாங்க முடியாமல் அதிகமாகிப்போன கல்விச்செலவுகளால் மக்களை தவிக்கவைத்திருக்கிறது. சில இடங்களில் போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. விவசாயம் செய்யமுடியாமல் போனாலும் ஏதோ கொஞ்சம் படிக்கவைப்போம் என கிராமங்களில் இருந்த நிலை மாறிய போது, கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குழந்தைத்தொழிலாளர்களாக மாறி நகர்ந்த போது எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த அரசு இப்போது சமச்சீர் கல்வி என்று கண்ணீர் துடைக்க கைக்குடையோடு வருகிறது.\nந்து வயதிலிருந்து தொடங்கும் அரசு கல்வி முறை சிறுவர்களை சிறுவர்களாகவே இயல்பாக வளரச்செய்யும் அமைப்புடன் இருந்தது. ஆனால் நகரிய முதலாளித்துவ வாழ்க்கை முறையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகும் சூழல் இதை அனுமதிக்கவில்லை. சில மாதங்களே மகப்பேறு விடுப்பாக கிடைக்கும் நிலையில் கிண்டர் கார்டன் எனும் சிறார் பள்ளிகள் வரவேற்படையத் தொடங்கின. இதுவே பின்னர் குழந்தை வயிற்றிலிருக்கும் போதே சீட்டுக்கு அலையும் நிலையாகவும், பல்லாயிரக்கணக்கில் கொட்டியழ வேண்டிய பெற்றோர்களின் உழைப்பை சுரண்டக்கூடியதாகவும் வீங்கிப்போனது. இதனோடு பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்திற்கென்றிருந்த மெட்ரிக்குலேசன், ��ங்கிலோ இந்தியன் ஓரியண்டல் போன்ற முறைகளும் சேர்ந்து கொள்ள அரசுப்பள்ளிகளில் படிப்பதும் அல்லது கிண்டர் கார்டன், மெட்ரிகுலேசன் போன்ற பள்ளிகளில் படிக்காததும் கேவலத்திற்குறிய ஒன்றாக ஆகிப்போனது. ஐந்தாம் வகுப்பு படிக்கவைப்பதற்கே ஐந்து இலக்கத்தில் சம்பளம் வாங்கினால்தான் சமாளிக்க முடியும் என்றானதும் தான் உரைக்கத்தொடங்கியது. வெறும் ஆங்கில மொழிப்பயிற்சி மட்டுமே அறிவு என நம்பிய கூட்டத்தினரால் தோற்ற மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. இதனுடன் உயர்கல்வியின் கட்டணக்கொள்ளையும் சேர்ந்து போராட்டங்களாய் வெடிக்க ஆரம்பித்தன. ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தான் தமிழக அரசு சமச்சீர் கல்வியை அறிவித்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து சமச்சீர் கல்வி முறை என்பது புரட்சிகரமான மாற்றமோ அல்லது பெரிய சீர்திருத்தமோ இல்லை, கொஞ்சம் நகாசு வேலை அவ்வளவுதான்.\nஒன்றிலிருந்து ஆறு வரையுள்ள வகுப்புகளில் மட்டும் செயல்படுத்தப்படப்போகும் இந்த சமச்சீர் கல்வி முறையானது, இதுவரை மாநில அளவில் இருந்துவரும் நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகளை ஒன்றாக்குகிறது. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளையும் ஒன்றாக்கி மாநில அரசின்கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் திட்டம். தனியார் பள்ளிகளின் முறைகேடுகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்தவர்கலெல்லாம், மாநில அரசின் கைகளுக்குப்போனால் முறைகேடுகள் நடைபெற ஏதுவாகும் என்றும், எல்லாமே மாநகராட்சி பள்ளிகளைப்போல் தரம் தாழ்ந்துவிடும் என்றும் புளித்துப்போனவைகளை எல்லாம் அள்ளிவீசுகிறார்கள். அரசும் உடனேயே தனியார் பள்ளி நிர்வாகிகளையும் அரசு அமைக்கும் குழுவில் சேர்த்துக்கொள்வோம் என்றும், பாடத்திட்டம் ஏற்படுத்தும் போது தனியார் பள்ளிகளும் கலந்தாலோசிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறது. இது என்ன முதலாளிகள் போராட்டம் நடத்தும் காலமோ, விமான முதலாளிகள் போராட்டம் நடத்தினார்கள், பள்ளி முதலாளிகள் போராட்டம் நடத்துகிறார்கள். கேள்வியெல்லாம் எப்போது இவர்களை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவார்கள் என்பதுதான்\nமுதலில் கல்வி என்றால் எ���்ன என்பதை கொஞ்சம் அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. இயற்கையை தனக்கும் தான் சார்ந்த சமூக முன்னேற்றத்திற்கும் ஏற்ப மாற்றியமைக்கும் வழியில்தான் மனிதனின் வாழ்க்கையும் வரலாறும் தொடங்குகிறது. எனவே கல்வி என்பது இயற்கையை எப்படி சமூக முன்னேற்றத்திற்க்கு தக்கவாறு மாற்றியமைப்பது என்ற சிந்தனைதான் கல்வியாக இருக்கமுடியும். ஆனால் இன்றைய சூழலில் கல்வி என்பது இப்படி இல்லை. தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளின் தாக்கத்திலிருது எதையும் கற்றுக்கொள்ளும் வழமையை இன்றைய கல்வி ஏற்படுத்தவில்லை. ஒரு மாணவனுக்கு எந்த அளவு மனப்பாடம் செய்யும் திறனைருக்கிறது என்பதைத்தான் கல்வி சோதிக்கிறது. ஒரு இயந்திரத்தை எப்படி இயக்குவது என்பதுதான் கற்றுத்தரப்படும் பாடமாக இருக்கிறதே தவிர, அந்த இயந்திரம் எப்படி எந்த வடிவத்தில் உற்பத்திக்கு பங்களிக்கிறது அல்லது ஒரு இயந்திரம் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்ற சிந்தனைதான் கல்வியாக இருக்கமுடியும். ஆனால் இன்றைய சூழலில் கல்வி என்பது இப்படி இல்லை. தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளின் தாக்கத்திலிருது எதையும் கற்றுக்கொள்ளும் வழமையை இன்றைய கல்வி ஏற்படுத்தவில்லை. ஒரு மாணவனுக்கு எந்த அளவு மனப்பாடம் செய்யும் திறனைருக்கிறது என்பதைத்தான் கல்வி சோதிக்கிறது. ஒரு இயந்திரத்தை எப்படி இயக்குவது என்பதுதான் கற்றுத்தரப்படும் பாடமாக இருக்கிறதே தவிர, அந்த இயந்திரம் எப்படி எந்த வடிவத்தில் உற்பத்திக்கு பங்களிக்கிறது அல்லது ஒரு இயந்திரம் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதெல்லாம் பாடத்திட்டங்களாவதில்லை. ஏனென்றால் முதலாளிகளுக்கு தங்கள் இயந்திரங்களை இயக்கத்தான் ஆள் தேவையேயன்றி அதைப்பற்றி சிந்திக்கும் ஆட்கள் தேவையில்லை. இப்படி முதலாளிகளுக்கு தேவைப்படும் விதத்தில் தங்களை மாற்றியமைத்துக் கொள்வதுதான் கல்வி என்றானபின் அதன் அடுத்த கட்டமாய் மக்களின் பணத்திலேயே அவர்களை தயார்செய்வது என்ற விதிப்படிதான் தனியார் கல்வி நிலையங்களும் அதிலும் கொள்ளையடிக்கும் அவர்களின் லாபவெறியும் அரங்கத்திற்கு வந்திருக்கிறது. புது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் சருகு போல் பெற்றொர்களும் தங்கள் பிள்ளைகளை அப்படி பயிற்றுவித்திடவேண்டுமென்று திசை தெரியாமல் ஓடிக��கொண்டிருக்கிறார்கள். இதில் இந்த சமச்சீர் கல்வி முறை எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடும்\nஅனைவருக்கும் கல்வியளிப்பது அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனம் செய்து அறுபது வருடங்களை கடந்துவிட்டோம். இன்னும் அது ஏட்டிலேயே இருக்கிறது. தனியார் முதலாளிகள் லாபத்திற்க்கான உத்திரவாதம் எல்லாவகையிலும் உடனுக்குடன் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அவர்களுக்கு வரிவிலக்குகளையும், சலுகைகளையும் கோடிக்கணக்கில் ஒவ்வொறு நாளும் கொட்டிக்கொடுக்கும் போது, கல்வி வழங்கப் பணமில்லை என்னும் ஏமாற்றை இன்னும் எத்தனை நாள் சகித்துக்கொண்டிருப்பது சாராயம் விற்றுக்கொண்டிருந்தவர்களெல்லாம் கல்வி நிலையம் நடத்த அனுமதித்துவிட்டு அரசு சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. பணக்காரனுக்கு ஒரு கல்வி, ஏழைக்கொரு கல்வி எனும் அநீதியை களைவதும், அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை தருவதும் அதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் அரசின் கடமைகள். இவைகளை வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.\nசெங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPosted on 13/09/2009 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசு பள்ளி, ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், கலைஞர், சமச்சீர் கல்வி, மெட்ரிக்குலேசன்.\nமுந்தைய Previous post: அஹ்மதியாக்களின் பிணமும் அசல் முஸ்லீம்களின் ஊர்வலமும்\nஅடுத்து Next post: இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..\n4 thoughts on “கலைஞரின் சமச்சீர் கல்வி: அசுரப்பசிக்கு அல்வா மிட்டாய்”\nஇவைகளை வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை//\nமுத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து \n கீற்று நிர்வாகிகள் ‘இந்திய‌ ஜனநாய’கத்தின் கற்பை காக்கும் விதமாக அதற்கு தேவையான நேர்மையின்மையோடும், நாணயமற்ற முறையிலும் நடந்துகொண்டார்கள்.காலையில் இட்ட எமது பின்னூட்டம் இப்பொழுதுவரை வெளியிடப்படவில்லை.ஆனால் அதன் பிறகு வந்துள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ள‌ன.\nகீற்றுவின் யோக்கியதையில் ஏற்கெனவே எமக்கு முழு நம்பிக்கை இல்லாததால் முன் எச்சரிக்கையுடன் அங்கு இட்ட பின்னூட்டத்தை சிறு குறிப்புடன் வினவு தளத்திலும் பின்னூட்டமாக போட்டோம். இதோ அந்த ப��ன்னூட்டம்.\nஇந்த பின்னூட்டம் கீற்று இணையத்தில் “தியாகி,இம்மானுவேல் படுகொலை- கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு” எனும் கட்டுரைக்கு போட‌ப்பட்டது. ஒரு வேலை கீற்று அதை வெளியிடாமல் ‘தடை’ போடக் கூடும் என்று எண்ணியதால் பாதுகாப்பிற்காகவும், சாதி வெறிபிடித்த முத்துராமலிங்கனை பலர் அறிந்துகொள்ள ப‌யன்படும் என்று கருதியதாலும் அந்த பின்னூட்டம் இங்கு பதியப்படுகிறது.\nமுத்துராமலிங்கம் என்பவன் ஒரு சாதிவெறி பிடித்த மிருகம். அன்றைக்கே அடித்து கொல்லப்பட்டிருக்க வேண்டிய காட்டுமிராண்டி.\nபசும்பொன்: முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்.\nஇந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.\nசட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை… அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்\nமுத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை …\nதேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்\nகீற்றில் குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கு இந்த பின்னூட்டத்தை போட இயலவில்லை எனவே வேறு கட்டுரைக்கான பினூட்ட பகுதியில் எனது பின்னூட்டம் போடப்பட்டுள்ளது. அதை கீற்றுக்கும் தெரிவித்துள்ளேன்.\nஎனது கமெண்ட்டை ‘இம்மானுவேல்’ பதிவில் போட இயலவில்லை அரைமணி நேரமாக லோட் ஆகிக்கொண்டே இருக்கிறது எனவே தான் இங்கு போட்டுள்ளேன். நீங்கள் வேண்டுமானால் மாற்றி போட்டுக்கொள்ளுங்கள்.\nமுத்துராமலிங்கம் ஒரு சாதிவெறியன் என்பது ஒன்றும் புதிய விசயம் அல்ல‌.தென் மாவட்டம் முழுவதும் மக்கள் அறிந்த விசயம் தான்.அந்த சாதிவெறியனைப் பற்றி ஒரு பின்னூட்டம் போட்டால் கீற்றுக்கு ஏன் வலிக்கிறது ஏன் குத்திக்குடைகிறது.ஏன் அந்த பின்னூட்டம் வெளியிடப்படவில்லை ஏன் குத்திக்குடைகிறது.ஏன் அந்த பின்னூட்டம் வெளியிடப்படவில்லை இதற்கு கீற்று நேர்மையுடன் பதிலளிக்க வேண்டும்.‌\nஒரு பக்கம் எமது அமைப்பை அவதூறு செய்து எழுதுவதற்கு,இனவாத கும்பல் தமது காழ்புணர்வை கக்குவதற்கு களம் அமைத்துக்கொடுப்பது.அதற்கு தமிழ்தேசியம்,முற்போக்கு மண்ணாங்கட்டி என்றெல்லாம் விளக்கம் வேறு கொடுப்பது. இன்னொரு பக்கம் சாதிவெறியனான,தலித் மக்களையும் இம்மானுவேல் சேகரன் போன்ற த‌லைவர்களையும் கொன்ற கிரிமினலான ப���லான‌ முத்துராமலிங்கத்தை காப்பாற்ற எமது கருத்தை இருட்டடிப்பு செய்வது.