diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0312.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0312.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0312.json.gz.jsonl" @@ -0,0 +1,950 @@ +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_11_15_archive.html", "date_download": "2019-01-19T08:50:18Z", "digest": "sha1:BUE2ZQB6IMN5WQQWQHWNTOX7LQKOMJGF", "length": 27647, "nlines": 588, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Thursday, 15 November, 2007", "raw_content": "\nடெஹ்ரானில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தங்கம் வென்றவரும், இந்திய அணியின் துணை கேப்டனுமான கவிதா: இந்திய பெண்கள் கபடி அணியில் இருக்கும் ஒரே தமிழ் பெண் நான். என் அப்பாவுக்குத்தான் எல்லா நன்றியும். என்னைச் சேர்த்து வீட்டில் அஞ்சு பொண்ணுங்க. அம்மா, ஹார்ட் பேஷன்ட். மூணு வருஷமா போராடி, முடியாமல் இறந்துட்டாங்க. அப்புறம் எங்களுக்கு எல்லாமே அப்பாதான். பல்லவன் டிரான்ஸ் போர்ட்ல பியூனா இருக்கார். ரொம்பக் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். கிரிக்கெட், ஹாக்கி மாதிரியான விளையாட்டுகளைத் தான் நான் முதலில் விளையாடிட்டு இருந்தேன். எந்த உபகரணமோ, பொருளோ இல்லாமல், உடம்பின் சக்தியை மட்டுமே வெச்சு விளையாடுற ஆட்டம் என்பதால், கபடியில் அதிகமா வீரம் இருக்குன்னு ஈர்ப்பு வந்தது. கபடியில் யூனிவர்சிட்டி லெவலில் ஜெயிச்சு, தமிழ்நாடு அணியில் தேர்வானேன். நல்லா விளையாடி, அஞ்சே வருஷத்தில் தமிழ்நாடு அணிக்கு கேப்டன் ஆனேன். என் ஆசைப்படி ரெண்டு வருஷத்துக்கு முன்னால், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் வேலை கிடைச்சது. தமிழ்நாடு போலீஸ் கபடி டீமுக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. மதுரையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் ஆடியதைப் பார்த்து, நேஷனல் டீம் கேம்ப்புக்கு அழைப்பு வந்தது. சிம்லா, குஜராத், டில்லின்னு மூணு இடங்களில் கேம்ப். கடைசியா 12 பேர்களில் ஒருத்தியா என்னைத் தேர்ந்தெடுத்து, துணை கேப்டனாக்கினாங்க.என்னதான் கபடி, இந்திய விளையாட்டுன்னாலும், மத்த டீம் பெண்கள் அசாதாரண வேகத்தில் ஆடி மிரட்டிட் டாங்க. ஐடியா, டெக்னிக் இரண்டையும் பயன்படுத்திதான் அவங்களைத் தோற்கடிச்சோம். என்னைப் பாராட்டி முதல்வர், அஞ்சு லட்ச ரூபாய் பணப் பரிசு கொடுத்தார். இந்த வெற்றியை என் அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அடுத்ததா, இந்திய அணியின் கேப்டன் ஆகணும். அதுக்கடுத்து அர்ஜுனா விருது வாங்கணும். நிறைய கனவுகள் இருக்கு\" - இவரின் கனவுகள் நனவாகட்டும் என்று வாழ்த்துவோம்\nஉண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nபசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ���சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்\nமதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள்\n\"எந்த மதமும் பெண்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் இடையில் வந்தவர்கள் தங்களது கருத்துகளை மதத்தின் மீது திணித்து பெண்களை அடக்கி வந்தார்கள். மதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள். தங்களுக்கு எதிரான சமூகத் திணிப்புகளை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும்\" - கனிமொழி\nதமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி : சதத்தை நழுவ விட்ட டெண்ட்டூல்கர்இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ளது.\nஇன்று குவாலியர் நகரில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றதன் மூலம் 3-1 என்கிற கணக்கில் இந்தத் தொடரை வென்றுள்ளது. தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது\nகாபந்து அரசை அமைக்கும் நடவடிக்கையில் அதிபர் முஷாரஃப் :\nபாகிஸ்தானின் தற்போதை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதால், நாட்டை நிர்வகிக்கப் போகும் இடைக்கால அரசு பற்றிய அறிவித்தல் ஒன்று நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இன்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nசியாராலியோனில் புதிய அதிபர் பதவியேற்றார் : சியாரா லியோன் நாட்டின் தலைநகரில் நடந்த வைபவம் ஒன்றில் ஏர்னஸ்ட் கொரோமா அவர்கள் அந்த நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். ஆயிரக்கணக்கான சியாரா லியோன் மக்கள் கலந்துகொண்ட இந்த வைபவத்தில், ஆப்பிரிக்க நாடுகள் ப���வற்றின் தலைவர்களும் கலந்துகொண்டனர்\nவங்காளதேசத்தில் சூறாவளி : வங்காளதேசத்தின் கரையோரப்பகுதிகளை கடுமையான சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது.\nஇந்த சூறாவளியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்\nவிளையாட்டுத்துறையில் போதைப்பொருட்பாவனை குறித்து ஒலிம்பிக் குழுத் தலைவர் கவலை : விளையாட்டுத்துறையில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய அனைத்துலக சீலம் ஒன்றை கடைப்பிடிக்க சில அரசுகளும், விளையாட்டுத்துறைச் சம்மேளனங்களும் தயக்கம் காட்டுவதால், விளையாட்டுத்துறையில் போதைப்பொருளை ஒழிக்கும் திட்டம் பாதிப்படைந்துள்ளதாக அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் தலைவரான ஷோக் றோக் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்\nஇலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக கட்சித் தாவல்கள் தீவிரமடைகின்றன : இலங்கைப் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீது தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்காக அது விடப்படவிருக்கிறது\nபஸ்ராவில் கொலை செய்யப்படும் பெண்கள் : இராக்கின் தென்பகுதி நகரான பஸ்ராவில், மதத்தீவிரவாதிகளால், பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிரட்டல்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைகள் போன்ற வன்செயல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக, அந்த நகரின் தலைமைப் பொலிஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்\nவட இலங்கை மோதல்களில் 20 பேர் பலி : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது\nஇன்றைய (நவம்பர் 15 வியாழக்கிழமை 2007) \"பிபிசி\" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nPosted by தமிழன் மனுநீதி at 9:12 pm 0 comments (நெற்றிக்கண்)\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....���தை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nமதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெ...\nதமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முட...\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/11/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-19T09:31:44Z", "digest": "sha1:TKL74C24XICMX25YIDGUDFEWNOKYVCA6", "length": 5574, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு மன்னிப்புக் கோரிய கனடா பிரதமர்! – EET TV", "raw_content": "\nயூதர்களை ஏற்க மறுத்தமைக்கு மன்னிப்புக் கோரிய கனடா பிரதமர்\nகனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார்.\nகுறித்த மன்னிப்பானது, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று (புதன்கிழமை) அன்று கனேடிய வரலாற்றில் அந்நாடு புரிந்த தவறுகள் அனைத்திற்கும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, கடந்த 1939ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் சென் லுர்யிஸ் ஊடாக பாதுகாப்பான இடமாக எண்ணிய கனடாவை அடைய பல யூத மக்கள் முயற்சித்துள்ளனர்.\nஅத்துடன், சுமார் 900 யூதர்களைக் கொண்ட கப்பலொன்று கடல் வழியாக கனடாவுக்குள் புகலிடம் கோரி நுழைய முற்பட்டது. அவர்களை ஏற்றுக்கொள்ள கனடா மறுத்தமை தற்போது மன வேதனை அளிப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.\nமேலும், இதற்கு முன்னதாக கடந்த 1914ஆம் ஆண்டிலிருந்து கோமகதா மாரு குழுவினர், ஜப்பானிய சீக்கியர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என பலதரப்பினர் கனடாவுக்கு புகலிடம் கோரி நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nகனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் இரு பயங்கர வெடிப்பு\nமிசிசாகாவில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகாயம்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nகனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் இரு பயங்கர வெடிப்பு\nமிசிசாகாவில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/pathamjaliyogam", "date_download": "2019-01-19T08:15:30Z", "digest": "sha1:3JOYT52DHLTTY33QPP77RN6V4PGRD6RT", "length": 22263, "nlines": 477, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "பதஞ்சலியோகம் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) ��ுலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகடற்கரையில் வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுற்று அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழக்காதீர்\nதிருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்\nகருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்\nபெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்\n“பதஞ்சலி முனி” வணக்கம் மனதில், எண்ணங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி உடல் மற்றும் மனத்திற்கான இலக்கண நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த முனிவர்களில் பெயர் சொல்லக்கூடிய நிலையில் முதலாக இருப்பவரும் சக்தி நிறைந்தவருமான “பதஞ்சலி முனி” அவர்களே உங்களை நான் இருகரம் கூப்பி மரியாதை கொண்டு வணங்குகின்றேன். உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.\nசூத்திரம் என்றால் இலக்கணம் முதலிய சாத்திரங்களை குறைந்த சொற்களில் சொல்வது என்பதாகும். அவ்வாறு நான்கு பிரிவுகளைக் கொண்ட 196 நூற்பா சூத்திரங்களை கொண்டது இந்த பதஞ்சலி யோகமாகும். பதஞ்சலி முனிவர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்தவர். இதில் எந்த மதமும் எந்தக் கடவுளும் கூறப்படாததால் எல்லோராலும் போற்றப்படுகிறது. இந்த யோக சூத்திரங்கள் மிகவும் பழமையானது.\nபதஞ்சலி யோகத்தின் நான்கு பகுதிகளாவன-\n1. சமாதி பாதம் - 51 சூத்திரம்\n2. சாதன பாதம் - 55 “\n3. விபூதி பாதம் - 56 “\n4. கைவல்ய பாதம் - 34 “\nமொத்தம் = 196 சூத்திரங்கள்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-857358.html", "date_download": "2019-01-19T08:34:28Z", "digest": "sha1:UPSCYZZYIUPH72RJ3DDBZVVTGZMKSJZD", "length": 9143, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"தேர்தல் அலுவலர்களுக்கு நடுநிலை தேவை\\\\\\'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\n\"தேர்தல் அலுவலர்களுக்கு நடுநிலை தேவை'\nBy dn | Published on : 13th March 2014 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்றார் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது.\nமக்களவைத் தேர்தல் தொடர்பாக பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரக அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:\nபெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்து அனைத்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பாரபட்சமின்றி அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் விதிமீறல்களை தீவிரமாகக் கண்காணித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி (பெரம்பலூர் - தனி), கோட்டாட்சியர் சி. சித்திரிராஜ் (குளித்தலை), லால்குடி சார் ஆட்சியர் வி. ஜெயசந்திரபானு ரெட்டி (லால்குடி), திருச்சி கலால் உதவி ஆணையர் ஆர். சரஸ்வதி (மண்ணச்சநல்லூர்), முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆர். ஜெய்னுலா புதின் (முசிறி), திருச்சி சிறப்பு அமலாக்க திட்டங்களுக்கான தனித்துணை ஆட்சியர் எஸ். செந்தாமரை (துறையூர்- தனி), மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஏ. கார்குழலி, ஆட்சியரின் நேர்முக உதிவியாளர் தா. மலையாளம் உள்ளிட்ட அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்களும் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/18/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-860259.html", "date_download": "2019-01-19T07:55:00Z", "digest": "sha1:MH3QKQ5W5WVL3Y4HOQ3NINOHDK3W7WWG", "length": 7456, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதேர்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்\nBy பெரம்பலூர் | Published on : 18th March 2014 01:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் மக்களவை தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஏப். 24-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் அதிகளவிலான முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள முன்னாள் படைவீரர்கள், இளநிலை படை அலுவலர் தரத்தில் உள்ள அனைவரும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது குறித்தான தங்களது விருப்பத்தை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 19- ஏ வார்னர்ஸ் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி என்ற முகவரியில் நேரில் அணுகி, உரிய விருப்ப விண்ணப்பத்தை அளிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு 0431-2410579 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செ���்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/20/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-2652933.html", "date_download": "2019-01-19T08:19:45Z", "digest": "sha1:C3FLLQKLKS2WYRCXRT3Z6VBZWMYDORFK", "length": 5504, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "அரியாசனம்: ரீகன். முத்துலெட்சுமி- Dinamani", "raw_content": "\nBy கவிதைமணி | Published on : 20th February 2017 04:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203869?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:36:17Z", "digest": "sha1:V5JX437JEAMRETOKUHH757O3LRIYJYDZ", "length": 8918, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவில் 86 குடும்பங்களுக்கு நிதியுதவ��� வழங்கி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவில் 86 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி வைப்பு\nமட்டுவில் - தெற்கு வளர்மதி சனசமூக வெளிநாட்டு வாழ் உறவுகளால் வெள்ள அனர்த்த பேரழிவுகளிற்கு வழங்கப்பட்ட நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு உறவுகள் சார்பாக வளர்மதி சனசமூக நிலையத்தினரால் மூன்றாவது கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வானது இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் ம .பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.\nகுறித்த 86 குடும்பத்தினருக்கும் ரூபா 5,000 படி நிதியுதவி (430000) வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் முல்லை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் லிங்கேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் மற்றும் உதவி திட்ட பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக அதிகாரி, வளர்மதி நிர்வாக குழுவினர், சனசமூக நிலையத்தின் உப அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nமூன்றாம் கட்டத்திற்கான திட்ட முன்மொழிவை ஏற்று, வெளிநாட்டு உறவுகள் மிக வேகமாக தமது உதவிகளை செய்தமையாலேயே இந்நிகழ்வையும் எம்மால் வேகமாக முன்னெடுக்க முடிந்தது என குறித்த நிதியத்தினர் தெரிவித்திருந்தனர்.\nமுதலாம் கடடமாக 120,000 பெறுமதியான உலருணவுகள் பாரதிபுரம் மக்களுக்கும், இரண்டாம் கட்டமாக 110,000 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் தேவிபுரம், கைவேலி மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திக��் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162417.html", "date_download": "2019-01-19T08:52:57Z", "digest": "sha1:X7G3NU5332Q2OBJ4K2T7YZL3MEG5DRFG", "length": 11348, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கையின் புதிய வரைப்படம் நாளை..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கையின் புதிய வரைப்படம் நாளை..\nஇலங்கையின் புதிய வரைப்படம் நாளை..\nஅரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் நாளை (31) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதனால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஅது மாத்திரமல்லாது மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.\nஜூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதை கொள்வனவு செய்ய முடியும் என்றும் நில அளவை ஆணையாளர் தெரிவித்தார்.\nஇதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபம்பரகந்த நீர்வீழ்ச்சியில் குதித்து இளைஞன் தற்கொலை..\nஇன்று மதியம் நடந்த கொடூரம்; குடும்பத்தையே கத்தியால் குத்திவிட்டு தற்கொலை..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடிர் மரணம்\nஅட்டன் பன்முர் தோட்டபகுதியில் காட்டுபுனை குட்டிகள் இனங்கானபட்டுள்ளது\nநுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோலத்தில் புளுக்கள் இனங்கானபட்டுள்ளது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184879.html", "date_download": "2019-01-19T08:52:21Z", "digest": "sha1:UIRFJ52PHHPOER7I53UN4A6QLUEKC6UN", "length": 13234, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் தண்ணீரில் விசம் கலந்து மாடுகள் கொலை! சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் தண்ணீரில் விசம் கலந்து மாடுகள் கொலை சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது.. சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது..\nவவுனியாவில் தண்ணீரில் விசம் கலந்து மாடுகள் கொலை சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது.. சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது..\nவவுனியா தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகள் கிராம மக்களின் முயற்சியால் காப்பற்றப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு மாடுகளுக்கு விசம் கலந்த தண்ணீரை கொடுத்தவர் என்�� சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.\nஇறந்த மாடுகளை பரிசோதனை செய்த செட்டிக்குளம் அரச கால்நடை வைத்திய அதிகாரி மாடுகளுக்கு விசம் கலந்த நீர் கொடுக்கப்பட்டதை உறுதி செய்துள்ளதுடன், உயிருக்கு போராடிய இரண்டு மாடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.\nஎமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள்\nநாங்கள் தட்டாங்குளத்தில் குடியேறி 11 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்வதற்கு நிலங்கள் இல்லாத காரணத்தால் மாடுகளை வளர்த்து அதன் வருமானத்திலேயே எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். எமது பிள்ளைகளை போல் வளர்த்த எங்கள் மாடுகள் விசம் வைத்து கொல்லப்பட்டுள்ளது. இப் பசுக்களை நம்பியே எமது வாழ்வாதாரமும் அமைந்துள்ளது. கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் குடிக்கச் சென்ற குட்டி போடவிருந்த மாடுகளுக்கும் விச நீர் கொடுத்து கொன்றுள்ளனர் இறந்த மாடுகளின் பெறுமதி ஐந்து லட்சம் என தெரிவித்தனர்.\nபாலியல் புகாரை வாபஸ் பெறக்கோரி கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார்..\nடேட்டிங் ஆப் மூலம் வந்த எமன் – ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை.\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடிர் மரணம்\nஅட்டன் பன்முர் தோட்டபகுதியில் காட்டுபுனை குட்டிகள் இனங்கானபட்டுள்ளது\nநுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோலத்தில் புளுக்கள் இனங்கானபட்டுள்ளது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகா���ியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50686-what-happened-in-telugu-actor-harikrishna-s-death.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-19T07:50:30Z", "digest": "sha1:XW6THP7YRDRJ6VU46KSLTNKJ4TVWDFQI", "length": 10308, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா மரணத்தில் நடந்தது என்ன? | What happened in Telugu actor Harikrishna's death?", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nதெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா மரணத்தில் நடந்தது என்ன\nநட��கர் ஹரிகிருஷ்ணா விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nமறைந்த ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆரின் மகனும் நடிகருமான ஹரிகிருஷ்ணா சீட் பெல்ட் அணியாததே கார் விபத்தில் பலியானதற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹரிகிருஷ்ணா ஓட்டிச்சென்ற கார் நல்கொண்டா அருகே நெடுஞ்சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ஹரிகிருஷ்ணா, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஐதராபாத் காவல்துறையினர், ஹரிகிருஷ்ணா சீட் பெல்ட் அணியாததே காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் கார் ஓட்டும் போது சாலையில் வளைவு இருப்பதை கவனிக்காமல் தண்ணீர் கேட்டு ஹரிகிருஷ்ணா திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தடுப்பில் மோதியதாகவும் இந்த வேகத்தில் காரின் கதவு திறந்ததால் அவர் வெளியே தூக்கி வீசப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவருடன் பயணித்த மற்ற இருவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.\n28 ரன்னில் 3 விக்கெட் இழந்தது இங்கிலாந்து - பும்ரா அசத்தல்\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் \nதெலங்கானாவின் முதல் தலைமை நீதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர் அமெரிக்க தீ விபத்தில் சிக்கி மரணம்\n“சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி முயற்சி பகல் கனவு” - நாராயணசாமி\n பெற்றோரே மகளை எரித்துக் கொன்றார்களா \nதெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு\nஇன்று பதவி ஏற்கிறார் சந்திரசேகர் ராவ்\n5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்\n90 கிலோ கேக்குடன் ‘சந்திரசேகர் ராவ் 2.0’ வெற்றிக் கொண்டாட்டம்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ��\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n28 ரன்னில் 3 விக்கெட் இழந்தது இங்கிலாந்து - பும்ரா அசத்தல்\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Swami+Agnivesh?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T08:11:33Z", "digest": "sha1:BSBHSFBBVJSCCE3QJ2I4NKFIOUYTC232", "length": 9797, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Swami Agnivesh", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் : முதல்வர் புகழாரம்\nஇந்து கோயிலாகிறது அமெரிக்க தேவாலயம்\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\n“சபரிமலைக்கு பெண் செய்தியாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கோரிக்கை\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \n‘புரட்சித் தலைவி அம்மா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\n‘புரட்சித் தலைவி அம்மா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\n‘ஜெயலலிதா’ ���ெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\nதிமுகவால் ஆட்சிக்கு வர முடியாது : முதல்வர்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்\nநவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்\nஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர்\nநித்யானந்தா நியமனத்திற்கு விதித்த தடை ரத்து\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nகருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் : முதல்வர் புகழாரம்\nஇந்து கோயிலாகிறது அமெரிக்க தேவாலயம்\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\n“சபரிமலைக்கு பெண் செய்தியாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கோரிக்கை\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \n‘புரட்சித் தலைவி அம்மா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\n‘புரட்சித் தலைவி அம்மா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\n‘ஜெயலலிதா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\nதிமுகவால் ஆட்சிக்கு வர முடியாது : முதல்வர்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்\nநவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்\nஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர்\nநித்யானந்தா நியமனத்திற்கு விதித்த தடை ரத்து\nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/08/05.html", "date_download": "2019-01-19T08:06:53Z", "digest": "sha1:FKC4ND7YA4KXAKB4V3KVJI7P2VGBZU4D", "length": 20683, "nlines": 416, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமா��்ற முடியாது.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் க...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்ஜனாதிபதியின் ஆலோகருமான சி.சந்திரகாந்தனின் ஆலோசனையின் பேரில்முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் வழிகாட்டுதலின்கீழ் ஆற்றல் பேரவை வருடாவருடம் நடாத்தும் தரம் 05 மாணவர்களுக்கான விஷேட கல்விக் கருத்தரங்கின் ஆறாம் சுற்று பயிற்சி செயலமர்வு 08.08.2014ம் திகதி ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்டது. மண்முனைப்பற்று பிரதேச சபையும் ஆரையம்பதி ஆற்றல் பேரவையும் காலஞ்சென்ற செல்வி சி.ஜெனித்தா ஞாபகார்த்தமாக முதல் அமர்வை ஆரம்பித்தது.\nஆரையம்பதி தொடக்கம் கிராண்குளம் வரையான மண்முனைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் பங்குபற்றிய இச்செயலமர்வில் பகுதி -01, பகுதி -02 பாட நெறிகளுக்கான மீட்டலும் சுற்றாடல் சார்ந்த வினாக்களுக்கான தெளிவூட்டல்களும் கற்பிக்கப்பட்டன. ஆற்றல் பேரவையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ஆற்றல் பேரவை புலமைபரிசில் இணைப்பாளரும் ஆசானுமான வை.துவாரகனின் நெறிப்படுத்தலில் பிரபல ஆசான்களும் கலந்து கொண்டு செயலமர்வை நடத்தி வைத்தார்.\nஇந்நிகழ்வில் ஆற்றல் பேரவையின் பொருளாளர் ஜே.ஜேக்கப், ஆட்டோ சங்கத் தலைவர் குகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் க...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1570", "date_download": "2019-01-19T08:41:38Z", "digest": "sha1:OUQZPQAFAFDDWWYAFTS5PDY6SN3MTCMZ", "length": 15883, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டை பிள­வு­ப­டுத்தும் : உதய கம்மன்பில | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழ��ம்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டை பிள­வு­ப­டுத்தும் : உதய கம்மன்பில\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டை பிள­வு­ப­டுத்தும் : உதய கம்மன்பில\nதேசிய அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சியல் அமைப்­பா­னது எமது நாட்டை பிள­வு­ப­டுத்துவதோடு இச்­செ­யற்­பா­டா­னது நீண்­ட­கால பிரச்­சி­னை­களை தோற்­று­விப்­ப­தற்கு வழி­வ­குக்கும் என தூயமையான ஹெல உறுமயவின் தலை­வரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.\nஅமெ­ரிக்கா உட்­பட சில சர்­வ­தேச நாடு­க­ளுக்கு எமது நாட்­டினை பிள­வுப­டுத்தும் நோக்கம் நீண்­ட­கா­ல­மாக இருப்­ப­தோடு தேசிய நல்­லாட்சி என்ற அடிப்­ப­டையில் ஸ்தாபிக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களும் அந்­நா­டு­க­ளுக்கு ஏற்­ற­வாறே அமைந்­துள்­ள­தா­கவும் அவர் குற்றம் சாட்­டினார்.\nதேசிய அர­சாங்­கத்தின் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் திட்டம் தொடர்பில் வின­விய போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்பில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்.\nகடந்த தேர்­தல்­களின் போது மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­ய­தோடு அவை அனைத்­தி­னையும் மறந்து இன்று நல்­லாட்சி என்ற பெயரில் தேசிய அர­சாங்­கத்தை ஸ்தாபித்து மக்­களை முற்று முழு­வ­து­மாக ஏமாற்றும் முக­மா­கவே இந்த அர­சாங்­க­மா­னது ஆட்­சி­யினை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.\nஇவ்­வா­றான நிலையில் தேசிய அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது எமது நாட்டை பிள­வுப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமைந்­தி­ருக்கும் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை. குறிப்­பிட்ட இந்த அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­க­ப­டு­கின்ற பல்­வேறு விட­யங்­களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது எமது நாடு நீண்­டக்­கால ரீதியில் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கும் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை.\nசர்­வ­தேச நாடு­க­ளுடன் நல்­லு­ற­வு­களை மிகவும் சிறந்த முறையில் பேணு­வ­தற்­கான அனைத்த��� நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­து­வ­ரு­வ­தாக தெரி­விக்கும் இந்த அர­சாங்­க­மா­னது மறு­புறம் அமெ­ரிக்கா உட்­பட சில சர்­வ­தேச நாடு­க­ளு­க­ளுக்கு எமது நாட்­டினை பிளப்­ப­டுத்தும் நோக்கம் நீண்­டக்­கா­ல­மாக இருந்­து­வரும் நிலையில் குறிப்­பிட்ட இந்த நாடு­க­ளுக்கு ஏற்­ற­வாறே இன்று அர­சாங்கம் செயற்­ப­டு­வ­தோடு தமிழ் மக்­களை பிர­தி­நி­திப்­ப­டுத்தும் சில கட்­சி­களும் இந்த அர­சாங்­கத்தை கொண்டு தங்­க­ளது சுய நல தேவை­களை நிறை­வேற்றி கொள்ள முயல்­கின்­றன. இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியில் எமது நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்பில் எவ்­வித முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களும் இடம்­பெ­ற­வில்லை மறு­புறம் கல்வி சுகா­தாரம் உள்­ளிட்ட சேவை­களும் மக்­க­ளுக்கு உரி­ய­வாறு கிடைப்­ப­தில்லை. வெறு­மனே வாக்­கு­று­தி­களை வழங்கி தங்­க­ளது தேவை­க­ளையே நிறை­வேற்றி கொள்­கின்­றது. இந்­நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் விரோ­த­மா­னதும் நாட்­டிற்கு பொருத்­த­மற்­ற­து­மான தேசிய அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்டு அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­பட்ட வரவு செலவு திட்­டத்தை மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையால் நிறை­வேற்றிக் கொண்ட இந்த அர­சாங்­கத்­துக்கு நாட்டை பிள­வுப்­ப­டுத்தும் புதிய அர­சியல் அமைப்­பிற்­கான பெரும்­பான்­மையைப் பெற்றுக் கொள்­வது கடி­ன­மான விடயம் அல்ல என்றே குறிப்பிட வேண்டும்.\nநீதிமன்ற நடவடிக்கையின் ஊடாகவும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாது. அதன் காரணமாக நாங்கள் மக்கள் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளோம். பொதுமக்களின் எதிர்ப்பு சக்திமிக்கதாக இருக்கும் நிலையில் மட்டுமே இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கை கட்டுப்படுத்த முடிவதோடு அதற்கான செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.\nதேசிய அர­சாங்­கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு அர­சி­ய­ல­மைப்பு உதய கம்மன்பில\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் ப��ரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\nசில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.\n2019-01-19 11:40:21 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றம்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2461", "date_download": "2019-01-19T08:48:06Z", "digest": "sha1:3OSO7BCUA34HSDG7W2LRJ44KYD77YTHY", "length": 18451, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "DIMO அனுசரணையில் பந்தய வாகன ஓட்டுனர்கள், பைக் ஓட்டிகள் சங்கத்தின் Jeep ஓட்டப்பந்தய சுற்றுப்போட்டி 2016 | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nDIMO அனுசரணையில் பந்தய வாகன ஓட்டுனர்கள், பைக் ஓட்டிகள் சங்கத்தின் Jeep ஓட்டப்பந்தய சுற்றுப்போட்டி 2016\nDIMO அனுசரணையில் பந்தய வாகன ஓட்டுனர்கள், பைக் ஓட்டிகள் சங்கத்தின் Jeep ஓட்டப்பந்தய சுற்றுப்போட்டி 2016\nஇலங்கையின் மோட்டார் விளையாட்டு நாட்காட்டியில் முக்கிய ஒரு நிகழ்வாக அமையும் வகையில் ‘‘Jeep போட்டி’ TSD ஓட்டப்பந்தய சுற்றுப்போட்டி 2016 இனை இலங்கை பந்தய வாகன ஓட்டுனர்கள் மற்றும் பைக் ஓட்டிகள் சங்கம் (SLARDAR) மற்றும் கொழும்பு மோட்டார் விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன், நாட்டில் முதன்முறையாக கடினமான தரையில் இடம்பெறுகின்ற ஓட்டப்பந்தயத்தின் மூலமாக நாடெங்கிலுமுள்ள திறமைவாய்ந்த ஓட்டுனர்கள் இப்பாரிய விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.\nஒட்டுமொத்த நிகழ்விற்கான பிரதான அனுசரணை வழங்கும் DIMO உடன் கைகோர்த்துள்ளதையிட்டு SLARDAR பெருமை கொள்கின்றது. மூன்று பிரிவுகளாக இடம்பெறும் இரவு நேர ஓட்டப்பந்தயங்கள் அடங்கியுள்ள இச்சுற்றுப்போட்டியானது பின்வரும் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது. பெப்ரவரி 19 முதல் 21 வரை அண்ணளவாக 1000 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கவுள்ள SLARDAR 1000, ஜுன் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் அண்ணளவாக 400 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கவுள்ள Colombo Rally Challenge இன் முதல் சுற்று மற்றும் இந்த ஆண்டு ஒக்டோபர் 08 மற்றும் 09 ஆகிய திகதிகளில் 400 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கவுள்ள Colombo Rally Challenge இன் இரண்டாவது சுற்று ஆகியன இதில் அடங்கியுள்ளன.\nSLARDAR இன் தலைவரான நிஷின் வாசலதந்திரி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்\n“இப் போட்டிகள் இலங்கையில் இடம்பெறவுள்ள மிகவும் கடினமான, சவால்மிக்க மோட்டார் ஓட்டப் போட்டிகளுள் ஒன்றாக அமைந்துள்ளதுடன், மூடுபனி நிறைந்த மலைநாடு, யானைகள் உலாவரும் காடுகள் மற்றும் வேகமான கிறவல் பாதைகள் ஆகியவற்றைக் கடக்கும் வகையில் பந்தய வீதிகள் மற்றும் தடங்கள் 1800 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளடக்கப்பட்டு, மனிதனும், மோட்டார் இயந்திரமும் சோதனைமிக்க சவாலை எதிர்கொள்ளும் வக��யில் அவர்களை இதில் கலந்து கொள்ளச் செய்யவுள்ளது.”\nசுதந்திரமும், வலுவும் உட்பொதிந்த சாகசம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட Jeep சவாரி தீவிரமான Jeep ஆர்வலர்களுக்கு அமெரிக்க பிரபல தயாரிப்புக்களின் ஆற்றல்களை அனுபவித்து, வெளிக்கொணர இடமளிக்கின்றது. Jeep மற்றும் இந்த நிகழ்விற்கு DIMO அனுசரணை வழங்குவது தொடர்பில் குறிப்பிட்ட திரு. ரஞ்சித் பண்டிதகே (பணிப்பாளர் சபைத் தலைவர் - DIMO) அவர்கள் “முதன்முறையாக இடம்பெறுகின்ற துநநி பந்தய சுற்றுப்போட்டி 2016 நிகழ்வின் பங்காளராக விளங்குவதையிட்டு Jeep பெருமை கொள்கின்றது. இந்த சவால்மிக்க நிகழ்வானது Jeep இன் பிரதான பண்புகளை வெளிக்கொணர்வதுடன், கடினமான தரைகளில் வாகனத்தை ஓட்டுவதில் தீவிர உணர்வு கொண்டவர்களுக்கு மனிதன் மற்றும் இயந்திரத்தின் ஆற்றலை சோதிக்கும் ஒரு களமாக அமையும்.”\nஓட்டுனரின் நம்பிக்கை மற்றும் ஆற்றல், இயந்திரத் தீர்வுடன் இணைந்து திசை வழிகாட்டலின் உதவியுடன் சுற்றுப்போட்டியில் வெற்றியை ஈட்டுவதற்கு அத்தியாவசியமாக அமையும். இப்போட்டியின் வெற்றியாளர் தேசிய மட்டத்தில் இனங்காணல் அங்கீகாரத்தை சம்பாதிக்கவுள்ளதுடன், TSD பந்தயச் சுற்றுப்போட்டியில் வெற்றிபெறுவது என்பது வெற்றியாளருக்கு ஒரு சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்ற அந்தஸ்தை ஈட்டித்தருவதுடன், சிறந்த வழிகாட்டி என்ற பெயரையும் ஈட்டித்தரும். உறுதியான விருப்புடைய, உடல்,உள ரீதியாக திடமான போட்டியாளர்களுக்கு இது சவால்மிக்க ஒரு களமாக அமையும்.\n“JEEP-WRANGLER” - SLARDAR 1000 பந்தயம் DIMO 800 காட்சியறையின் முன்னால் ஆரம்பிக்கவுள்ளதுடன், பி.ப 7.02 இற்கு முதலாவது கார் தனது பந்தயத்தை ஆரம்பிக்கும். அண்ணளவாக 4 ½ மணித்தியாலங்கள் ஓட்டவுள்ள அவர்கள் குருணாகலில் 1 ½ மணி நேர ஓய்வை எடுத்துக் கொள்வர். குருணாகலில் இருந்து புறப்பட்டு, 5 மணித்தியாலங்கள் ஓட்டி, கிட்டத்தட்ட மு.ப 6.00 மணிக்கு அவர்கள் கண்டியை வந்தடைவர்.\nமூன்றாவது கட்டமாக கண்டியில் KCC வாகனத் தரிப்பிடத்தில் பி.ப 4.00 மணிக்கு பந்தயத்தை ஆரம்பித்து, 4 ½ மணித்தியாலங்களாக ஓட்டி, மீண்டும் கண்டியை வந்தடைவர். கண்டியில் 2 மணி நேர ஓய்வை எடுத்துக்கொள்ளும் போட்டியாளர்கள், நான்காவது கட்டத்தில் இரத்தினபுரி அல்லது அவிசாவளையை நோக்கிப் புறப்பட்டு மேலும் 4 ½ மணித்தியாலங்கள் ஓட்டுவர்.\nஐந்தாவதும், இறுதியுமான சுற்று அவிசாவளை அல்லது இரத்தினபுரியில் இருந்து ஆரம்பித்து, பெப்ரவரி 21 ஆம் திகதியன்று மு.ப. 7.00 மணியளவில் DIMO 800 காட்சியறையை வந்தடையும். SLARDAR 1000 விருதுகள் வழங்கும் நிகழ்வானது, வளாகத்தில் மு.ப. 11.00 மணியளவில் இடம்பெறும். சுற்றுப்போட்டி விருதுகள் நிகழ்வு Sri Lanka Super Series விருதுகள் இரவுடன் இணைந்ததாக 2016, நவம்பர் 26 அன்று இரத்மலானை ஈகிள்ஸ் லேக் சைட் மண்டபத்தில் இடம்பெறும்.\nஓட்டப்பந்தையம் இலங்கை வாகன ஓட்டுநர்கள் கொழும்பு மோட்டார் விளையாட்டுக் கழகம்\nOPPO F9 Jade Green இலங்கையில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதில் தன்னை ஈடுபடுத்தியுள்ள நிலையில், OPPO F9 Jade Greenதெரிவை தற்போது உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\n2019-01-17 12:41:20 ஸ்மார்ட்ஃபோன் பொப் லி OPPO லங்கா\nIIT - University of Westminster பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் வணிக முகாமைத்துவ கற்கைநெறி\nஇலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன் நாட்டில் ஒரு முன்னோடி தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக துறை பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து வருகின்ற.\n2019-01-17 12:13:45 இலங்கை பல்கலைக்கழகம்\nHUTCH அனுசரணையில் இராணுவ தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு\nHUTCH, அண்மையில் சுகததாச அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிவடைந்த 55 ஆவது ‘இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டி’ நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அனுசரணை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது.\n2019-01-15 15:32:31 HUTCH ஆயுதப்படை தடகள வீரர்கள்\nவீரகேசரி - தினத்தந்தி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான “வீரகேசரி\" நாளிதழ், இந்தியாவில் அதிகூடியளவு விற்பனையாகும் பத்திரிகையான “தினத்தந்தி\" நாளிதழ் பத்திரிகையின் 8 பக்கங்கள் கொண்ட பிரத்தியேக இலவச இணைப்பிதழை இணைத்து வழங்கவுள்ளது.\n2019-01-14 12:51:06 தினத்தந்தி வீரகேசரி பத்திரிகை\nலங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெடுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு\nகிறீஸி குழுமத்தின் துணை நிறுவனமான லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (Lanka SSL), தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில் “உற்பத்தியாளர் - ஏனைய பிரிவு” இல் வெற்றியாளராகவும் பாரிய பிரிவில் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.\n2019-01-14 11:26:00 லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெடுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3352", "date_download": "2019-01-19T09:16:42Z", "digest": "sha1:DAFV3VEQZ7X2UVKSOJOKPYPRL5EDTHR3", "length": 8493, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "என்னை சிறையில் அடைக்க பலமான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஎன்னை சிறையில் அடைக்க பலமான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nஎன்னை சிறையில் அடைக்க பலமான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nஎந்த வகையிலேனும் என்னையும் எனது குடும்பத்தையும் குற்றவாளியாக்கி தண்டிக்கும் நோக்கம் மட்டுமே நல்லாட்சிகாரர்களுக்கு உள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற என்னையும் புலிகளுடன் ஒப்பிட்டு பொய்யான ஆதாரங்களை வெளியிடக்கூட முயற்சிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.\nஎந்தவித ஆதாரமும் இல்லாது என்னையும் எனது குடும்பத்தையும் சிறையில் அடைக்கும் பலமான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று பாரிய குற்றங்கள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் அளித்துவிட்டு நிலையில் அதன் பின்னர் கருத்து தெரிவிக்க���யிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகுற்றவாளி நல்லாட்சி புலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nபுதையல் தோண்டிய ஐவரை, சியாம்பலாண்டுவைப் பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.\n2019-01-19 14:27:37 புதையல் கைது பொலிஸ்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4243", "date_download": "2019-01-19T08:46:36Z", "digest": "sha1:HZ3JBFS5CXWS2H2RCIANSIVQQ4VFOJPT", "length": 9693, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அனைத்து மத பண்டிகைக்கும் பொது விடுமுறை அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅனைத்து மத பண்டிகைக்கும் பொது விடுமுறை அறிவிப்பு\nஅனைத்து மத பண்டிகைக்கும் பொது விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக அங்குள்ள சிறுபான்மையின அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nஇந்த நிலையில் ஹோலி, தீபாவளி, ஈஸ்டர் ஆகிய பண்டிகைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து உறுப்பினரான ரமேஷ் குமார் வன்க்வானி தீர்மானம் கொண்டு வந்தார்.\nஇதையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய மத விவகாரங்களுக்கான இணை மந்திரி பீர் அமினுல் ஹஸ்னத், சிறுபான்மையினருக்கு அவர்களின் பண்டிகைகளின்போது விடுமுறை அளிப்பதற்கு அரசு நிறுவனங்களின் தலைமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்தார்.\nசிறுபான்மை மக்களின் மத பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என தகவல் தொடர்புத்துறை மந்திரி பர்வாய்ஸ் ரஷித் பேசினார்.\nதீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து தீபாவளி, ஹோலி மற்றும் ஈஸ்டர் பண்டிகை நாட்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.\nசிறுபான்மை கிறிஸ்தவர் பண்டிகை தீபாவளி ஹோலி ஈஸ்டர் பாகிஸ்தான்\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார்\nடிரம்ப் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மொடல் அழகி ரஸ்யாவில் கைது-வீடியோ இணைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யா டிரம்ப் சார்பில் தலையிட்டமைக்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளன என அவர் குறிப்பிட்டிருந்தார்\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nபொருளாதாரத்தில் பின���தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு\n2019-01-19 09:59:40 பொருளாதாரம் நீதிமன்றம் தமிழகம்\nபஸ் விபத்தில் 18 பேர் பலி - எத்தியோப்பியாவில் சம்பவம்\nஎத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்\n2019-01-18 11:50:04 குடைசாய்ந்தது விபத்து பயணிகள்\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-01-18 10:56:45 பிரித்தானியா இளவரசர் பிலிப்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T08:32:13Z", "digest": "sha1:DKOMKLTBGJLR4DVZOX6RMJCQKBCEPIHO", "length": 8609, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல\nபுத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்\nவிக்கிப்பீடியா ஒரு மூன்றாம் நிலைத் தரவுதளம். இதில் முதல்நிலை ஆய்வுகளைப் பதிவு செய்ய இயலாது. ஒரு விசயத்தைக் குறித்து பிறர் பதிவு செய்துள்ளதை மட்டும் மேற்கோள் சுட���டி தகவல்களைப் பதிவு செய்யலாம். ஒருவர் தனக்குப் புதிதாகத் தோன்றிய கருத்துகள், தான் செய்த ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவற்றை இங்கு பதிவு செய்ய இயலாது. அவ்வாறு பதிவு செய்வதற்கான தளம் விக்கிப்பீடியா அன்று. நூல்கள், ஆய்விதழ்கள் போன்றவையே அதற்கு சரியான இடமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203857?ref=archive-feed", "date_download": "2019-01-19T07:58:13Z", "digest": "sha1:ATZI6GDOWRJRBDLYM2MOVP6SQBTINTTI", "length": 7507, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி மூவர் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி மூவர் பலி\nகிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ ரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தையைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை பளைப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதி��ம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23679", "date_download": "2019-01-19T08:24:00Z", "digest": "sha1:EAMLGPXVQAI5YPTRMZ4JYEFTOQTLGN3W", "length": 5855, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசென்னை: ரஜினியுடன் கூட்டணி இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது என நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.\nவார இதழில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில் நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:, ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும் இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும் என்றார்.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் விசயத்தில் அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது வேலை நிறுத்தம் நாட்களில் 7 நாள் சம்பளம் பிடித்தம் என்பது அதிகப்படியான தண்டனையாகும். இது மாதிரியான சிக்கலுக்கு தீர்வையும் புது திட்டங்களையும் உருவாக்க வேண்டும். போக்குவரத்து உள்ளிட்டபல்வேறு பிரச்னை தீர்வுகளுக்காக அறிஞர் விஞ்ஞானிகளை நாட உள்ளேன் .பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் நாங்கள் சேர்த்துகொள்வோம். அரசியல் ரீதியாக எனக்கு ஏற்படுட்டுள்ள சந்தேகங்களுக்கு கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தீர்த்து வைக்கிறார். என கமல் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-7781.html", "date_download": "2019-01-19T08:29:05Z", "digest": "sha1:AW5CV2GY3AMNXR3KQI4J4SQN3MIYFMFK", "length": 7836, "nlines": 72, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்கலை", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nஅந்திமழை செய்திகள் நேர் காணல்\nஉங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு நாள் பயிற்சி - தமிழில்\nநேரம் : காலை 9.30 முதல் மாலை 6.00 வரை\nஇடம் : ஓட்டல் யமுனா ஏ/சி ( கிரான்ட் ஓரியன்ட் அருகில் ) அண்ணாசாலை , ஆயிரம் வி���க்கு , சென்னை - 600 006\nவளர்தொழில் பப்ளிகேஷன்ஸ் பி.லி. என்ற பெயருக்கு எடுக்கப்பட்ட வங்கி வரைவோலை அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்\n37 , அசீஸ்முல்க் இரண்டாம் தெரு ஆயிரம் விளக்கு , சென்னை - 600006 பேசி : 28292390,28293230\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~agenda/request_format~json/cat_ids~35/", "date_download": "2019-01-19T07:56:06Z", "digest": "sha1:7LGYNXMIDT2JFL6WACOCHW57PHUM6BBN", "length": 7023, "nlines": 212, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\n54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\n91 & 92. அகத்தவம் எட்டு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sozhagakkondal.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2019-01-19T08:58:27Z", "digest": "sha1:WCTKV6E22OD3VGISWCF73MTZLJLW2WRE", "length": 3347, "nlines": 70, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: படக்கதை (COMICS)", "raw_content": "\nபடக்கதை உலகம் நம் பால்யத்தின் கனவு அது அடர்ந்த காடுகளின் வழியும் குளிர்ந்த ஓடைகளின் வழியும் நம்மை இட்டு சென்ற உலகங்களின் நினைவு இன்றும் பெயரிடப்படாத கிரகங்களுக்கு சாகச வேட்கையோடு ஈர்க்கிறது. அந்த கனவு உலகத்தில் நாம் என்றுமே தொல்வியுடனோ நிரசையிடனோ திரும்பியதில்லை.\nசித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nநான் சூரி��ன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nஎன் ஏக்கமும் அன்பும் காதலின் இருமடியும் எல்லாம் சேர்ந்தது ஒரு பூஜ்யம் என்று நிறுவவே நீ வாதச்சமன்பாடுகளை ...\nநீ பிப்பெட் பிடிக்கும் அழகை முத்தச்சுவைகள் சொல்லும்.\nகவிதை வந்து விழும் கணம்\nகவிதை வந்து விழுகின்ற கணத்தில் காலம் இடம் களைந்து நிர்வாணமாவதே முதல் வினை கனவுக்குள் அமிழும் கணம்தோறும் உடைகள் உதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth9336.html", "date_download": "2019-01-19T09:18:29Z", "digest": "sha1:B6Z2KOS45V6IMQXTAMDWHB6WY2SNEIB2", "length": 5571, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nமாணவர்க்களுக்கான தமிழ் பாகம்-2 கார்காலம் மாணவர்களுக்கான தமிழ்\nகொஞ்சம் அறிவியல் கதை புக் மார்க்ஸ் மென்கலைகள்\nதின் சைக்ளோபீடியா வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-2 ரஷ்ய உளவுத்துறை KGB\nCIA அடாவடிக் கோட்டை சாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம் வாங்க முகேஷ் அம்பானி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rakul-preet-singh-23-02-1515453.htm", "date_download": "2019-01-19T08:51:11Z", "digest": "sha1:KKHYOCT3IPUG7WAWD35SYI2SJIY42MUG", "length": 6516, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "லிப்லாக்குக்கு நோ சொன்ன நடிகை! - Rakul Preet Singh - ராகுல் ப்ரீத் சிங் | Tamilstar.com |", "raw_content": "\nலிப்லாக்குக்கு நோ சொன்ன நடிகை\nநான் லிப்லாக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ராகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஒரு இயக்குனர் அவரிடம் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.\nஅப்போது தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; படத்தின் கதைக்கு ரொம்ப அவசியம் என்ற நிலையில் மட்டுமே நான் முத்தக்காட்சியில் நடிப்பேன்.\nமேலும் படத்தை என் பெற்றோர்களுடன் அமர்ந்து பார்க்கும் பழக்கத்தை கொண்டவள். இது போன்ற காரணத்தி��்காக தான் நான் லிப்லாக் காட்சிகளை தவிர்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.\n▪ தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்\n▪ நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்\n▪ ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்\n▪ ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா\n▪ ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ \"எம். ஜி. ஆர்\" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samantha-09-02-15-0214827.htm", "date_download": "2019-01-19T08:51:19Z", "digest": "sha1:YXRGIHZMUVBZ72JAU3DG7RTDWJRTUNR3", "length": 8105, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "மார்க்கெட் இருக்கும்போது சம்பளம் அதிகம் வாங்குவது தவறல்ல: சமந்தா - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nமார்க்கெட் இருக்கும்போது சம்பளம் அதிகம் வாங்குவது தவறல்ல: சமந்தா\nமார்க்கெட் இருக்கும்போது சம்பளம் அதிகம் வாங்குவது தவறல்ல என்று சமந்தா கூறினார்.\nஇதுகுறித்து ஐதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டி வருமாறு:–\nதிரைப்படங்களில் கதாநாயகர்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களை சுற்றிதான் கதையும் பின்னப்படுகிறது. கதாநாயகிகளும் முக்கியமானவர்கள்தான். எங்களுக்கும் தனிப்பட்ட கூட்டம் இருக்கிறது.\nகதாநாயகர்களை பார்ப்பதற்காக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதைபோல் கதாநாயகிகளை பார்க்கவும் வருகிறா��்கள். எங்களையும் ரசிக்கிறார்கள். எனவே நடிகைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம், எங்களுக்கும் படங்களில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.\nகதாநாயகிகள் சம்பளம் அதிகம் வாங்குவதையும் விமர்சிக்கிறார்கள். அதிக சம்பளம் வாங்குவது தவறல்ல. படங்கள் நன்றாக ஓடுவதால்தான் அதிக சம்பளம் தருகிறார்கள். தோல்வி அடைந்தால் தருவது இல்லை. சம்பளத்தை குறைத்து விடுவார்கள். எனவே மார்க்கெட் இருக்கும்போது சம்பளத்தை கூட்டி கேட்பது நியாயமானதுதான்.\nபணம் மட்டும்தான் என் குறிக்கோள் என்றும் யாரும் கருதிவிட வேண்டாம். நல்ல கதைசம்சம் உள்ள படங்கள் அமைந்தால் சம்பளம் வாங்காமல் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். உள்ளாடை விளம்பர படத்தில் நடிக்க போவதாக செய்திகள் பரவி உள்ளன. அப்படி எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை.\n▪ சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ சமந்தா நடிக்க தடையா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n▪ போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/islamiya_kathaikal_-_sinthiya_unavu.html", "date_download": "2019-01-19T07:51:46Z", "digest": "sha1:5L6G4TGCQSVFFQ6IBFWHCRX46RFPM2XB", "length": 6364, "nlines": 33, "source_domain": "www.womanofislam.com", "title": "இஸ்லாமிய வரலாறுகள் - சிந்திய உணவு", "raw_content": "\nஉணவுப் பொருள்களை வீணடிப்பதும், தெருவில் கொட்டுவதும் அல்லாஹ்விற்குக் கோபமூட்டும் செயல்களாகும். இதனால் வீட்டில் பறக்கத் என்னும் அபிவிருத்தி இல்லாமற் போய்விடுவது உண்மையே\nஉணவு உண்ணும் வேளையில் உணவுப் பொருள்கள் கீழே சிந்தக் கூடும். அவற்றை எடுத்து உண்பது இறைவனுக்கு உகந்த செயலும், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வழிமுறையுமாகும்.\nஉணவுப் பொருள் கீழே சிந்தி அசுத்தமடையாமல் இருப்பான் வேண்டியே ஸுஃப்ரா விரிக்கப்படுகிறது. ஸுஃப்ரா விரித்து உணவு உண்பதால் வளவாழ்வு ஏற்படும்.\nஒரு முறை காசி யஹ்யா இப்னு அக்தம், கலீபாவுடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ஸுஃப்ராவின் மீது (உணவு விரிப்பின் மீது) சிதறிக் கிடந்த உணவுப் பொருள்களையும் அவர் பொருக்கியெடுத்து உண்டார்.\nஅது கண்ட கலீபா அவரைப் பார்த்து, “தாங்கள் சரிவர உண்ணவில்லை போலத் தோன்றுகிறதே\nஅதற்கு அவர், “நன்றாக உண்டேன். எனினும் நபி மொழியொன்றை பின்பற்றுவதற்காக வேண்டி ஸுஃப்ராவில் சிந்திய உணவுப் பொருள்களை பொருக்கி உண்டேன்” என்று கூறினார்.\n” என்று கலீபா வினவ,\n“ஸுஃப்ராவில் சிந்தியவற்றைப் பொறுக்கி உண்பதில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள்” என்றார் காசி யஹ்யா.\n அது இதுவரை எனக்குத் தெரியாமற் போயிற்றே” என்று கூறிய கலீபா, நபிமொழியை தமக்குக் கூறியதற்காக மூவாயிரம் தீனார்காலி காசிக்கு அன்பளிப்புச் செய்தார்.\nஅதனைப் பெற்றுக்கொண்ட காசி யஹ்யா, “கலீபாவே இந்த மூவாயிரம் தீனார்கள் எனக்கு எவ்வாறு கிடைத்தன தெரியுமா இந்த மூவாயிரம் தீனார்கள் எனக்கு எவ்வாறு கிடைத்தன தெரியுமா ஸுஃப்ராவில் சிந்திய உணவுப் பொருள்களை பொருக்கி உண்டதால் ஏற்பட்ட பரக்கத்தாலே ஆகும் ஸுஃப்ராவில் சிந்திய உணவுப் பொருள்களை பொருக்கி உண்டதால் ஏற்பட்ட பரக்கத்தாலே ஆகும்\nஸுஃப்ராவிலிருந்து சிந்திய உணவுப் பொருள்களை பொறுக்கி எடுத்து உண்பவர்களின் சந்ததிகளை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்று கூறப்படுகிறது.\nஇங்கு இன்னொரு ஹதீசையும் நினைவு கூர்தல் நல்லதாகும்.\nஒருமுறை ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்து த���்முடைய வறிய நிலை பற்றி முறையிட்டார்.\nஅப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், ஸுஃப்ரா விரித்து உணவருந்தி வருமாறு கூற அவரும் அவ்விதமே செய்து வந்தார். சிறிது காலத்தில் அவர் வளமிக்க வாழ்வினை அடையப் பெற்றார்.\nஇது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்\nதமிழ் பகுதி → இஸ்லாமிய வரலாறுகள்\nஇமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே\nஅன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/", "date_download": "2019-01-19T08:01:47Z", "digest": "sha1:TPOB6PB3M245R2HLWMHTT7MT7R6XDKJB", "length": 45183, "nlines": 609, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "நாற்சந்தி | ~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௧௦௭(107)\nபுத்தகங்கள் நம்மை தேர்வு செய்கிறன.\nவாங்கி வச்ச/ பதிவிறக்கம் செய்த நூல்களை எல்லாம் வாசித்து முடித்தவர்கள், இந்த உலக சரித்திரதில் எங்கும் இல்லை இல்லவே இல்லை இருக்கவும் முடியாது. கன்னி தமிழின், கணினி தமிழிலன் வீச்சு அப்படி.\nநீயா நானா கோபிநாத், விகடனில் தொடராக எழுதிய பாஸ்வேர்ட் படித்தேன். இணையத்தில் தரமான ப்ளாக்-ஸ் இதை விட நல்லா இருக்கும். வாழ்க்கை நிகழ்வுகள், அங்கு அங்கு கொஞ்சம் தத்துவங்கள், அவதாணிப்புக்கள், வரலாறு துணுக்குகள் என்று வேகமான வாசிப்புக்கு உவந்த நூல்.\n#NoteToSelf அடுத்து நல்ல புக்கா தூக்கணும்.\nநாற்சந்தி கூவல் – ௧௦௬(106)\nஎன் மேல் எனக்கே கோவம் \nசக்தி, சொல் மந்திரம் போல்\nநாற்சந்தி கூவல் – ௧௦௫(105)\nநாற்சந்தி கூவல் – ௧௦௪(104)\nகண்ணனின் கதையை வாசிப்பதில் தான் எத்தனை இன்பங்கள் உள்ளன. எத்தனை முறை கேட்டாலும் இன்னும் இன்னும் என இதையம் துடிக்கும், சில சமயம் இமைகள் பனிக்கும்.