இது தான் இந்த தமிழ்தேசியம் பேசும் மண்ணாங்கட்டிகளின் யோக்கியதை. இதற்கு கீற்று அடுதத ஒரு மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.மேலும் எமது பின்னூட்டம் அனுமதிக்கப்பட வேண்டும். பின்னூட்டம் ஏன் மட்டுறுத்தபட்டது என்பதற்கு விளக்கமும் வேண்டும். அந்த விளக்கத்தை கீற்று எப்படி வேண்ட்டுமானாலும் சொல்லலாம். எமது வார்த்தைகளில் ‘நாகரீகம்’ இல்லை என்றோ, ஒரு தலைவரை மரியாதை இல்லாமல் பேசினால் அவர் சார்ந்த சமூகத்தினரின் மனது புண்படும் என்றோ கீற்று கருதினால் அதை உள்ளது உள்ளபடி பொது அரங்கில் சொல்ல வேண்டும்.\nஇல்லையெனில் நாமே ஒரு முடிவிற்கு வந்து கீற்று தளத்திற்கு இன்னொரு பெயரை சூட்ட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.\nபணக்காரனுக்கு ஒரு கல்வி, ஏழைக்கொரு கல்வி எனும் அநீதியை களைவதும், அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை தருவதும் அதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் அரசின் கடமைகள். இவைகளை வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை//\nமிகச்சிறப்பான கட்டுரை.நம்முடைய ரவியின் மறுமொழி தான் ஏனைய பலரின் கிண்டலாக இருக்கிறது. பணம் கையில் இருக்கும் போது மக்களின் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் எல்லாம் ஜோக்-ஆகத்தானிருக்கும்,\nதன்னுடைய வயிறு காயும் வரை யாரு மற்றவை மற்றி நினைப்பதில்லை, ஏன் ரவி சென்னையில் ப்ரீ கேகிக்கு ஒரு குழந்தையை சேர்க்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nபதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3\n02. சமசீர் கல்வியின் தேவை\n03. தாய் மொழிகல்வியின் தேவை\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின�� பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஸம் ஸம் நீரூற்றும் குரானும்\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nவீரயுக நாயகன் வேள்பாரி. வரலாற்று நெடுங்கதை.\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\n« ஆக அக் »\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/priya-warrier-turn-to-sing-ptnqfl", "date_download": "2019-08-20T03:37:44Z", "digest": "sha1:DKTOIYZUL36SVJLRZMXT6BTL4ZJFJHTK", "length": 8487, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரியா வாரியாரின் புதிய அவதாரம்! ஷாக்கான ரசிகர���கள்!", "raw_content": "\nபிரியா வாரியாரின் புதிய அவதாரம்\nமலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், தற்போது பாடகியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.\nமலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், தற்போது பாடகியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.\n'ஒரு அடார் லவ்' என்கிற மலையாள படத்தில், கண்ணடிக்கும் காட்சியில் நடித்து, ஒரே நாளில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் இந்த படம் வெளியாகி சரியாக ஓடாததால் தற்போது இவருடைய மார்க்கெட் டல்லடித்து விட்டது.\nஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முனைப்பு காட்டி வரும் பிரியா வாரியர், பாலிவுட் திரையுலகில் ஒரு படத்தில் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படம் இவருக்கு திரையுலகில் மறுபிரவேசம் ஆக அமையும் என்றும் நம்புகிறார். மேலும் மலையாளத்தில் பைனல் என்ற படத்தின் மூலம் இவர் பாடகியாக தற்போது அறிமுகமாகிறார். இவரின் பாடகி அவதாரத்தை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் செம ஷாக் ஆகியுள்ளனர்.\nஅதிரடி முடிவெடுத்த கீர்த்தி சுரேஷ்\nமிஸ்ஸான தல அஜித், தல தோனி 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' லிஸ்டில் வராததால் ரசிகர்கள் அதிர்ச்சி...\n ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமீண்டும் சினிமாவில் நடிக்க வரும் நக்மா... ரசிகர்கள் கொண்டாட்டம்\nடிக்கெட் விலை அதிகமா விற்றால் என்ன நடக்கும் தெரியுமா ரஜினி ரசிகர்களுக்கு மூன்று எச்சரிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\nஇன்று உலகையே ஆட்டிப் படைப்பது இதுதான்.. சர்வதேச புகைப்பட தினம்..\nடெலிவரி பாயிடம் லிப���ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\n120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..\n\"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை\" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..\nதிடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..\n பயமா இருக்கு… மேடையில் பயந்து பம்மிய வைரமுத்து \nஇசைஞானி இளையராஜாவை வச்சி செஞ்ச சம்பவம்... கலெக்டர் வரை சென்ற புகார்... குழப்பம், சிக்கல்...\nமதுக்குடிக்க வைத்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/56100", "date_download": "2019-08-20T03:16:20Z", "digest": "sha1:ALFHSOGBCIYUDQZX7IXUTTPFBQ6WNOD5", "length": 16327, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தியா செல்ல முயன்ற 4 நைஜீரியா பிரஜைகளுக்கு கடூழியச் சிறை | Virakesari.lk", "raw_content": "\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nகஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பிலிருந்த சி.சி.டி.யின் மூவருக்கு இடமாற்றம்\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு அனுர குமார திஸாநாயக்க ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுணவர்தன\nசஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது\nகொள்ளையர்களை கண்டுபிடிக்க பசுவிடம் கோரிக்கை மனு..\nஇந்தியா செல்ல முயன்ற 4 நைஜீரியா பிரஜைகளுக்கு கடூழியச் சிறை\nஇந்தியா செல்ல முயன்ற 4 நைஜீரியா பிரஜைகளுக்கு கடூழியச் சிறை\nஇலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து பேசாலை கடற்பரப்பிலிருந்து இந்தியாவுக்குப் படகின் மூலம் சென்ற போது கைது செய்யப்பட்ட நான்கு நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தலா 25000 ரூபா தண்டமும் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனையும் மன்னார் மாவட்ட நீதவானால் விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இவர்கள் இந்தியாவுக்���ுச் செல்ல உதவி புரிந்ததாக மூன்று இலங்கை பிரஜைகள் தாங்கள் சுற்றவாளி எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 31.03.2019 அன்று இரவு இலங்கை மன்னார் பேசாலை கடற்பரப்பிலிருந்து இந்தியாவுக்குச் சட்டவிரோதமான முறையில் படகின் மூலம் தலைமன்னார் பாக்கு நீர் கடற்பரப்பினூடாக சென்ற நான்கு நைஜீரியா பிரஜைகளை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇவர்களுடன் பேசாலை உதயபுரத்தைச் சேர்ந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் இலங்கை பிரஜைகளான இருவரும் பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nகுறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை (16) மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நான்கு நைஜீரியா பிரஜைகளையும் மன்றில் முன்னிலைப்படுத்தினர்.\nஅத்துடன் இவர்கள் இந்தியாவுக்குச் செல்லுவதற்காக உதவி புரிந்ததாகக் கூறப்பட்ட இரு படகோட்டிகளும் மன்றில் ஆஜராகியபோது படகு வழங்கியதாகக் கூறப்பட்ட நபருடன் ஏழு பேர் இவ்வழக்கில் ஆஜராகி இருந்தனர்.\nஇவ்வழக்கின்போது நான்கு நைஜீரியா பிரஜைகளும் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா அபராம் விதிக்கப்பட்டதுடன் இவ் பணத்தைச் செலுத்த தவறினால் ஒரு மாதத்துக்குச் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும்\nஅத்துடன் இவர்களுக்கு ஐந்து வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் தண்டப்பணத்தைச் செலுத்தியபின் இவர்களை மிரிகானாவுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nஅத்துடன் இவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்ட இரு படகோட்டிகளும் மற்றும் படகு உரிமையாளரும் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமையால் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோதம் இந்தியா 4 நைஜீரியா பிரஜைகள் ஒரு வருடம் கடூழியச் சிறை\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nநாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-08-20 08:44:35 மழை வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.\n2019-08-20 08:33:29 ஜனாதிபதி தேர்தல் கோத்தபாய\nஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று திங்கட் கிழமை கூடியிருந்த நிலையில் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை. இருப்பினும் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை மீண்டும் ஒரே சந்தர்பத்தில் அழைக்குமாறு தாம் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார்.\n2019-08-19 23:02:54 ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹேஷான் விதானகே\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nகந்தானை - புபுதுகம பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுள்ள போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-08-19 22:54:52 ஒரு கோடி ரூபாய் பெறுமதி போதைப் பொருட்கள்\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் - ரணில் சூளுரை\nஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.\n2019-08-19 22:51:11 ஜனாதிபதி தேர்தல் எளிதில் வெற்றிக்கொள்ள\nமழையுடனான வானிலை இன்றும் தொடரும்\nகோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன \nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா - அமெரிக்கா கவலை\n\"தெருவை சுத்தம் செய்துகொண்டிருந்த சிறுவனை படிக்க வைத்து மனிதனாக்கிய மனிதநேயம்\": மெய்சிலிர்க்க வைத்த உண்மைக் கதை\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=27580", "date_download": "2019-08-20T04:14:20Z", "digest": "sha1:GIOMTRIAYPSMKTFDUNEQSMD2WOVYMMLB", "length": 18325, "nlines": 193, "source_domain": "nadunadapu.com", "title": "சுவாரசிய அரச குடும்ப திருமணம்: இந்தோனேசிய மன்னர் யோகர்டடா சுல்தான மகளின் திருமணம். | Nadunadapu.com", "raw_content": "\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசுவாரசிய அரச குடும்ப திருமணம்: இந்தோனேசிய மன்னர் யோகர்டடா சுல்தான மகளின் திருமணம்.\nஅரச குடும்ப திருமணங்களில் பிரிட்டிஷ் அல்லது வேறு மேலை நாட்டு திருமணங்களை பார்த்திருப்பீர்கள். இந்திய அரச குடும்ப திருமணங்களையும் பார்த்திருப்பீர்கள். வித்தியாசமாக, ஒரு ஆசிய நாட்டு அரச குடும்ப திருமணத்தை, அதன் சடங்குகளை பார்க்க ஆசையா\nஅரச குடும்ப திருமணங்களில் பிரிட்டிஷ் அல்லது வேறு மேலை நாட்டு திருமணங்களை பார்த்திருப்பீர்கள். இந்திய அரச குடும்ப திருமணங்களையும் பார்த்திருப்பீர்கள். வித்தியாசமாக, ஒரு ஆசிய நாட்டு அரச குடும்ப திருமணத்தை, அதன் சடங்குகளை பார்க்க ஆசையா\nஇந்தோனேசியாவின் சுல்தான் ஹமென்க்குபுவொனொ-10 தமது 4-வது மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். சுல்தானின் பெயரையே உச்சரிக்க முடியவில்லையா இதோ திருமணம் செய்த இளவரசியின் பெயர் – குஸ்டி ராது கஞ்செங் ஹாயு.