\nதன்னை அழிக்க வல்ல, தேவகியின் எட்டாவது மகன், எங்கோ வளர்ந்து வருகிறான் என்பது மட்டும் கம்சனுக்கு தெரியும். எப்படி வ���ுவான் எங்கிருந்து வருவான் என அவன் மனம் சதா சர்வ காலமும் கண்ணை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. முயன்று செய்யும் முனிவர்களின் தவத்தை, பயம் அவனை பண்ணுவித்தது. பயமோ, பக்தியோ : அவன் இறைவன் தான் \nமேற்சொன்ன கட்டத்தை வாசிக்கும் பொழுது தோன்றிய சில வரிகள். நான் படித்த ஆங்கில வர்ணணையின், எளிய தமிழாக்கம் எனவும் கொள்ளலாம்.\nஇத்தகு நிலை நாமும் பெற்றால், அவனருளாலே அவன் தாழ் வணங்கி….\nஇன்றுடன் வோர்ட்பிரஸ் தளத்தில் இணைத்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாம். நன்றி நண்பர்களே.\nபிட்டுத் திருவிழா – மதுரை\nநாற்சந்தி கூவல் – ௧௦௩(103)\nசென்ற வாரம் இதே நாளில், என் மனோரதங்களில் ஒன்று நிறைவேறியது, முத்தமிழுக்கு சங்கம் கொண்ட ‘மதுரை’ மாநகரில். ஆதாகப்பட்டது : உற்சவம் செல்லும், ஆண்டவனின் அருள் வடிவங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. வியாழன் காலை, எட்டரை மணியளவில் எடுத்த படங்களை உங்களுக்கு, செய்திகளுடன் காட்டவே இந்த பதிவு.\nஆவணி மூல திருவிழாவின், சிறப்பை பற்றி நீங்கள் கேள்விபட்டு இருக்கலாம். சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் விதமாக நடக்கும் உற்சவமிது. கொஞ்சம் வரலாறு :\nமுன்னொரு காலத்தில், மதுரையை சீரும் சிறப்புடன் அரிமர்த்தன பாண்டியன் ஆண்டு வந்தான். துறைமுகத்தில் வந்திறங்கும் உயர் ரக குதிரைகளை வாங்க, தனது அமைச்சரை அனுப்பி வைத்தான். அதற்கான பொன்னையும், அவரை பாதுகாக்க சிறு படையும் கூடவே அனுப்பி வைத்தான்.\nசிற்றம்பலத்தில் ஆடும் அம்பல்வானின் விளையாட்டு தொடங்கியது. ஆவுடையார் கோவிலில், ஆலமரத்தின் அடியில் : தட்சிணாமூர்த்தியாக வந்தமர்ந்தான். கற்ற கேள்விகளில் வல்லவர்களான சனக்க, சனந்தன, சானதன, சனத்குமார முனிவர்களுக்கு, மௌனமாக சேவை சாதித்தான், ஐயம் தெளிவித்தான்.\nபோகும் வழியில் இவரை கண்ட அமைச்சர் – மாணிக்கவாசகர், மெய்மறந்து, தன் உண்மை ஈர்ப்பை உணர்த்தார். தனக்காக இறங்கி வந்த பரம்பொருளை, உலகறிய செய்ய, கோவில் ஒன்றை எழுப்ப திட்டமிட்டார். பாண்டிய மன்னனின் பொன்னைக் கொண்டு, பெரியதொரு ஆலயத்தை கட்டி தொடங்கினான். நாட்கள் ஓடின. நேர்த்தியுடன் நிர்மாணங்கள் நடைப்பெற்றன. ஆள் மீது ஆள் அனுப்பினான் அரிமர்த்தனன். கடைசியில் கைது செய்து வரும் படி, உத்தரவிட்டான்.\nசிவன் செயல் எல்லாம் – என நம்பி, மாணிக்கவாசகரம் சும்மா இருந்தார், உள்ளம் நிறை பொன்னார் மேனியனை நினைந்து, நினைந்து உருகினாரே தவிர பொன்னை மறந்தார், புவியை மறந்தார், பதவியை மறந்தார், சிறையிருந்தார் \nமதுரையை நோக்கி பெரியாதொரு புழுதி படலம் கவிழ்ந்தது. ஆயிரம் பதினாயிரம் புரவிகள், காற்றின் வேகத்தில் மன்னர் மாளிகையை நோக்கி விரைந்தன். குழாமின் தலைவனாக வந்த சிவபெருமான், மன்னரை சந்தித்தான், அமைச்சர் வாங்கிய குதிரைகள் இவை, என ஒப்படைதான். மன்னர் சிறைக்கு சென்றார், மன்றாடி மன்னிப்பு கேட்டு, மாணிக்கவாசகரை விடுதலை செய்தார். இரவும் வந்தது, நரிகள் பரிகளாக மாறின, நகரம் முழுதம் ஓலத்தின் ஊளை குரல்கள், ஓங்கி ஒலித்தது. பொறுமை இழந்த மன்னன், இது எல்லாம் அமைச்சரின் தந்திர மந்திர சூழ்ச்சி என்று நினைத்தான். மறுபடி அதிரடியாக முறையில் கைதானார் அமைச்சர்.\nகங்கை கொண்டான், வைகையை வெள்ளமாகினான். கரைபுரண்டு கொண்டு, தண்ணீர் ஊருக்குள் வர எத்தனித்தது. கரையை உயரத்தும் ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. முரசுகள் கொட்டப்பட்டன. வீட்டுக்கு ஒருவர் வெள்ளமடைகும் பணியில், கைகொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறந்தது.\nநகரின் கிழக்கு திக்கில் வாழ்ந்த, கூன் விழுந்த வந்திப்பாட்டிக்கோ கை கால் ஓடவில்லை. அவள் வீட்டில் வேறு யாரும் இல்லை. (தற்போது திரிந்து புட்டு என்கிறோம்) பிட்டு விற்று தன் பிழைப்பை நடந்த வந்தாள், அந்த மூதாட்டி. யார் யாரிடமோ தனக்கு உதவி செய்யும் படி மன்றாடினாள் கிழவி. பயனொன்றுமில்லை, பயமொன்று வந்தது, ராஜ கட்டளையை மீறினால் ஏற்படும் அபாயம் பற்றி அஞ்சினாள்.\nபாட்டிக்கு உதவ சிவா பெருமான் மாறுவேடத்தில் இளைஞராக வருகிறார். வேலைக்கு சன்மானமாக, வயிறு முட்ட பிட்டை வாங்கி உண்டார். ஆற்றங்கரைக்கு சென்றார், படுத்து உறங்கினார். வேலை ஏதும் செய்யாமல், சும்மா தூங்கி கொண்டிருந்தவனை பார்த்த மன்னருக்கு, வெள்ளத்தின் வேகத்தை போல கோவம் பீறிக்கொண்டு வந்ததது. சாட்டையால் ஒரு அடி கொடுத்தார். என்ன ஆச்சரியம், அண்ணலின் மேனியை விழ எத்தனித்த அடி, அனைவரின் முதுகிலும் சுரீர் என்று விழுந்தது. இதுவே பிட்டு திருவிழாவின் பூர்வாங்கம்.\nஆவணி திருவிழாவில், இதனை சித்தரிக்கும் வண்ணம் ; தலையில் மண் சுமந்த தங்க கூடையுடன் சிவனும், தனியே மீனாட்சி அம்மனும், பிள்ளையாரும், முருகனும், சண்டிகேஸ்வரரும், வந்திப்பாட்டியும் கோவிலில் இருந்து காலை வீதியுலா கிளம்புகின்றனர்.\nதிருப்பரங்குன்றம் முருகன் பாண்டிய மன்னனாகவும், தெய்வானை ராணியாகவும் வேடமிட்டு கலந்து கொள்வதாக ஐதீகம். இதற்காக, திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர், மதுரையம்பதியில் எழுந்தருளுகிறார். அதிகாலையில் மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து கிளம்பும் அனைவரும், பல மண்டகபடிகளில் தங்கினார்கள். மதியம் மூன்று மணியளவில், பிட்டு சுமக்கும் லீலை நடைபெற்றது. சிவனாக ஒரு குருக்களும், மன்னாக ஒருவரும் வேடமனித்து, வைகை கரையில் உள்ள, பிட்டு தோப்பு திருவிளையாடலை அரங்கேற்றினர்.\nஸ்ரீ சாரதா வித்யாவனம் பள்ளி மண்டகபடியில் எடுத்த புகைப்படங்கள் இவை. நிர்வாகத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி. இதே சமயத்தில், மதுரையில் இன்னமொரு திருவிழா நடந்து கொண்டிருந்தது. மிகுந்த ஆவலுடன் அதனையும் எதிர்நோக்கி தான் பயணம் சென்றேன்….\nபி.கு : படங்களை சொடுக்கினால், பெரிதாக தெளிவாக பார்க்கலாம்.\nசொன்னால் நம்பமாட்டீர்கள் – சின்ன அண்ணாமலை\nநாற்சந்தி கூவல் – ௧௦௨(102)\nபன்முகம் கொண்ட பண்பாளர்களை (பற்றி) வாசிப்பது ஒரு சுகானுபவம். 1900களின் காலக்கட்டத்தில் இத்தகு மேதமை கொண்ட மனிதர்கள் பல இருந்தனர் என்று நான் எண்ணமிடுவதுண்டு. சின்ன அண்ணாமலையும் அந்த பட்டியலில் பெருமையுடன் சேர்கிறார்.\n நகைசுவை ததும்ப உரையாற்றும் பேச்சாளரா காங்கிரஸ் தொண்டரா எம்.ஜி.ஆர் அண்ணாவின் அன்பு தோழரா எழுத்தாளரா இன்னும் இன்னும் என்னவென்று அடுக்க முயாத அளவு கீர்த்திகளை கொண்ட எளியவர், தமிழன்பர்.\nசுயசரியதை மாதிரியான புத்தகம் தான், ஆனால் அத்தனை சுவையாக உள்ளது. நறுக்கென எழுதி, களுக்குக்கென சிரிக்க வைக்கிறார். வரிசையாக படிக்க வேண்டிய அவசியம் இல்ல, ஊருகாய் போல அங்கு அங்கு தொட்டு ருசிக்கலாம், பின்னர் முழுவதும் ரசிக்கலாம். தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள், அதில் பாய்ந்து வரும் ஜலமென வேக நடை.\nவரலாறு என்றுமே பாரபட்சம் மிகுந்தது. அதுவும் நம் சுதந்தரக் கதை மேற்கத்திய மாநிலங்களின் ஆதிக்கத்துடன் எழுத்தப்பட்டுள்ளன எனபது சொல்லப்படாத உண்மை. அதை மட்டுமே நாம் வாசித்து, பேசி, விவாதித்து, பாராட்டி வருகிறோம் என்பதில் தான் எனக்கு அதீத வருத்தம்.\nசின்ன அண்ணாமலை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது அதற்கு பின் நடந்த சம்பவங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nகலையில் இந்த செய்தியை அறிந்த மக்கள், தேவக்கோடையிலிருந்து ஊர்வலமாக திரண்டு சென்று, சிறையை உடைந்து, தீவைத்து, இவரை விடுதலை செய்தது. இவர்கள் எல்லோரும் இரவு திரும்ப வரும் வழியில், பிரிட்டிஷ் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர், பல நூறு பேர் இறந்தனர், காயமடைந்தனர், உதவ ஆள்லில்லாமல் துடிதுடித்து செத்தனர். கையில் குண்டடியுடன் சின்ன அண்ணாமலை அதிஷ்டவசமாக தப்பித்தார். தேசத்தில் இது போல, ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்ததேயில்லை (காந்தியே இதைக் கேட்டு ஆச்சிரியப்பட்டு, அவரை பாராட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)\nஇப்படி பட்ட “சொன்னால் நம்ப முடியாத” அதிசயங்கள் பல இவர் வாழிவில் நடந்துள்ளது. குமுதம் இதழில் தொடராக எழுதியுள்ளார். பின்னர் புத்தக வடிவம் கொண்டுள்ளது.\nஇந்த புத்தகத்தை நீங்கள் ஏன் படிக்க வேண்டும் மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது காரணம் என்ன அதன் ஆயுள் மிகுந்த ஆட்சியின் தோல்வி எப்படி சாத்தியமானது என்பதை போகிற போக்கில், எளிமையா, உள்ளது உள்ளபடி சொல்லி செல்கிறார் சின்ன அண்ணாமலை. இவை அனைத்தையும் அவர் நேரில் இருந்து பார்த்து, அனுபவித்து எழுதியுள்ளார்.\nநான் உன்னிப்பாக கவனித்த ஒரு விஷயம்: 1950களில் இருந்த அரசியல் தலைவர்களின் பாராட்ட மிகுந்த பண்புகள். எத்தனை தான் அரசியல் கொள்கைளில் சண்டைகள் இருந்தாலும், தேர்தலில் போட்டிகள் இருந்தாலும், தாக்கி வீழ்த்தி மேடைகளில் பேசினாலும், பரஸ்பர நட்பும், அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். தனிப்பட்ட துவேஷம் அறவே இல்லை என்றே சொல்லல��ம்.\nதமிழிசை, செழுமை பெற்ற காலத்தின் கதை, இந்த புத்தகத்தில் உள்ளது. தேவக்கோட்டையில் இரண்டாம் தமிழிசை மாநாடு நடத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ் பண்ணை – என்னும் பதிப்பகத்தின் மூலம் பல நல்ல தமிழ் அறிஞர்களின் இலக்கியங்களை செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இவர் வெளியிட்ட கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் புத்தகங்கள் மிகவும் பிரசித்தம் வாய்ந்தவை. இதன் திரைப்படங்கள் வெளிவரவும் இவரே காரணமாக இருந்துள்ளார்.\nமலைக்கள்ளன் படம் வெளிவர அறிஞர் அண்ணா தான் தூண்டுகோலாக இருந்துள்ளார் என்ற சம்பவத்தை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைத்தேன். போதும் மீதியை நீங்களே வாசித்து இன்புறவும்.\nஎனக்கு மிகவும் பிடித்திருந்தது, புத்தகத்தின் கடைசி அத்தியாயம் தான் அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனானேன் அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனானேன்”. இப்போது நினைத்தாலும் சிரிப்பு முட்டுக் கொண்டு வருகிறது.\nநிகழ்கால வந்தியதேவன் என்ற பட்டத்தை இவருக்கு தரலாம் என்று நினைக்கிறேன், இவரின் ஆளுமைக்கும் திறனுக்கும் இது சாலப்பொருத்தமானது. எத்தனை எத்தனை அரும் பெரும் காரியங்களை செய்துள்ளார் எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார் எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார் வாசித்து விட்டு, வந்து சொல்லுங்கள், இவரை வந்தியத்தேவன் என்று அழைப்பது சரிதானாவென்று \nபி.கு : சின்ன அண்ணாமலையின் “சொன்னால் நம்பமாட்டீர்கள்” நாட்டுமையாக்கப்பட்ட நூல். பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் – தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம். மின்னல் வேகத்தில் நானே படித்து முடித்தேன், உங்களைப் பற்றி சொல்லவா வேணும்\nஅண்ணா, இசை, கல்கி, சுதந்திரம், புத்தக பரிந்துரை\nசின்ன அண்ணாமலை சுதிந்திர வரலாறு\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nபிட்டுத் திருவிழா – மதுரை\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/23/karunanidhi.html", "date_download": "2019-01-19T08:53:26Z", "digest": "sha1:ABD53FFEEO35MIXMVYP6BFMKISANJZXS", "length": 19885, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறையில் அழகிரி-கருணாநிதி சந்திப்பு: தனிய���க பேச விடாமல் போலீஸ் தடுத்தது | Karunanidhi meets Alagiri in Trichy prison - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசிறையில் அழகிரி-கருணாநிதி சந்திப்பு: தனியாக பேச விடாமல் போலீஸ் தடுத்தது\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று காலை திருச்சி சிறையில் மு.க.அழகியை சந்தித்துப் பேசினார். ஆனால்,இருவரும் பேசியபோது போலீசாரும் உடன் இருந்தனர். அவர்கள் தனியே பேச அனுமதி மறுக்கப்பட்டது.\nதா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அழகிரி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை கருணாநிதியின் குடும்பத்தினர் பெரும்பாலானோர் பலமுறை சந்தித்துவிட்டனர். ஆனால், கருணாநிதிமட்டும் பார்க்காமல் இருந்து வந்தார்.\nஇந் நிலையில் நேற்று மாலை கருணாநிதி சென்னையிலிருந்து கார் மூலம் திருச்சிக்குக் கிளம்பினார். திருச்சியில்அவரை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான திமுகவினர் வரவேற்றனர். பின்னர் இரவு சங்கம்ஹோட்டலில் கருணாநிதி தங்கினார். இன்று காலை 10.00 மணிக்கு சிறைச் சாலைக்கு வந்தார்.\nதிருச்சி சங்கம் ஹோட்டலுக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி\nகருணாநிதியைக் காண ஆயிரக்கணக்கான திமுகவினர் சிறை வாயிலில் கூடினர். இதையடுத்து பலத்தபாதுகாப்புடன் கருணாநிதி அழைத்து வரப்பட்டார்.\nகருப்பு பூனைப் படை- போலீஸ் மோதல்:\nகருணாநிதியின் வருவதையொட்டி சிறைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அழகிரியைச் சந்திக்ககருணாநிதி சிறைச்சாலைக்குள் சென்றபோது அவரது பாதுகாப்புக்கு இருக்கும் கறுப்புப் பூனைப் படையினரைபோலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அவர்களது காரைத் தடுத்து நிறுத்தினர்.\nஇதனால் கருப்புப் பூனைப் படையினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. கேட்டைஇடித்துக் கொண்டு கார் உள்ளே செல்லும் என்று கருப்புப் பூனைப் படையினர் எச்சரித்த பின்னரே போலீசார்அந்தக் கார் உள்ளே செல்ல அனுமதித்தனர்.\nஇதே போல கருணாநிதியின் டாக்டரையும் போலீசார் சிறை வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்.\nஇதன் பின்னர் கருணாநிதிக்கு சிறைக்குள் சென்றார். அங்கு அழகிரியுடன் 10.05 மணி முதல் 10.40 மணி வரைசந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். கருணாநிதியுடன் முரசொலி செல்வம், மு.க. முத்து, அழகிரியின் மகன் அறிவுநிதிஆகியோரும் சென்றனர்.\n10.45 மணிக்கு கருணாநிதி வெளியே வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் பேசுகையில், அழகிரி மீது போடப்பட்டுள்ளதுபொய்யான வழக்கு. திமுக அழிக்க வேண்டும் என்பதற்காக அவரை சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அழகிரிக்கு அடிப்படைவசதிகள் கூட செய்து தரப்படவில்லை.\nமுதல் வகுப்பு கூட தரப்படவில்லை. தனியாக அழகிரியுடன் பேச அனுமதிக்கவில்லை. போலீஸாரும் உடன் இருந்தார்கள்.\nதா.கி. கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.இந்தப் படுகொலை தொடர்பாகவிசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது. இதுகுறித்து திமுகவழக்கறிஞர்கள், நீதிமன்ற கவனத்துக்கு எடுத்துச் செல்வார்கள்.\nதா.கியை இழந்த துக்கத்தோடு நான் வேதனைப்படும்போது அழகிரியைக் கைது செய்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆளும்கட்சியினர் பெரும் துயரம் தந்துள்ளனர். தா.கி. கொலைக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று கருத்து சொன்னதால் மதுரைகமிஷ்னரை அரசு மாற்றிவிட்டது என்றார் கருணாநிதி.\nமுன்னதாக சங்கம் ஹோட்டலில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:\n50 ஆண்டுகளுக்கு முன் கல்லக்குடி போராட்டத்தில் கைதாகி நான் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது கைக்குழந்தையாக இருந்த அழகிரியைத் தூக்கிக் கொண்டு என் மனைவி தயாளு சிறையில் என்னைக் காண வந்தார். இன்று அதேசிறைக்கு அழகிரிய��க் காண நான் வந்திருக்கிறேன்.\nநதிகள் இணைப்புக்கு பிகார், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது சரியல்ல. நதிகள் இணைப்பு என்பதுமாநில விஷயமே அல்ல. அது தேசிய நலன் தொடர்பான விஷயம்.\nஇதனால் சில மாநிலங்கள் எதிர்ப்பதாகச் சொல்லி இத் திட்டத்தை கைவிடுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.நதிகள் இணைப்பு தடுக்கப்படுவது தேசிய நலனுக்கு எதிரானது.\nகங்கையையும் காவிரியையும் இணைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, பக்கத்தில் உள்ள நதிகளை கட்டாயம் இணைத்தே ஆகவேண்டும்.\nமத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங்கும், ஜார்ஜ் பெர்னாணடசும் சென்னை வழியாக காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரியாரைச்சந்தித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். என்னை சந்திக்கவில்லையே ஏன் என்று கேட்கிறார்கள். என்னை விட சங்கராச்சாரியார்அவர்களுக்கு பெரியவாள்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் திமுகவின் உறவு தொடரும். மாநிலத்தில் பா.ஜ.கவுடன் எந்த உறவும் இல்லை. முரசொலிமாறனின் உடல் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தேறவில்லை.\nஅரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமனது. புதிய கோரிக்கைகளுக்காக அவர்கள் போராடவில்லை. இருந்த சலுகைகளைஇழந்து விட்டு அதை மீட்க போராடுகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு திமுக உறுதியான ஆதரவு அளிக்கும் என்றார்கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/social-thriller-movie-blue-whale-3711.html", "date_download": "2019-01-19T08:09:49Z", "digest": "sha1:EN2XXOR44VBVHPR43R323YRTG4PPM7KG", "length": 8726, "nlines": 98, "source_domain": "www.cinemainbox.com", "title": "பூர்ணாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகும் ‘புளு வேல்’", "raw_content": "\nHome / Cinema News / பூர்ணாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகும் ‘புளு வேல்’\nபூர்ணாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகும் ‘புளு வேல்’\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று த���ன் ‘புளுவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளு வேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.\nசமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா. அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் : இயக்கம் - T.ரங்கநாதன், இசை - PC ஷிவன், ஒளிப்பதிவு - KK, படத்தொகுப்பு - ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம், கலை - NK ராகுல். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/43694-yashika-is-the-reason-for-everything-says-shariq.html", "date_download": "2019-01-19T09:36:59Z", "digest": "sha1:5NQPFWSIFCACOTKUDHCQPSJEFO2I2SUY", "length": 10114, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "வீட்ல நடக்குற பிரச்னைக்கு யாஷிகா தான் காரணம் - பிக்பாஸ் ஷாரிக் | Yashika Is the Reason For Everything - says Shariq", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nவீட்ல நடக்குற பிரச்னைக்கு யாஷிகா தான் காரணம் - பிக்பாஸ் ஷாரிக்\nபிக்பாஸ் வீட்டில் நடப்பவைகள் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் படி உள்ளது. பொழுது போக்குக்காக பார்க்கும் நிகழ்ச்சி, நம் மனநிலையை பாதிப்பதும் மறுப்பதற்கு இல்லை. மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா மூவரும் தங்களையும் வருத்தி, மற்றவர்களையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள்.\nகுறிப்பாக மஹத் தனது எமோஷனலை கன்ட்ரோல் செய்யாமல், உடனே மற்றவர்கள் மேல் கொட்டி விடுகிறார். இன்னும் முக்கியமாக வெளியில் அவரது காதலி காத்திருக்கும் நிலையில், தனக்கு யாஷிகாவின் மேல் காதல் இருப்பதையும் ஒத்துக் கொண்டார்.\nஇதனால் மனமுடைந்த மஹத்தின் காதலி பிராச்சி, மஹத்துடனான தனது காதலை முறித்துக் கொள்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இதைப்பற்றி ஒரு இணையதளத்திற்கு பேட்டியளித்த ஷாரிக், 'எதோ தப்பு நடந்திருக்குதுன்னு நினைக்கிறேன். உள்ள ஃபோன் மத்த பொழுது போக்கு விஷயங்கள் எதுவும் இல்ல. ஸோ அட்ராக்‌ஷன் தான் அது. ரெண்டு பேருக்கும் அவங்களோட காதலர்கள் வெளில இருக்காங்க. அதனால மஹத் வெளில வந்ததுக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடும். நானும் பிராச்சி கிட்ட பேசி புரிய வச்சிருக்கேன்.\nயாஷிகா, மஹத்த ரொம்ப யூஸ் பண்ணிக்கிறான்னு எனக்கு தோணுது. உள்ள இருந்த வரைக்கும் என் கிட்ட தான் எல்லாத்தையும் மஹத் ஷேர் பண்ணுவான். இப்போ நான் இல்ல, ஸோ யாஷிகா பலியாடா மஹத்த யூஸ் பண்ணிக்கிறா, எனக்கு மஹத்த நெனச்சா ரொம்பப் பாவமா இருக்கு' என்று கூறியிருக்கிறார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசீரடி அற்புதங்கள் - உலகின் எல்லா உயிரிலும் வியாபித்து அருளும் சாயி நாதன்\nபிரபாகரன் கொல்லப்பட்டபோது நானும், ப்ரியங்காவும் மகிழ்ச்சியடையவில்லை: ராகுல் உருக்கம்\nவைல்ட் கார்ட் என்ட்ரியில் நடிகை விஜயலக்ஷ்மி - பிக் பாஸ் ப்ரோமோ 2\nவில்லியாக களமிறங்கிய சோனியா அகர்வால்\nஜி.வி.பிரகாஷின் அக்கா ஐஸ்வர்யா ராஜேஷ்\nவெற்றிப்பெறாத படத்திற்கு வெற்றி விழா என்று கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டார்\nபடம் ஓடுதோ இல்லையோ; சக்ஸஸ் மீட் மட்டும் வைக்குறாங்க - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇந்தி பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nஇதற்கு தான் தோனி வேணும்: அதிரடியாக கம்பேக் கொடுத்திருக்கும் தல எம்எஸ்டி\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivialnambi.blogspot.com/2008/08/blog-post_31.html", "date_download": "2019-01-19T08:29:28Z", "digest": "sha1:6UE6Y4HTNF5VDEN2TAZJS7IVN7COEZ7J", "length": 8395, "nlines": 130, "source_domain": "arivialnambi.blogspot.com", "title": "அறிவியல் நம்பி: இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - II", "raw_content": "\nநவீன அறிவியல் நுட்பங்களின் பயன்களை தமிழில் பிரபலப்படுத்தும் ஒரு சிறு முயற்சியில் நானும் ஒரு அங்கமாக...\nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - II\nதாய் ஒலிம்பியா அருகில், உப்��ரிகையில் சோகமாய் சிறுவன் அலெக்ஸாண்டர் அமர்ந்திருக்க, இரண்டாம் ஃபிலிப் மன்னன் கிரேக்கம் முழுவதும் வாகை சூடிய பெருமிதத்தில் ஊர்வலமாய் தலைநகரில் பிரவேசித்தான்.\nஊர்வலம் முடிந்து வந்த மன்னன், மகன் முகம் வாட்டமுற்றிருப்பதை அறிந்து அவன் நாடியை உயர்த்தியபடி \"மகனே இந்த நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் போது உனக்குமட்டும் என்ன குறை என்று வாஞ்சையாய்க் கேட்க, அதற்கு அலெக்ஸாண்டர் \"தந்தையே இந்த உலகில் நான் வெற்றிகொள்ள என்று எதையும் நீங்கள் மிச்சம் மீதி வைக்கப்போவதில்லை அப்படித்தானே என்று வாஞ்சையாய்க் கேட்க, அதற்கு அலெக்ஸாண்டர் \"தந்தையே இந்த உலகில் நான் வெற்றிகொள்ள என்று எதையும் நீங்கள் மிச்சம் மீதி வைக்கப்போவதில்லை அப்படித்தானே\nஇதை சற்றும் எதிர்பாராத மன்னன் சமாளித்து விட்டு \"மகனே முரட்டுக் குதிரை - 'பெர்ஸபோலஸை' அடக்கிய உன் வீரத்திற்கும் விவேகத்திற்கும் மாசிடோனியா மிகச் சின்னஞ்சிறிய நாடு நீ வெற்றிகொள்ள என்று உலகில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. உன் தந்தையின் வீரத்துடன், உன் தாயின் புத்திக்கூர்மையும் உன் குரு அரிஸ்டாட்டிலின் ஆசியும் உனக்கு எப்போதும் துணையிருக்கும். இந்த உலகத்தை ஒரு நாள் நீ வெற்றி கொள்ள வேண்டும். இதுதான் உன் தந்தையின் ஆசை நீ வெற்றிகொள்ள என்று உலகில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. உன் தந்தையின் வீரத்துடன், உன் தாயின் புத்திக்கூர்மையும் உன் குரு அரிஸ்டாட்டிலின் ஆசியும் உனக்கு எப்போதும் துணையிருக்கும். இந்த உலகத்தை ஒரு நாள் நீ வெற்றி கொள்ள வேண்டும். இதுதான் உன் தந்தையின் ஆசை\" என்றதும் தந்தையை கட்டிப்பிடித்து காலில் விழுந்தான் அலெக்ஸாண்டர்.\n(கார்சிகா தீவில் அருணை உத்வேகப்படுத்த பத்மநாபன் கூறிய சரித்திர மேற்கோள்)\nஎழுதியது: அறிவியல் நம்பி at Sunday, August 31, 2008\nLabels: நாவலிலிருந்து சில துளிகள்\n1997-ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்ட \"கனவுக் கிராமம்\", எனது எழுத்துலகக் கன்னி முயற்சி. அதுவே என் அடையாளமும் கூட \nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - III\nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - II\nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவலின் சில முத்துச் சித...\nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - பதிப்பகத்தார் பார்வையில்...\nஅணுவுக்குள் நிலவும் விசைகள் (1)\nஇங்கேயும் ஒரு சொர்க்கம்...மி�� அருகில் (1)\nஎனது எழுத்துலகப் பயணம் (1)\nசந்திரனுக்குப் போகலாம் வாங்க (3)\nசந்திரனுக்குப் போகலாம் வாங்க-1 (1)\nசென்னை புதிய தலைமைச் செயலகம் (1)\nடைனோசர் நகரின் புதிய முகவரி (1)\nடைனோசர் நகர் அரியலூர் (1)\nதனித் தெலுங்கானாவும் தீர்வும் (1)\nநாவலிலிருந்து சில துளிகள் (9)\nநூல் வெளியீட்டு விழா (3)\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதல் (1)\nபுவி இடங்காட்டும் கருவி (1)\nபெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் (1)\nமரண தண்டனை வழக்கு (1)\nவரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/03/24/", "date_download": "2019-01-19T08:48:03Z", "digest": "sha1:NOQIVUZN424HD76CX6SYN4PJZTSCI3DI", "length": 5029, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 March 24Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஐபிஎல் 2018: பயிற்சியை தொடங்கிய தல தோனியின் சிஎஸ்கே\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஒரு கவுன்சிலர் கூட இல்லாமல் இருந்தோம், இப்போது ஆட்சியை பிடித்து விட்டோம்: தமிழிசை\nராஜ்யசபா தேர்தல் முடிவுகள்: 19 இடங்களை பிடித்தது பாஜக\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11815", "date_download": "2019-01-19T09:30:25Z", "digest": "sha1:323IFROXRLU4SS2A7SV54WZU7M6OG5OF", "length": 7298, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "On the 5th anniversary of the 1,134 deaths garment factory accidents in Bangladesh|1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nவேற்றுமைகளை மறக்க வேண்டும்: கொல்கத்தாவில் தேவகவுடா பேச்சு\nமண் சார்ந்த கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : நடிகர் சங்க தலைவர் நாசர்\nநாட்டின் அரசியல் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது; கொல்கத்தா கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு\nஓட்டப்பந்தய தேர்வில் 30 விநாடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிக்கு காவலர் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு\nகுழந்தைகளின் நலம் காக்கும் நல்லதங்காள்\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயகா சாயிபாபா ஆலயம்\n1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு\nவங்காள தேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் உள்ள ராணா பிளாசா ஆடை தொழிற்சாலையானது கடந்த 2013ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில் சுமார் 1,130 பேர் பலியாகினர். இந்த கோர விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த உறவினர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். இந்த விபத்தானது உலகிலேயே மிக மோசமான விபத்தாக கருதப்படுகிறது.\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_231.html", "date_download": "2019-01-19T08:14:16Z", "digest": "sha1:PBQFCPVYLJWNWJEPKA2TU7RN22HOFLFN", "length": 45699, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பதியுதீன் மஹ்மூத்தே, முஸ்லிம் மயமாக்களுக்கு அத்திவாரமிட்டார் - சிவசேனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபதியுதீன் மஹ்மூத்தே, முஸ்லிம் மயமாக்களுக்கு அத்திவாரமிட்டார் - சிவசேனை\nபிற கலாசார மரபுகளை திணித்து சைவத் தமிழ் மரபுகளை சிதைக்க சிவசேனை ஒருபோதும், அனுமதியளிக்காது என மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nதிருமலை சன்முகா இந்துக்கல்லூரியில் எழுந்துள்ள அபாயா சர்ச்சை தொடர்பில் குறிப்பிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயத்தில் மாணவர்களின் பெற்றோரது எதிர்பார்ப்புகளை கல்வித் திணைக்களம் புரிந்துகொண்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.\nஇதே பிரச்சினை அனுராதபுரம் விவேகானந்தா வித்தியாளத்தில் காணப்படுகிறது. சைவ மாணவர்களுக்காக உறுவாக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது முஸ்லிம் அதிபர் ஆசிரியர்கள் உள்ளனர்.\n1971 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் கிழக்கில் முஸ்லிம் மயமாக்களுக்கு அத்திபாரமிட்டார். இவர் பல்கலை கழகத்திற்க்கு தரப்படுத்தலை கொண்டுவந்ததுடன் தமிழ் பாடசாலைகளில் இஸ்லாமிய ஆசிரியர்களை நியமிக்க வழிசமைத்தார்.