\nஇந்த 29 வயது இளவரசி, கன்ஜெங் பன்கிரென் ஹர்யோ நொடெனொகொரோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வயது 39. இளவரசிக்கும் இவருக்கும் உள்ள வயது வித்தியாசம் 10.\nஇளவரசிக்கு சீக்கிரம் திருமணத்தை முடித்துக் கொடுக்காமல், 29 வயதாகும்வரை எதற்காக காத்திருந்தார் சுல்தான் என்ற கேள்வி எழுகிறதா\nகாரணம், 29 வயது இளவரசியும், அவரைவிட 10 வயது மூத்த இளவரசரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருந்தனர்… அமெரிக்காவில்.\nஇந்தோனேசியா பள்ளியில் மலர���ந்த காதல் இது. மேற்படிப்புக்காக இளவரசி வாஷிங்டன் பல்கலைக்கழகம் சென்றபோது, இளவரசர் நியூஜெர்சியில் இருந்தார்.\nஅதற்காக இளவரசி பல்கலைக்கழகம் சென்றபோது, 10 வயது அதிகமான இளவரசரும் படித்துக் கொண்டிருந்தார் என்று சொல்ல இது என்ன விஜயகாந்த் படமா தமிழக ஹீரோ விஜயகாந்த போல அந்த வயதிலும் படித்துக் கொண்டிருக்கவில்லை இந்தோனேசிய ஹீரோ.\nஅவர் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்தார்… ஐ.நா. சபை நியூயார்க் தலைமையகத்தில்.\nஇப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார் சுல்தான். (இந்தோனேசியாவில் சுல்தான்களுக்கு பல மனைவிகள் இருப்பது வழக்கம். ஆனால், விதிவிலக்காக இந்த சுல்தானுக்கு ஒரேயொரு மனைவிதான்)\nவெளிநாட்டு ராஜதந்திரிகள் உட்பட வி.ஐ.பி.கள் வந்து கலந்துகொண்ட இந்த அரச குடும்ப திருமணம், இந்தோனேசிய அரச சம்பிரதாயப்படி நடந்தது. இவர்களுடைய திருமணச் சடங்குகள், இந்திய திருமணச் சடங்குகளை சில விதங்களை ஒத்திருந்ததை நாம் கொடுத்துள்ள போட்டோக்களில் பார்க்கவும்.\nஇளவரசி, தந்தையின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது… மலர்கள் நிரப்பப்பட்ட தண்ணீரில் இளவரசரும் இளவரசியும் குளிப்பது (தனித்தனியாகதான்)… குதிரைவண்டியில் இளவரசர் வந்து இறங்குவது… இளவரசியை, இளவரசர் அலாகாக தூக்குவது (மற்றொரு ராஜகுடும்ப உறுப்பினரின் உதவியுடன்)…. பணியாட்கள் தென்னம் குருத்துக்களால் அலங்காரங்கள் செய்வது என, சுவாரசியமான காட்சிகளை பாருங்களேன்.\nPrevious article16 வயது மாணவி தற்கொலை: தாய் கள்ளக்காதலனுடன் கைது\nNext articleஇலங்கையில் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள்: இப்போது என்ன நடக்கிறது\nசீக்கிய கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் \nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nகாசு இருக்கா பா’… ‘அப்போ அப்படி போய் நில்லு’…கறார் காட்டிய ‘வைகோ’… வைரலாகும் வீடியோ\nபட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த.. ‘மர்ம கும்பலின் வெறிச் செயல்’.. ‘அச்சத்தில் உறைய வைக்கும் சிசிடிவி...\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரியை கடுமையா பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக...\nயாழ். போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வாங்குவதற்கு 46மில்லியன் (4கோடி,60இலட்சம்) வழங்கிய பிரித்தான���யா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குரு தசையில் யோகம் பெறும் ஆறு லக்னகாரர்கள்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/2019-06-08", "date_download": "2019-08-20T04:11:58Z", "digest": "sha1:EZCQEVVPLWMYDKVZSZY4NRV2PGKBV3NR", "length": 4429, "nlines": 158, "source_domain": "thiraimix.com", "title": "08.06.2019 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஇந்திய அணிக்கு இரண்டு அணித்தலைவர்கள் அறிவிப்பு... தமிழக வீரர்கள் தெரிவு\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று கையும் களவுமாக மாட்டிய இளைஞன்\nஉன் மனைவியை நான் அழைத்து செல்கிறேன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த நபரால் கணவருக்கு தெரிந்த உண்மை\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nமட்டக்களப்பு சாப்பாட்டீல் அப்படி என்ன இருக்கு கேக்கும் பலருக்கு இதுதான் பதில்\nஆண்நண்பரை வீட்டிற்கு அழைத்து தந்தையை தீர்த்து கட்டினேன்.... சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/bjp", "date_download": "2019-08-20T03:31:41Z", "digest": "sha1:CMSCT4TYQAEBTJTAZBVQVWGWONXN4NGT", "length": 9705, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 20, 2019\nகைகளைத் தானாகவே சுட்டுக் கொள்ளும் பாஜக\nநேருவின் கால்தூசுக்கு, சிவ்ராஜ் சிங் சவுகான் சமமானவர் இல்லை....\nரபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் பதவி நீக்கம்\nரபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் யோகி ஆதித்தயநாத் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஈஸ்வரசந்திர வித்யாசாகர் சிலை மீது பாஜக கும்பலுக்கு அப்படி என்ன கோபம்...\nஈஸ்வரசந்திர வித்யாசாகர் மேல அப்படி என்ன அமித் ஷா - பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எரிச்சல் அவரது சிலையை உடைத்து, அவர் பெயரிலான கல்லூரியைத் தாக்கி.... வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள்\nபிரச்சாரத்தில் வெயிலை தவிர்க்க ஆள்மாறாட்டம் செய்த கவுதம் காம்பீர் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு\nபிரச்சாரத்தில் வெயிலை தவிர்க்க கிழக்கு தில்லி பா.ஜ.க வேட்பாளர் கவுதம் காம்பீர் ஆள்மாறாட்டம் செய்ததாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.\nசன்னி தியோலைப் பேட்டி கண்ட செய்தியாளர்கள், பாகிஸ்தான் - இந்தியா இடையிலான விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜகவினர் பெருமை பீற்றும் பாலகோட் விமானப்படைத் தாக்குதல் குறித்தும் கேட்டுள்ளனர்.\nமக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜக பரிவாரம் பகைமை விதைகளை தூவியும், குறுகிய தேசிய இனவெறியை தூண்டும் வகையிலும் பேசி வருகிறது.\nபாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது\nபகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி- ஆர்எல்டி கட்சிகளின் கூட்டணியால், இப்போதே பாஜகவுக்கு தோல்விபயம் வந்து விட்டது\nஉண்மைக்கு மாறாக பேசும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்\nசெய்த தவறை ஒப்புக்கொண்டு வாக்கு கேட்பது என்பதற்கு மாறாக,உண்மைக்கு மாறாக பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுவது நிச்சயம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கோவை தொழில்துறை அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.\nபாஜக கூட்டணியை ஏன் தோற்கடிக்க வேண்டும்\n350 ரூபாய் கேஸ்சிலிண்டரை 900 ரூபாயாக உயர்த்திய அடாவடிக்கு\nபாஜக, அதிமுகவை தோற்கடிக்கும் நேரம் வந்துவிட்டது\nமக்களவைத் தேர்தல் மூலம் பாஜக, அதிமுகவை தோற்கடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது என மூவேந்தர் முன்னேற்றக் கழகமாநிலத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் பேசினார்\nஅமராவதி ஆற்று நீர் திறக்கக் கோரிக்கை\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை\nநாகப்பட்டினம், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nநாகையில் பலியான துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதோழர் கே.நீலமேகம் நினைவு கல்வெட்டு திறப்பு\nகொள்ளிடம் அருகே கட்டாந்தரையாக கிடக்கும் குளம்\nதிருச்சி கல்வி உரிமை மாநாட்டிற்கு புதுகையிலிருந்து ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு\nவிதைப் பந்தில் தேசியக் கொடி\nகிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nமன்னார்குடி புத்தகத் திருவிழா நிறைவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/somasundaram/", "date_download": "2019-08-20T03:45:45Z", "digest": "sha1:ISY6A2HJCOT75QR6TJIN2I5MYABAR7AW", "length": 2640, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "somasundaram Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகுரு சோமசுந்தரம் படத்தில் இணைந்த தல தளபதி நடிகை – விவரம் உள்ளே\nஇயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம், நடிகர் குரு சோமசுந்தரம் திரையுலகிற்குள் கால் பதித்தார். அதன் பின் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் ஜோக்கர் திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ஓடு ராஜா ஓடு, இது வேதாளம் சொல்லும் கதை போன்ற படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் ஓடு ராஜா ஓடு படத்தின் முன்னோட்ட காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/195/the-young-hotelier.html", "date_download": "2019-08-20T03:02:38Z", "digest": "sha1:CM2ON5FHQ5DO5MURR5YR4ZPDFD7BPTPR", "length": 30518, "nlines": 92, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n“பாத்திரம் கழிவினேன்;பார்சலும் கட்டினேன்” ஓர் இளம் தொழில் அதிபரின் வெற்றிக்கதை\nகுருவிந்தர் சிங் Vol 3 Issue 9 கொல்கத்தா 02-Mar-2019\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.\n (வேர்இஸ் த ஃபுட் )எனும் ரெஸ்டாரெண்ட்டை நிறுவிய சயான் சக்ரவர்த்தி 23 வயதாகும் இளைஞர். கொல்கத்தாவில் இப்போதுதான் சிறகு விரிக்கத் தொடங்கி இருக்கிறது இந்த சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட். 149 ரூபாய் விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உணவு விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்ட இந்த உணவகம், விறுவிறுப்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.\nதெற்கு கொல்கத்தா, சால்ட் லேக் என இரண்டு பகுதிகளில் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இரண்டு ரெஸ்டாரெண்ட்கள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான சைவ, அசைவ உணவு வகைகளான முட்டை கோழிக்கறி சாதம், மொறுமொறு மிளகாய் பேபிகார்ன், சில்லி சிக்கன் டிரை மற்றும் தந்தூரி சிக்கன் 139 ரூபாய் விலையிலும், சாண்ட்விச் 69 ரூபாயிலும் விற்கப்படுகிறது.\nசயான் சக்கரவர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ரெஸ்டாரண்ட்களைத் தொடங்கினார். அமெரிக்காவில் பகுதி நேர வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த 8 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\n“இந்த ரெஸ்டாரெண்ட்கள் மாணவர்கள், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களால், புகழ்பெற்றிருக்கிறது. 8 மாதங்களுக்குள், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியிருக்கிறோம்” என்கிறார் சயான். இவர் கொல்கத்தாவில் உள்ள சேவியர் கல்லூரியில் இருந்து சர்வதேச உறவுகளுக்கானப் பட்டம் பெற்றிருக்கிறார். “எல்லோருக்கும் தெரிந்த பெயராக ரெஸ்டாரெண்ட்டுக்கு வைக்க வேண்டும் என்று மக்கள் எளிதாக நினைவு வைத்துக் கொள்ளும்படியும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவேதான் இந்த பெயரை நான் தேர்ந்தெடுத்தேன். இதன் அர்த்தம் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று பலர் நினைக்கலாம். ஆனால், நாங்கள் சொல்லும் அர்த்தம் என்பது, வேர்இஸ் த ஃபுட் (Where’s The Food)என்பதுதான்.”