\nபிற கலாசார மரபுகளை திணித்து சைவத் தமிழ் மரபுகளை சிதைக்க சிவசேனை ஒருபோதும் அனுமதியளிக்காது என மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஅனுராதபுரத்தில் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை இருந்திருக்கும். நம்மவர் தானே வெளி மாவட்டங்களுக்கு செல்ல நடுங்குகின்றார்களே. இதுலே முஸ்லிம்களை நாங்கள் பாராட்டியாக வேண்டும். நீங்கள் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் தமிழுக்கு செய்த சேவைகளையும் இனவாத கண்ணோடு பார்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.\nமுஸ்லிம்கள் இல்லாவிட்டால் வடக்கு கிழக்கு மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களை தவிர சகல இடங்களிலும் தமிழ் பாடசாலைகள் சிங்களமயமாக்கப்பட்டிருக்கும் என்வதை ஒத்து கிண்டே ஆகவேண்டும்.\nஉங்களால் இந்தியாவில் இருந்து பணம் பொருள் உதவிகள் பெற்று கொள்ளமுடியுமானால் உங்கள் அமைப்பை வளர்ப்பதை விட்டு வட கிழக்கிலே பாதிக்கப்பட மக்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம்.\nஇதே பதியுதீன் மஹ்மூதே யாழ் பல்கலைக்கழகத்தை எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கினார் என்பது ஞாபகம் இருக்கிறதா மரமாண்ட மரமாண்ட எதையாவது சொல்லி மக்களை உசுப்பேத்திக்கொண்டே இருக்க வேண்டும் மரமாண்ட மரமாண்ட எதையாவது சொல்லி மக்களை உசுப்பேத்திக்கொண்டே இருக்க வேண்டும் அப்பத்தானே உங்கள் பாக்கெட்டுகள் நிறையும் என்ன அப்பு சொல்றியால் \nஇதே பதியுதீன் மஹ்மூதே யாழ் பல்கலைக்கழகத்தை எவ்வளவோ எதிர்ப்புகளுக்��ு மத்தியில் உருவாக்கினார் என்பது ஞாபகம் இருக்கிறதா மரமாண்ட மரமாண்ட எதையாவது சொல்லி மக்களை உசுப்பேத்திக்கொண்டே இருக்க வேண்டும் மரமாண்ட மரமாண்ட எதையாவது சொல்லி மக்களை உசுப்பேத்திக்கொண்டே இருக்க வேண்டும் அப்பத்தானே உங்கள் பாக்கெட்டுகள் நிறையும் என்ன அப்பு சொல்றியால் \nகடவுளற்ற சமூகம் யாருக்குப் பயப்படும் கடவுள் இருந்தால் அதற்கு சரி கட்டுப்பட்டு அன்னிய சமூகத்தை எவ்வாறு நடத்தவேண்டுமென அந்தக் கடவுள் கூறியபடி தமது சமூகத்தை வழிநடாத்தும்.\nஇங்கு யாருடைய கலாசார மரபுகளை யார் திணிகின்றார்கள் என்பதைக்கூட விளங்கிக்கொள்ள மூத்த சமூகம். இவர்களெல்லாம் சமூகத்திலுள்ள பாமர மக்களை விடவும் அறிவிலிகள்.\nஇவர்களின் அநியாயங்களுக்கெல்லாம் நீதி இந்த உலகில் அல்ல, மறுமையிலேதான் கிடைக்கும். எனவே இவ்வுலகில் நீதி கிடைக்காத இதுபோன்ற அநீதிமிக்க செயல்கள் மறு உலக வாழ்வு உண்டு என்பதையே மேலும் நிரூபித்துகொண்டிருக்கின்றன என்பதை சமூகமே புரிந்துகொள்வாயா\nஎன்ன சச்சிதானந்தரே வயது போனா அரள பேந்து விடும் என்பார்கள். யாழ் ஒஸ்மானியாகல்லூரியிலும் தமிழர் ஒருவர் அதிபராக இருந்தாரே நாம் ஏதாவது சொன்னோமா வரவேற்றமே இனவாதியே தமிழ் முஸ்லிம் உறவை சிதைக்க எங்கிருந்திடா வருகிறீர்கள் சிவசேன வந்தேரிகளா..\nசோனி இல்லண்டா யுத்த கால்த்தில் தமிழே செத்திருக்கும் பல தமிழ் பாடசாலைகளில் இன்று சிங்கள மொழியில் மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் நடந்திருக்கும் பதியுத்தீன் மக்மூத் இல்லாதிருந்திருந்தால் இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் பல்கலைக்கழகமும் இல்லாதிருந்திருக்கும் லுசுப்பல்\nமுஸ்லிம் பாடசாலைகளில் ,அக்காலத்தில் தமிழ் வாத்தியார்கள் கடமை புரிந்த போது , அக்கறையோடு சேவை செய்த பலர் இருக்கும் போது ,- முஸ்லீம் பிள்ளைகள் படித்து முன்னுக்கு வர கூடாது என்று , மட்டம் தட்டிய , வாத்தியார்களுமிருந்தார் ,,, அதனால் திறமையான பலர் திசை திருப்பி விடப்பட்டனர்,, வியாபாரத்தை செய்ய நிர்பந்திக்கப் பட்டனர் , இது ஒரு வகை தமிழாதிக்கம் இனவெறி இன்றும் பல்கலை கழகங்களிலும் , ஏன் ஊடக துறையில் இன்றும் காணலாம் , இலங்கை வானொலியில் பல - திறமையான முஸ்லிகள் - ஓரம் கட்ட பட்டனர் , லேக் ஹவுஸ் ,நிறுவனத்திலும் , இன்றும் தொடர்கிறது , ...... இதன் விளைவை அந்த சமூகம் அனுபவ��த்ததை பார்த்தோம் , எப்படியும் நாம் சிறு பான்மைதான் என்பதை மறக்க வேண்டாம்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌��ி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/social-activist-jahir-hussain-attacked-in-protest-against-newly-opened-tasmac_13290.html", "date_download": "2019-01-19T09:14:51Z", "digest": "sha1:XTOAZFI6T4X5EKEVKK3647PZY2L4HET7", "length": 15589, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "Social Activist Jahir Hussain Attacked in Protest against Newly Opened TASMAC | சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\n- சட்ட பஞ்சாயத்து இயக்கம்\nசமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார்\nமக்களின் எதிர்ப்பை மீறி புதிய டாஸ்மாக் மதுக்கடை தண்டையார் பேட்டையில் திறப்பு.. பொதுமக்கள் போராட்டம், சாலை மறியல். போராட்டத்தில் கலந்து கொண்ட சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகி, சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் கழுத்திலும், மூக்கிலும் தாக்கப்பட்டார். ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதி.\nTags: சட்ட பஞ்சாயத்து இயக்கம் மதுக்கடை மூடல் சமூக ஆர்வலர் தாக்குதல் Social Activist Jahir Hussain TASMAC Issue\nநாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…\nதமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..\nதமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்\nசட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் \nசமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார்\nதூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் \nசட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nசி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/krishnamurthy_subramanian/", "date_download": "2019-01-19T07:57:06Z", "digest": "sha1:IRNCNFNHK4CGMNMCUDMCABUMH2TYICVE", "length": 8067, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்", "raw_content": "\nதலை���ை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nதலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nமத்திய அரசின் தலைமைப்பொருளாதார அலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் வரும் 2019-ம் ஆண்டு மே மாதம் வரையில் இருந்த போதிலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.\nஇதனையடுத்து காலியாக இருந்த தலைமைப்பொருளாதார ஆலோசகர் பதவிக்கு சிறந்த பொருளாதார வல்லுனர்கள் பெயரை மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது.\nஉலக வங்கியில் இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக உள்ள பூனம் குப்தா மற்றும் ஐதராபாத் இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பெயரும் முன்னிலையில் இருந்தது.\nஇந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார் எனவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சிகாகோவில் முனைவர் பட்டம் பெற்றவர். செபி கமிட்டு உறுப்பினராகவும் உள்ளார். பந்தன் வங்கி, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் மற்று ஆர்.பி.ஐ. அகாடமி ஆகியவற்றிலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்.\nகொடிநாள் நிதி: பிரதமருக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர் இன்று கொடி அணிவித்தார்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/28/52", "date_download": "2019-01-19T08:19:42Z", "digest": "sha1:IUG3UGBBJD25S6OTHMTWIKBASQEI55TH", "length": 12387, "nlines": 32, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓ.ராஜா பதவியேற்பு: ஓ.பன்னீருக்கு மெசேஜ்!", "raw_content": "\nவெள்ளி, 28 டிச 2018\nஓ.ராஜா பதவியேற்பு: ஓ.பன்னீருக்கு மெசேஜ்\n மினி தொடர் - 5\nஓ.பன்னீர் குடும்பத்தினரின் தோட்டத்தில் உள்ள கிணறுகளால் சுற்று வட்டார குடிநீர் பாதிக்கப்படுகிறது என்று கிராம மக்கள் புகார் முதல் போராட்டம் வரை நடத்தினார்களே... அதே கைலாசப்பட்டிதான்.\nதேனி - பெரியகுளம் இடையே ஏராளமான தோட்டங்கள் ஓ.பன்னீர் வட்டாரத்தினருக்கு இருக்கிறது என்பது அங்கே கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கைலாசப்பட்டி தோட்டத்துக்குக் கடந்த வாரம் அதாவது ஓ.ராஜா நீக்கப்பட்ட 19 ஆம் தேதிக்கும், அவர் சேர்க்கப்பட்ட 24 ஆம் தேதிக்கும் இடையே ஒரு நாளில் ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது.\nஇதுபற்றி தேனி வட்டாரத்தில் விசாரித்தோம்.\n“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் ஓவர் போனில் ஓ.பன்னீரிடம் ஓப்பனாக எதையும் பேசிவிட முடியும். அல்லது இருவரும் நேரிலேயே சந்திக்கவும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. பின் எதற்கு எடப்பாடி தனியாக ஒரு குழுவை தேனிக்கு அனுப்ப வேண்டும் என்பது நியாயமான கேள்விதான்.\nஆனால் இருவரும் உட்கார்ந்து ஒருமுறையோ இருமுறையோ பேசினால் தீரக் கூடிய பிரச்சினை அல்ல இது. அதனால் தான் பல்வேறு கட்டங்களாக நடக்கக் கூடிய, ‘நெகோஷியேஷன்’களில் தோட்ட வீட்டில் நடப்பதும் ஒன்று.\nதேனி மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்ட்ராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி, கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு வேண்டப்பட்ட சில அதிமுக பழைய மனிதர்கள் உள்ளிட்டோர்தான் கைலாசப்பட்டி தோட்டத்துக்கு சென்றனர்.\nஅங்கே பன்னீர் தரப்போடு பேசப்பட்ட டீல்....அதேநேரம் டெல்லியில் இருந்து வந்த அழுத்தம் இவற்றால்தான் ஓ.ராஜா மீண்டும் அத���முகவில் சேர்க்கப்பட்டார். ராஜாவிடம் இருக்கும் மணல் ரீதியான வர்த்தக விஷயங்கள், கட்சியின் நிதி விஷயங்கள் கூட அப்போது பேசப்பட்டதாக தெரிகிறது” என்கிறார்கள் தேனி அதிமுக வட்டாரத்தில்.\n24 ஆம் தேதி ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நிலையில் 26 ஆம் தேதி மதுரையில் ஆவின் சேர்மனாக பதவியேற்றுக் கொண்டார். அந்தப் பதவியேற்பு விழாவுக்கு யார் யார் சென்றார்கள் என்பதைப் பொறுத்தே பன்னீருக்கும், எடப்பாடிக்குமான கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.\nஆவின் தேர்தலில் வெற்றிபெற்றபோது செய்த அலப்பறையும், ஆரவாரமும் தலைவர் பதவியேற்றபோது ராஜாவிடம் தென்படவில்லை. மேலும், தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது அமைச்சர் செல்லூர் ராஜூ சென்று வாழ்த்தினார். முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா சென்று வாழ்த்தினார். ஆனால் ராஜா நீக்கப்பட்டு பின் சேர்க்கப்பட்டு நடத்தப்பட்ட ஆவின் தலைவர் பதவியேற்பு விழாவில் ஆவின் வட்டாரம் தவிர அதிமுக வட்டாரம் அதிக அளவு தலைகாட்ட வில்லை.\nசெல்லூர் ராஜூ கடைசி நேரத்தில் வாழ்த்தினார். ஆனால் பதவியேற்பின் போது அவர் இல்லை. தென் மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், இப்போதைய துணை முதல்வரின் தம்பி பதவியேற்கிறார். இதற்கு ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்திருக்க வேண்டாமோ\nதிருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர் ஆக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் முத்துராமலிங்கம் உள்ளிட்ட கட்சிக்காரர்கள் சிலரே ஓ.ராஜா பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்தனர். மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ராஜன்செல்லப்பா, மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் ஆகியோரை குறிப்பிடும்படியான தலைகள். இவ்வளவு ஏன்... தன் தம்பி பதவியேற்பு விழாவுக்கு, அவரைப் போராடி கழகத்தில் இணைத்த ஓ.பன்னீர் செல்வமே வரவில்லையே\nஇதில் இருந்தே ராஜா கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடிக்கு விருப்பம் இல்லை என்பது பசும்பால் போல தெளிவாகத் தெரிகிறது.\nமுதல்வரின் வாய்மொழிக்கு இணங்கதான் அமைச்சர்கள் அந்த விழாவில் தலைகாட்டவில்லை என்கிறார்கள் மதுரை அதிமுகவினர். இந்த ஈகோ டென்ஷனில்தான் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் நிகழ்வில் பங்கேற்கவில்லை.\n“ஆ���, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி வரை போராடி சில காரியங்களை சாதித்து வந்தாலும், இங்கே அவருக்கு தொடர்ந்து செக் வைப்பதில் தீவிரமாக இருக்கிறது எடப்பாடி தரப்பு. முதல்வரின் மனசாட்சிகளாக இருக்கும் வேலுமணியும், தங்கமணியும் உள்ளாட்சி நிதி கேட்கிறேன் என்று டெல்லி போனார்கள்.\nஆனால் அவர்கள் முதலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்தார்கள். உள்ளாட்சி நிதி பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் என்ன கேட்க முடியும் தமிழக விவகாரங்களை கவனிக்க முன்பு வெங்கையா நாயுடு இருந்தார். அவர் துணைக் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால் இப்போதைய அதிமுகவின் பாஜக ‘மேலிடப் பொறுப்பாளராக’ இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் சென்று இரண்டு அமைச்சர்களும் பேசியிருக்கிறார்கள். அதில் ஓ.பன்னீர் விவகாரம்தான் முதலிடம் பிடித்திருக்கிறது. அதன் பின் அருண் ஜேட்லியை சந்தித்துதான் நிதி விவகாரம் பேசியிருக்கிறார்கள். இது கூட எங்களுக்குத் தெரியாதா தமிழக விவகாரங்களை கவனிக்க முன்பு வெங்கையா நாயுடு இருந்தார். அவர் துணைக் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால் இப்போதைய அதிமுகவின் பாஜக ‘மேலிடப் பொறுப்பாளராக’ இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் சென்று இரண்டு அமைச்சர்களும் பேசியிருக்கிறார்கள். அதில் ஓ.பன்னீர் விவகாரம்தான் முதலிடம் பிடித்திருக்கிறது. அதன் பின் அருண் ஜேட்லியை சந்தித்துதான் நிதி விவகாரம் பேசியிருக்கிறார்கள். இது கூட எங்களுக்குத் தெரியாதாஎங்களுக்கு என்ன டெல்லியில் ஆட்களா இல்லைஎங்களுக்கு என்ன டெல்லியில் ஆட்களா இல்லை” என்று சிரிக்கிறார்கள் தர்மயுத்த காலத்தில் இருந்து ஓ.பன்னீருடன் இருப்பவர்கள்.\nடெல்லி தெய்வத்துக்குதான் எத்தனை எத்தனை பூசாரிகள்\nமினி தொடர் - 1\nமினி தொடர் - 2\nமினி தொடர் - 3\nமினி தொடர் - 4\nவெள்ளி, 28 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/48003-hashimpura-massacre-16-fmr-pac-troopers-get-life.html", "date_download": "2019-01-19T09:31:40Z", "digest": "sha1:Y72YWESS5SHMWC4DENQL5UCP7MCNOM4I", "length": 9861, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "ஹஷிம்புரா படுகொலை: 16 உ.பி ஆயுத படையினருக்கு ஆயுள் தண்டனை ! | Hashimpura Massacre: 16 fmr PAC troopers get life", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இற���திப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஹஷிம்புரா படுகொலை: 16 உ.பி ஆயுத படையினருக்கு ஆயுள் தண்டனை \nஉத்தர பிரதேசத்தின் ஹஷிம்புராவில், 42 இஸ்லாமிய இளைஞர்களை, மாநில ஆயுத படையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n1987ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் நடைபெற்ற கலவரத்தின் போது, அம்மாநில ஆயுதப் படையினர் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஹஷிம்புரா பகுதியில், கலவரத்தை அடக்கும் போர்வையில், பல இஸ்லாமிய இளைஞர்களை ஆயுத காவல் படையினர் கைது செய்து கொண்டு சென்றனர். சில தினங்களுக்கு பின், அங்குள்ள கால்வாய்களில், 42 இளைஞர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்த இளைஞர்களை ஊருக்கு ஒதுக்குபுறமாக கொண்டு சென்ற ஆயுத படையினர், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரிய வந்தது. சம்பவத்தின் போது, அங்கிருந்து தப்பிய ஒரு இஸ்லாமியர் இளைஞரின் வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஆதாரங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது, வழக்கை சிஐடி-க்கு மாற்றியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, 1996ம் ஆண்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இறந்தவர்கள் குடும்பத்தினரின் கோரிக்கையின் பேரில், இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. 2015ம் ஆண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததாக குற்றம்சாட்டி, அவர்களை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்தது.\nவழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் குற்றச்சாட்டப்பட்ட 19 பேரில், மூவர் இறந்து விட்டனர். பணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆனதால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்த நாளை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது: பிரதமர் மோடி\nவல்லபாய் படேல் சிலையின் சிறப்புகள் என்ன\nசபரிமலை மறுஆய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nரஃபேல் குறித்த பொதுவான தகவல்களை வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203558?ref=archive-feed", "date_download": "2019-01-19T09:04:17Z", "digest": "sha1:S3SRF2RKTXGMN3ODIDIGLZ3NJNQYDDO2", "length": 7807, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இருவரின் உயிரைப் பறித்த கன்டெயினர் வாகனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇருவரின் உயிரைப் பறித்த கன்டெயினர் வாகனம்\nநீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் ஜாஎல- வெலிகம்பிட்டிய சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\nகன்டெயினர் வாகனத்தின் சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஅந்த நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட லொறியில் கன்டெயினர் மோதியுள்ளது. இவ்விபத்தில் கன்டெயினர் வாகனத்தின் உதவியாளரும் வீதியால் பயணம் செய்த நபரொருவரும் உயிரிழந்துள்ளனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர்கள் மொரவக்க பல்லேகந்த மற்றும் காலி பாலட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் 32 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதி தற்போது ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2019-01-19T07:57:44Z", "digest": "sha1:5JKJEAHVGYFBH5WNTFWGH6ZVLEM4V55I", "length": 18040, "nlines": 295, "source_domain": "www.tntj.net", "title": "கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஅறிக்கைகள்கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியானதும் அதை மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொண்டு அதற்கான சிசிக்சை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தை ஏதோ தலைவலிக்கு சிகிச்சை கொடுத்ததைப் போல அரசு நிர்வாகம் மிகச் சாதாரணமாக கையாள்வதாக தெரிகின்றது. இரத்தம் ஏற்றுதல் என்பது உயிரோடு விளையாடக்கூடிய விவகாரம் ஆ���ும். ஒரு பிரிவு இரத்தம் உள்ள நபருக்கு மாற்று பிரிவு இரத்தத்தை ஏற்றினால் அவர் மரணமடைய வாய்ப்பு உண்டு.\nஅப்படி ஒரு ஆபத்தான விவகாரத்தில் ரத்த வங்கி ஊழியர்கள் பொடும்போக்காக நடந்து கொண்டுள்ளார்கள். ஒருவரிடம் இரத்தம் எடுக்கும் போதும் சரி, அதை மற்றவருக்கு ஏற்றும் போது சரி அதை சரியான முறையில் பரிசோதித்து ஏற்றுவதே சரியானதாகும். ஆனால் இவர்களின் அலட்சியப் போக்கினால் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரும் மானமும் சேர்ந்து ஊசலாட்டத்திற்கு ஆளாகியுள்ளது.\nதனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத ஏழைகள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றார்கள். ஆனால் அவர்களின் உயிருடன் விளையாடும் வேலையை அரசு மருத்துவமனைகள் செய்து வருகின்றன என்பது இந்த சம்பவத்தின் மூலம் உண்மையாகியுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளும் இரத்த வங்கிகளும் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளன.\nமருத்துவமனைகள் நேரடியாக இரத்தம் ஏற்றினால் அதனால் சிக்கல்கள் வரலாம் என்பதால்தான் இரத்த வங்கிகளை அரசாங்கம் நடத்துகின்றது. அங்கு பணிபுரிபவர்கள் தங்களின் பணியில் கவனமின்மை காரணமாகவும் அலட்சியம் காரணமாகவும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள். அவர்களை பணி நீக்கம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அந்தப் பெண்ணிற்கு அரசு வேலை வழங்குவதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.\nஆனால் இதெல்லாம் செய்த தவறுகளை பூசி மெழுகுவதாக உள்ளது. இந்த விவகாரத்தை., பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணில் இடத்தில் இருந்து பார்க்க வேண்டியது அவசியம். இந்த அலட்சிய செயலில் ஈடுபட்ட இரத்த வங்கி ஊழியர்கள் மட்டுமின்றி இது தொடர்பில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.\nஅரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையை மக்களிடம் உறுதிப்படுத்த வேண்டியது சுகாதாரத்துறையின் கடமையாகும். பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும்.\nஇதுபோன்ற இன்னும் ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை மற்றும் இரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் இந்தச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.\nமுத்தலாக் மசோதாவை ந நிறைவேற்றிய மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nமுத்தலாக் மசோதாவை ந நிறைவேற்றிய மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=10&str=90", "date_download": "2019-01-19T08:39:31Z", "digest": "sha1:5OZVGPGN3N3NG2OAIKULPWHO6ILCRXDE", "length": 5786, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\nருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்\nராகுல் பிரதமராக ஆதரவு: தேவகவுடா\n\"அமோக வெற்றியை தாருங்கள்\"- சிறையில் இருந்து நவாஸ் வேண்டுகோள்\nசென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி\nபாலை விட கோமியத்திற்கு 'கிராக்கி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=2556", "date_download": "2019-01-19T09:18:37Z", "digest": "sha1:UBMII7YQNE7R2RVFARE6CRSBKGFDDUIU", "length": 11154, "nlines": 151, "source_domain": "punithapoomi.com", "title": "வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சித்த மருத்துவ ஏடுகள் வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nவடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சித்த மருத்துவ ஏடுகள் வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை\nமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சித்தமருத்துவ ஏடுகள் வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.\nவடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஏடுகள் வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பீடத்தில் நடைபெற்றது.\nசுதேச மருத்துவ திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலுடன் நடைபெற்ற இரண்டுவார கால பயிற்சிப்பட்டறையில் சித்தமருத்துவ துறை மாணவர்கள், சுதேச மருத்துவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசித்தமருத்துவர்களிடையே அருகிவரும் ஏடுவாசிக்கும் பழக்கத்தை முன்னேற்றும் வகையில் இந்தி���ாவின் தமிழ் நாட்டிலிருந்து ஏடுவாசிப்பதில் சிறப்புத்தேர்ச்சியுடைய பயிற்றுனர்கள் வரவழைக்கப்பட்டு இந்த பயிற்சிப்பட்டறை வழங்கப்பட்டது.\nஇறுதிநாள் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் கலந்துகொண்டு பயிற்றுனர்களுக்கு கௌரவிப்பை வழங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன் மற்றும் மாகாண சுதேச மருத்துத்திணைக்களத்தின் ஆணையாளர் துரைரத்தினம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~agenda/request_format~json/cat_ids~55/", "date_download": "2019-01-19T08:48:47Z", "digest": "sha1:I5J4TAUUVYL7WMKFZHM4YJBMPH333FTJ", "length": 5513, "nlines": 138, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nசைவ வினா விடை (3)\n67. பரசிவமே அனைத்தையும் நிற்பிக்கின்றது\n90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\n41. உள் எழும் சூரியன்\n20. உண்மையான கடவுளை வழிபடுவோம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166412", "date_download": "2019-01-19T08:38:04Z", "digest": "sha1:THPWKBPIJDDX2NWY2PGFAHABSQ6ZI642", "length": 5944, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் விடுதலை: மாமன்னருக்கு அன்வார் நன்றி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 அன்வார் விடுதலை: மாமன்னருக்கு அன்வார் நன்றி\nஅன்வார் விடுதலை: மாமன்னருக்கு அன்வார் நன்றி\nபுதன்கிழமை (16 மே) மாமன்னரைச் சந்தித்த பின்னர் தனது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அன்வார்\nகோலாலம்பூர் – இன்று காலை 11.30 மணியளவில் செராஸ் மறு வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கிருந்து உடனடியாக மாமன்னரின் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nஅங்கு மாமன்னருடன் ஒரு மணி நேரம் அன்வாரின் சந்திப்பு நீடித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.\nபின்னர் தனது வீட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அன்வார் இப்ராகிம், நேற்று வரை சிறைக் கைதியாக இருந்த தன்னை மதித்து உடனடியாக சந்தித்த மாமன்னருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nமாமன்னரின் பண்பும் உள்நாட்டு, வெளிநாட்டு நிலவரங்கள் குறித்து அவர் விரிவாகத் தெரிந்து வைத்திருப்பது குறித்தும் தான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.\nஅன்வார் மாமன்னரைச் சந்தித்தபோது, அவரது துணைவியார் வான் அசிசாவும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் உடனிருந்தனர்.\nPrevious articleஅன்வார் விடுதலை: மாமன்னருடன் 1 மணி நேரம் சந்திப்பு\nNext articleஅன்வார்: “மகாதீருக்கு நன்றி\nமலாய் சமூகங்களின் உரிமைகளை இதர சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஅன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு\nஅன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பு\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172253", "date_download": "2019-01-19T08:43:01Z", "digest": "sha1:33KBLDVN2FFGWWXPWVUYHXPQLVHAWE7A", "length": 12880, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "தமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா\nதமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா\nதமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படுமா – நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஆனந்தன்\nகோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இந்தியர்களுக்கென வெளியிட்ட சிறப்பு தேர்தல் அறிக்கையில், தமிழ் மொழி மீது பற்றும் பாசமும் கொண்ட வாக்காளர்களை ஈர்த்த வாக்குறுதிகளில் ஒன்று “தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படும்” என்ற வாக்குறுதி. துன் மகாதீரும் பிரச்சார மேடையில் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.\nஅந்த வாக்குறுதி பக்காத்தான் கூட்டணியின் வெற்று வாக்குறுதிகளில் ஒன்றாக, இந்தியர்களுக்கு எட்டாத கனவாகவே இருந்து விடுமோ என்ற எண்ணமும் அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் இந்த விவகாரம் குறித்த கல்வி அமைச்சரின் நழுவலான, மழுப்பலான பதில்\nதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற மேலவையின் கூட்டத் தொடரில் கெடா மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் மஇகாவின் செனட்டர் டத்தோ எஸ்.ஆனந்தன் (படம்) கல்வி அமைச்சருக்கு கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.\nபக்காத்தான் கூட்டணி தேர்தல் வாக்குறுதியாக வழங்கிய தமிழ் இடைநிலைப் பள்ளி கட்டப்படுமா\nஅதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் (படம்), நாட்டின் கல்விச் சட்டத்தின் கீழ் அனைத்து இனங்களும் கல்வி பயிலும் வண்ணம் அரசாங்க இடைநிலைப் பள்ளி மட்டுமே அமைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.\n“தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படுவதில், அதற்கான அத்தியாவசியம், மாணவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்குமா, அத்தகைய பள்ளிகளின் தரம், அதனை அமைக்க சட்டம் இடம் தருமா, அரசாங்கத்தின் நிதி நிலைமை, போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எனினும் இந்திய மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிப்பதற்கு கல்வி அமைச்சு தடையாக இருக்கவில்லை. இந்திய மாணவர்கள் தமிழ் மொழியை இடைநிலைப் பள்ளிகளில் ஒரு பாடமாக எடுத்துப் படிக்கலாம்” என்று மட்டும் கல்வி அமைச்சர் தனது பதிலில் கூறியிருக்கிறார்.\nஆனால், பக்காத்தான் கூட்டணியின் அந்தத் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா – கல்வி அமைச்சு அதற்காக நடவடிக்கை எடுக்குமா – கல்விச் சட்டத்தில் இதற்கு இடையூறுகள் இருந்தால் அதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப் படுமா என்பது போன்ற கேள்விகளையெல்லாம் மஸ்லீ மாலிக் பட்டும் படாமல் தவிர்த்து விட்டார்.\nஇதனைத் தொடர்ந்து, தமிழ் இடைநிலைப் பள்ளி பக்காத்தான் ஆட்சியிலும் ஒரு கனவாகவே போய்விடுமோ – இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமோ – என்ற அச்சமும் கவலையும் தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.