\nசயான் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தமது ரெஸ்டாரெண்ட்டை தமது சொந்தச் சேமிப்பில் இருந்துதான் தொடங்கினார். அவரது தந்தை 75 பணியாளர்களைக் கொண்ட வலுவான கார்கோ தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கொல்கத்தா விமான நிலையம், துறைமுகம், ஹால்டியா கப்பல் முனையம் ஆகியவற்றில் இந்த நிறுவனம் க்ளியரன்ஸ், கப்பல் சரக்குகள் ஆகியவற்றை கையாளுகிறது.\nசயான் பள்ளியில் படிக்கும் போதே அவருக்குத் தொழிலின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. 9-ம் வகுப்புப் படிக்கும்போது, கணிதப்பாடத்தில், தோல்வியைத் தழுவியபோதுதான் வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. “நூறு மதிப்பெண்களுக்கு நான் வெறுமனே 3 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன். இது என் பெற்றோரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது,” என்கிறார் சயான். “குறிப்பாக என் தந்தைக்கு பெரும் ஏமாற்றம். அவர் என்னை ஒரு தொழில் அதிபராகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார். இரவு முழுவதும் அவர் அழுது கொண்டே இருந்தது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. என் மீது வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளும் வீணாகிவிட்டது என்று நினைத்தார்.”\nஇந்த நிகழ்வு அவரது மனதில் அழிக்கமுடியாத ஒரு வடுவை ஏற்படுத்தியது. இதுதான், அந்த இளம் வயதிலேயே ஒரு தொழில் முனைபவராக அவர் மாறுவதற்கான ஆசைக்கான அடித்தளமாக இருந்தது. சயான், மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, மாணவர்கள் பரிமாற்றம் தொடர்பான திட்டத்தின் கீழ், 2014-ல் அமெரிக்கா, சீனாவுக்குச் சென்று வந்தார். இது ஒரு திருப்புமுனையாக அவருக்கு அமைந்தது.\n(வேர்இஸ் த ஃபுட்) என்பது ஒரு நல்ல பிராண்ட் பெயராக , வாடிக்கையாளர்களிடையே, அடிக்கடி நினைவு கூறும் வகையில் இருந்தது.\n“வீட்டில் இருக்கும்போது ஒரு பாழ்பட்ட குழந்தையாக இருந்தேன். எனக்கான அனைத்து வேலைகளையும், வேலையாட்களே செய்தனர். சீனாவில் நான் ஒரு மாதம் இருந்தபோதும், அமெரிக்காவில் 9 மாதங்கள் இருந்தபோதும், என் துணிகளை நானே துவைத்துக் கொள்ளவும், பாத்திரங்களை நானே துலக்கிக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டேன்,” என்கிறார் சயான். “இந்த இரண்டு பயணங்கள்தான் எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது.”\nவாழ்க்கையில் மக்கள் எவ்வளவு தூரத்துக்கு கஷ்டப்படுவார்கள் என்ற அனுபவம் அவருக்குக் கிடைத்தது. ஆனால், பணத்தி���் மதிப்பு குறித்து அவர் கல்லூரியில்தான் கற்றுக் கொண்டார். “என்னுடைய கல்லூரி நாட்களில், எப்போதெல்லாம் சாப்பிடுவதற்கு வெளியே போகிறோமோ அப்போதெல்லாம் உணவுக்காக நான் எவ்வளவு செலவழிப்பேனோ அதைப்போல என் நண்பர்கள் செலவழிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். அப்போதுதான் பணத்தின் மீதான மதிப்பை நான் புரிந்து கொண்டேன். எல்லோருக்கும் ஏற்ற விலையில் ஒரு ரெஸ்டாரெண்ட் தொடங்க வேண்டும் என்ற யோசனை அப்போதுதான் எனக்கு வந்தது.”\nதம்முடைய யோசனை குறித்து, நண்பர்களுடன் பேசினார். இரண்டு நண்பர்களுடன் இணைந்து சாண்ட்விட்ச் விற்பனையில் ஈடுபடுவது என்று தீர்மானித்தார். அதில் ஒரு நண்பர் கல்லூரியில் உடன் படித்தவர். இன்னொருவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த பொதுவான நண்பர்.\nஅனைத்து விதமான அசைவ உணவு வகைகளும் ரூ.149-விலையில் வேர்இஸ் த ஃபுட்டில் கிடைக்கின்றன.\n“சாண்ட்விச் தயாரிப்பது எளிதானது. அதற்கு எந்த நிபுணத்துவமும் தேவையில்லை,” என்று பகிர்ந்து கொள்கிறார் சயான். சமூக வலைதளங்களின் மூலம் சந்தைப்படுத்தினர். மொத்த ஆர்டர்கள் எடுத்தனர். “நாங்கள் சாண்ட்விச் தயாரிக்கும் ஒரு இயந்திரத்தை ரூ.2500-க்கு வாங்கினோம். 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நண்பரின் உறவினருடைய சிறிய அளவிலான கிச்சனில் இருந்து சாண்ட்விச் தயாரித்து விற்றோம். ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற முடிவு, அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு வரலாற்று பாடவேளையின் போது எடுக்கப்பட்டது,” என்கிறார் பலத்த சிரிப்புடன்.\nதானும், தம்முடைய நண்பரும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பல்வேறு வகையான சாண்ட்விச்களை செய்வது குறித்து கற்றுக் கொண்டோம் என்கிறார் சயான். “அப்போது என்னுடைய தேர்வு காலகட்டம். ஒரு கையில் பாடப்புத்தகத்தை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் சாண்ட்விச் தயாரித்துக் கொண்டிருந்தேன்,” என்று நினைவு கூறுகிறார்.ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு சாண்ட்விச் தருவதற்கான முதல் ஆர்டர் அவர்களுக்குக் கிடைத்தது. அதில் இருந்து 150 ரூபாய் லாபம் கிடைத்தது. அந்தத் தொகையில் 140 ரூபாயை அவர் செலவு செய்து விட்டார். 10 ரூபாய் நோட்டை ஒரு நினைவு சின்னமாக, போற்றி வருகிறார். சால்ட்லேக் பகுதியில் உள்ள தம் ரெஸ்டாரெண்ட் சுவரில் 10 ரூபாய்நோட்டை பிரேம் செய்து மாட்டி வைத்த���ருக்கிறார்.\nஅவர்கள் சாண்ட்விச்களை ஒரு கேக், ஒரு பழரசம், சாஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 69 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். அந்த கோம்போ முறையிலான விற்பனை பெரும் வரவேற்பைப் பெற்றது. 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அவர்கள் 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.\n2017-ம் ஆண்டு, சயான் ஹோட்டல்& ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தமது நிறுவனத்தைப் பதிவு செய்தார். டல்ஹவுஸி பகுதியில் மாதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு 250 ச.அடி இடத்தை வாடகைக்குப் பிடித்தனர். திடீரென, நிறுவனத்தின் இரண்டு நிறுவனர்களும் விலகிக் கொண்டனர். இதனால், சயான் நெருக்கடியான சூழலைச் சந்தித்தார். பிரச்னையில் இருந்து மீளமுடியாத சூழலில் தொழிலை மூடி விட தீர்மானித்தார்.\nஅமெரிக்காவில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்ட்டில் பகுதி நேரமாகப் பணியாற்றியபோது, பல்வேறு வகையான உணவு வகைகளைச் சமைப்பதற்கு சயான் கற்றுக் கொண்டார்.\nஅப்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார் அவர். சர்வதேச உறவுகள் தொடர்பான படிப்பில் ஒரு திட்டமாக ஓஸ்வேகோவில் உள்ள நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. “2017-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை எட்டுமாதங்கள் நான் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு இருக்கும் நாட்களில் செலவுக்காக என் பெற்றோரை சார்ந்து இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. ஒரு ரெஸ்டாரெண்ட்டில் எனக்குப் பகுதி நேரமாக ஒரு வேலை கிடைத்தது,” என்கிறார் சாயான்.\n“ரெஸ்டாரெண்டில் மணிக்கணக்கில் அயராது வேலைபார்த்தேன். சமைப்பது முதல், பாத்திரங்களை கழுவுவது வரை, தரையை கழுவுவது வரை எல்லாவற்றையும் நான் கற்றுக் கொண்டேன். என்னுடைய வேலையின் மூலம் மணிக்கு 10 டாலர் சம்பாதித்தேன்,” ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்குத் தேவையான அனைத்துத் திறமைகளையும் கொண்டவராக அவர் இந்தியா திரும்பினார்.\n2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தம்முடைய 8 லட்சம் ரூபாய் சேமிப்பைக் கொண்டு, கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் 45 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய ரெஸ்டாரெண்ட்டை தொடங்கினார். இந்த ஆண்டு ஜனவரியில் 28 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய ஒரு ரெஸ்டாரெண்ட்டை தெற்கு கொல்கத்தா பகுதியில் தேசப்பிரியா பார்க் அருகில் தொடங்கினார். இரண்டு ரெஸ்டாரெண்ட்டிலும் சேர்த்து 25 பேர் பணியாற்றுகின்றனர்.\nஇப்போது சயான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளராக இருக்கிறார். அவருடைய பேச்சுகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. தொழிலின் ஆரம்ப கட்டத்தில் ஒரு பின்னடைவுக்குப் பின்னர், வளரும் தொழில் முனைவோருக்கு இரண்டு அறிவுரைகளை வழங்குகிறார். உங்களை நீங்களே நம்புங்கள்;. தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள். உங்களுடைய மனதில் எந்தவித பாதகமான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.\nவேர்இஸ் த ஃபுட்- கடையில் சில ஊழியர்களுடன் சயான்.\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்\nபாரம்பரிய ஒரிய உணவின் மீதான ஆர்வத்தில் தொழிலதிபர் ஆனவர் இது மணமும் சுவையும் கொண்ட ஒரு வெற்றிக்கதை\nஒரு தினக்கூலியின் மகன் 100 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தை உருவாக்கியது எப்படி\nஉடுப்பியிலிருந்து அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று 200 கோடி மதிப்பிலான ஹோட்டல்களுக்கு அதிபர்\nகோடிகளை அள்ளிக்கொடுத்த ஆரோக்கிய உணவு தயாரிப்பு\nசாலையோரம் சமோசா விற்றவர் இன்று வளர்ந்து விமானப்பயணிகளுக்கு சப்ளை செய்கிறார்\nநெல்லி சாகுபடியில் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் அள்ளிச் செல்கிறார் முன்னாள் ஆட்டோ ஓட்டுநர்\nசுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பு; வருவாயும் அதிகரிப்பு வழிகாட்டுகிறார் டெல்லியில் வாழும் ஜெய்\n நொறுக்குத் தீனியில் பதினெட்டு கோடி வருவாய் குவிக்கும் இளைஞர்கள்\n- அழகிப்போட்டியில் வென்ற பெண்ணின் அதிரடி பிசினெஸ்\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இ���ுக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை\nஎடை, தடை, அதை உடை\nதீக்‌ஷா சாப்ரா என்ற இளம் பெண் திருமணத்துக்குப் பின் குண்டாகி விட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு, ஆத்தாடி, நாம இவ்ளோ குண்டாகிவிட்டோமே என்று தோன்ற, உடல் எடையைக் குறைத்து மீண்டும் அழகியாக மீண்டார். தன் அனுபவத்தைக் கொண்டு அதையே மற்றவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி இப்போது பணம் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.\nஉணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்யும் பிளாஸ்டிக், அலுமினியப் பொருட்களால் உடல்நலத்துக்கு தீங்கு. ஆனால் அதில் உலகுக்கு நன்மை செய்யும் ஒரு தொழில் வாய்ப்பாக பார்த்தார் ரியா எம்.சிங்கால். அவரது தாய் புற்றுநோயால் மரணம் அடைந்ததை அடுத்து, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட தொழில் அதிபராக மாறி இருக்கிறார் ரியா. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/207/paper-flowers.html", "date_download": "2019-08-20T03:44:11Z", "digest": "sha1:B4EULR3XI4C7KSPBE2QROUXKOYBSIRCP", "length": 41178, "nlines": 112, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nவெறும் காகிதப்பூக்கள்தான்.... அள்ளிக் கொடுப்பதோ 64 கோடி ரூபாய் \nபள்ளியில் படிக்கும்போது கலர், கலரான காகிதங்களைக் கொண்டு, காகிதப்பூக்களை உருவாக்கியபோது உங்களிடம் இருந்த சந்தோஷத்தை உங்களால் இப்போது நினைவில் கொள்ள முடிகிறதா\nஇந்த குழந்தைத்தனமான எளிய செயலை 64 கோடி ரூபாய் தொழிலாக மாற்றி இருக்கின்றனர் பெங்களூருவைச் சேர்ந்த ஹரிஷ்(53), ராஷ்மி குளோஸ்பெட்(52) தம்பதி. மேலும் இந்த தொழில் மூலம் 2000 பெண் தொழில்முனைவோருக்கு வேலை வாய்ப்புகள் அளித்து அவர்களின் வாழ்வில் இனிய வாசனையை பரவச் செய்திருக்கிறார்கள். தவிர உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை வேடிக��கை விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தி இருக்கின்றனர்.\nஹரிஷ், ராஷ்மி குளோஸ்பெட் இருவரும், பெங்களூருவில் 2004-ம் ஆண்டு காகிதப் பூக்கள் தயாரிக்கும் தொழிலகத்தைத் தொடங்கினர். இது தற்போது 64 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் அளிக்கும் தொழிலாக வளர்ச்சி பெற்றுள்ளது. (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\nஇந்த தம்பதி, ஏஇசி ஆஃப்ஷோர் பிரைவேட் லிமிடெட்(AEC Offshore Pvt. Ltd), இட்சி பிட்சி பிரைவேட் லிமிடெட்(Itsy Bitsy Pvt. Ltd) என்ற இரண்டு நிறுவனங்கள் மூலம் கலை மற்றும் கைவினைப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர். மற்றும் ஏற்றுமதியிலும் ஈடுபடுகின்றனர்.\nகர்நாடகா மாநிலத்தின் கிராமங்களைச் சேர்ந்த பெண்களைத்தான் பெரும்பாலும் அவர்கள் வேலைக்குச் சேர்த்துள்ளனர். இது தவிர உ.பி., ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களின் கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் இங்கு பணியாற்றுகின்றனர்.\nபணியாற்றுவோர்களில் பாதிப்பேர் நேரடி வேலைவாய்ப்பின் மூலம் 10,000 முதல் 12,000 ரூபாய் வரை மாதம் தோறும் சம்பளம் பெறுகின்றனர். இதுதவிர மறைமுக வேலைவாய்ப்பின் மூலம், தயாரிப்புப் பொருளுக்கு ஏற்றவாறும், பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறும் பணம் பெறுகின்றனர். இங்கு பணியாற்றுவோரில் ஐந்து சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகள்.\nமுக்கியமாக ஏற்றுமதி சந்தையைக் குறி வைத்து ஏஇசி பேப்பர் கைவினை பொருட்கள் உற்பத்தி நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வாழ்த்து அட்டைகள் உருவாக்குதல், பள்ளிக்குழந்தைகளின் ஸ்க்ராப் புத்தகங்கள் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் கையால் செய்யப்படும் காகித பூக்கள், ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டன.\n2007-ம் ஆண்டு பெங்களூரில் முதலாவது இட்ஸி பிட்ஸி ஸ்டோரைத் தொடங்கி உள்ளூர் சந்தையில் முதலில் கால்பதித்தனர். இப்போது நாடு முழுவதும் ஏழு நகரங்களில் 21 இட்ஸி பிட்ஸி ஸ்டோர்கள் இருக்கின்றன. பெங்களூருவில் மட்டும் 11 கடைகள் இருக்கின்றன. இதர ஸ்டோர்கள் சென்னை, மும்பை, ஐதராபாத் மற்றும் டெல்லியில் இருக்கின்றன.\nராஷ்மி, அடிப்படையில் ஒரு ஹோமியோபதி மருத்துவர், இப்போது இட்ஸி பிட்ஸி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். சில்லறை வர்த்தகத்தைக் கவனித்து வருகிறார். ஹரிஷ், ஒரு சிவில் என்ஜினியர். இப்போது ஏஇசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் கவனித்துக் கொள்கிறார். இன்றைக்கு ஏஇசி, இட்ஸி பிட்ஸி இரண்டு நிறுவனங்களும் சமமான அளவில் ஆண்டு வருவாயைக் கொண்டிருக்கின்றன.\nஎந்தநேரம் பார்த்தாலும் கம்ப்யூட்டர் திரையையே பார்த்துக் கொண்டிருப்பதும், ஸ்மார்ட் போனில் விளையாடிக் கொண்டிருப்பதுமாக இருக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மாற்று ஒன்றைப் பெரும்பாலான பெற்றோர் எதிர்பார்த்திருந்தனர். இந்தியாவில் ஸ்க்ராப் புக் மற்றும் கார்டு உருவாக்குதல் போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளில் அதிகம் பேர் ஈடுபடுவதால் இட்ஸி பிட்ஸி நிறுவனம் வேகமாக விரிவடைந்து வருகிறது.\nபெங்களூரில் உருவாக்கப்படும் காகிதப்பூக்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஇந்தப் பொழுதுபோக்கு, மேற்குலகில் தோன்றியது. “அமெரிக்காவில் உள்ள உடா என்றழைக்கப்படும் பகுதியில் இருந்து ஸ்க்ராப் புக் உருவானது. 1960-களில் பெரும் புகழ்பெற்று விளங்கியது,” என்று தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஹரிஷ். “அதே காலகட்டத்தில்தான் கார்டுகள் உருவாக்குவது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கியது. கலவை ஊடகம் (பெயிண்ட், இங்க், வாட்டர் கலர் ஆகிய பல்வேறு வித்தியாசமான ஊடகங்களைக் கலந்து உருவாக்கும் கலை) பல நூற்றாண்டுகளாகச் சுற்றி வருகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பெரும் புகழ்பெற்று அவை மறுமலர்ச்சியைக் கொண்டிருக்கின்றன.”\nஇவர்கள், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். தங்களது வாழ்க்கையும், பணிகளும் சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொள்வதைப் பார்த்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு தொழில் தொடங்கும் முன்பு, அவர்கள் பல்வேறு வித்தியாசமான வேலைகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகள் இருந்தனர்.\nகடின உழைப்புடன், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டனர். 2004-ம் ஆண்டு இந்தியா திரும்பி வரவேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தபோது, அவர்களிடம் 220,000 அமெரிக்க டாலர் என்ற பெரும்தொகை இருந்தது. (அப்போது இதன் மதிப்பு ரூ.1.25 கோடி), அதனை பெங்களூர் கொண்டு வந்து தொழிலில் முதலீடு செய்தனர்.\nஹரிஷ் எப்போதுமே நகரவாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திசாலியான நபர். பெங்களூரில் உள்ள ப���எம்எஸ் பொறியியல் கல்லூரியில் சிவில் டிரான்ஸ்போர்ட் எஞ்சினியரிங் படித்தார். அவரது கல்லூரியில் படித்த வட இந்திய மாணவர்களுக்கு பொறியியல் வடிவமைப்புகளை வரைந்து கொடுத்து உதவினார்.\nஏஇசி நிறுவனத்தில் பெரும்பாலும் 100 சதவிகிதம் பெண்கள்தான் பணியாற்றி வருகின்றனர்.\nதமது வீட்டில் ஒரு சிறிய அறையில் சில தொழில்நுட்ப வரைபடங்களை வரையும் நபர்களைக் கொண்டு, தலா 100 ரூபாய்க்கு வரைபடங்களை வரைந்து வாங்கினார். பின்னர் அதனை மாணவர்களுக்கு சிறிது லாபத்தொகையில் விற்பனை செய்தார். “இதுதான் என்னுடைய முதல் தொழிலாக இருந்தது,” என்கிறார்\nபொறியியல் பட்டப்படிப்பு முடிந்ததும், ஒரு கட்டுமான நிறுவனத்தை அவர் தொடங்கினார். பணிமுடிவடைந்ததற்கு பின்னும் பணம் பெறுவது தாமதமாக இருந்தது. இதனால், இந்த நிறுவனம் தொடந்து செயல்படுவது சிரமாக இருந்தது. ”இதனை மூடிவிடுவது என முடிவு செய்தபோது, சிங்கப்பூரில் உள்ள ஒரு சீன நிறுவனமான ஸ்டார்கோ டிரேடிங் என்ற நிறுவனத்தில் இருந்து நல்ல வேலை தேடி வந்தது,” என்று நினைவுகூறுகிறார். ஸ்டார்கோவில், ஹரிஷ் இந்திய வர்த்தகத்தை முன்னெடுப்பது, இந்தியாவில் இருந்து கட்டுமானப் பொருட்களை பெறுவது ஆகியவற்றுக்கான பொறுப்பாளராக இருந்தார்.\nராஷ்மி, ஹரிஷ் இருவரும், ஒருவருக்கொருவர் பி.யூ,சி படிக்கும்போதில் இருந்தே அறிமுகம் ஆனவர்கள். ஹரிஷ் பொறியியல் மேற்படிப்பு படிக்கச் சென்றார். ராஷ்மி பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி படித்தார்.\n“நான் சிங்கப்பூரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, என் தாய் என்னிடம், திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். எனக்கு தெரிந்த ஒரு நபரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவரிடம் சொன்னேன்,” என்று ராஷ்மியை திருமணம் செய்து கொண்டதை நினைவுகூறுகிறார் ஹரிஷ். “பெங்களூருவுக்கு ஒருமுறை சென்றபோது, ராஷ்மியைச் சந்தித்தேன். இரவு உணவுக்காக அவரை வெளியே அழைத்துச் சென்றேன். அப்போது அவரிடம் என் காதலைச் சொன்னேன். 1992-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அப்போது எனக்கு 26 வயது. ராஷ்மிக்கு 25 வயது.”\nசிங்கப்பூரில் ஹரிஷின் ஆலோசனையின்படி, அவரது நிறுவனம் இந்திய கைவினைப் பொருட்களை விற்பதற்கான ஷோரூம் ஒன்றை தொடங்கியது. ராஷ்மி ஹரிஷுடன் பணியாற்றத் தொடங்கினா��். அவர் சில்லறை விற்பனையைக் கவனித்துக் கொண்டார். இந்தியாவில் இருந்து கட்டுமானப்பொருட்களை இறக்குமதி செய்யும் பணிகளை ஹரிஷ் கவனித்துக் கொண்டார்.\nநல்ல வாய்ப்புகளுக்காக 1994-ம் ஆண்டு இருவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கிருந்த இயற்கைவாழ்வியல் கல்லூரியில் ராஷ்மி மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார்.\nஉடனடியாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. வீடு வீடாகச் சென்று விபத்து காப்பீடு பாலிசி விற்பனையில் ஹரிஷ் ஈடுபட்டார்.\n“ரொம்ப சிரமப்பட்டு முயன்றேன். ஒரே ஒரு பாலிசிதான் விற்பனை செய்ய முடிந்தது,” என்று புன்னகையுடன் நினைவு கூர்கிறார் ஹரிஷ். இதன் பின்னர், சிட்னியில் உள்ள தள்ளுபடி சில்லறை விற்பனை நிறுவனமான கிளின்ட்ஸ் கிரேஸி பார்கெய்ன்ஸில் வேலை கிடைத்ததும், அவரது துயரம் முடிவுக்கு வந்தது.\n“அந்த நிறுவனத்துக்கு நேர்காணலுக்குச் சென்றபோது, அவர்கள் என்னிடம் வித்தியாசமாகச் சிந்திக்கும் நபர்களை, மிகவும் உற்சாகமானவர்களை வேலைக்கு எடுப்பதாகச் சொன்னார்கள். நான் அந்த நேர்காணலுக்குத் கோட் சூட் போட்டு சென்றிருந்தேன், ஆஸ்திரேலிய கலாசாரத்தில் அவ்வாறு யாரும் உடையணிவதில்லை. ஒரு வித்தியாசமான ஆள் என்று என்னைப் பற்றி அவர்கள் நினைத்திருக்கலாம்,” என்றபடி சிரிக்கிறார் ஹரிஷ்.\nமூன்று ஆண்டுகள் வரை ஹரிஷ், ராஷ்மி இருவரும் தலா 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக எடுத்துக் கொண்டனர். நிறுவனத்தில் வரும் லாபத்தை மீண்டும் நிறுவனங்களிலேயே முதலீடு செய்தனர்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களை கொள்முதல் செய்யும் பிரிவில் ஹரிஷ் நியமிக்கப்பட்டார். “திண்பண்டங்கள் பிரிவில் பணியாற்றுவது முற்றிலும் எனக்கு புதியதாக இருந்தது. எனினும், அது பற்றி நிறையக் கற்றுக் கொண்டேன். உலகம் முழுவதும் பல பயணங்கள் மேற்கொண்டேன்.”\nக்ளின்ட் நிறுவனத்தில் மொத்த விற்பனைப் பிரிவில் ராஷ்மிக்குக்கும் வேலை கிடைத்தது. அதன் தின்பண்டங்கள் பிரிவில் பணியாற்றத் தொடங்கியதும், ஆறு ஆண்டுகளில் அதன் விற்பனையை மூன்று லட்சம் டாலரில் இருந்து 50 லட்சம் டாலராக உயர்த்தியதாக ஹரிஷ் சொல்கிறார்.\nமெல்போர்ன் நகரில் உள்ள ஹெரிடேஜ் சாக்லேட்ஸ் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைத்ததும், 18 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தா���் ஹரிஷ். மெல்போர்ன் நகரில், பிளாஸ்டிக் குழாய் உற்பத்தி நிறுவனத்தில் ராஷ்மி பணியாற்றினார். தவிர கிராஃபிக் டிசைன் பயிற்சி மேற்கொண்டார்.