\nஇந்தியர்களுக்கான தேர்தல் அறிக்கையில் தமிழ் இடைநிலைப் பள்ளி என்ற வாக்குறுதி இடம் பெற்றதோடு, பல தொகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரங்களில் முக்கிய முழக்கமாகவும், மூலைக்கு மூலை பதாகைகளாக வைக்கப்பட்ட வாக்குறுதியாகும் இது திகழ்ந்தது.\nசீனப் பள்ளிகளுக்கு இடைநிலைப் பள்ளி இருக்கும் நிலையில் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இடைநிலைப் பள்ளி ஒன்று அமைக்கப்பட வேண்டும், அதன் மூலம் அத்தகைய பள்ளிகளில் பயிலும் வாய்ப்பு இந்தியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் இந்தியர்களின் வாக்குகள் பக்காத்தான் கூட்டணியை நோக்கித் திரும்ப முக்கிய காரணங்களாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.\nதமிழ் இடைநிலைப் பள்ளிக்கான நிலத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க பினாங்கு மாநிலம் முன்வரும் என அம்மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியும், சிலாங்கூர் மாநில அரசாங்கமும் உறுதியளித்திருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆப்பிள் புதிய ஐபோன் – புதிய சாதனங்கள் – வெளியீடு காண்கின்றன\nபள்ளி சிற்றுண்டிச் சாலைகளில் உணவுத் தயாரிப்புகள் கண்காணிக்கப்படும்\n10,190 பள்ளிகளில் இணையச் சேவை- கல்வி அமைச்சு\nஉயர் கல்வி மாணவர்களின் பேச்சுரிமைக்கு இனி தடையில்லை\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/today-rasipalan-29122017.html", "date_download": "2019-01-19T08:01:51Z", "digest": "sha1:VLVDI3HD377VK45G52GJ32JPCPWZPSXJ", "length": 19148, "nlines": 473, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 29.12.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள்.\nபரணி நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nரிஷபம் குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nமிதுனம் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nகடகம் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய பிரச்னைகள் கட்டுக்குள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை கைக்கூடும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nசிம்மம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nகன்னி சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்���ில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nதுலாம் சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nவிருச்சிகம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nதனுசு புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேறும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nமகரம் எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புது வேலை அமையும். கடையை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nகும்பம் திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nமீனம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்ச���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38852-watch-bhaagamathie-trailer-anushka-shetty-gets-thrown-into-a-haunted-house.html", "date_download": "2019-01-19T07:52:02Z", "digest": "sha1:3V4WRCGCJIHO6AGHPOUC5KKUYAQ3S4QW", "length": 9926, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்விட்டர் ட்ரெண்டில்‘பாகமதி’ ட்ரெய்லர் | Watch Bhaagamathie trailer: Anushka Shetty gets thrown into a haunted house.", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஅனுஷ்கா நடிப்பில் வெளிவரவுள்ள பாகமதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nநடிகை அனுஷ்கா நடிப்பில், ஜி.அசோக் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள படம் ‘பாகமதி’. இதில் நடிகர் ஜெயராம், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் வெளியாகியுள்ள ட்ரெய்லர் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது. சந்திரமுகி படத்தில் ‘ஜோதிகா’ நடிப்பை நினைவு படுத்தும் வகையில், இந்தப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு அமைந்துள்ளது. ஹாரர் திரில்லர் ப்ரியர்களுக்கு இந்தப் படம் நல்ல விருந்தாக அமையும். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிவுள்ள நிலையில், ட்விட்டரின் சென்னை ட்ரெண்டிங்கில் அனுஷ்கா செட்டி இடம்பெற்றுள்ளார்.\n‘பத்மாவத்’வெளியாகும் திரையரங்குகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம்\n300 கோடி பட்ஜெட் ஹிந்தியில் சீயான் விக்ரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹாலிவுட் நடிகர்களுடன் அனுஷ்கா, மாதவன் : நியூ அப்டேட்\nஆஸ்திரேலிய வெற்றியை அனுஷ்காவுடன் கொண்டாடிய கோலி\n‘பேட்ட’ ட்ரெய்லரும்.. அதற்குப் பின்னால் இருக்கும் ‘கொல காண்டு’ சுவாரஸ்யங்களும்..\nஇணையத்தில் கசிந்த காட்சிகள் : முன்கூட்டியே வெளியான ‘பேட்ட’ டிரைலர்\n“நான் கர்ப்பமாக இல்லை.. அது வதந்தி”- அனுஷ்கா ஷர்மா\n“ஷங்கர் ஒரு விஞ்ஞானி” - அக்ஷய் குமார்\nவெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கை, பிசிசிஐ ஒத்தி வைப்பு\n‘சாமி2’ புது ட்ரெய்லர் எப்படி இருக்கு\n‘அழகான பையன்’ கொஞ்சி விளையாடிய விராட் - அனுஷ்கா ஜோடி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பத்மாவத்’வெளியாகும் திரையரங்குகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம்\n300 கோடி பட்ஜெட் ஹிந்தியில் சீயான் விக்ரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/258122421.php", "date_download": "2019-01-19T08:10:43Z", "digest": "sha1:QYB5G7XRDHYEUV7LFRVTM4YKZLXHTXE6", "length": 4232, "nlines": 56, "source_domain": "non-incentcode.info", "title": "உங்கள் அந்நிய செலாவணி குறிகாட்டிகள் இலவச பதிவிறக்க", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nGreg davis பைனரி விருப்பங்கள் புல்லி\nஅந்நிய செலாவணி ரூ யூ\nஉங்கள் அந்நிய செலாவணி குறிகாட்டிகள் இலவச பதிவிறக்க - இலவச\nOptionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க். வ��� ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க. அந் நி ய செ லா வணி megadroid இலவச பதி வி றக் க கி ரா க். அந் நி ய செ லா வணி உலோ க 20 எந் த வை ப் பு போ னஸ்.\nஉங்கள் அந்நிய செலாவணி குறிகாட்டிகள் இலவச பதிவிறக்க. Forex signal 30 தங் க பதி ப் பு.\n சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம். இலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் mt4 மற் று ம் mt5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க. Ifr அந் நி ய செ லா வணி watch fxcm forex borsa svizzera அந் நி ய செ லா வணி வர் த் தக மு னை கள் pdf.\nஇலவச அந் நி ய செ லா வணி Brainer சூ ப் பர் வா ங் க மி க மெ து வா க வா ங் க. இரகசி ய வர் த் தக அந் நி ய செ லா வணி இலவச;.\nமூ லோ பா யம் செ யல் தி றன் டி வர் த் தகம் உங் கள் அந் நி ய செ லா வணி பி டி எஃப். Get your download now.\nதி தா னி யங் கி அந் நி ய செ லா வணி ஆலோ சகர் வர் த் தக மே டை யி ல் சி றப் பு.\nவிற்பனை மற்றும் வர்த்தக பேட்டி கேள்விகள்\nசிறந்த அந்நிய செலாவணி ட்விட்டர் ஊட்டங்கள்\nபைனரி விருப்பம் நிறுவனங்கள் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/02/2012.html", "date_download": "2019-01-19T09:01:23Z", "digest": "sha1:HQDSJODCRFAJUAJ7K64G5C7YORZF7HJK", "length": 15737, "nlines": 164, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஆஸ்கர் விருதுகள் - 2012", "raw_content": "\nஆஸ்கர் விருதுகள் - 2012\nஇந்திய நேரப்படி திங்கள் அதிகாலையிலேயே ஆஸ்கரை நேரடித்தது ஸ்டார் மூவிஸ் சேனல். செட் டாப் பாக்ஸ், DTH இல்லாததால் கடந்த சில வருடங்களாக கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு போன் செய்து ஸ்டார் மூவிஸ் சேனலை விருது வழங்கும் நேரத்தில் மட்டும் எப்படியாவது லிங்க் தருமாறு கேட்பதற்குள் படாத பாடு பட வேண்டி உள்ளது. வருடா வருடம் ஞாயிறு இரவுதான் ஆஸ்கர் ஞாபகம் வந்து தொலைக்கும். சில சமயம் நல்ல மூடில் இருந்தால் அண்ணன் சேனலை வைத்து விடுவார். இல்லாவிட்டால் \"இல்ல தம்பி. வேலை செய்ற பசங்க எல்லாம் இன்னைக்கு லீவு\" என்று ஹார்ட்டை ப்ரேக் செய்வார். எப்படியோ திங்கள் அதிகாலை டி.வி.யை நோண்டியதில் ஸ்டார் மூவிஸ் கண்டெடுக்கப்பட்டது. வெரி ஹாப்பி\nஇவ்வாண்டு ஆஸ்கர் வென்றவற்றில் நான் பார்த்த ஒரே பிலிம் 'தி ஆர்டிஸ்ட்'. சிறந்த படம், இயக்குனர், உடை வடிவமைப்பு, இசை, நடிகர் என 5 விருதுகளை தட்டி சென்றது இத்திரைப்படம். படம் நெடுக நாயகன் டுஜார்டினுடன் வலம் வந்த நாயுடன் மேடையேறினார் இவர். ஜார்ஜ��� க்ளூனி, பிராட் பிட் ஆகியோரை தாண்டி இவ்விருதை வசப்படுத்தி உள்ளார். டெக்னிக்கல் விருதுகளை மொத்தமாக அள்ளிச்சென்றது 'ஹ்யூகோ'. மொத்தம் 5 விருதுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட அரங்கின் பால்கனியில் இருந்தவாறு நிகழ்ச்சிக்கு இசையமைத்து கொண்டிருந்தவர் நமது ஏ.ஆர். ரஹ்மான்.\nசிறந்த நடிகையாக 'அயன் லேடி' மெரில் ஸ்ட்ரீப் தேர்வானார். இதோடு சேர்த்து 17 முறை நாமினேட் செய்யப்பட இவருக்கு மொத்தம் கிடைத்தது 3 ஆஸ்கர்கள் மட்டுமே. துணை நடிகருக்கான விருதை வென்ற க்றிஸ்டோபர் ப்ளம்மருக்கு வயது 82. ஆஸ்கர் வென்ற அதிக வயதுடைய நபர் எனும் பெருமையுடன் பேசிய க்றிஸ்டோபர் \"என் தாயின் கருவறையில் இருந்த நாளில் இருந்தே இம்மேடையில் விருது வாங்கி நன்றியுரை ஆற்ற கனவு கண்டிருந்தேன்\" என்று உணர்ச்சி பொங்க பேசினார். பிரபலங்களான பிராட் பிட், மார்கன் ப்ரீமன், க்ளூனி ஆகியோர் விழாவில் அமர்ந்திருக்க அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று கிண்டல் அடித்தார் தொகுப்பாளர்.\nசிறந்த நடிகை மெரில் ஸ்ட்ரீப்\nசிறந்த அனிமேஷன் மூவியாக 'ராங்கோ'வை தேர்வு செய்தனர். குங்பூ பாண்டா-2 மற்றும் புஸ் இன் தி பூட்ஸ் ஆகியவற்றை பார்த்த எனக்கு ராங்கோவை காணும் ஆவலை தூண்டி உள்ளது இந்த ஆஸ்கர். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட Money Ball, The Descendants ஆகிய படங்கள் ஏமாற்றத்தையே தந்தன. அடாப்டட் ஸ்க்ரீன்ப்ளே விருதை மட்டும் பெற்றது The Descendants. சிறந்த இசைக்கான அவார்டை 'தி ஆர்டிஸ்ட்' வென்றதில் ஆச்சர்யம் இல்லைதான்.\nசிறந்த துணை நடிகர் - க்றிஸ்டோபர்\nஆஸ்கர்-2012 நிகழ்ச்சிக்கு பின்பு பார்த்தே தீர வேண்டும் எனும் ஆவலை தூண்டியுள்ள படங்களில் ஹ்யூகோ, தி ஹெல்ப், தி ட்ரீ ஆப் லைப், சிறந்த வெளிநாட்டு பட விருதை வென்ற ஈரானின் 'எ செபரேஷன்', The Fantastic Flying Books of Mr. Morris Lessmore (சிறந்த அனிமேஷன் குறும்படம்), சேவிங் பேஸ் (சிறந்த ஆவணக்குறும்படம்) போன்றவை குறிப்பிடத்தக்கவை. லெட்ஸ் ஸீ\n4 ஆஸ்கர்களை வென்ற 'தி ஆர்டிஸ்ட்' - விமர்சனம்\nலண்டன் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி\nஆஸ்கரு அப்படின்னா அப்பா டக்கருன்னு சொல்ராங்களே நெசமா ஹிஹி\nவிருது வழங்கும் விழாவை நானும் கண்டு ரசித்தேன்..சிறப்பாக இருந்தது.இவ்வளவு சிறிது நேரத்தில் ஆஸ்கர் விருதை பற்றி அருமையான தொகுப்பை வழங்கியிருக்கிறீர்கள்..விருது எங்கும் போகாமல், தெ ஆர்டிஸ்ட் மற்றும் ��ூகோ தலா ஐந்து விருதுகளை வாரிக்கொண்டு போனதில் மன மகிழ்ச்சி..\nஸ்பில்பெர்க் இந்த வருடமும் எதுவும் இல்லாமல் போகிறார்.இந்த வருடம் வரவிருக்கும் லிங்கன் படத்துக்காவது ஸ்பீல்பெர்க் ஆஸ்கர் போடுகிறாரா என்று பார்ப்போம்.\nசீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..\nநம்ம தல மியூசிக் போட்டுட்டு இருந்தாரா\nதி ஆர்ட்ட்டிஸ்ட் நடிகர் பிரான்சை சேர்ந்தவர்\nஎனக்கு காலை கொஞ்ச நேரம் மட்டுமே ஸ்டார் மூவிஸில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.\n// சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட அரங்கின் பால்கனியில் இருந்தவாறு நிகழ்ச்சிக்கு இசையமைத்து கொண்டிருந்தவர் நமது ஏ.ஆர். ரஹ்மான். //\nஅடடா ... இது தெரியாமல் போச்சே. பார்க்க முடியவில்லையே. அவ்வ்வ்வ்வ்\nA Separation படத்தை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை. இன்னும் இரண்டு,மூன்று நாட்களுக்குள் பார்த்துவிடலாம்.\n/* இவ்வாண்டு ஆஸ்கர் வென்றவற்றில் நான் பார்த்த ஒரே பிலிம் 'தி ஆர்டிஸ்ட்'. சிறந்த படம், இயக்குனர், உடை வடிவமைப்பு, நடிகர் என 4 விருதுகளை தட்டி சென்றது இத்திரைப்படம். */\n 5 வாங்கியதாக நியாபகம். இல்ல நான் தப்பா சொல்றேனா\nஆஸ்கர் விருதுகள் - 2012\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட\nபாரதத்தின் பெருமை தன்னை பாடு. சோறு எதுக்கு தம்பி\nபொறுமை எருமைய விட பெருசு கேப்டன்\nவாழ்க்க ஒரு (மா)வட்டம் கேப்டன்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/41241-bigg-boss-promo-2.html", "date_download": "2019-01-19T09:30:53Z", "digest": "sha1:HXOXSOPH3LPM6ZH4CICWX7TVSXQQZMJS", "length": 7895, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "தக தகிட தக தகிட! - பிக்பாஸ் ப்ரோமோ 2 | Bigg boss Promo 2", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்��ள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nதக தகிட தக தகிட - பிக்பாஸ் ப்ரோமோ 2\nஸ்கூல் டாஸ்கில் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்த சொல்லியிருப்பார் போல பிக்பாஸ். மும்தாஜும் சென்ட்ராயனும் 'செல்ஃபி புள்ள' பாடலை அவர்களே பாடிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. எல்லோரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள்.\nஅதற்கடுத்து 'அழகு மலராட' பாடலில் வரும் 'தக தகிட தக தகிட' என்ற வரிகளை பொன்னம்பலம் பாட, ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் ஆடுகிறார்கள். பொன்னம்பலம் பாடுவதைப் பார்த்தாலும் சிரிப்பு தான் வருகிறது.\nஸோ, முழுக்க முழுக்க இந்த ப்ரோமோ சிரிக்கும் விதமாக வெளி வந்திருக்கிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nBreaking : மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nசென்ட்ராயன் நடிக்கிறார் - பிக்பாஸ் ப்ரோமோ 1\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்.. அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுமா\nஆர்.கே.நகரில் பதற்றம்; தினகரன் வாகனம் மீது அ.தி.மு.கவினர் கல்வீச்சு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமத்திய அமைச்சர் பியூஸ்கோயல் வருகை ஒத்திவைப்பு..\nதமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பில்லை: துணை சபாநாயகர் தம்பிதுரை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/42040-bigg-boss-promo-1-2.html", "date_download": "2019-01-19T09:25:26Z", "digest": "sha1:JS4SLQYITU2QCGBE6X2Q33FQMMGPESME", "length": 10357, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "தலையில் அடித்துக்கொண்டு செல்லும் மகத்... - பிக்பாஸ் ப்ரோமோ 1&2 | Bigg Boss Promo 1 & 2", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nதலையில் அடித்துக்கொண்டு செல்லும் மகத்... - பிக்பாஸ் ப்ரோமோ 1&2\nபிரச்னை இல்லாத பிக்பாஸ் வீட்டை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவர்களின் சண்டைகள் தான் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தைக் கொடுக்கின்றன. இந்த வீட்டில் ஒவ்வொரிடமும் ஓவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார் என அனைவரும் வைஷ்ணவியை குற்றம் சாட்டினர். இப்போது அவரும் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் சீக்ரெட் அறையில் உள்ளார்.\nஇனி பிரச்னையே வராது என்பது போல் பார்வையாளர்கள் நினைக்க, அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் இருக்கிறது. இப்போது வந்துள்ள முதல் ப்ரோமோவில், ஐஸ்வர்யா மற்றும் பாலாஜி இடையே சண்டை வெடித்துள்ளது. ஏன் அந்த வார்த்தைய யூஸ் பண்ணுனீங்க, கமல் சாரும் சொன்னார்ல, உங்க மேல மரியாதை இருக்கு' என்கிறார் ஐஸ்வர்யா. 'நீ எனக்கு மரியாதையே குடுக்க வேணாம், பிக்பாஸ் சொல்லட்டும் நீ ஏன் ஆர்டர் பண்ற' என பாலாஜி கேட்க, 'நா ஆர்டர் பண்ணுவேன், ஏன்னா நான் இந்த வீட்டோட தலைவி' என்கிறார் ஐஸ்வர்யா.\nஇரண்டாவது ப்ரோமோவில், 'யாராவது ஒருத்தவங்கள நாமினேட் பண்ணி தான ஆகனும், யாரும் உத்தமர் இல்லை' என மஹத் கூற, 'என்னை நானே நாமினேட் பண்ணிக்கிறேன்... நான் இங்க இருக்க விரும்பல... தயவு செய்து கதவை திறந்து விடுங்க' என பாலாஜி சொல்கிறார். அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயல்கின்றனர். அடுத்த காட்சியில், 'என்ன நாமினேட் பண்ணுங்கண்ணே' என்கிறார் மஹத். 'முடியாது போய்யா' என பாலாஜி கூறுகிறார். அடுத்த காட்சியில் வாட�� போடான்னு எல்லாம் பேசாத என்று மகத் சொல்ல, ஷாரிக்கை காட்டுகிறார். பின்னர், 'எல்லாம் என்னால தான் வந்துச்சி' என தலையில் அடித்துக் கொள்கிறார் மஹத்.\nஅடுத்த பிரமோவில் என்ன காட்டுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n’காவேரி மருத்துவமனை சீராக இயங்குகிறது- கருணாநிதி அறிக்கை’\nகருணாநிதியை பார்த்தேன்; நலமாக இருக்கிறார்: முதல்வர் பழனிசாமி\nதீவிர சிகிச்சைக்கு பின் கருணாநிதி நலமாக இருக்கிறார்: ஆ.ராசா\nபோராளி என்ற வார்த்தை இனி அவரையே சாரும்: கருணாநிதி குறித்து விஷால் ட்வீட்\nஇந்தியன் 2 படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகமல் நடிப்பில் கடைசி திரைப்படம்: இன்று முதல் தொடங்குகிறது இந்தியன் 2 படப்பிடிப்பு\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவருக்கு பதவி உயர்வு\nகொடநாடு சர்ச்சை-மர்ம தொடர்: கமல் விமர்சனம்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184934199.html", "date_download": "2019-01-19T09:26:26Z", "digest": "sha1:PBSBHS2SVKKCPEBPLBUS3IXISS5QREVC", "length": 5161, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "ஆரிய சமாஜம்", "raw_content": "Home :: மதம் :: ஆரிய சமாஜம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜெ. கே. 75 கொங்கு-துளு நாட்டு வரலாறு - மயிலை. சீனிவேங்கடசாமி தமிழ்ச் செம்மல்கள்\nவடிவுடை மாணிக்க மாலை ஆரோக்கியம் தரும் சிறு தானிய சமையல் ஜாலியன் வாலா பாக்\nகலையில் எரிந்த கலைஞன் - சந்திரபாபு பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா குன்றிலிட்ட தீ\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/135242-apex-court-question-to-whatsapp-firm.html", "date_download": "2019-01-19T08:11:49Z", "digest": "sha1:TT7XNTU7WPQSMEUF37B7PBTFTJCTVL7W", "length": 5302, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Apex court question to whatsapp firm | `குறைதீர்க்கும் அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை’ - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி | Tamil News | Vikatan", "raw_content": "\n`குறைதீர்க்கும் அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை’ - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி\nவாட்ஸ்அப் நிறுவனம் ஏன் இதுவரையில் அந்நிறுவனத்துக்கான குறைகளைக் கேட்டறியும் அதிகாரியை நியமிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவாட்ஸ்அப் நிறுவனத்துக்கு எதிராகத் தொண்டுநிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், 'ஒருவர் வங்கிக் கணக்கைத் தொடங்குதற்கு, வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கி விதிகளின்படி சில விவரங்களை அளிக்க வேண்டியுள்ளது. பணப் பரிவர்த்தனை சேவையை மேற்கொள்வதற்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இந்தியாவில் அலுவலகம் இருக்க வேண்டும். ஆனால், வெளிநாட்டு நிறுவனமான வாட்ஸ்அப்க்கு இந்தியாவில் அலுவலகங்களே இல்லை.\nமேலும், தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி இந்தியாவிலுள்ள பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கென்று குறைதீர்க்கும் அதிகாரி இருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரிகளை நியமிக்கவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக, 'வாட்ஸ்அப் நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்துறை, நிதித்துறை ஆறு வார காலத்துக்குள் விளக்கம் அளிக்கவேண்டும்' என்று உத்தரவிட்டார்.\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய��� டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/anbumani-apollo.html", "date_download": "2019-01-19T08:14:03Z", "digest": "sha1:5AMD2FOOPOLGS3GOTHR37QFQDESAG3PM", "length": 6744, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அப்பல்லோவில் அனுமதியா? அன்புமணி தரப்பு விளக்கம்", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லி���்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nபா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி என செய்தி வெளியானது. இந்நிலையில் இது…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி என செய்தி வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக அவர் தரப்பில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அப்பல்லோ வந்துள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கபடவில்லை எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/flood-alert.html", "date_download": "2019-01-19T09:17:02Z", "digest": "sha1:7I3AN3SSZGBMGZLMNBJWRUDL7K2BYNEG", "length": 8119, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nதமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக மாநில அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். ஆகியவற்றிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக மாநில அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். ஆகியவற்றிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதை அடுத்து கபினி , கே.ஆர்.எஸ். அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி கபினி அணையிலிருந்து விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 9000 கன அடியாக உள்ளது.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/palitha-range-bandara", "date_download": "2019-01-19T09:33:55Z", "digest": "sha1:OKUM3YUW2VDD4ZDCVXYTZJSE2TQHJJDE", "length": 11849, "nlines": 241, "source_domain": "archive.manthri.lk", "title": "பாலித்த ரங்க பண்டார – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / பாலித்த ரங்க பண்டார\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (16.08)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (10.63)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: ஆனந்த ம.வி- புத்தளம்\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to பாலித்த ரங்க பண்டார\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/thirumurai-padal-vilakam/", "date_download": "2019-01-19T08:28:00Z", "digest": "sha1:QODXLW27FNSKTFUVOTYJSDMJKKE7JGZ2", "length": 8583, "nlines": 165, "source_domain": "saivanarpani.org", "title": "திருமுறை | Saivanarpani", "raw_content": "\nநலம் தரும் மந்திரங்களில் நாம் காணவிருப்பது “அப்பர்” என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ்மந்திரமாகும். “வாக்கின் மன்னர்” என்று போற்றப்பெறும் சைவப்பழமான திருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனால் “திருநாவுக்கரசர்” என்று பெயர் சூட்டப்பெற்றார்....\nநலந்தரும் தமிழ் மந்திரங்களான திருமுறைகளைத் ‘திருநெறிய தமிழ்’ என்று தமிழ் விரகர் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரின் முதல் மந்திரமான திருபிரமபுரப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். “தோடுடைய செவியன்” என்ற பதிகத்தின் இறுதிப்பாடலில், “அருநெறியமறை வல்ல முனியகன்...\nஓர் இல்லத்தரசிக்குக் கணவனைக் காட்டிலும் சிறந்த துணை ஆகுகின்றவர் வேறு எவரும் இருக்க இயலாது என்பதனைக் “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்று , பாண்டியன் வீழ்ந்து உயிர் நீத்த அடுத்த கணமே...\n93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்\n55. இழி மகளிர் உறவு\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\n41. உள் எழும் சூரியன்\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?id=1", "date_download": "2019-01-19T09:28:51Z", "digest": "sha1:JRDPNSRSIQC33B64HTP4VFBVJZPNLGQB", "length": 7782, "nlines": 117, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமண் சார்ந்த கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : நடிகர் சங்க தலைவர் நாசர்\nநாட்டின் அரசியல் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது; கொல்கத்தா கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு\nஓட்டப்பந்தய தேர்வில் 30 விநாடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிக்கு காவலர் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு\nபேசும் பிரதமரை விட நாட்டை நன்றாக நிர்வகிக்கும் பிரதமர் தான் தேவை; சந்திரபாபு நாயுடு\nகுழந்தைகளின் நலம் காக்கும் நல்லதங்காள்\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயகா சாயிபாபா ஆலயம்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nகாணும் பொங்கல் : மெரினாவில் உற்சாகம் கரைபுரள லட்சக்கணக்கானோர் திரண்டனர்\nவடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி\nடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்\nவீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா\nமும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு\nபிரயாக்ராஜ் கும்பமேளா திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்19/01/2019\n18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்18/01/2019\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180610218365.html?ref=jvpnews", "date_download": "2019-01-19T08:42:02Z", "digest": "sha1:BLMVEVNGKAFWTYB5BQOKCIR3FTYUZPPC", "length": 5625, "nlines": 46, "source_domain": "www.kallarai.com", "title": "திரு கதிரவேலு தணிகாசலம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 18 யூலை 1938 — இறப்பு : 10 யூன் 2018\nயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டியை வசிப்பிடமாகவும், தாவடியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தணிகாசலம் அவர்கள் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதவமணி அவர்களின் அன்புக் கணவரும்,\nசிவாஜின்(இலங்கை), ஸ்ரீகரன்(சுவிஸ்), தயாகரன்(சுவிஸ்), சிவலோஜினி(சுவிஸ்), மாலினி(கனடா), சுதாஜினி(இலங்கை), சுதர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசிவபாக்கியம், வேலையா, முத்துலிங்கம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nமோகனராஜா(இலங்கை), அனுசுயா(சுவிஸ்), கிசா(சுவிஸ்), அருள்மோகன்(சுவிஸ்), ஜீவா(கனடா), ஜெயாகரன்(இலங்கை), சிறீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்ற வேலாயுதம், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமகிலா, பிரசாத், கிருசாந்(இலங்கை), நரேஷ், சுஜன், ஹரிணி(சுவிஸ்), ரிஷிக்கா, சாருணி, ரிஷானி(சுவிஸ்), மயூரன், மதுஷா(சுவிஸ்), செளமியா, ஜீவன்(கனடா), சிவசாத், நிதுஷாஜினி, அபினயன்(இலங்கை), அபிராம், அச்சரா, அகஸ்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/12/2.html", "date_download": "2019-01-19T08:07:48Z", "digest": "sha1:YZ3VBZNME5ZBMKCVQV32I7NAMAEZDXI2", "length": 21571, "nlines": 393, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அமல்-எதுவரை? பாகம் -2", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமெரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்-* தோழர் பசீர் சேகுதாவ...\nஇந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - ...\nஇலங்கையில் கனம��ையால் உண்டான வெள்ளம் - மிதக்கும் வட...\nவடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ...\nபொதுஜன பெருமுனவில் இணைந்த மஹிந்த, நாமல் மற்றும் ஏன...\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமன...\nமட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வைத்தியர்களைத் தொடர்ச்...\nநாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது உயர்நீதிமன்...\nஎவ்வித வாக்குறுதியும் ரணில் வழங்கவில்லை-போட்டுடைத்...\nமட்டக்களப்பின் மூத்த பிரசையும் அறிஞருமான பிரின்ஸ் ...\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அ...\nகிழக்கில் 760 ஆசிரியர் இடமாற்றங்கள்\nமஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிரான வழக்கு ஒத்திவை...\nஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு\nஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்...\nகிழக்கின் முதலாவது சர்வதேச திரைப்படவிழா\nதமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்பட...\nகாத்தான்குடியில் 1ஆவது பேராளர் மாநாடு\nஇலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக...\nடிசெம்பர் 16ஆம் திகதி புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமனமாகியுள்ளதோடு வியாளேந்திரனின் 50 நாள் அமைச்சர் அந்தஸ்தும் முடிவுக்கு வந்துள்ளது. வியாளேந்திரன் தற்போது தனிமனிதன். அரசியலுக்கு ஸ்தாபனம் என்பது மிக அவசியமாகவும்.ஏனெனில் தனிமரம் தோப்பாகாது என்பது அரசியலுக்கு அச்சோட்டாக பொருந்தும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள வியாளேந்திரன் தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எப்படியான பாதையை தெரிவு செய்ய வேண்டும் என்கின்ற கேள்விக்கு அவர் விடையை கண்டடைய வேண்டும்.\nஇந்த இடத்தில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அளித்த பேட்டியில் அவர் தெளிவாக முன்வைத்த ஒரு கருத்து கவனம் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.. அதாவது \"அபிவிருத்தி பணிகளுக்காக ஒரு போதும் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது அபிவிருத்தியையும் உரிமைக்குரல்களையும் ஒருமித்து சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இன்றுஏற்றப்பட்டுள்ளது\".என்கின்றார் அவர்.\nஇந்த இடத்தில்தான் அபிவிருத்தியையும் உரிமையையும் இணைத்து பயணிக்க கூடிய ஓரசியல் போக்கு எப்படியிருக்க வேண்டும்என்கின்ற கேள்வி எழுகின்றது. அதற்கு கடும்போக்கு தேசியவாதமோ, ஐக்கிய தேசிய கட்சியுடனான சரணாகதி அரசியலோ ஒரு போதும் முன்னுதாரணமாக இருக்க முடியாது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறி பிரதியமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்ட போதிலும் அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபாலவோ அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகள் எதனதும் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். தேசிய கட்சிகளில் இணைந்திருந்து கொண்டு அபிவிருத்தியை நோக்கி மட்டும் திறம்பட செயற்பட முடியும். ஆனால் உரிமைசார் கேள்விகளை கறாராக முன்வைக்க முடியுமா இல்லை என்பதை அதற்கான உறுதியான பதிலாகும். எனவே தேசிய கட்சிகளில் அவர் இணைவதற்கான முடிவு அவரிடம் இல்லையெனலாம்.\nஇளமையும் துடிப்பும் மிக்க வியாளேந்திரன் போன்றவர்கள் தமிழ் தேசிய போலிகளின் துரோக பூச்சாண்டிகளை கண்டு அஞ்சாது தமது அரசியல் பயணத்தை தொடரவேண்டும். தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புரைகளுக்கும் கிழக்கின் தனித்துவ அரசியலுக்கூடாகவே அவர் பதிலிருக்க வேண்டும். யாழ்பாணத்து மேட்டுக்குடி பிரச்சாரங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் அஞ்சாது ஒருகிழக்கின் மனிதனாக தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.\nதமிழ் தேசிய போலிகளால் இதுவரை காலமும் துரோகிகள் என தூற்றப்பட்டவர்களான நல்லையாதான் மட்டக்களப்புக்கு முகவரியை தந்தவர் என்பதும்,தேவநாயகம்தான் கிழக்கு பல்கலைக்கழகத்தை தந்தவரெவென்பதும்,இராஜதுரைதான் இசை நடன கல்லூரியை தந்தவரென்பதும்,சந்திரகாந்தன்தான் முப்பது வருட அழிவுகளிலிருந்து கிழக்கு மாகாணத்தை புதுப்பொலிவு காணச்செய்தவரென்பதும் வரலாறு கற்றுத்தந்த படமாகும். எனவே இந்த \"துரோகிகள்\" இல்லாது தமிழரசு கட்சியோடு மட்டும் குப்பை கொட்டிக்கொண்டிருந்தால் கிழக்கு மாகாணம் இன்று வெறும் மயானக்காடாகவே காணக்கிடைக்கும்.\nகிழக்கின் அரசியல் சிக்கல்களுக்கு அந்த மண்ணிலே இருந்து உருவாகும் அரசியல் கட்சியினால்தான் ஒரு சரியான பாதையை காட்ட முடியும் என்பதை மக்கள் நன்கே உயர்ந்து வரும் காலமிது. அந்த வகையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பாரிய நம்பிக்கையின்மையை வெளிக்காட்டியுள்ளனர்.\nஎனவே இந்த தேசியவாத போலிகளிடமிருந்து வெளியேறி கிழக்கு மாகாண அரசியலை பொறுத்தவரையில் வியாளேந���திரன் போன்றவர்கள் கிழக்கின் தனித்துவத்துக்கான தலைமையை பலப்படுத்துவது மட்டுமே அவர் முன்னுள்ள வரலாற்று கடமையாகும். தனித்துவ கட்சியுடன் பயணிக்கும் தலைமை மென்மேலும் பலம்பெறும் போது அபிவிருத்தி அரசியலோடு இணைத்து உரிமைசார் விடயங்களில் ஒரு பேரம்பேசும் சக்தியாக கிழக்கு மக்களால் எழுந்து நிற்க முடியும்.\nமெரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்-* தோழர் பசீர் சேகுதாவ...\nஇந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - ...\nஇலங்கையில் கனமழையால் உண்டான வெள்ளம் - மிதக்கும் வட...\nவடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ...\nபொதுஜன பெருமுனவில் இணைந்த மஹிந்த, நாமல் மற்றும் ஏன...\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமன...\nமட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வைத்தியர்களைத் தொடர்ச்...\nநாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது உயர்நீதிமன்...\nஎவ்வித வாக்குறுதியும் ரணில் வழங்கவில்லை-போட்டுடைத்...\nமட்டக்களப்பின் மூத்த பிரசையும் அறிஞருமான பிரின்ஸ் ...\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அ...\nகிழக்கில் 760 ஆசிரியர் இடமாற்றங்கள்\nமஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிரான வழக்கு ஒத்திவை...\nஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு\nஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்...\nகிழக்கின் முதலாவது சர்வதேச திரைப்படவிழா\nதமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்பட...\nகாத்தான்குடியில் 1ஆவது பேராளர் மாநாடு\nஇலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/150441-2017-10-02-10-02-19.html", "date_download": "2019-01-19T08:47:40Z", "digest": "sha1:3L6OPAHW2YNHHWWLINC2AIEBOOKKRBXU", "length": 24481, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "பகுத்தறிவாளர்கள் பாதுகாப்போடு வாழ்வதற்கு ஏற்ற நாடு இந்தியா அல்ல!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் ��ிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபகுத்தறிவாளர்கள் பாதுகாப்போடு வாழ்வதற்கு ஏற்ற நாடு இந்தியா அல்ல\nதிங்கள், 02 அக்டோபர் 2017 15:31\n- மோஹித் எம். ராவ்\n(குடும்பத்தினரிடமிருந்து வரும் அழுத்தம் அதிகரித்திருந்த போதிலும், தாக்கப்படலாம் என்ற அச்சுறுத் தலுக்கான அறிகுறிகள் தென்பட் டாலும், இறுதி வரை போராடுவதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்று நரேந்திர நாயக் கூறுகிறார். \"கவுரியின் இறப்புக்குப் பிறகு, தற் காலிகமாக அயல் நாட்டுக்குச் சென்றுவிடும்படி கேட்டுக் கொண்டு தொலைபேசி செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. இங்கு எனது சமூகத்தில் நிலவும் பல தவறு களை சரி செய்ய வேண்டியிருக்கும் போது, நான் இங்கிருந்து ஏன் ஓட வேண்டும்\" என்று அவர் கேட்கிறார்.)\nகவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒருவன் தனது காரை நிறுத்தி, தன்னை ஒரு படம் எடுத்துக் கொண்டு, பின்னர் காரில் ஏறி வேகமாகப் போய்விட்டான் என்று கவுரியின் நண்பரும், அவரது தீவிர ஆதரவாளரும், முற்போக்கு சிந்தனை யாளரும், கன்னட எழுத்தாளருமான யோகேஷ் மாஸ்டர் கூறினார். \"அன்று (வியாழக்கிழமை) இரவு ஒருவன் இருசக்கர வாகனத்தில் சிறிது நேரம் சந்தேகப்படும்படி என்னைப் பின் தொடர்ந்து வந்தான். இப்போது சில காலமாகவே நான் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஆனால், இப்போது, கவுரி கொல்லப்பட்ட பிறகு அந்த அச்சம் நிச்சயமாகவே உச்சத்திற்கு சென்று விட்டது\" என்று யோகேஷ் கூறுகிறார்.\n\"2015 இல் கல்வியாளர் எம்.எம். கல்புர்கி கொல்லப்பட்ட பிறகு, லோகேஷின் வலியுறுத்தல் காரணமாக எனக்கு துப்பாக்கியுடன் கூடிய ஒரு பாது காவலர் நியமிக்கப்பட்டார். இப்போது மறுபடியும் காவல் துறை பாதுகாப்பு திரும்ப வந்துவிட்டது\" என்று அவர் கூறுகிறார். சட்டப்படியான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள 18 எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், சமூக ஆர்வலர்களில் யோகேஷ் ஒருவர். முன்னேற்றக் கருத்து கொண்ட மக்களுக்கு எதிராக தற்போது அச்சுறுத்தல் நிலவும் கண்ணோட்டத்திற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.\nஇந்த எழுத்தாளர் முரண்பாட்டுக்கோ, அச்சுறுத்தல்களுக்கோ, தாக்குதலுக்கோ புதியவர் அல்ல. 2013 ஆம் ஆண்டு அவரது நூல் தந்தி (ஞிuஸீபீலீவீ) வெளியானது முதல் இவை தொடங்கிவிட்டன. அந் நூலில் பிள்ளையாரைப் பற்றி எழுதி யிருப்பது வலதுசாரி குழுக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாம். அப்போதிருந்து அவருக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேவன் கரையில் நடைபெற்ற கவுரி லங்கேஷின் தந்தையின் நினைவு நாள் போது, யோகேஷின் முகத்தில் ஒரு கும்பல் கருப்பு எண்ணெய் பூசினர்.\nஇவற்றால் எல்லாம் அவரது சமூகத் தொண்டு ஆர்வம் முனை மழுங்கிப் போய்விடவில்லை என்றாலும், முரண்பட்ட ஒரு எழுத்தாளர் என்ற அவரது புகழுக்கு ஒரு விலையை அவர் கொடுக்க வேண்டியிருந்தது. அவரது வாழ்வாதாரமாக இருந்த நாடகம் நடத்துவது, எழுதுவது, கருத்தரங்குகள் நடத்துவது ஆகியவற்றின் மூலம் அவருக்குக் கிடைத்து வந்த வருவாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் வறண்டு போனது.\n\"நான் கலந்து கொள்வதில் ஆபத்து உள��ளது என்ற கருத்து நிலவுவதால், எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைப்பதை மக்கள் நிறுத்திக் கொண்டனர். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் அது பற்றி காவல் துறைக்கு தெரிவித்து, அதற்கு எதிராக எதிர்ப்பு ஏதேனும் இருந்தால், பாதுகாப்பு அளிக்கச் செய்ய வேண்டியதாகவும் இருந்தது. இது போன்றதொரு தலை வலியை ஏற்படுத் திக் கொள்ள யார்தான் விரும்புவார்கள\" என்று அவர் கேட்கிறார். தொலைவில் இருக்கும் மங்களூருவிலும், அச்சுறுத் தல்கள் மற்றும் கொல்லப்பட்ட நண்பர் களின் பந்தமும் பகுத்தறிவாளரான நரேந்திர நாயக்குடன் யோகேஷை கட்டிப் போட்டிருக்கின்றன. நரேந்திர நாயக்குக்கு இரண்டு ஷிப்டுகளில் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது. \"தாக்குதலுக்கு இலக்காக உள்ளவர்களின் பட்டியலில் 7 ஆம் இடத்தில் நான் இருக்கிறேன். இப்போது எனக்கு 6 ஆவது இடத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்\" என்று அவருக்கே உரித் தான சோகமான நகைச்சுவை உணர் வுடன் அந்த மனஉறுதியும் ஆற்றலும் கொண்ட பகுத்தறிவாளர் கூறுகிறார்.\nமூடநம்பிக்கைகளுக்கு எதிராக, மந்திர தந்திரங்களின் மோசடிகளை கடந்த 30 ஆண்டு காலமாக வெளிப் படுத்திக் கொண்டிருக்கும், 66 வயதான இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவ ரான நரேந்திர நாயக், இந்துத்துவ அமைப்புகள் மற்றும் மத அமைப் புகள் என மனதைக் கவரும் எதிரிகளின் பட்டியலை தயாரித்து வைத்துள்ளார்.\nஆன்லைனில் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது, 2016 ஆம் ஆண்டில் அவர் காவல்துறையிடம் ஒரு புகார் அளித்திருந்தார். இரண்டு பேர் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் புகார் அளித்ததை அடுத்து அவருக்குக் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.\nகுடும்பத்தினரிடமிருந்து வரும் அழுத்தம் அதிகரித்திருந்த போதிலும், தாக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், இறுதி வரை போராடுவதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்று அவர் கூறுகிறார். \"கவுரி யின் இறப்புக்குப் பிறகு, தற்காலிகமாக அயல் நாட்டுக்குச் சென்றுவிடும்படி கேட்டுக் கொண்டு தொலைபேசி செய் திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. இங்கு எனது சமூகத்தில் நிலவும் பல தவறுகளை சரி செய்ய வேண்டியிருக்���ும் போது, நான் இங்கிருந்து ஏன் ஓட வேண்டும்\nதாக்குதலுக்கு இலக்கானவர்களின் அந்தப் பட்டியலில் நரேந்திர நாயக்குக்கு மேலே இருக்கும் கே.எஸ்.பகவான் என்ற எழுத்தாளர் கடந்த 30 ஆண்டு காலமாக எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஆனால், இந்து வேத நூல்களை 2016 இல் அவர் பேசிய பேச்சில் கடுமையாக இழிவு படுத்தி விட்டார் என்பதால் அவர் தீவிர தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். பேராசிரியர் கல்புர்கியின் கொலைக்குப் பிறகு, மைசூரில் வாழும் பகவான்தான் தங்களின் அடுத்த இலக்கு என்று ஆன் லைன் அச்சுறுத்தல்கள் பறைசாற்று கின்றன. இப்போது அவர் வெளியே எங்கே சென்றாலும் இரண்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் அவருடன் செல்கின்றனர். கவுரி லங்கேஷின் கொலைக்குப் பிறகு ஒரு சில மணி நேரத்திற்குள் இரண்டு முறை அவரை பாதுகாவலர்கள் சந்தித்து அவரது பாது காப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.\nஇவ்வாறு தற்போது நிலவும் சூழ்நிலை பதற்றம் நிறைந்ததாகவும், பிளவுபட்ட தாகவும் இருக்கும்போது, மூடநம்பிக்கை களுக்கு எதிரான பிரச்சாரத்தில் தனது பங்கினைப் பற்றி உற்சாகம் கொண்ட வராக பகவான் இருக்கிறார். எனது நூல்கள் இப்போது நன்றாக விற்பனை ஆகின்றன. நிகழ்ச்சிகளுக்கான கூடுதல் அழைப்புகள் எனக்கு வந்து கொண்டி ருக்கின்றன. அறிவியல் சான்றுகளின் ஆதரவு பெற்ற புதிய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இப் போதும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்\" என்று பகவான் கூறுகிறார். மகாராட்டிர மாநிலத்தில் பகுத்தறிவா ளர்கள் நரேந்திர தபோல்கர் 2013 ஆம் ஆண்டிலும், கோவிந்த பன்சாரே 2015 ஆம் ஆண்டிலும் கொல்லப்பட்டதற்குப் பிறகு அம்மாநிலத்தைச் சூழ்ந்த அச்சம் என்னும் மேகம் இன்னமும் விலக வில்லை.\nமகாராட்டிராவில் விவசாயிகளுடன் பணியாற்றி வந்த இடதுசாரி சர்மிக் முக்தி தள அமைப்பின் தீவிர தொண்டரான 68 வயதான பாரத் பதங்கர், எந்த அச்சுறுத் தலையும் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதை நன்கு அறிந்திருந்தார். காவல் துறை பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்த போதிலும், தொடர்ந்து அவருக்கு வந்த அச்சுறுத்தல்கள் காரண மாக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ஒருவர் அவருடன் இருப்பதற்காக நிய மிக்கப்பட்டுள்ளார்.\nஜாதி ஒழிப்பு மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர், இரண்டு பகுத்தறிவா ளர்களின் கொலைக்காக சனாதன் சன்ஸ்தா என்ற இந்து தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது அந்த அமைப்பினரை தன்மீது கோபம் கொள்ளச் செய்துள்ளது என்று அவர் கூறுகிறார். பன்சாரே கொலை செய்யப்பட்ட அன்று, சன்ஸ்தாவின் பத்திரிகையான சனாதன் பிரபாத் பத்திரிகையின் நகல் ஒன்று பதங்கரின் வீட்டில் போடப்பட்டிருந்தது. அதன் மீது எனது பெயரும், எனது கிராமத்தின் பெயரும் மட்டும் எழுதப் பட்டிருந்தது. இது தெளிவான ஓர் அச்சுறுத்தல் அல்லவா\" என்று அவர் கேட்கிறார்.\nநன்றி: \"தி இந்து\" 10-09-2017\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/44012-khushi-kapoor-to-make-her-debut.html", "date_download": "2019-01-19T09:26:43Z", "digest": "sha1:ZU4BIMRHDBT3Q3PEZTVR6HSB2L25GFSH", "length": 9153, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "ஶ்ரீதேவியின் இரண்டாவது மகள் யாருடன் அறிமுகமாகிறார் தெரியுமா? | Khushi Kapoor To Make her Debut?", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஶ்ரீதேவியின் இரண்டாவது மகள் யாருடன் அறிமுகமாகிறார் தெரியுமா\nமறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் 'தடாக்' படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். படத்தின் நாயகன் இஷான் கத்தருக்கும் அந்தப்படம் அறிமுகப் படம் என்பதால், பலமான எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி வெற்றியும் பெற்றது.\nஇந்நிலையில் ஶ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறாராம். அதுவும் யாருடன் தெரியுமா பாலிவுட்டின் உச்ச நடிகரான ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுடன்\nஇவர்கள் இருவரும் அறிமுகமாகும் இந்தப் படத்தினை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கிறாராம். போனி கபூரின் குடும்பத்திற்கு நெருக்கமான இவர���, குஷியின் சினிமா என்ட்ரி பிரமாண்டமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். அதற்காக சிறந்த கதைகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.\nஅதனால் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள். ஒருவேளை இது உண்மையாகும் பட்சத்தில் 'மோஸ்ட் வெய்டெட்' பட வரிசையில் இந்தப் படமும் இடம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்னை பத்தி கூகுள் தப்பு தாப்பா சொல்லுது: ட்ரம்ப் கோபம்\nகருணாநிதி பாதையில் ஸ்டாலின் பயணிக்க வேண்டும்: விஜயகாந்த் வாழ்த்து\nதயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி; ஸ்டாலின் வருகை\nசந்திரயான்-2 திட்டத்தில் மாற்றம்; ஜனவரியில் நிச்சயம் பறக்கும்: இஸ்ரோ\nமோடியை சந்தித்த பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்கள்\nஓரினச் சேர்க்கையாளரான முன்னணி நடிகை\nஇணையத்தை தெறிக்க விடும் நடிகையின் கவர்ச்சி படம்\nதமிழக கிரிக்கெட் வீரரின் கேரக்டரில் விஜய்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2016/01/lic-new-insurance-schemes-tax-benefit.html", "date_download": "2019-01-19T08:47:48Z", "digest": "sha1:LCIN7V67GXFS4XXQKJDLWCANFUZQ2JGN", "length": 11600, "nlines": 84, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வரி சேமிப்பதற்காக எல்.ஐ.சி கொண்டு வரும் இன்சுரன்ஸ் திட்டங்கள்", "raw_content": "\nவரி சேமிப்பதற்காக எல்.ஐ.சி கொண்டு வரும் இன்சுரன்ஸ் திட்டங்கள்\nஎம்மிடம் ஒரு நண்பர் நீண்ட நாள் நோக்கில் சில தனியார் நிறுவனங்களின் திட்டங்களைக் க��றிப்பிட்டு இணையலாமா\nஇன்சுரன்ஸ் திட்டங்களைப் பொறுத்த வரை எல்.ஐ.சி ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் பாதுகாப்பு அதிகம். இன்னும் அதன் சேவைகள் தனியார் நிறுவனத்துடன் போட்டி போடும் அளவு உள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் பல தனியார் நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் வெகு வேகமாக இணைக்கப்படுகின்றன.\nஇது தவிர இருபது, முப்பது வருடங்கள் என்று திட்டங்களில் முதலீடு செய்யும் போது அப்பொழுது அந்த நிறுவனங்கள் இருக்கிறதா அல்லது எந்த பெயரில் இயங்குகின்றன என்பன போன்ற நடைமுறை சிக்கல்கள் அதிகமாகவே உள்ளன.\nஇந்த காரணங்களால் எல்.ஐ.சியில் உள்ள இன்சுரன்ஸ் திட்டங்களில் இணைவது சிறந்ததாக இருக்கும்.\nதற்போது வருமான வரி சேமிப்பதற்கு முதலீடுகளை செய்யும் காலம் என்பதால் நேரத்திற்கு ஏற்றவாறு எல்.ஐ.சி இரண்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.\nஅந்த இரண்டையும் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்..\nமுதல் திட்டத்தின் பெயர். Jeevan Labh Plan 836.\nஇது ஏற்கனவே இருக்கும் வழக்கமான இன்சுரன்ஸ் திட்டம் போன்றது.\nஎன்ன வித்தியாசம் என்றால், வழக்கமான திட்டங்களில் 20 வருடங்களுக்கு பரீமியம் செலுத்தினால் 20 வருடங்களுக்கு தான் காப்பீடு பொருந்தும்.\nஆனால் இந்த திட்டத்தில் பரீமியம் செலுத்திய வருடங்களுக்கு பின்னரும் காப்பீடு சில வருடங்கள் தொடரும்.\nஅதாவது 16 வருடங்களுக்கு பரீமியம் செலுத்தினால் 25 வருடங்களுக்கு காப்பீடு பயனைப் பெறலாம். இதே போல் 10 வருடங்களுக்கு பரீமியம் கட்டினால் 16 வருடங்களுக்கும், 15 வருடங்களுக்கு கட்டினால் 21 வருடங்களுக்கும் காப்பீடு தொடரும்.\nகாப்பீடு காலம் முடிந்த பிறகு காப்பீடு தொகை, ஒவ்வொரு வருடம் வழங்கப்பட்ட போனஸ், இறுதி போனஸ் போன்றவற்றை சேர்த்து பெறலாம்.\nஅதே நேரத்தில் காப்பீடு காலத்தில் இறந்து விட்டால் அவரது உறவுகள் காப்பீடு தொகை, அதுவரை கொடுக்கப்பட்ட போனஸ் தொகை போன்றவற்றை பெறலாம்.\nஇந்த திட்டத்தில் குறைந்த பட்ச காப்பீடு தொகை இரண்டு லட்ச ரூபாய்.\nஉதாரணத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் காப்பீடிற்கு வருடத்திற்கு 23,000 என்று 16 வருடங்களுக்கு பரீமியம் கட்டினால் 25 வருடங்களுக்கு பிறகு 13 லட்ச ரூபாய் மொத்தமாக கிடைக்கும்.\nமேலும் சில உதாரணங்கள் கீழே உள்ள அட்டவணையில் உள்ளது.\nஅடுத்த இரண்டாவது திட்டத்தின் பெயர். Shikhar Plan 837.\nஇது மேலை நாடுகளில் உள்ளது ப���ல் முழுமையான இன்சுரன்ஸ் திட்டம். இதில் நாம் செலுத்தும் பணம் திருப்பிக் கிடைக்காது. அதனால் முதலீடு திட்டம் போல் கருத முடியாது.\nஅதே நேரத்தில் காப்பீடு காலத்தில் இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் செலுத்திய தொகையில் இருந்து பத்து மடங்கு அதிக பணம் குடும்பத்திற்கு கிடைக்கும்.\nஇந்த திட்டத்தில் பரீமியம் என்பது ஒரு முறை மட்டும் தான் கட்ட வேண்டும்.\nஇந்த திட்டத்தில் குறைந்த பட்ச பரீமியம் தொகை ஒரு லட்ச ரூபாய். அதிக பட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்.\nஉதாரனத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் பரீமியம் செலுத்தினால் நமது காப்பீடு காலத்தில் நிகழும் துயர நிகழ்வுகளின் பின் உறவுகள் இருபது லட்ச ரூபாய் காப்பீடு தொகையாக பெறுவார்கள்.\nஇந்த இரண்டு திட்டங்களுமே வருமான வரி விலக்கு பலனைப் பெறுகின்றன. பரீமியம் தொகையும் மற்ற நிறுவனங்களை விட பரவாயில்லை. அதனால் இன்சுரன்ஸ் திட்டம் வேண்டுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/131880-women-loose-character-does-not-give-men-to-rape-her.html", "date_download": "2019-01-19T08:51:48Z", "digest": "sha1:BYTAPTOKLJGXUBMX3K66WOC7EAMDPYUV", "length": 19930, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`நடத்தையைக் காரணம் காட்டி தப்பிக்க முடியாது'- பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிபதி காட்டம் | Women' loose character, Does not give men to rape her!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:35 (24/07/2018)\n`நடத்தையைக் காரணம் காட்டி தப்பிக்க முடியாது'- பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிபதி காட்டம்\n\"பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் நடத்தையைக் காரணம் காட்டி, எந்த ஆணும் தான் செய்த தவற்றிலிருந்து தப்பிக்க முடியாது\" என்று பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 2003-ம் ஆண்டு, ராமகிருஷ்ணன் கணேஷ் வாக் என்பவர், 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், ராமகிருஷ்ணன் கணேஷுக்கு 2005-ம் ஆண்டு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணன் சில நாள்களுக்கு முன்பு, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.\nஅதில், 'தன்னால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், நல்ல நடத்தைகொண்டவர் கிடையாது. அதனால், என் தண்டனைக் காலத்தைக் குறைத்து, என்னை விடுதலைசெய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி மனீஷ் பிட்லே, ''நீங்கள் சொல்கிறபடி அந்தப் பெண் ஒழுக்கம் குறைந்தவராக இருந்தாலுமே, இந்த வழக்கில் அது உங்களுக்கு உதவாது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் நடத்தையைக் காரணம் காட்டி, எந்த ஆணும் தான் செய்த தவற்றிலிருந்து தப்பிக்க முடியாது'' என்று காட்டமாகத் தெரிவித்ததோடு, சிறுமியைப் பாலியல் வன்கொடுமைசெய்ததால், உடலில் ஏற்பட்ட காயங்கள், அந்தரங்க உறுப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது போன்றவற்றை மருத்துவ அறிக்கை தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அதனால், கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை ராமகிருஷ்ணன் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும்'' எனக் கூறி, மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.\nsexually abusedhigh courtஉயர் நீதிமன்றம்பாலியல் வன்புணர்வு\n``பிக்பாஸ்ல குழந்தையைத் தத்தெடுக்கிறேன்னு அவர் சொன்னது நடிப்பு இல்ல... ஏன்னா..\" - மிசஸ் கயல்விழி சென்றாயன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி\n2,000 காளைகள்... 500 காளையர்கள்... 1,00,000 பார்வையாளர்கள்.. - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_04_24_archive.html", "date_download": "2019-01-19T08:32:21Z", "digest": "sha1:2IEKP5H2DIGM2Z234WDAOV27KLQVLY54", "length": 30906, "nlines": 609, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Tuesday, 24 April, 2007", "raw_content": "\nஓஷோ - இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லை\nPosted by தமிழன் மனுநீதி at 8:03 pm 0 comments (நெற்றிக்கண்)\nதண்டவாளங்களைக் கடந்துவிட்ட காதல் இளசுகள்...\nPosted by தமிழன் மனுநீதி at 5:47 pm 0 comments (நெற்றிக்கண்)\n“நாம மனசு வச்சா நடக்குமுங்க”\nஅது வாழ்க்கையில் வெற்றிக்கான வழியைக்காட்டுமா\nமனம்தான் வாழ்வின் நிர்ணய சக்தி. நம் இன்ப துன்பங்களின் கர்ப்பப்பை. வெற்றி தோல்விகளின் விளைநிலம். மனம்தான் வாழ்க்கைப் போராட்டத்துக்கான போர்க்கருவிகளின் பட்டறை, பாசறை, பள்ளியறையும்கூட. வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் மனம்தான் செதுக்குகிறது. வாழ்வா - சாவா புகழா - இகழா இவையெல்லாம் நம் கையில் இருக்கிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. வாழ்வில் எண்ணத்தின் உயரம் நம் உள்ளத்தின் உயரம். உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் உயர்வதைக் கடவுளாலும் தடுக்க முடியாது.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nஉள்ளத் தனைய துயர்வு - குறள்\nதந்தையின் உடலில் ஓர் உயிர் அணுவாக இருந்த நாம், தாயின் கர்ப்��ப்பை நோக்கி பிரயாணம் செய்து, நம்மோடு கூட வந்த லட்சக்கணக்கான உயிர் அணுக்களை ஜெயித்து தாயின் கருவில், சினைமுட்டையில் கலந்தோம். ஓடி ஓடித் தாயின் கருவில் இடம் பிடித்த நாம், ஓடி ஓடிப் பூமித்தாயின் மடியில் இடம்பிடிக்க வேண்டியதும் அவசியம்தானே இந்த உலக வாழ்க்கையே ஓர் ஓட்டப்பந்தயம்தான் இந்த உலக வாழ்க்கையே ஓர் ஓட்டப்பந்தயம்தான் ஓடுவது நமது இயல்பு. ஜெயிப்பது நமது இயற்கை. ஓடத்தயங்குபவர்களை உலகம் வாரிச்சுருட்டி வெளியில் தள்ளிவிடும். இந்த உலகம் இயங்கவேண்டிய கர்மபூமி. இயங்காமல் இருக்க எவருக்கும் உரிமையில்லை.\nவாழ்க்கைப் பயணத்தில் கடுமையாக ஓடி ஓடி உழைத்து மேலே வரவேண்டியதுள்ளது. மேலே வந்துவிட்டோமே என்று உழைப்பை நிறுத்திவிட்டால் கண்டிப்பாக விபத்து நேரிடும். உழைப்பே உணவு, உழைப்பே ஓய்வு, உழைப்பே உயிர். எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம். சாகிறவரை வாழவேண்டாமா அதற்காக வாழ்வில் உழைப்பை விடமுடியுமா அதற்காக வாழ்வில் உழைப்பை விடமுடியுமா இந்த வாழ்க்கை வளையத்துக்குள், சுழற்சிக்குள் புகுந்து விளையாடி எதிர் நீச்சல் போடவேண்டும்.\nவாழ்க்கையில் ஜெயிக்க கடவுளின் கருணை இயல்பானது. ஆனால் மனித முயற்சி, கடும் உழைப்புதான் ஜெயத்தை நிர்ணயிக்கிறது. பஞ்சபூதங்களும் நமது பாதுகாவலர்கள்தான். அவற்றைக்கண்டு சோர்வடைய வேண்டாம். மனதைக் கவிழ்த்து வைத்திருப்பவர்களுக்கு, கடவுளின் அருள் ஒருபோதும் கிடைப்பதில்லை. கவிழ்த்து வைத்த பாத்திரத்தில் தண்ணீரைச் சேமிக்க முடியுமா திறந்த மனத்தோடு பிரபஞ்சத்தோடு தொடர்புகொண்டால் பஞ்சபூதங்களும் நமக்குச் சாதகமானவைகளே\nநமக்கு எதிரான எண்ணங்களைத் தவிர்த்து, எதிர்ப்பனவற்றைக்கூட சாதகமாக்கிக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றிதான். இப்படி இருந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இல்லாத ஒன்றைக் காரணம் காட்டி தோல்வியை நியாயப் படுத்தவேண்டாம். எதுவும் நம்மை தோற்கடிக்கக் கூடாது என்ற வைராக்யம் இருந்துவிட்டால் பாதகமான குறைகள், சாதகமான நிறைகள் ஆகிவிடும். நம்முடைய குறைகள் 1. மாற்றக்கூடியது. 2. மாற்ற முடியாதது. மாற்றவே முடியாத குறைகளை ஒருபோதும் குறைகளாகக் கருதாமல் அவற்றை மூலதனமாக்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதனால் வெற்றி உறுதியா���ிறது. எல்லோரையும் மாற்றவேண்டும் என்று நாம் துடிக்கிறோம். மாறவில்லையே என்று மன அமைதி இழக்கிறோம். ஆனால் நாம் அதற்குத் தகுந்தாற்போல் மாறியிருக்கிறோமா என்று மன அமைதி இழக்கிறோம். ஆனால் நாம் அதற்குத் தகுந்தாற்போல் மாறியிருக்கிறோமா வலிமை வாய்ந்த இரும்பத்தூணை வெளியிலிருந்து எதுவும் வீழ்த்துவதில்லை. அதனுள் உருவாகும் ஷஷதுருதான் தூணை சாய்த்து விடுகிறது.\nநம்மிடம் இருக்கும் நல்லதும், கெட்டதும்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. மனிதன் தன்னைத்தானே பார்க்கிறபோது வேகம் குறைகிறது. விவேகம் பிறக்கிறது. வாழ்வில் உயர உங்களை நீங்களே உற்றுப்பாருங்கள். தன்னையே தான் உற்றுப்பார்க்கும் முயற்சி சுயவிமர்சனத்தால் வெற்றிபெறும்.\nநம்மை உயர்த்த, நம்மைக் கவனிக்க நேரமில்லை என்றால், நம்மீது நமக்கு அக்கறை இல்லையா அவ்வளவு அலட்சியமா நம்மீது நமக்கு ஈடுபாடு இருந்தால் நம்மை உயர்த்த எப்படியாவது நேரத்தை ஒதுக்குவோம். அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி அமைதியான பிச்சைக்காரன்வரை 24 மணிநேரம்தான் இருக்கிறது. நிற்கவே இடமில்லாத டவுன்பஸ்ஸில் கண்டக்டர் திரும்பத் திரும்ப போய் வர இடம் கிடைக்கிறதே எப்படி நம்மை மாற்றியமைப்பது மிக முக்கியமான, அவசியமான அவசர வேலை என்றால் அதற்கான நேரம் கிடைத்துவிடும்.\nமனசுக்கு இயல்பான இன்ப நாட்டம் உண்டு. கஷ்டத்தை அது விரும்பாது. இன்பம் விழையும் இயல்பு. எது இன்பம் எனத் தோன்றுகிறதோ அதையே திரும்பத் திரும்பச் செய்யத் தோன்றும். புதிய புதிய வரவுகளை அது தேடுவதேயில்லை. குழந்தைப்பருவம் தொடங்கி சாகிறவரை இந்த இன்பம் விழையும் இயல்பை யாரும் விடமாட்டோம். வளர வளர நாம் செயல்களை மாற்றியிருப்போம். செயல்களை மாற்றியிருப்பதால் வளர்ந்து விட்டோம் எனத் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் வளர்வதே இல்லை.\nஇன்பம் விழையும் மன இயல்பு துன்பத்தில்தான் முடிகிறது. இடையிடையே விளம்பரங்கள் இல்லாமல் எப்படி டி.வி. சீரியல் பார்க்கமுடியாதோ அது போலத்தான் க~;டங்கள் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறைக்கு வராது. சோதனையும், வேதனையும் இல்லாமல் சாதனை பிறக்கவே முடியாது. பிரச்சினையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. நாம் பிறப்பதற்கு முன்பும் பிரச்சினைகள் இருந்தன. நம் மரணத்திற்குப் பின்பும் அவை இருக்கப் போகின்���ன. நாம்தான் இடையில் வந்து இடையில் போகிறோம். நமக்குப் பிரச்சினைகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு நாம் அவசியம் தேவை. எனவே அவற்றை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும். நமது பிரச்சினைகளின் அகல ஆழம் தெரிந்தவர்கள் நாம்தான். நாம் மட்டுமே உறுதியான முடிவை எடுக்கமுடியும். அதனைத் தீர்க்கமுடியும். கனமான பறவைகளை அதன் லேசான இறக்கைகள்தான் மேலே தூக்குகின்றன.\nநமது பிரச்சினைகளுக்கு பிறருடைய கருத்துக்களைக் கேட்கலாம். பரிசீலனை செய்யலாம். அவைபற்றி ஆலோசனைகூட செய்யலாம். ஆனால் அவைதான் தீர்ப்பு என்று முடிவெடுக்கக்கூடாது. பேண்ட் முதல் பெண்டாட்டிவரை நண்பர்களின் அபிப்ராயப்படி தேர்ந்தெடுக்கும் ஆண்கள் தோற்றுப்போவது நிச்சயம். புடவை முதல் புரு~ன் வரை தோழிகளிடம் யோசனை கேட்கும் பெண்கள் நிம்மதியாக வாழமுடியாது. எல்லோரையும் ஓர் எல்லையில் நிறுத்தவும். எதற்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்புவதில்லை. ஆரோக்யமாக இருக்கிற நாம் ஏன் பிறரைச் சார்ந்திருக்கவேண்டும் இந்த மன ஊனம் சகிக்க முடியாதது. பிறரைச் சார்ந்து வாழ்வது என்கிற ஊன்றுகோலை உதறி எறிய வேண்டும். இல்லையென்றால் மந்திர தந்திர மதவாதிகள், குட்டிச்சாமியார்கள், ராசிபலன் பார்ப்பவர்கள் நம்மை வசப்படுத்தி நிரந்தர ஊனமாக்கி விடுவார்களென்பது நிச்சயம்.\nவாழ்க்கை விசித்திரமானது. நாம் தயாரித்து வைத்துள்ள பதில்களுக்கேற்ப வாழ்வில் கேள்விகள் பிறப்பதில்லை. எல்லா கேள்விகளுக்கும் யாராவது பதில் சொல்லமாட்டார்களா என்று தடுமாற வேண்டாம். பிறரது அபிப்ராயங்களால் பாதிக்கப்படக்கூடாது. நாம்தான் விடைகாணவேண்டும். அதுதான் உண்மையான தன்னம்பிக்கை.\nநாம் பரபரப்புடனும், அவசரத்துடனும், கவலையுடனும் எதைத் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. கிடைத்தாலும் கிடைத்தது தெரியாது. தெரிந்தாலும் ருசிக்காது. எண்ணங்களே வாழ்வை உருவாக்குகின்றன. எண்ணங்களை நம் மனம்தான் உருவாக்குகிறது. எனவே மனம் நம் வசம் இருக்கவேண்டும்.\nஆனந்தமாக இருக்கவேண்டும். கண்களில் கனவுகளையும், மனசில் ஆனந்தத்தையும் நிரப்பினால் \"வானம் வசப்படும்\"\n‘வெற்றி நிச்சயம்’ நம்மைத்தேடி வரும்,\n“நாம மனசு வச்சா நடக்குமுங்க”\nஆக்கம் - சங்கர் (க.சங்கரநாராயணன் : சவூதி அரேபியா)\nLabels: நன்றியோடு தொக���ப்பு - நவின் (சவூதி அரேபியா - 2003)\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nஓஷோ - இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லை\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10508263", "date_download": "2019-01-19T08:05:17Z", "digest": "sha1:4GOQHNLNOCH6ASEGOW7FUK7ZVB3VORFY", "length": 42709, "nlines": 851, "source_domain": "old.thinnai.com", "title": "என்னுரை | திண்ணை", "raw_content": "\nபுத்தகம் தயாராகிவிட்டது. என்னுரை மட்டும்தான் பாக்கி.\nசிறுகதை எழுத உட்கார்ந்து அதுவே குறுநாவல் திட்டமாகி பின் எழுத எழுத 300\nபக்கங்களைக் கடந்தவுடன் சரி .. இது நாவல்தான் என்று தீர்மானமாகி தெரிந்தது\nகேல்விப்பட்டது எப்போதோ நடந்தது கனவில் வந்து பயமுறுத்தியது எல்லாத்தையும்\nசேர்த்து 400 பக்கத்துக்கு இழுத்து முடிவு சோகத்தில் முடிக்கவா இல்லை சுபம் என்று போட்டுவிடவா என்று\nஇரண்டு நாள் மண்டையைக் குடைந்து ஒரு வழியா\nஇரண்டுக்கும் நடுவில் ஒர் வகையான ‘ட்டிரா ‘வாகிப்போன மேட்ச் மாதிரி\nஒரு முடிவைக் கொடுத்து வாசகர்களின் ஊகத்திற்கு விட்டுவிட்ட மாதிர��� ஓர்\nஅறிவுஜீவித்தனமான மேதாவிலாசத்தைக் காட்டி.. முடிச்சாச்சு.\nஅத்தனையும் எழுதும் போது இல்லாதச் சங்கடம் இந்த அரைப்பக்கம் என்னுரை\nஎழுதும் போது எப்போதும் வந்து தொலைக்கிறது\n எப்போதுமே இந்தக் கேள்விக்கு எனக்குச் சரியானப்\nபதில் இதுவரைக் கிடைக்கவில்லை. அப்படிப் பார்த்தாலும் இந்த என்னுரை எழுதுவது ஒன்றும் இது முதல்\nதடவையும் அல்ல. இது என்னுடைய 9வது புத்தகம். ஒவ்வொரு தடவையும் என்னுரை எழுதும்போது மட்டும்\nஇந்த மாதிரி ஒரு சங்கடம் எனக்கு. இந்த மாதிரி எனக்கு மட்டும்தானா.. இல்ல எல்லா\n எழுத்து வட்டத்திலேயே நெருங்கிய நண்பர்களிடமும்\nஇன்றுவரை இதைக் கேட்டதில்லை. அது என்னவோ எதைப் பற்றி வேண்டுமானாலும் மணிக்கணக்கில் பேசலாம்,\nவிவாதிக்கலாம் என்றெல்லாம் செயல்படும் எனக்கு இதைப் பற்றி மட்டும் எப்போதும் எவரிடமும் கேட்க\nஆயிட்டு பதிப்பகத்தார் என்னுரையை அனுப்பச் சொல்லி கேட்டு ஒரு வாரமாகிறது.\nஇன்னும் என்னுரை எழுத முடியவில்லை. பிள்ளைகள் நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து எழுதியாச்சு.\nபழைய டைரியை எடுத்து வைத்துக் கொண்டு அதிகாலையில்\nசூடா டாடா கோல்ட் சாய்க் கப்புடன் உட்காந்தாச்சு. இராத்திரி பிசாசு மாதிரி எந்திரிச்சி உட்கார்ந்து\nகணினி முன்னால் உட்கார்ந்து முரசு நோட் பேட் திறந்து என்னுரை 1, 2,3 என்று ஒவ்வொரு\nமாதிரியும் எழுதிப்பாத்தாச்சு. ம்கூம் எதுவுமே என்னுரை மாதிரி இல்லை.\nபக்கம் பக்கமாக எழுதறவளுக்கு என்னுரை எழுதுவதற்கு இவ்வளவு நாளாகிறது என்று\nபதிப்பகத்தாரிடம் சொன்னால் நம்பவா போகிறார்கள். புத்தக எண்ணிக்கை கூட கூட\nதிமிர் அதிகமாகி விட்டது என்றுதான் நினைப்பார்கள்.\n‘இந்த நாவல் என்னுடைய 9 வது புத்தகம். ‘ இப்படி ஆரம்பிக்கலாமா \nச்சே.. எத்தனையாவது புத்தகமாக இருந்தால் என்ன \nஒரே ஒரு புத்தகம் எழுதி இலக்கிய உலகில் நிலைபெற்றுவிட்டவர்கள் எத்தனையோ பேர்.\nஎன் சிறுகதைகளுக்கு புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் விருது கிடைத்ததை எழுதலாமா \nம்கூம். சரிப்படாது. புதுச்சேரிக்காராருக்கு எங்க தமிழ்ச் சங்கத்தில் விருது கொடுத்ததற்கு\nஅவர்கள் கொடுத்த ரிடர்ன் கிஃப்ட் தான் இது என்பது எனக்குத் தெரியும்.\nஅந்த வருடம் வெளிவந்த என் சிறுகதைப் புத்தகத்தில் எனக்கு ஒன்றும் அவ்வளவு\nதிருப்தி இல்லை. என் சிறுகதைகளை விட சிவம் எழுதிய சிறுகதைகள் உண்மையிலேயே\nசிறப்பாக இருந்தது. பாவம்.. அவருக்கு ஆறுதல் பரிசு. எனக்கு முதல் பரிசு..\nஎன் சிறுகதைகள் மலையாளத்தில், மராட்டியில், குஜராத்தியில், இந்தியில் மொழிப் பெயர்ப்பு\nமலையாளத்தில் செய்வதெல்லாம் என் நண்பர்கள். மராட்டியில் மொழி பெயர்ப்பது என்னுடன்\nஎங்கள் காலனியில் வசிப்பவர். குஜராத்தி, இந்தியில் மொழி பெயர்ப்பு.. அவர்களின்\nஎதிர்பார்ப்புகள்.. அவர்கள் சிறுகதைகளை நான் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும்.\nஅதற்காக அவர்கள் எனக்கு அளித்த அட்வான்ஸ் தான் அவர்களின் மொழி பெயர்ப்புகள்.\nஇதை எல்லாம் போய் சொல்ல வேண்டுமா என்ன \nநான் உறுப்பினராக இருக்கும் மன்றத்திற்கும் இங்கு வந்து கொண்டிருக்கும் மாத வார இதழ்களுக்கும்\nநன்றி சொல்லி இவர்கள் தான் என் எழுத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தவர்கள் என்று சொல்வோமா \nஆமாம்.. உறுப்பினராக வைத்திருப்பதெல்லாம் அவர்கள் கேட்டவுடன் செக் எழுதிக் கொடுக்கிற\nஒரே ஆளாக நானிருப்பதால் தானே.\nஇந்த வார மாத இதழ்களுக்கெல்லாம் துண்டு விழுகிற\nபக்கங்களை நிரப்புவதற்கு என்னை விட்டால் சரியான அரைலூசு பேர்வழி யார்க் கிடைப்பார்கள்.\nஅவர்கள் போன் செய்தவுடன் எந்த மாதிரி மேட்டர் வேணும், கரெண்ட் இஸ்யுவா, சிறுகதையா,\nஅரசியல் நையாண்டியா, விளையாட்டு களச் செய்திகளா.. என்ன வேண்டும் என்று கேட்டு\nஎந்த ராத்திரியானாலும் உட்கார்ந்து எழுதி விடிந்தவுடன் ரிக்ஷாவுக்கு 10 ரூபாய் செலவு செய்து\nவெளியில்போய் பக்கத்திற்கு 10 ரூபாய் கொடுத்து குறைந்தது 3 பக்கமாவது இருக்கும் 30 ரூபாய்க்கு\nஃபேக்ஸ் செலவு செய்து அனுப்பிவிட்டு நான் அனுப்பியதை அவர்கள் தலை வாலில் எல்லாம் எடிட்\nசெய்து முண்டமாக போட்டிருப்பதைக் கண்டு கோபம் கொண்டு இனிமேல் இவர்கள் கேட்டால்\nஎழுதுவதில்லை என்று சபதம் எடுத்து சபதம் செய்த இரண்டு நாட்களுக்குள் நானே என் சபதம்\nமறந்து மீண்டும் எழுதி மீண்டும் ஃபேக்ஸ் செய்து.. இவ்வளவு அரைலூசுத்தனமான எழுத்தாளர்\n தெரியும் அவர்கள் எல்லோருமே என்னை ஏமாற்றுகிறார்கள் என்பது.\nஎன்ன செய்வது.. இவர்களை விட்டால் வேறு யாருமில்லையே \nஇவர்களுக்கு என் புத்தகத்தில் நன்றி சொன்னால் நன்றி என்ற சொல் தூக்குப்போட்டுக் கொண்டு\nஎன்னைச் சபித்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.\nசென்னையிலிருந்து வெளிவரும��� அந்த வார இதழின் பவளவிழா மலரில் என் சிறுகதை பரிசுக்குரியதாகத்\nதேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிப்பிடலாமா.. வேண்டாம். அவர்கள் சரியானா ஏமாற்றுக்காரர்களாச்சே.\nபரிசு ,, ஆஅ.. ஓவுனுட்டு பரிசுத்தொகையை மட்டும் இன்னும் அனுப்பவில்லையே. அந்தப் பரிசுத்தொகை\nஆயிரம் ரூபாய் வந்து ஒன்றும் நிறையப் போவதில்லைதான். ஆனால் வாக்குசுத்தம் வேண்டாமா..\nஅதுவும் எழுதறவனுக்கு வாக்கு சுத்தமில்லைனா அதை அரசியல்வாதிகளிடன் எப்படி எதிர்ப்பார்க்க முடியும் \nஇந்த லட்சணத்தில் அந்தப் பத்திரிகைதான் ஒவ்வொரு இலக்கியவாதி, அரசியல்வாதியின் அகமும் புறமும்\nபிட்டு பிட்டு வச்சி எழுதற பத்திரிகை.\nஎன் எழுத்துகளுக்கு ஆதர்ஷ சக்தியாக இருப்பது என் கணவரும் என் குழந்தைகளும் .. அவர்களின்\nஒத்துழைப்பு இல்லை என்றால் என் எழுத்துகளும் இல்லை என்று எழுதலாமா \nஎல்லா வேலையும் முடிச்சிட்டு எழுத உட்காரும்போது மட்டும் எங்கிருந்து வருமோ என் காதல் கணவருக்கு\n அது என்னவோ தெரியவில்லை நான் எழுத உட்காரும்போது மட்டும் அவருக்கு எப்படித்தான்\nமூட் வருமோ.. இது காதலா இல்லை என் எழுத்துக்காதலன் மேல் அவர் நடத்தும் மரபணு தாக்குதலா \nபோகப் போக அவர் மீது நான் கொண்ட காதலும் கசந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.\nஆனால் இதை எல்லாம் எழுத முடியுமா என்ன \nஎன் பிள்ளைகள்.. அம்மானா.. சமைக்கணும்.. வீட்டை பள பளனு வச்சிருக்கனும்.\nஅவர்களுடன் உட்கார்ந்து மாடர்ன் மதர் மாதிரி ‘ க்கிரஷிலிருந்து டேட்டிங் விவகாரம் வரைக்கும்\nபேசனும். கட்டாயம் ப்பிஷா பண்ணத்தெரிந்திருக்கனும். இங்கிலீஷ், ஹிந்தினு சரளமா உளறனும்.\nஅதுவும் அவர்களுக்கு போன் வரும் போது கட்டாயம் இங்கிலீஷ் வித் அமெரிக்கன் அக்ஷனில்\nபேசனும். ஆனா ஒரு ஒரு மணி நேரம் தொந்திரவு இல்லாம எழுத உட்காரக்கூடாது.\nஅவுங்க பிராஜக்ட், பிரசண்டேஷன் எல்லாம் பண்ணும்போது இரவு முழுக்க லைட் எரியலாம்..\nநாம தூங்க பழகிக்கனும். ஆனா நான் என்னிக்காவது இராத்திரி அவர்களுக்குத் தொந்தரவு\nபண்ணாம டேபுல் லேம்ப் வெளிச்சத்தில் எழுத உட்கார்ந்தாலும் இரண்டுக்கும் வர்ற கோபத்தைப்\nபாக்கனுமே.. அப்புறமென்ன.. விவாதம்.. ஸோ வாட் மம்மி.. யு டோண்ட் கம்பேர் திஸ் வித்\nதேட்.. கடைசியில் தீர்மானிப்பார்கள்.. வி வாண்ட் அ நார்மல் மம்மி யா.. தேட்ஸ் ஆல்\nஅதுக்கப்பறம் எழுத்தாவ��ு.. நான் எழுதறதாவது.. அப்படியே அப்பாவின் மரபணுவை எடுத்துக்\nகொண்டு பிறந்திருக்கும் என் குட்டிச் சாத்தான்கள்.. அதுகளுக்கு நன்றி சொல்லப் போவதில்லை\nநான் என் புத்தகங்களின் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் நன்றி சொல்லாததை அடிக்கடி\nபலர் என் புத்தக வெளியீட்டில் சொல்லிக் காட்டி இருக்கிறார்கள்.\nஅதுவும் ஒரு வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்\nஆனால் இந்தப் பெண்ணின் எழுத்து வெற்றிகளுக்குப் பின்னால் உண்மையிலேயே இருப்பது\n அப்போது பார்க்க வேண்டுமே.. டண் டண்ணாக என் முகத்தில்\nவழிகிற அசட்டுத்தனத்தை. அது என்னவோ எழுத்து என்பதையும் அந்த எழுத்தாளரின் குடும்ப உறவுகளையும்\nஎன்னால் நேர்க்கோட்டில் பார்க்க முடிவதில்லை. அதுவும் ஒரு பெண் எழுத்தாளர் தன் எழுத்துகளுக்கும்\nஅதன் வெற்றிகளுக்கும் பின்னால் இருப்பது உண்மையிலேயே ஓர் ஆணாக இருந்தாலும் அதைச் சொல்ல\nவேண்டிய காலம் இன்னும் வரவில்லை. அப்படிச் சொல்லும்போது என் எதிரில் இருக்கும் எழுத்துலக\nமொட்டுகள் ம்ம் இவருக்கு கிடைத்திருக்கும் கணவரின் ஒத்துழைப்பு நமக்கில்லையே என்று\nஅரும்பாமல் போய்விடுமோ என்ற அச்சமும் ஏற்படும்..\nஅதிகாலையில் பேப்பர் படிக்கும்போது கைபேசியில் எஸ்.எம்.ஸ் செய்தி..\nஎன்னுடைய என்னுரைக்காக காத்திருப்பதாக. சரி இனிமேலும் லேட் பண்ணக்கூடாது.\nஎதுவும் யோசிக்க வில்லை. வேகமாக என்னுரையை எழுதி அனுப்பிவிட்டேன். வழக்கம்போலத்தான்.\nஎல்லோரையும் திருப்திப் படுத்தற மாதிரி எல்லோருக்கும் நன்றி சொல்லி..\nநடை – சுருளிப்பேட்டையில் சுருண்டோம் – பாகம் 2\nதேவை : நீதி வழுவா நெறிமுறை\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-5)\nமுதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் – இறால் பண்ணைகள்; (Prawn Farms)\nஆயினும் – இரண்டு கவிதைகள்\nகீதாஞ்சலி (37) என்னுள் விடப்பட்ட ஒன்று ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தடா (மதிவண்ணன் கவிதைகளைப் பற்றி ஒரு கடிந்துரை)\nகண்களைச் செப்பனிட தட்ப ஒளிக்கதிர் லேஸர்அறுவை முறைகள் -5 (Eye Surgery with Cool Laser Beams Part 2)\nவறுத்த வறுகடலை – 1\nரஜினி – ஷங்கர் ‘சிவாஜி ‘ தேறுமா… \nஅண்ணா பல்கலைக் கழக துணைவேந்தருக்கு பாராட்டு விழா..\nPrevious:விம்பம் – லண்டன் குறுந்திரைப்பட விழாவும், விருதும்\nநடை – சுருளிப்பேட்டையில் சுருண்டோம் – பாகம் 2\nதேவை : நீதி வழுவா நெறிமுறை\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-5)\nமுதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் – இறால் பண்ணைகள்; (Prawn Farms)\nஆயினும் – இரண்டு கவிதைகள்\nகீதாஞ்சலி (37) என்னுள் விடப்பட்ட ஒன்று ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தடா (மதிவண்ணன் கவிதைகளைப் பற்றி ஒரு கடிந்துரை)\nகண்களைச் செப்பனிட தட்ப ஒளிக்கதிர் லேஸர்அறுவை முறைகள் -5 (Eye Surgery with Cool Laser Beams Part 2)\nவறுத்த வறுகடலை – 1\nரஜினி – ஷங்கர் ‘சிவாஜி ‘ தேறுமா… \nஅண்ணா பல்கலைக் கழக துணைவேந்தருக்கு பாராட்டு விழா..\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://pallisolai.blogspot.com/2012/11/blog-post_5912.html", "date_download": "2019-01-19T08:43:41Z", "digest": "sha1:VCFDIA66DOT4HY3DGL46MEJRD4SBG3KO", "length": 3879, "nlines": 106, "source_domain": "pallisolai.blogspot.com", "title": "கையெழுத்துப் பயிற்சி ~ பள்ளிச் சோலை", "raw_content": "\nகல்விச் செய்திகளை உடனுக்குடன் அறிய...\nபள்ளிச் சோலை பள்ளிச் செய்திகள் No comments\nராய்பூரில் 21 முதல் 28.11.12 வரை நடைபெறும் கையெழுத்துப் பயிற்சிக்கு 30 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மற்றும் அவர்கள் பங்கேற்க அனுமதியளித்து - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு\n2012 சமீப நிகழ்வுகள் (1)\nTET- கல்வி உளவியல் (1)\nTET- சமூக அறிவியல் (3)\nஆசிரியர் தகுதி தேர்வு (31)\nஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்\nமூலிகை தாவரத்தின் தாவரவியல் பெயர்\nபொது அறிவு தகவல் வினா விடைகள் பாகம் 1\nTNPSC - பொதுஅறிவு வினா விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/171760", "date_download": "2019-01-19T08:42:23Z", "digest": "sha1:O6CQVT4HPFIZNXRDVCV572JFCSAX3MEP", "length": 8672, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "நெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் நெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்\nநெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்\nவிவே (சுவிட்சர்லாந்து) – அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும��� காப்பி உணவகம் ஸ்டார்பக்ஸ் (Starbucks Corporation). மலேசியாவிலும் நிறையக் கிளைகளைக் கொண்டிருக்கும் உணவகம் இதுவாகும். தற்போது இந்நிறுவனம், தனது சொந்தத் தயாரிப்புகளான காப்பித் தூள் மற்றும் உணவுப் பொருட்களை அடைக்கப்பட்ட பொட்டலங்களாக விற்பனை செய்து வருகிறது.\nஇந்த உணவுப் பொட்டலங்களைக் கடைகளிலும், பேரங்காடிகளிலும் உலகம் முழுவதும் விற்பனை செய்ய ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நெஸ்லே நிறுவனத்துடன் கரம் கோர்த்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தைப் பற்றி விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனமான நெஸ்லே, உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் வணிக நிறுவனமாகும். உணவுப் பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே மிகப் பெரிய நிறுவனம் நெஸ்லேதான்\nஇந்த வணிகக் கூட்டணி மூலம் இரண்டு நிறுவனங்களும் மேலும் கூடுதலானப் பலன்களைப் பெற முடியும் என வணிக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\nஸ்டார்பக்ஸ் தயாரிக்கும் காப்பி தொடர்புடைய உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்கி காப்பி தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை நெஸ்லே உலக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்வதன் மூலம் இரு நிறுவனங்களின் வணிக முத்திரைகளும் (பிராண்ட்) உலக அளவில் மேலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வணிகக் கூட்டணியின் காரணமாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சுமார் 500 ஊழியர்கள் நெஸ்லே குழுமத்துடன் இணைவார்கள். அவர்கள் இலண்டன் மற்றும் அமெரிக்காவின் சியாட்டல் நகர்களில் நெஸ்லே குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் விவே (vevey) நகரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் நெஸ்லே அந்நகரிலிருந்து இந்தக் கூட்டணியின் அனைத்துலக விரிவாக்கத்தைக் கையாளும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகோக்கா கோலாவின் காப்பி போர்\nஸ்டார்பக்ஸ் காப்பி விற்க 7.2 பில்லியன் டாலர் செலுத்துகிறது நெஸ்லே\nஸ்டார்பக்சில் கேன்சர் எச்சரிக்கை அவசியம் – கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு\nகிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதி மூடுவிழா காண்கிறது\nநெட்பிலிக்சின் புதுமையான கதைசொல்லும் பாணி – ஆனால்…25 மில்லியன் வழக்கு…\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nஆப்பிள் நிறுவனம், வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nஇவ்வாரத்திற��கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/10/22/", "date_download": "2019-01-19T08:14:40Z", "digest": "sha1:P3D46UYNE6JMVMOB4ISZ2II7KZRA746X", "length": 5489, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 October 22Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடக்கம்\nதமிழகத்தில் கன மழை தொடரும்\nகணவர் இறந்த தூக்கம் தாளாமல் மனைவியும் இறப்பு\nபுதிய புற்றுநோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு\nபக்ருதீனை ஆஜர்படுத்துவதில் தொடரும் சிக்கல்\nகுரு பூஜை நடத்த தடை விதிக்க முடியாது\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/02/22/", "date_download": "2019-01-19T09:15:18Z", "digest": "sha1:QZ3EZNPWS4YFZNSGEKJWSSMWH2L3HWL2", "length": 6263, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 February 22Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிமானப் பணிப்பெண் போன்று ரயில்களிலும் பணிப்பெண் விரைவில் அறிமுகம்\nதேசிய நெடுஞ்சாலையில் அன்புமணி ஆடிப்பாடும் குறும்படத்தின் படப்பிடிப்பு.\nதேமுதிகவை கை கழுவ திமுக, பாஜக அதிரடி முடிவு\nதமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா\nஉங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி \nநல்வாழ்வு தரும் சிவநாம ஸ்லோகம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தவிர்க்க போராடும் நியூசிலாந்து\nMonday, February 22, 2016 12:40 pm கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 493\nகோவை போலீஸ் நிலையத்தில் சிம்பு ஆஜர்\nMonday, February 22, 2016 12:05 pm கோலிவுட், சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள் 0 327\n மகாமக குளம் தோன்றியது எப்படி மகாமகத்தன்று தீர்த்தமாடுவதால் என்ன நன்மை\nவாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடிக்க வாட்ஸ் அப் பயன்படுத்தப்படும். தேர்தல் அதிகாரி\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத���துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/06/mobile-wifi.html", "date_download": "2019-01-19T07:59:55Z", "digest": "sha1:EQRYMRO3XR5YZTCE4DTVRSXBGCKUVOOJ", "length": 13556, "nlines": 213, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது\nஉங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது \n1. முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் ....\n2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ... கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...\nஇதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில் Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம் /\n3. பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம் ....\nகீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...\nஇந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் . (இதில் ssid என்பது உங்கள் பெயர் ... key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் ...ssid பெயர் மற்றும் key பாஸ் வோர்ட் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி டைப் செய்து கொள்ளலாம் .... )\n4. உருவாக்கிய WIFI Profile Activate செய்வது எப்படி \nகீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...\nஉடனடியாக Wifi Activate ஆகிவிடும் ....\nஅவ்வளவு தான் Wifi Activate ஆகிவிட்டது....\nகீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...\nஉடனடியாக Wifi De-Activate ஆகிவிடும் ....\nஅவ்வளவு தான் Wifi De-Activate ஆகிவிட்டது..\nகண்டிப்பாக இந்த முறையில் Internet Sharing செய்ய முடியும் அப்படி சரியாக வேலை செய்யவில்லை என்றால் Firewall ஆப் செய்துவிட்டு முயற்சிக்கவும் \nஇது என் இறைவனின் அரு��்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\nஎக்ஸெல் டிப்ஸ் & டிரிக்ஸ்\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE ...\nகணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nஉங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரும் உத்திகள்\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளி���்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/1981.html", "date_download": "2019-01-19T08:09:45Z", "digest": "sha1:4R4OXFYPUOUNQLUCGDNF6ZSDFZUXMINL", "length": 8531, "nlines": 99, "source_domain": "www.cinemainbox.com", "title": "மாமிசம் போல என்னை வியாபாரம் செய்ய பார்த்தார்கள் - பகீர் கிளப்பிய அமலா பால்!", "raw_content": "\nHome / Cinema News / மாமிசம் போல என்னை வியாபாரம் செய்ய பார்த்தார்கள் - பகீர் கிளப்பிய அமலா பால்\nமாமிசம் போல என்னை வியாபாரம் செய்ய பார்த்தார்கள் - பகீர் கிளப்பிய அமலா பால்\nமலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அமலா பாலிடம் தொழிலதிபர் ஒருவர் தவறாக நடந்துக்கொள்வதாகவும், அவர் தொடர்ந்து அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அமலா பால் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.\nஇதையடுத்து அழகேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மலேசியாவில் உள்ள தனது நண்பருடன் பார்ட்டியில் பங்கேற்குமாறு அமலா பாலை கேட்பதற்காகவே, அவரை தொடர்பு கொண்டதாக கூறினார்.\nஅமலா பாலியின் இத்தகைய தைரியமான நடவடிக்கைக்கும், அவரது புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார்.\nவிஷாலின் பாராட்டுக்கு தற்போது நன்றி தெரிவித்துள்ள அமலா பால், தன்னை மாமிச துண்டைப் போல வியாபாரம் செய்ய பலர் காத்திருந்ததாக கூறியுள்ளார்.\nபிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததை, நடிகைகள் பலர் தைரியமாக வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார்கள். ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பல நடிகைகள் இந்த தயாரிப்பாளரால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படையாக கூறி வருவது போல, இதுபோல பாலியல் தொல்லைக்க��� ஆளாகும் பெண்கள் தங்களது கருத்தை பதிவிடுவதற்காக, ”மீ டூ) (#MeToo) என்ற ஹேஷ்டேக்கை பிரபல ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏராளமான நடிகைகள் அதில் தங்களது பாலியல் பாதிப்புகளை தெரியப்படுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகை அமலா பாலும் இந்த ஹேஷ்டேக்கில் தனது பாலியல் பாதிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “என் பின்னால் நின்றதற்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்கும் நன்றி. பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டு போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார். அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலை தந்தது.” என்று தெரிவித்துள்ளார்.\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/2018/06/10/", "date_download": "2019-01-19T08:44:43Z", "digest": "sha1:Q6MB6KFVXK6B5BZBYSLHXHJ2TIES76KZ", "length": 7720, "nlines": 81, "source_domain": "positivehappylife.com", "title": "June 10, 2018 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலக��ன் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nபெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள் பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள். அவர்களுக்கு மற்றவரைத் துன்புறுத்த மனமே வராது. ஆனால் நம்மில் பலர், பிராணிகளும் நம்மைப் போலவே அன்பையும் வலிகளையும் உணருகின்றன என்று அறிவதில்லை, அவ்வளவு தான்.\nதைரியம் தான் எல்லாம் தைரியம் தான் எல்லாம். தைரியத்தை வளர்த்துக் கொண்டால், உலகத்தை எதிர்கொள்ள உங்களுக்கு பெரும்பாலும் வேறு எதுவுமே தேவையில்லை. ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கும் போதும் அதை உபயோகித்து பழகுவதால் தான் தைரியத்தை வளர்க்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/category/tamil/page/2/", "date_download": "2019-01-19T09:19:58Z", "digest": "sha1:5AQ346YS2GSS7T2I5JCICAJZ3T377FLF", "length": 12857, "nlines": 115, "source_domain": "www.mokkapadam.com", "title": "Tamil - Part 2", "raw_content": "\nநாளைய இயக்குனர் என்று கலைஞர் தொலைக்காட்சியால் உலகுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் பாலாஜி மோகன். அவர் வெள்ளித்திரையில் இயக்கி வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம் “காதலில் சொதப்புவது எப்படி”. இதே பெயரில் இவர் எடுத்த குறும்படம் பலத்த வரவேற்பைப் பெற்றதுமல்லாமல் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அந்த வெற்றி உற்சாகத்துடன் அதை அப்படியே முழு நீளத் திரைப்படமாக எடுத்துவிட்டார். இதற்கு முன் குறும்பட இயக்குனர்கள் சிலர் வெள்ளித்திரையில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு குறும்படம் திரைப்படமாக மாறியிருப்பது இதுவே முதல் முறை. இந்த புது யுத்தியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.\nதோனி – படத்தின் பெயரை மட்டும் விளையாட்டுத் தனமாக வைத்துவிட்டு படம் முழுக்க நமது கல்வி முறையை கடுமையாகச் சாடியிருக்கிரார்கள். மகேஷ் மன்ஜரேகரின் மராட்டிய படமான ‘சிக்க்ஷநக்ஷய ஆய்ச்சா க்ஹோ’ வின் தழுவலே இப்படம். ஆனால் பிரகாஷ் ராஜ் மற்றும் ஞானவேல் தங்களது திரைக்கதை மூலமாக படத்தை ஓர் உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டனர். இன்று நம் நாட்டில் கல்வி முறையால் பாதிக்கப்பட்டும், கல்வியை காரணமாக காட்டியும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதையும் தினம் தினம் செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் நம்மில் பலர் இச்செய்திகளை பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டு சும்மா இருந்து விடுகிறோம். இவ்வாறு நடைபெறும் ஓவ்வொரு தற்கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களையும் அதனால் எப்படி ஒரு தலைமுறையும் சமூகமும் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் வக்கிரமாக தோலுரித்துக் காட்டுகிறது இத்திரைப்படம்.