\nஹெரிடேஜ் சாக்லேட் உடனான ஒப்பந்தம் முடிந்த பின்னர், இருவரும் சிட்னிக்குத் திரும்பினர். ஆஸ்திரேலியன் எக்ஸ்போர்ட் கனெக்ஷன் (ஏஇசி) என்ற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிறுவனம், இந்தியப் பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்தது.\nஒன்றரை ஆண்டில் அந்த தொழிலை மூடிவிட்டு, 2004-ம் ஆண்டு பெங்களூரு வந்தனர். ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது வீட்டையும் விற்று விட்டனர். கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தைச் சேமிப்பாக்க் கொண்டு வந்தனர்.\nபன்னார்கெட்டா சாலையில் ஒரு சிறிய தொழிற்சாலையை எடுத்து இருவரும் காகிதப் பூக்கள் தயாரிக்கத் தொடங்கினர். “ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தபோது, ஸ்கிராப் புக் தொழிலை அறிந்திருந்தோம். தாய்லாந்தில் இருந்து பல்வேறு வகையான காகிதப்பூக்கள் வந்ததைப் பார்த்தோம்,” என்கிறார் ராஷ்மி.\nவண்ணங்கள் குறித்து ராஷ்மி நல்ல தெளிவு கொண்டவர். வளைந்து கொடுக்கும் கற்பனைத் திறன் கொண்டவர். மெல்போர்ன் நகரில் இருக்கும்போது, மேற்கொண்ட கிராபிக் டிசைன் பயிற்சி அனுபவத்தை இங்கே பரிசோதித்தார். அது நன்றாகப் பலன் அளித்தது.\nநாடு முழுவதும் 21 இட்சி பிட்ஸி ஸ்டோர்கள் உள்ளன\n“எங்களுடைய சொந்த வடிவமைப்புடன் வந்தோம். எங்களுக்காக காகிதப்பூக்கள் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி அளித்தோம், “ என்கிறார் ராஷ்மி. பெங்களூருவில் 20 ஊழியர்களுடன் முதல் தொழிற்சாலையை அவர்கள் தொடங்கினர். ஆரம்ப கட்டத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.\nஇதனால், ஏறக்குறைய தொழிலை மூடிவிடுவது என்று முடிவு செய்து விட்டனர். அப்போது இங்கிலாந்தில் இருந்து ஒரு வாடிக்கையாளர் பெரும் ஆர்டர் ஒன்றைக் கொடுத்தார். தவிர 1,00000 அமெரிக்க டாலரை முன்பணமாகக் கொடுத்தார். இதன் மூலம் மீண்டும் இதில் அவர்கள் களம் இறங்கினர். “அவர்தான் எங்கள் மீட்பர்,” என்கிறார் ஹரிஷ்.\nஹரிஷ் முன்பு வேலைபார்த்த சிட்னி நகரின் கிளின்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் முன்வந்து 100000 அமெரிக்க டாலர் கொடுத்து உதவினார். “எப்படி எங்களுக்கு இந்தச் நல்ல திருப்பம் ஏற்பட்டது என்று என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை,” என்கிறார் அவர்.\nசீனாவில் ஒன்று, தாய்லாந்தில் இரண்டு, இந்தியாவில் ஏஇசி என உலகம் முழுவதும் நான்கு நிறுவனங்கள்தான் கையால் செய்யப்படும் காகிதப் பூக்களை உருவாக்குகின்றன. லிட்டில் பேர்டி என்ற பிராண்ட் பெயரில் இட்ஸி பிட்ஸி நிறுவனத்தின் மூலம் கைவினைப் பொருட்கள், காகிதப் பூக்களை விற்பனை செய்கின்றனர்.\nதங்களுடைய ஸ்டோர்களில் அவர்கள், கையால் உற்பத்தி செய்யப்படும் மணிகளையும் விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டிக், கண்ணாடி, டெரகோட்டா, பீங்கான் ஆகியவற்றால் செய்யப்படும் மணிகளை சரமாக கோர்த்து மக்கள் தங்கள் சொந்த நகைகளை தாங்களே செய்து கொள்கின்றனர்.\nஇதுவரை, இருவரும் வெளியில் இருந்து ஏதும் நிதி திரட்டவில்லை. “எங்களுக்குப்போட்டியில்லை. நாங்கள் உயிர்ப்புடன் வளர்ந்தோம். மூன்று ஆண்டுகள் வரைக்கும், நாங்கள் இருவரும் தலா 20,000 ரூபாயை நிறுவனத்தில் இருந்து சம்பளமாக எடுத்துக் கொண்டோம். எங்களுக்கு என்ன லாபம் கிடைக்கிறதோ, அதனை திரும்பவும் தொழிலேயே மறுமுதலீடு செய்கிறோம்,” என்று சொல்கிறார் ஹரிஷ்.\nஏஇசி மற்றும் இட்ஸி பிட்ஸி நிறுவனங்கள் நேரடியாக 1,000 பெண்களுக்கும், மறைமுகமாக 1000 பெண்களுக்கும் வேலை வாய்ப்பு தருகின்றன.\nடி-சர்ட் கழிவுகளை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் காகிதத்தில் இருந்து ஏஇசி நிறுவனத்துக்கு கைகள் மூலம் காகிதப்பூக்கள் தயாரிக்கப்படுகின்றன. “தொழிற்சாலைகள் பழைய டி-சர்ட்களை இழைகளாக மாற்றுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து நாங்கள் டி-சர்ட் கழிவுகளை வாங்கி அதனை காகிதங்களாகத் தயாரிக்கின்றோம். அந்த காகிதங்கள் அழகிய பூக்களாகத் தயாரிக்கப்படுகின்றன,” என்கிறார் ஹரிஷ்.\nஇவர்களின் மூத்த மகள் விபா (23), தொழிலகப் பொறியியல் & மேலாண்மையில் 2017-ம் ஆண்டு பட்டம் பெற்றார். பின்னர் பெற்றோருடன் இணைந்து, தொழிலின் முகநூல், இ-காமர்ஸ் வர்த்தகம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்கிறார்.\nஅவர்களின் இளைய மகள், இஷா(16) பி.யு.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் சொந்தத் தொழிலில் ஈடுபடுகிறார். ஓவஞ்சர்ஸ் என்ற பிராண்ட் பெயரில் கப்கேக்குகளைத் தயாரிக்கும் அவர், மாதம் தோறும் 20,000 ரூபாய் சம்பாதிக்கிறார்.\nதம் கனவுகளை வளர்த்தெடுக்கும் இந்தத் தம்பதி, தங்களது காகிதப் பூக்களின் வழியே உண்மையில் பல நூறு மக்களின் வாழ்வில் பரவல���க மணம் வீசச் செய்திருக்கின்றனர்.\nமற்றவர்களால் செய்யக்கூடியவற்றைச் செய்து நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்\nஅன்று சாலையோரத்தில் தூங்கினார்; இன்று அதே இடத்தில் விடுதி நடத்தி பலருக்கு இடம் தருகிறார்\n68 சொகுசுக் கார்களுடன் பரபரப்பான வாடகைக்கார் தொழில் ஒரு முடிதிருத்தும் கலைஞரின் வெற்றிக்கதை\n தினமும் 1.5 லட்சம் மொமோ விற்பனையா\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nநேர்மைக்குப் பரிசாக 41 முறை பணியிட மாற்றம்.. அசராத ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா\nதொடர் தோல்விகளில் துவளாமல் கோடிகளை குவித்த நேச்சுரல்ஸ் உரிமையாளர் குமாரவேல்\nஅன்று 7000 ரூபாய் சம்பளத்தில் வேலை, இன்றைக்கு 240 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இரு நிறுவனங்களின் உரிமையாளர்\n6 பொருட்களில் தொடங்கியவர்கள், 50-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கின்றனர் இரண்டே ஆண்டுகளில் இமாலய வெற்றி\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை\nஎடை, தடை, அதை உடை\nதீக்‌ஷா சாப்ரா என்ற இளம் பெண் திருமணத்துக்குப் பின் குண்டாகி விட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு, ஆத்தாடி, நாம இவ்ளோ குண்டாகிவி���்டோமே என்று தோன்ற, உடல் எடையைக் குறைத்து மீண்டும் அழகியாக மீண்டார். தன் அனுபவத்தைக் கொண்டு அதையே மற்றவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி இப்போது பணம் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.\nஉணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்யும் பிளாஸ்டிக், அலுமினியப் பொருட்களால் உடல்நலத்துக்கு தீங்கு. ஆனால் அதில் உலகுக்கு நன்மை செய்யும் ஒரு தொழில் வாய்ப்பாக பார்த்தார் ரியா எம்.சிங்கால். அவரது தாய் புற்றுநோயால் மரணம் அடைந்ததை அடுத்து, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட தொழில் அதிபராக மாறி இருக்கிறார் ரியா. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-20T04:15:00Z", "digest": "sha1:I3JAUDWRBUTUNWM4PLUTZVJ4M3BPLT7L", "length": 2617, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பஞ்சாபி சப்பாத்தி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகோதுமை மாவு – ஒரு கப்\nமைதா – இரண்டு டேபிள் ஸ்பூன்\nவெதுவெதுப்பான தண்ணீர் – பிசைய தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nபேக்கிங் பௌடர் – இரண்டு பின்ச்\nஆயில் – சுட தேவையான அளவு\nஎல்லாத்தையும் சேர்த்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊறியதும் மெலிதாக தட்டி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/", "date_download": "2019-08-20T03:05:36Z", "digest": "sha1:4SM6Y763DPEOKEWVUBHE2HCIXAJD6TTS", "length": 9575, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "Technology News in Tamil | தொழில்நுட்ப செய்திகள்", "raw_content": "\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nசெப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 - இஸ்ரோ\nசகலகலா பூச்சாண்டி vs உஷார் யூசர்ஸ் : NET-அ உஷாரா USE பண்ணுங்க...\nநவம்பர் 22-ம் தேதி இந்திய கேம் டெவலப்பர்ஸ் மாநாடு... இம்முறை ஹைதராபாத்தில்\nஸ்மார்ட் டிவி சந்தையில் 4K OLED உடன் களமிறங்குகிறது ஒன்ப்ளஸ்..\nஸ்மார்ட்ஃபோன்களுக்கு 15% வரையில் கேஷ்பேக்- ரிலையன்ஸ் டிஜிட்டலின் சுதந்திர தின ஆஃபர்..\nநான்கு கேமிராக்கள் உடன் ஓப்போ ரெனோ 2\nவீடியோ சேவையை அமல்படுத்திய ஃப்ளிப்கார்ட்\nஐஃபோன் 11 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் ரியல்மி 5\nஇன்று முதல் விற்பனையில் Vivo S1\nஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் ஜியோமி Mi A3\nஇனி உங்கள் விரல் ரேகைதான் பாஸ்வேர்டு\nசெப்டம்பர் 5 முதல் வருகிறது ஜியோ பைபர்\nஅதிரடி சலுகைகளுடன் ஜியோ ஃபைபர்\n64 மெகா பிக்சல் கேமிரா நுட்பத்துடன் ரியல்மி\nஃப்ளிப்கார்ட் நேஷனல் ஷாப்பிங் ஆஃபர்..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 10, 10 ப்ளஸ்..\n100MP கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோன்\nவாட்ஸ்அப் மெசேஜ்களை கூகுளே படித்துக்காட்டும்\nமறுசுழற்சி ப்ளாஸ்டிக் மூலம் கூகுள் ஃபோன்\nஇனி ஃப்ளிப்கார்ட் தளத்திலும் வீடியோ ஆப்..\n3-ம் மாடலை அறிமுகம் செய்யும் ஓப்போ\n64 மெகா பிக்சல் கேமிரா உடன் கேலக்ஸி A சீரிஸ்\nவாட்ஸ்அப், இன்ஸ்டா ஆப் பெயர்கள் மாற்றம்\nசந்திரயான் 2 எடுத்த அட்டகாசமான புகைப்படங்கள்\nவயதானப் பணியாளர்கள் 1 லட்சம் பேர் நீக்கம்\n2019-ல் ஃபோன் விற்பனை வீழ்ச்சியடையும்\nஅறிமுகமாகும் ஹூவே Y9 ப்ரைம்\nசுழலும் கேமிரா உடன் சாம்சங் கேலக்ஸி A80\nஆகஸ்ட் 8 முதல் அமேசான் ‘ஃப்ரீடம் சேல்’..\n100 மில்லியன் பேரின் தகவல்கள் திருட்டு\nசர்வதேச அளவில் முதலிடத்தில் அமேசான்\nஇந்திய விமானப் படையின் ஆன்லைன் கேம்\nமுத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்..\nஇந்தியப் பணக்காரர் பட்டியலில் பைஜூஸ் ரவீந்திரன்\nஅமேசானில் உணவு டெலிவரி சேவையா\nசிஇஓ சுந்தர் பிச்சையை மாற்ற நினைக்கும் கூகுள்\n5ஜி உடன் வெளியாகிறதா ஐ-ஃபோன்..\nயூட்யூப்பில் பணம் சம்பாதித்து ₹ 55 கோடி வீடு வாங்கிய 6 வயது சிறுமி\nஹானர் 20 ப்ரோ இந்தியாவுக்கு எப்போது வரும்\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (20-08-2019) மின்தடை எங்கெங்கே\nகர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nமுதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nஉங்கள் ராசிக்கு இன்றைய ப��ன்கள்\nஇடைவிடாமல் பெய்யும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.... அடுத்த 2 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/61053.html", "date_download": "2019-08-20T03:53:40Z", "digest": "sha1:M4FDURY24K6VTQ2V7FUM3F2IWX4TRXUQ", "length": 4866, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "WIFI வசதியை மேலும் விரிவுபடுத்துவது குறித்து சந்திப்பு – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nWIFI வசதியை மேலும் விரிவுபடுத்துவது குறித்து சந்திப்பு\nஇலங்கையில் வைபை வசதியை மேலும் விரிவுபடுத்துவதற்காக கூகுள் பலூன் வேலைத் திட்டத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் அமெரிக்காவின் Social Capital நிறுவனத்தின் நிறுவுனரான ஷமத் பலிஹபிட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇலங்கையில் வைபை வசதியை மேலும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கடந்த வருடம் ஜூன் 28ம் திகதி கூகுள் மற்றும் ஐ.சீ.டி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிடப்பட்டது.\nஇதேவேளை, நேற்றய சந்திப்பில் இந்த வேலைத் திட்டத்தை பாதுகாப்பு பிரிவுக்கு பயன்படுத்து கூடிய வழிமுறை, பாதுகாப்பு முறைகள் குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதில் அமைச்சர் ஹரீன் பிரணாந்தும் இணைந்து கொண்டார்.\nஇலங்கையில் விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம்\nஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nநாயை கட்டிப்போட ரணிலுக்கு ஞானசாரர் எச்சரிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/90989.html", "date_download": "2019-08-20T03:52:11Z", "digest": "sha1:T7LI46ZRGRDOWD2K6NSKXIZ7LA2NLG36", "length": 3793, "nlines": 71, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ்ப்பாணத் தயாரிப்பு கார்களின் கண்காட்சி – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்ப்பாணத் தயாரிப்பு கார்களின் கண்காட்சி\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தி��் இடம்பெறவுள்ளது.\nஇவ்கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் K.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.\nஇக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car போன்ற கார் இனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nஇராணுவத்தளபதி நியமனத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி\nகோட்டாபய ராஜபக்சவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சந்திப்பு\nஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களை எட்டி உதைத்தது போல் உள்ளது\nஎச்சரிக்கையை மீறிய விடுதி மீதும் உரிமையாளர் மீதும் ஆவா குழு தாக்குதல்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2017/05/", "date_download": "2019-08-20T03:01:14Z", "digest": "sha1:YOZRPJEON2Q5YL2U2OE4UAOWEHMZHTS4", "length": 57621, "nlines": 349, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 05/01/2017 - 06/01/2017", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nகுரு பக்தியே சிறந்த சாதனம்\n\"இந்த ஜனங்கள் புத்தகங்களில் பிரம்மா அல்லது கடவுளைக் காண விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கிட்டுவது பிரமா அல்லது மோகமே குரு பக்தியே சிறந்த சாதனம். வேறு எதுவும் தேவையில்லை.\"- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஅதிகமாகப் புத்தகங்களைப் படிப்பதால் மோகமும், அகங்காரமும் வளர்கிறதேயன்றி ஆன்மீக வளர்ச்சி ஏற்படாது என்பது பாபாவின் கூற்று. கல்விச் செருக்கு எத்தனையோ பேர்களை பக்தியில்லாமலாக்கி விடுகிறதல்லவா ஆகவே குருபக்தி ஒன்றிருப்பின் மற்ற எல்லாம் தானே வந்து விடுகின்றன என்றார் பாபா.\nமாயை மிகவும் பலமானது. ஆனால் இறைநாமமோ அதைவிட சக்தி வாய்ந்தது. இறை நாமம் ஒன்றே உய்யும் வழி. மாயையை வெல்ல இறைவனிடம் விஸ்வாசம் தவிர்த்து வேறொரு சாதனை இல்லை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\n\"எனக்கு அஷ்டோபசார பூஜையோ ஷோடோபசார பூஜையோ வேண்டாம். எங்கு பக்தி பா(BHA)வம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன். நம்பிக்கை உள்ள பக்தியா���் மட்டுமே எனது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமலேயே கிடைக்கும். எனது பக்தனுக்கு இது ஒரு அற்புதம்.\" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா தனக்கு ஷோடோபசார பூஜை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்.\nஷோடோபசார (16 உபசாரங்கள்) பூஜை கீழ்க்கண்டவாறு.\n1.ஆவாஹனம் - தெய்வத்தை ஒரு விக்கிரஹத்திலோ, படத்திலோ எழுந்தருளும்படி வேண்டிக் கொள்ளுதல்.\n2.ஆசனம்- தெய்வத்திற்கு ஓர் இருக்கை சமர்பித்தல்.\n3.பாத்யம்- பாதங்களை அலம்பிக் கொள்வதற்குச் சுத்தநீர் சமர்பித்தல்\n4அர்க்கியம்- அக்ஷதை, அருகம்புல், மலர்கள் இவற்றுடன் நீர் சேர்த்து அல்லது வெறும் நீர் சமர்ப்பணம் செய்தல்.\n5.ஆசமனம்- உள்ளங்கையில் நீரேந்தி மூன்றுமுறை குடிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.\n6.ஸ்நானம்-குளிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.\n7.வஸ்த்ரம்- உடுத்துக்கொள்வதர்க்கு உடை சமர்ப்பணம் செய்தல்.\n9.கந்தம்- அரைத்த சந்தனம் இடுதல்.\n11.தூபம்- சாம்பிராணிப் புகைச் சூழச் செய்தல்.\n13. நைவேத்தியம்- உணவு மற்றும் குடிநீர் சமர்பித்தல்.\n14.தக்ஷிணா - தக்ஷிணை சமர்பித்தல்.\n15.பிரதக்ஷினம் - வலம் வருதல்.\n16. மந்திர புஷ்பம்- வேதமந்திரங்களைக் கோஷித்தவாறு இரண்டு கைகளாலும் தெய்வத்தின்மேல் பூமாரி பொழிதல் .\nநீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும். இதை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா எவர் காதிலும் எந்த மந்திரத்தையும் ஓதவில்லை. எவ்வித பூஜை வழிபாட்டு முறைகளையும் அவர் எதிர்பார்ப்பதுமில்லை. \"சாயி,சாயி\" என்று நீங்கள் கூறிக்கொண்டிருப்பதே பாபாவிற்கு மிகவும் பிடித்தமான மிகச்சிறந்த வழிபாடு ஆகும்.\nயாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையுமோ பாபா ஏற்பார்.\nபாபாவே கூறியுள்ளபடி, \" ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்���ுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை \".\nபாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர் மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி பாபா அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வை. பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.\n* ஜெய் சாய்ராம் *\nபாபாவுக்கு சமமானவர் எவரும் இல்லை\nஎவர் எனக்கு சமமானவர் என்று எவரையும் அறியமாட்டாரோ, எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, அவரையே நான் எப்பொழுதும் தியானத்தில் வைக்கிறேன்; நான் அவருடைய ஆதீனத்தில் வாழ்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nயாரைப் பற்றியும் அவன் எனக்கு எதிராளி எனக் கூறாதே. யார் யாருடைய\n எவரிடமும் மனக்கசப்பை ஏற்படுத்திக் கொள்ளாதே. எல்லோரும் ஒன்றுதான்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஎன்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல் - இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும் அடையவேண்டியதும் ஆகும். இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரிகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாடுகிறான்.\nஇப்பிரபஞ்சமென்னும் மாயை இதுவே. இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா உணர்வு என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இத்தனை வீண் பிரயத்தனங்கள் விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்துவிடுகிறது. ஆகவே, தன்னுடைய நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களைப்பற்றிச் சிந்தனை செய்வதில்லை. ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியதவரையில், ஆத்மாவின் உண்மைய���ன சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோஹமுமாகிய பந்தங்களை அறுத்தெரியவேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை. ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார். தயை மிகுந்த சாயி, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் தியானத்தின் மஹிமையையும் விவரணம் செய்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞானத்தைவிட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலகபந்தகளிலிருந்து விடுபடும் சாதனையாக அதை நியமித்தார்.\nபாபா கூறினார், \" நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோ இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.\nஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே ஆன்மீக ஒழுக்கம் ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.. முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும் ; கிடைக்க வேண்டியது கிடைக்கும். இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின்மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்திலிருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக.\"\n\"யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் ஆழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்\" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஇன்று ஆத்மீகத்துறையில் புகழ்பெற்று விளங்கும் எண்ணற்றவர்களில். எவர் உண்மையில் பரிபூரணமானவர் என்று அறிந்துகொள்வது எளிதல்ல. மற்ற விஷயங்களைப் போலவே இவ்விஷயத்திலும், தம்மைப் பூரணஞானியென்று\nகூறிக் கொள்ளும் போலிகள் ஏராளமாயுள்ளனர். இந்தச் சிக்கலிலிருந்து சாதாரண மனிதனைக் காப்பாற்ற, ஆத்மீகத் துறையில் சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கையாண்டனர். முற்காலத்தைச் சேர்ந்த பரிபூரணமான குரு ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தையும் போதனைகளையும் பாராயணம் செய்வதால், சாதகனின் ஆத்மீக சக்தி விழிப்படைந்து, தக்க காலத்தில் கனவின் மூலமாகவோ அல்லது நனவில் ஏற்படும் காட்சியின் மூலமாகவோ, அவரது இயல்புக்கேற்றவரான ஒரு பரிபூரணமான குருவிடம் அவர் செலுத்தப்படுவார். தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை\\ ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிய பெரிய புராணம் என்ற நூலைப் பாராயணம் செய்ததால்,ஊக்கமுள்ள சாதகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையை உணர்ந்த முனிவர் ஒருவரின் முன்னிலையானது, ஒருவரது சொந்த முயற்சிகளைக் காட்டிலும், பதினாயிரம் மடங்கு மேலானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், ஸ்ரீ ரமண மகரிஷியும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்டகாலம் இருப்பதென்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. அத்தகையவர்களுக்கு மஹான்களின் சரிதங்களைப் பாராயணம் செய்வது சிறந்த மாற்றுவழியாகும். ஸ்ரீ ரமண மகரிஷியை அடிக்கடி தரிசித்துவந்த சாதகர் ஒருவர், தாம் ரமண மகரிஷியிடம், \" ஐயா, நீங்கள் எங்களை ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்ட காலம் இருக்கும்படிக் கூறுகிறீர்கள். குடும்பப் பொறுப்புகள் உடைய எங்களில் பெரும்பான்மையோருக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை. நாங்கள் என்ன செய்வது.\nமகரிஷி, \" சத்சங்கம் என்றால் என்றும் அழியாததாகவும் எங்கும் நிரம்பியதாகவும் இருக்கும் உண்மைப் பொருளோடு தொடர்பு கொள்வதேயாகும். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அதைப்பற்றி நினைத்திருப்பதே ஆகும். உண்மைப் பொருளை உணர்ந்த ஒருவரது வாழ்க்கையையும் போதனைகளையும் பக்தியுடன் படிப்பதும் சத்சங்கமே \" என்றார்.\nகுரு சரித்திர பாராயணம் செய்யவும்\n\"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்\". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித��தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா என்று கேட்டார். அதற்க்கு பாபா \"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்\" என்று கூறினார்.\n( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )\nகுரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ, அது படிப்பதாலேயே கிட்டும்.\nசாய் ராம், குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம், ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்ராம்ருதம் புத்தகங்களை படிக்க விரும்பும் சாயிஅன்பர்கள் saibabasayings@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file அனுப்பபடும்.\nஒரு உண்மையான பக்தரின் கோரிக்கைகள் பாபாவினால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நிராகரிக்கப்பட்டதில்லை. குறித்த நேரத்தில் பாபா கஷ்டங்களை போக்கியருள்வார் என்ற திடமான நம்பிக்கை (நிஷ்டை), பொறுமை (ஸபூரி) இரண்டும் வேண்டும். இப்பிறவியில் மட்டுமல்ல எத்தனை பிறவிகள் பிறவிகள் எடுத்தாலும் தனது பக்தர்களை காப்பதாக பாபா உறுதி பூண்டுள்ளார் என்பதை சாயி பக்தர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.\nசேவை செய்வதோ, செய்யாமலிருப்பதோ நமது இஷ்டம் என்ற எண்ணத்துடன் சேவை செய்வது சேவை ஆகாது. இந்த சரீரம் நமது உடமையல்ல, அது பாபாவினுடையது. அவருக்கு பணி புரிவதற்கென்றே ஏற்பட்டது என்ற மனோபாவத்துடன் செய்யப்படும் பணியே சேவை ஆகும்.\nநீ ஷீரடிக்கு வரவேண்ட���ய அவசியமில்லை\n1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.\n1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை. - பாலகிருஷ்ண வாமன் வைத்யா (ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்)\nபக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும்\nகடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வழிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்ர பாராயணம் மற்றும் பல செயல்களும் ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை அடைகின்றன. ஸ்ரீ சாயியிடமிருந்து புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் சென்றைடைகின்றன.\nஇன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை. துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை. அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே. அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.\n\"இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என் மீது முழு நம்பிக்கையயும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்\" - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]\nஎல்லா திசைகளிலும் நான் உன்னை சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய் நீ எனது பிடியிலேயே இருக்கிறாய். நானே உனது தந்தை[பாதுகாவலன்]. உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன். வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன் நீ எனது பிடியிலேயே இருக்கிறாய். நானே உனது தந்தை[பாதுகாவலன்]. உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன். வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன் உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.(ஸ்ரீ சாய் சத்சரித்ர சாராம்சம்)\nபக்தர்களில் பெரும்பான்மையோர் முதலில் லௌகீகமானதும் பின்னர் ஆன்மீகமானதுமான பலன்களையே விரும்புகின்றனர். மனிதன் எடுத்த சரீரம்,அதைச் சார்ந்தவை,அதாவது குடும்பம் போன்றவை.தேக ஆரோக்யத்திற்க்கும், ஒரு அளவு வசதியான வாழ்க்கைத் தேவைக்கும் போதுமான பொருட்களுடன் பராமரிக்கப்பட வேண்டியிருக்கிறது.அதன் பின்னரே ஆன்மீக வாழ்வுக்குத் தேவையானவை.இந்த அவசர உதவி வேண்டும் என கருதுபவர்கள் எல்லோரும் சாயி பாபாவை அணுகலாம்.எந்த அளவுக்கு அவர்கள் வேண்டுகோள் உளமுருக இருக்கிறதோ,பாபாவிடம் எந்த அளவுக்கு அவர்கள் நம்பிக்கை இருக்கிறதோ,அந்த அளவுக்கு பலன்கள் விரைவில் கிட்டிவிடும்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.\nமுன்ஜென்ம வினைகளால் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும். ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதை, பாபாவின் மேல் நம்பிக்கையும், பொறுமையுமுள்ள பக்தன் சுலபமாகத் தவிர்த்து விடலாம்.\nபாபாவின் மஹாசமாதிக்க��� நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின் கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில் பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான் அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, \"நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை \" என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார்.\n1900 ஆம் ஆண்டு, நானா சாஹேப் சந்தோர்க்கரின் நெருங்கிய உறவினரான பாலாசாஹேப் பின்னேவாலா என்பவர், சாயிபாபாவைக் காணச் சென்றார். அவருக்குப் பாபாவிடம் நம்பிக்கை இல்லை. நானாசாஹேப்பைத் திருப்திபடுத்துவதற்காகவே அவர் அங்கே சென்றார். அவர் தத்தாத்ரேயரைப் பூஜிப்பவர். அவர் சாயிபாபவைத் தரிசித்தபோது, பாபா தத்தரின் மூன்று தலைகளோடு காட்சி கொடுத்தார். உடனே சாயிபாபா தத்தரே என்று உறுதியடைந்த பாலா சாஹேப்,தமது இறுதிக்காலம் வ���ை பாபாவின் திடபக்தராக இருந்தார். பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே என்ற உண்மையைச் சந்தேகத்துக்கிடமின்றி இந்த நிகழ்வுகள் நிலை நாட்டுகிறது.\nஉங்களிடம் பாபா நிச்சயம் பேசுவார்\nபக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி,ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும்..சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார்.அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார்.சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி,கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை , நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.\nநான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது. அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது. எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது. அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nநான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன். பயப்படாதே. எங்கெல்லாம் என்னை நினைக்கிறயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபாவுக்கு மிக நெருங்கிய பக்தர் யார் \nவேறெதிலும் ஈடுபடாத விசுவாசத்துடன், மனம், வாக்கு, உடல், செல்வம், அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார். - ஸ்ரீ சாயி இராமாயணம்.\nபாபாவை மிஞ்சிய வைத்தியரில்லை. தீர்க்கமுடியாத வியாதிகளும் பாபாவின் தர்பாரில் தீர்க்கப்படும். ஆகவே பாபாவிடம் முழுநம்பிக்கை வையுங்கள். ...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\n��்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/01/blog-post_25.html", "date_download": "2019-08-20T03:01:19Z", "digest": "sha1:SGY7C3ZGCD53RDNFOPOKDDFSUAE7O6AX", "length": 10080, "nlines": 144, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபா காலண்டர் / பாபா பேசிய அதிசயம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபா காலண்டர் / பாபா பேசிய அதிசயம்\n\" யாமிருக்க பயமேன் \"\nதுவராகமாயி தரிசனம் தருகிறார் பாபா.\nபாபாவின் பக்தர் பந்காராவின் அனுபவம்.\nதிரு. பங்காரா என்ற டெல்லிவாசி, எல்லா மகான்களிடமும் பக்தி செலுத்தும் பண்பைப் பெற்றிருந்தார். ஆனால் மிகவும் பழைய பழக்க வழக்கங்களில் ஊறிய அவரது மனைவிக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. 1956ஆம் ஆண்டு அவருக்குச் சாய்பாபாவின் படமுள்ள ஒரு காலண்டர் கிடைத்தது. பாபாவின் மேல் விசேஷ பக்தி என்று எதுவும் இல்லாமல், அதை அவர்கள் தங்கள் படுக்கை அறையில் மாட்டி வைத்தனர். ஒருநாள் அவர் படுக்கை அறையிலிருந்து வெளியே வரும்போது, காலண்டரில் இருந்த மகானை வணங்கி, அவரது பாதங்களைத் தொடும்படி திடீரென்று ஒரு உந்துதல் ஏற்பட்டது. அதைப்பற்றி தம் மனைவியிடம் தெரிவித்தால், வீணாக விவாதம் வளரும் என்று அஞ்சியவராக, அவர் அதைத் தம் மனைவியிடம் தெரிவிக்கவில்லை. மறுநாள் காலை, அந்தப் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.அவரது மனைவி, தான் வீட்டில் இருந்த படங்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, படுக்கை அறையிலிருந்து ஒரு மர்மமான குரல், \"குழந்தாய், எனக்குத் தவறாமல் மாலை அணிவிப்பாய், உனக்கு நன்மை உண்டாகும் \" என்று கூறுவதைக் கேட்டதாகவும் , இருமுறை இச் சொற்களைக் கேட்ட அவள், தன்னை அறியாமலேயே, அதன்படி செய���ததாகவும் கூறினாள். திரு. பந்காராவின் நண்பர் ஒருவர், அவரது அனுபவங்களைக் கேட்டு, பாபாவின் படத்துக்குச் சட்டம் (FRAME) இட்டு, ஒரு வியாழக்கிழமையன்று, அவர்களது பூஜையறையில் வைத்துக் கொள்ளும்படி கூறினார். அவர் அவ்வாறே செய்ய, அவரது மனைவி அதற்கு நாள்தோறும் மாலையிடுவது வழக்கமாயிற்று.\nஒரு நாள் பாபாவின் படத்திலிருந்து, அவளது ஆசை என்ன என்று கேட்கும் குரலை அவள் கேட்டாள். தன் கணவன் நலமாயிருக்க வேண்டும் என்ற தன் முதல் ஆசையையும், பின்னர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்ற இரண்டாவது ஆசையையும் தெரியபடுத்தினாள். சாயியின் பூஜை தொடங்கிய ஒரு வாரத்தில் வீட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டது. திரு.பந்காராவிற்கு ஊதிய உயர்வும் கிடைத்தது. 1957ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திரு.பந்காராவுக்கு ஒரு மகன் பிறந்தான்.\nபந்காரா குடும்பத்தினருக்கு எந்தவிதப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் பாபாவிடம் பிரார்த்தனை செய்தவுடன், பொருத்தமான தீர்வு அவர்கள் மனதில் உதிக்கும். பாபாவின் அருளால் அவர்கள் எண்ணியதெல்லாம் நிறைவேறி வந்தது.\nஎங்கெல்லாம் பாபாவின் படம் இருக்கிறதோ, அங்கே பாபா வாசம் செய்கிறார்.\nபாபாவை நேரிலே தரிசிப்பதற்கும் அவரின் படத்தை தரிசிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை.\nபாபாவை மிஞ்சிய வைத்தியரில்லை. தீர்க்கமுடியாத வியாதிகளும் பாபாவின் தர்பாரில் தீர்க்கப்படும். ஆகவே பாபாவிடம் முழுநம்பிக்கை வையுங்கள். ...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315222.14/wet/CC-MAIN-20190820024110-20190820050110-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}