\nமெரினா: காற்று வாங்க மட்டும்\nமெரினா – பொங்கல் சீசன் ஒய்ந்த பின் வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம். படம் வெளிவரும் முன்னரே ‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை‘ என்ற பாடலை (promo song) வெளியிட்டு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டனர் படக்குழுவினர். தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற பாண்டிராஜின் படம் என்பதாலும் சின்னத்திரை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதாலும் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாயிற்று. இவ்வனைத்து எதிர்பார்புகளையும் இத்திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nதம்பி உடையான் படைக்கு அஞ்சான் – இந்த ஒரு பழமொழியை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரத் திரைப்படத்தையே எடுத்துவிட்டார் லிங்குசாமி. இவருடைய முதல் படம் ஆனந்தம் என்று சொன்னால் இன்று பலராலும் நம்பக்கூட முடியாது. அந்த அளவுக்கு மசாலா இயக்குனர் ஆகி விட்டார்.\nஎட்டு வருடங்களுக்கு பிறகு லிங்குசாமியும் மாதவனும் இணைந்திருக்கிறார்கள். ஆனால் இந்த எட்டு வருடமாக commercial cinema என்னும் பாதையிலிருந்து சிறிதும் விலகாமல் பயணித்துக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி. மாதவனோ மெயின் ஹீரோவிலிருந்து செகண்டரி ஹீரோவாகிவிட்டார். (title card இல் ஆர்யா பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள்). படத்தில் கதை என்று பெரிதாக எதுவும் இல்லை. இதுவரை தமிழ் சினிமாவில் காவல் துறையை மையமாக வைத்து வந்திருக்கும் படங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்சிகளையும் கதையமைப்பையும் சுட்டு வேகமான திரைக்கதையுடன் கோர்த்து ஒரு முழு நீள action திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர். படத்தின் இரண்டாவது frameஇல் வரும் காட்சிகளைப் பார்த்தால் எட்டாவது frameஇல் என்ன வரும் என்று யூகித்து விடலாம். இதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனம்.\nநண்பன்: Remake ஆக இருந்தாலும் நடிகர்களின் சட்டை நிறத்தையாவது மாற்றியிருக்கலாம் ஷங்கர்\nசரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பாக நண்பர்களுடன் திருச்சி காவேரி திரையரங்கில் “3 idiots ” திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். ஓரளவுக்கே ஹிந்தி தெரிந்த என்னிடத்தில் அந்த படம் மொழி என்னும் வரம்பயும் மீறி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. படத்தை பார்த்த அடுத்த சில நாட்களுக்கு ஒவ்வொரு நொடியும் அந்த படமும் அதில் வரும் கதாபாத்திரங்களும் என் நினைவலைகளில் சுழன்று கொண்டிருந்தன. படம் பார்த்து விட்டு வெளியே வரும்பொழுது நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் “Don’t miss 3 idiots. It’s a once in a lifetime movie” என குறுஞ்செய்தி (sms) அனுப்பியது மட்டுமில்லாமல் கண்ணில் படுபவர்களை எல்லாம் அந்த படத்தை சென்று பார்க்குமாறு நச்சரிதுக்கொண்டிருந்தேன். இது போன்று ஒரு படம் தமிழில் வராதா என ஏங்கியும் கூட இருக்கிறேன்.\nஇன்று எனது ஏக்கம் இயக்குனர் ஷங்கரின் நண்பன் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஷங்கரை தவிர யாராலும் இந்த படத்தை இவ்வளவு கச்சிதமாக remake செய்திருக்க முடியாது. ஹிந்தி படத்தின் திரைக்கதையை சிறிதும் மாற்றவில்லை. இதுவே படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் சொல்லலாம். கதை அப்படியே “3 idiots” தான் என்பதாலும் பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும் என்பதாலும் அதை பற்றி பெரிதாக பேச வேண்டியது இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sleeping-in-mat-protest-infront-of-state-information-commission_12459.html", "date_download": "2019-01-19T08:08:05Z", "digest": "sha1:H36PIF3TIZ6227UKDM5MYJMFXP4BA7OL", "length": 16194, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "Sleeping in MAT Protest In front of State Information Commission | சட்டப்படி செயல்படாமல் தூங்கிவழியும் தகவல் ஆணையத்தை தட்டிஎழுப்ப மாநில தகவல் ஆணையம் முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\n- சட்ட பஞ்சாயத்து இயக்கம்\nசட்டப்படி செயல்படாமல் தூங்கிவழியும் தகவல் ஆணையத்தை தட்டிஎழுப்ப மாநில தகவல் ஆணையம் முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டம்\nநாள்: 28-04-2014(திங்கள்) காலை 10 மணி ,\nஇடம்: மாநில தகவல் ஆணையம் முன்பு, தேனாம்பேட்டை\nதகவல் ஆணையர்கள் மனுதாரர்களை மிரட்டுவது, உதாசீனம் செய்வது, ஒருமையில் பேசுவது, ஆண்டுக்கணக்கில் மேல்முறையீடுகளை இழுத்தடிப்பது, மாவட்டங்களுக்குச் சென்று விசாரிக்காமல் அனைத்து மனுதாரர்களையும் சென்னைக்கு வரவழைப்பது-அலைக்கழிப்பது இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.\nஆணையத்தில் களையெடுக்காமல் RTI சட்டத்தின் பலனை மக்களுக்குக் கொண்டுசெல்ல முடியாது. போராட்டத்தில் பங்கெடுக்க சமூக ஆர்வலர்கள், இயக்கங்களை அழைக்கிறோம். போராட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளோர், மிஸ்டுகால் கொடுத்து பதிவுசெய்துகொள்ளலாம்: மிஸ்டுகால் எண்: 81440-81081.\nசிவ.இளங்கோ, தலைவர் சட்ட பஞ்சாயத்து இயக்கம்\nசட்டப்படி செயல்படாமல் தூங்கிவழியும் தகவல் ஆணையத்தை தட்டிஎழுப்ப மாநில தகவல் ஆணையம் முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nசி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/12/30", "date_download": "2019-01-19T08:34:16Z", "digest": "sha1:TMM5UEAH3V2PCJYNR6Q5T4E3MKKU5R4P", "length": 10422, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கொலைப்பழிக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்: ஸ்டாலின்", "raw_content": "\nகொலைப்பழிக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்: ஸ்டாலின்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைப்பழி விழுந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இதுகுறித்து நாட்டு மக்களுக்கு முதல்வர் வி��க்கம் அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் சம்பந்தப்பட்ட டிரைவர் கனகராஜ் உள்ளிட்டோர் விபத்து, தற்கொலை என அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த நிலையில் கொடநாடு கொள்ளை மற்றும் அதுசம்பந்தப்பட்ட மரணங்களின் மர்மம் தொடர்பான விவகாரத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டியுள்ளார் தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல். கொடநாட்டில் நடந்த கொலைக்கான பின்னணி தகவல்களை சேகரித்துள்ளதாகவும், இதன் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ஆவணப் படம் ஒன்றையும் டெல்லியில் நேற்று அவர் வெளியிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் எப்படி சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கிறார்களோ அதைப் போல, அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களில் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி சந்தேகக் கணைகள் பாய்ந்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர் மீது கொலைப்பழி விழுந்துள்ளது” என்று விமர்சித்துள்ளார். தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ தனது புலனாய்வு முயற்சியால் திரட்டி உள்ள தகவல்களை டெல்லியில் வெளியிட்டுள்ளதாகவும், அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சிக்குரியதாக உள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\n“காவல்துறை விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும்போதே டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் மரணம் அடைகிறார். கொள்ளையில் சம்பந்தப்பட்ட சயன் என்பவரது குடும்பம் சாலை விபத்தில் சிக்குகிறது. அதில் சயன் மட்டுமே உயிரோடு தப்புகிறார். சயனின் மனைவியும் குழந்தையும் இறக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டரான தினேஷ்குமாரும் இறக்கிறார். இந்தத் தொடர் மரணங்கள் அனைத்தும் ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த பணம், சொத்துக்கள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்காகவே நடந்துள்ளன என்று சந்தேகம் எழுகிறது” என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், சயன் அளித்துள்ள வாக்குமூலம் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.\nதொடர்ந்து, “கனகராஜ் தன்னை சென்னைக்கு வரவழைத்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோரை சந்திக்க வைத்தாகவும் சயன் சொல்கிறார். கொடநாடு பங்களாவில் இருந்து ஆவணங்களை எடுத்து வர தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேரளாவைச் சேர்ந்த ஆட்களைப் பயன்படுத்தலாம் என்றும் அதற்கு 5 கோடி ரூபாய் பணம் பேசப்பட்டதாகவும் சயன் சொல்லி இருக்கிறார். சயன் இதனை வீடியோ பேட்டியாகவே கொடுத்துள்ளார்” என்று தனது அறிக்கையில் கூறியுள்ள ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இதனை எடுக்கத் திட்டமிடுவதாக கனகராஜும் சயனும் சொன்னதாக வலையார் மனோஜ் சொல்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n“பத்திரிகையாளர் மாத்யூ, சயன், வலையார் மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் சொல்ல வேண்டும். இந்த மூவர் பேட்டி குறித்து, அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணாமல், மத்திய அரசு சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், முதல்வர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு முரணானது இது என்பதால் தமிழக ஆளுநர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் திமுக இறங்கும் எனவும் எச்சரித்துள்ளார்.\nமேலும், “இதனை கிரிமினல் கேபினெட் என்று சொல்லி வந்தேன். ஊழல் முறைகேடுகளை வைத்து அப்படிச் சொன்னேன். இப்போது கொலைகள் கொள்ளைகள் குறித்துத் தகவல்கள் வருகின்றன. இந்தக் குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/06/iit.html", "date_download": "2019-01-19T08:29:39Z", "digest": "sha1:TGZECVKESXTW42XBGLBUDMEPJPIZOQLW", "length": 13419, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் பல்கலைக்கழக தரத்தை உயர்த்த சென்னை ஐஐடி உதவி | IIT Madras and VIT sign MOU - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்ப���களை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nவேலூர் பல்கலைக்கழக தரத்தை உயர்த்த சென்னை ஐஐடி உதவி\nபாடத் திட்டங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டியும் வேலூர் தொழில்நுட்பக் கல்வி மையமும்(Vellore Institute of Technology) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.\nவேலூர் தொழில்நுட்ப மையம் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும் (deemed university). இந்தப்பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தையும் ஐ.ஐ.டி. தரத்துக்கு உயர்த்தும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளது.\nவேலூர் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கவும் ஐ.ஐ.டி. முன் வந்துள்ளது.வேலூர் தொழில்நுட்பக் கல்வி மாணவர்களின் பிஎச்.டி ஆராய்ச்சிகளுக்கும் ஐ.ஐ.டி. உதவும்.\nஇது தவிர இரு கல்வி நிலையங்களுக்கும் இணைந்து புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளன.\nஇரு தினங்களுக்கு முன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் செனனை ஐஐடி இயக்குனர் ஆனந்த்மற்றும் வேலூர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் விஸ்வநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.\n3 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இது பின்னர் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅந்த ஆதாரம் இருந்தால், சசிகலா குடும்பம் எங்களை சும்மா விட்டிருக்குமா\nதமிழகத்தை தாக்கிய சுனாமிக்கு காரணம் காங்கிரஸ் கட���சியாம்.. புனேயிலிருந்து வந்த மர்ம போன் அழைப்பு\nபெட்ரோல் விலை 18 காசுகள் உயர்வு... டீசல் விலை 21 காசுகள் அதிகரிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nசிம்பு எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.. வீரமணி புகழாரம்\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nவிதை இவர்கள் போட்டது.. சமூக நீதிக்காக தொடரும் போராட்டம்.. சட்ட சாட்டையை சுழற்றும் திமுக\nஸ்டாலின் சுறுசுறு.. இன்று இரவே கொல்கத்தா சென்றடைந்தார்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/11/29/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/?shared=email&msg=fail", "date_download": "2019-01-19T08:29:03Z", "digest": "sha1:GD25UVGDXBBD2J3Q5ME5NE5ZXCLDKZYL", "length": 43971, "nlines": 289, "source_domain": "tamilthowheed.com", "title": "ஜின்களை வசப்படுத்த முடியுமா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← ஒவ்வொரு ஜும்ஆ உரையிலும் கஃப் சூரா ஓத வேண்டுமா\nசெல்போன்களால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகள்… →\nஇறைவனுடைய படைப்பில் ஜின்கள் என்று ஒரு வகையினர் இருப்பதாக திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். மனிதர்களைப் போன்றே இவர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக்கொள்பவர்கள் அவனை மறுப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய செயல்களுக்கு ஏற்ப மறுமை நாளில் இவர்களில் நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் தீயவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். ஆனால் இவர்களை மனிதர்கள் கண்ணால் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.\nநீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும் (ஷைத்தானும்), அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nதிருக்குர்ஆன் (7 : 27)\nஜின் இனத்தையும் ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானையும் மனிதன் பார்க்க முடியாது என்று தெளிவாக திருக்குர்ஆன் கூறுகிறது. இதற்கு ம���ற்றமாக ஜின்களை பார்க்க முடியும் என்று வாதிடுபவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக்காட்டுகிறார்கள். அபூஹ‚ரைரா (ர­) அவர்கள் ஷைத்தானைப் பார்த்துள்ளார்கள் என்பதே அவர்களின் வாதம்.\nரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; ”உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்……..) இறுதியில் அவன், ”நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்கüடம் சொன்ன போது,) ”அவன் பொய்யனாயிருந்தும், உங்கüடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nநூல் : புகாரி (3275)\nஅபூஹ‚ரைரா (ர­) அவர்களிடம் வந்தவன் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸின் சரியானப் பொருளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் இதுபோன்று அமைந்த மற்ற ஹதீஸ்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத்தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில் அவன் தான் ஷைத்தான்.\nஅறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ர­)\nநூல் : புகாரி (3274)\n(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ர­)\nநூல் : முஸ்­ம் (4548)\nதொழுகையின் குறுக்கே ���ெல்பவரையும் கவிதைபாடுபவரையும் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விருவரிடமும் ஷைத்தானின் கெட்ட செயல் இருப்பதினால் தான் அவ்விருவரையுமே ஷைத்தான் என்று கூறியுள்ளார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் மனிதர்கள் தான்.\nஇந்த அடிப்படையில் தான் அபூஹ‚ரைரா (ர­) அவர்களிடம் வந்தவன் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அபூஹ‚ரைரா (ர­) அவர்கள் மனிதனைத் தான் பார்த்தார்கள். திருட்டு என்ற தீய குணம் அவனிடம் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அவனை ஷைத்தானுக்கு நிகராக ஒப்பிட்டார்கள். நாம் ஒருவரை திட்டும் போது ஷைத்தானே என்று சொல்வதும் இது போன்று தான். இவ்விளக்கம் திருக்குர்ஆனுக்கு முரண் இல்லாததாகவும் ஹதீஸ்களி­ருந்து பெறப்பட்டதாகவும் இருப்பதால் இதுவே சரியாகும்.\nஒரு பேச்சிற்கு அபூஹ‚ரைரா (ர­) அவர்கள் ஷைத்தானைத் தான் பார்த்தார்கள் என்று ஒப்புக்கொண்டாலும் இவர்களின் வாதத்தை ஏற்க முடியாது. ஏனென்றால் வந்தவன் ஒரு மனிதன் என்றே அபூஹ‚ரைரா (ர­) அவர்கள் கருதினார்கள். நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியப் பிறகு அவன் ஷைத்தான் என்ற விஷயம் அபூஹ‚ரைரா (ர­) அவர்களுக்குத் தெரியவந்தது.\nஇன்றைக்கு ஷைத்தான் மனித வடிவில் வருவானா என்பது ஒருபுறமிருக்க ஒரு வேளை வந்தால் அவன் ஷைத்தான் தான் என்பதை தெளிவுபடுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மிடம் உயிருடன் இல்லை. எனவே அபூஹ‚ரைரா (ர­) அறிவிக்கும் ஹதீஸை வைத்துக்கொண்டு ஜின்களை பார்க்கலாம். கண்டுபிடிக்கலாம் என்று வாதிடுவது தவறாகும்.\nமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் தன்னால் இந்த ஜின்களை வசப்படுத்த முடியும் என்று கூறி மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் திருட்டுத் தொழிலை அரங்கேற்றி வருகிறார்கள். ஜின்னை விரட்டுகிறேன் என்று சொல்­க்கொண்டு அந்நியப்பெண்ணின் கட்டைவிரலை பிடித்துக்கொண்டு ஹராமான செயலை செய்துவருகிறார்கள். குர்ஆன் ஹதீஸைப் பேசக்கூடியவர்களே இந்த மோசச் செயலை செய்துவருவது தான் வேதனைக்குரிய விஷயமாகும். இவர்களின் மோச வலையில் அறியாத பாமர மக்கள் விழுந்துவிடுகிறார்கள்.\nஇன்றைக்கு எவராலும் ஜின்களை வசப்படுத்த முடியாது என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. இதைத் தெளிவாக ஆதாரத்துடன் விளக்கிக் கூறுவதே இந்த பிரசுரத்தின் பிரதான நோக்கம்.\nஜின் என���ற படைப்பை சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக்கொடுத்திருந்தான். இதை சுலைமான் நபிக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் தகுதியாக அல்லாஹ் கூறுகிறான். இதி­ருந்து ஜின்களை மற்றவர்கள் எவரும் வசப்படுத்த முடியாது என்பதை அறியலாம்.\nஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர்.\nஅல்குர்ஆன் (34 : 12)\nஸ‚லைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக்கொடுத்த விஷயங்கள் அவர்களுக்கு மாத்திரம் பிரத்யேகமானது என்பதை ஸ‚லைமான் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனையி­ருந்தும் விளங்கலாம்.\n எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு நீயே வள்ளல்” என ஸுலைமான் கூறினார்.\nஅல்குர்ஆன் (38 : 34)\nநபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆராயும் போதும் மனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.\n(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், ”நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது’. பிறகு ”அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்üவாசலின் தூண்கüல் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது ”இறைவா எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காதே ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக” (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­ரி)\nமனிதனால் ஜின்களை பார்க்க முடியாது என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருந்ததால் ஜின்களை பார்க்கும் வாய்ப்பை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தினான். இது அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட சிறப்பம்சமாகும். இந்த அடிப்படையில் தான் நபி (ஸல்) அவர்களின் தொழுகைக்கு ஜின் ஒன்று இடஞ்சல் கொடுத்த போது அந்த ஜின்னை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இறைவன் கொடுத்த ஆற்ற­ன் அடிப்படையில் இடஞ்சல் கொடுத்த ஜின்னை பிடித்துக்கொண்டார்கள்.\nமக்கள் அனைவரும் அந்த ஜின்னை பார்க்கும் வகையில் அதை கட்டிவைக்க நபி (ஸல்) அவர்கள் நினைத்தார��கள். ஆனால் இவ்வாறு செய்வதற்கு தன்னால் இயலாது என்பதை ஸ‚லைமான் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனையில் தெரிந்துகொண்டார்கள். எனவே ஜின் கொடுத்த இடஞ்சலை மட்டும் நீக்கிக்கொண்டு அதை வசப்படுத்தும் செய­ல் ஈடுபடாமல் ஜின்னை விட்டுவிட்டார்கள்.\nநம்மையெல்லாம் விட பன்மடங்கு உயர்ந்த நபி (ஸல்) அவர்களாலேயே ஜின்னை வசப்படுத்த இயலவில்லை என்கிறபோது வேறு எவராலும் நிச்சயமாக ஜின்னை வசப்படுத்த முடியவே முடியாது.\nமக்களே இனியும் யாராவது ஜின்களை தான் வசப்படுத்தி வைத்திருப்பதாக நம் காதில் பூசுற்ற நினைத்தால் ஏமாற வேண்டாம். ஒரு நாட்டி­ருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்ல விமானத்தைப் பயன்படுத்தாமல் ஜின்களை பயன்படுத்தி இதை செய்யச் சொல்லுங்கள். உங்கள் கையில் இருக்கும் பொருளை ஜின்களை பயன்படுத்தி கண்ணுக்கு முன்னால் எடுத்து வரச் சொல்லுங்கள். இப்படியெல்லாம் ஜின்கள் செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.\n அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்” என்று (ஸுலைமான்) கேட்டார்.\n”உங்கள் இடத்தி­ருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வ­மையுள்ளவன்” என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.\nகண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் ”நான் நன்றி செலுத்துகிறேனா அல்லது நன்றி மறக்கிறேனா” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்.\nஅல்குர்ஆன் (27 : 38)\nமேலும் ஜின் என்ற அத்தியாயத்தை 40 நாட்களுக்கு தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தால் ஜின்களை வசப்படுத்தலாம் என்று சில பொய்யர்கள் கூறிவருகிறார்கள்.\nஜின் என்று ஒரு அத்தியாயம் இருப்பது போல் யானை எறும்பு தேனீ சிலந்தி மாடு மனிதன் பெண்கள் என்றெல்லாம் குர்ஆனில் அத்தியாயங்கள் உள்ளன. இந்த அத்தியாயங்களை ஓதினால் இவற்றையெல்லாம் வசப்படுத்த முடியுமா\nஜின் என்றப் படைப்பு மனிதனைப் போன்று அறிவு கொண்டதும் மனிதனை விட பலமிக்கதுமாகும். பகுத்தறிவும் பலமும் கொண்ட ஒரு இனத்தை அதை விட பலத்தில் குறைந்தவர்கள் எப்படி அடிக்க முடியும்\nஎனவே நம்மிடம் ஒருவேளைச் சோற்றுக்கும் ஒண்ணேகால் ரூபாய்க்கும் கையேந்தி நிற்பவர்களிடம் ஜின்கள் வசப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பி நம் ஈமானையும் அறிவையும் பொருளையும் இழந்துவிட வேண்டாம். நம் அனைவருக்கும் நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.\nFiled under அனாச்சாரங்கள், மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\n��ைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/11/ug.html", "date_download": "2019-01-19T07:51:27Z", "digest": "sha1:O3SG6UUAGSHF7NXXBI2S6LGFK36QKF5H", "length": 6428, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா... உதவிகளுக்காக விரைந்து வந்த உபரத்தின தேரர். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா... உதவிகளுக்காக விரைந்து வந்த உபரத்தின தேரர்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேசத்திற்கு மொறவெவ பிரதேச சபையின் தவிசாளரும்\nபௌத்த பிக்குவுமான உபரத்தின தேரர் இன்று (08) குறிஞ்சாங்கேணி பிரதேசத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அவர்களின் பணிப்புரையின் பேரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பிரதேச சபைகளின் ஊடாக உதவிகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் ஊழியர்கள் அப்பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.\nஇதன்போது கிண்ணியா குறிஞ்சான்கேணி பகுதியில் வெள்ளத்தினால் அதிகளவிலான மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து காணப்பட்டமையினால் அவர்கள் மிகவும் சிரமங்களை எதிர்ந���க்கி வந்தனர்.\nஇதனை கவனத்தில் கொண்ட மொரவெவ பிரதேச சபை தவிசாளரும் பௌத்த பிக்குவான உபரத்ன ஹிமி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்\nஏ, எஸ், எம், பைசர், எப்.எம்.அஸ்மிர் ஆகியோர் பகுதியிலுள்ள மக்களுடன் குறைகளை கேட்டறிந்ததுடன் வெள்ள நீர் புகுந்து உள்ள இடங்களை கண்டறிந்து பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி வடிகான்களை சுத்தப்படுத்தினர்.\nஅத்துடன் மிகவும் வறுமையில் வாழுகின்ற மக்களுக்கு மொரவெவ பிரதேச மக்களின் உதவியுடன் உலர் உணவு பொருட்களை சேகரித்து கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா... உதவிகளுக்காக விரைந்து வந்த உபரத்தின தேரர். Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/exclusive", "date_download": "2019-01-19T09:15:46Z", "digest": "sha1:E3MMBSRAW6DWDVLGPZ3LRH76I63NFQ63", "length": 7030, "nlines": 177, "source_domain": "www.nakkheeran.in", "title": "Exclusive | nakkheeran", "raw_content": "\nஅவரை பார்த்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பயம்- ஸ்டாலின்\nஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் வழக்கு..\nகஜாபுயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமம் மட்டுமே பாதிப்பு; மீண்டும்…\nசித்தராமையாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது- கே.எஸ். ஈஷ்வரப்பா\nஉயிருக்கு போராடும் தந்தையின் ஆசைக்காக மருத்துவமனை வளாகத்திலேயே மகன்…\nபழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்\nஆயுதங்கள் தயாரிக்கும் வளாகத்தை தொடங்கி வைத்த மோடி...\nதலித்தாக பிறந்தால், வீரனாக இருக்க முடியாதா\nஜெ.வின் அசைவ உணவு பழக்கம் TTV தினகரனின் ஒப்புதல் வாக்குமூலம்\nசாதி ஒழிப்பே எங்கள் பயணம்\nH.ராஜா விடமா கேட்க முடியும்\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2018/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2018/", "date_download": "2019-01-19T07:56:37Z", "digest": "sha1:IZQ6ABK7UCJFJAWGNJ5N5QRMRPP2CRZ4", "length": 9873, "nlines": 287, "source_domain": "www.tntj.net", "title": "டிசம்பர்-2018 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஉணர்வு இ-பேப்பர் 23 : 19\nஉணர்வு இ-பேப்பர் 23 : 18\nஉணர்வு இ-பேப்பர் 23 : 17\nஉணர்வு இ-பேப்பர் 23 : 16\nஉணர்வு இ-பேப்பர் 23 : 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmengine.cinebb.com/", "date_download": "2019-01-19T08:59:23Z", "digest": "sha1:MB53M62INCMOVDKDL33WGRQFYHDRHDO3", "length": 7147, "nlines": 160, "source_domain": "filmengine.cinebb.com", "title": "Film Engine", "raw_content": "\n» சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\n» இப்படித்தான் வளர்ந்தது தமிழ் சினிமா...\n» இயக்குநர் மிஷ்கின் பெயரில் ஒரு மோசடி...\n» வாழும் காலம் முழுவதும் நடிகையாகவே தொடர ஆசை\n» மேகிக்காக வருந்திய திரிஷா\n» ஜல்லிக்கட்டு தடையை நீக்காதீங்க... - சோனாக்ஷி சின்ஹா\n» ஓயாத சண்டை… சல்மான் வழியில் ட்விட்டரில் பேசிய சூர்யா\n» ரசிகர்களைப் பரவசப்படுத்திய வார்த்தைச் சித்தர் கருணாநிதி\n» திருத்த முடியாத குடிகாரர்களுக்கு இந்த ஸ்டில் சமர்ப்பணம்\n» \"தல 56\" ஆடியோ ரைட்ஸ் வாங்கியது சோனி நிறுவனம்\n» டாக்டரின் கன்னத்தில் பளார் விட்ட பாடகர் கைது\n» அமீருடன் கைகோர்க்கிறார் சிம்பு\n» ஜுராசிக் வேர்ல்ட்... உலகெங்கும் கலக்கல் வசூல்\nகார் விகடன் நடிகர் Promotion நான் ஜூன் கூடாது திரிஷா Engine போனா அல்ல பாகுபலி த்ரிஷா தமிழ் இன்று ஆனந்த அடுத்த சினிமா பேட்டி Film வழக்கு நாள் ரிலீஸ் தேதி படம் ஜெயம்\nரஜினி படத்தை இயக்கிய பிறகே, சூர்யாவை இயக்கட்டும்- ரஞ்சித்துக்கு அனுமதி தந்த ஸ்டுடியோ கிரீன்\nத்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்கு இடைக்கால தடை - ஆனந்த விகடன் வழக்கு\nஅனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது\nபாகுபலி ஒரு நேரடித் தமிழ்ப் படம் - டப்பிங் அல்ல\nஇன்று பிரமாண்டமாக வெளியாகிறது பாகுபலி தமிழ் டிரைலர்\nஜிவி பிரகாஷுக்கு இன்று பிறந்த நாள்\nஅட அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா.. விஜய் - அமலா முதலாவது திருமண நாள் இன்று\nவாழும் காலம் முழுவதும் நடிகையாகவே தொடர ஆசை\nசூர்யா, அஜீத் படங்களில் சந்தானத்தை 'தூக்கிய' சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14478&id1=9&issue=20181109", "date_download": "2019-01-19T08:15:15Z", "digest": "sha1:WUN6H6763YY5JZHL4BMW4VRP3PE47IMX", "length": 13274, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "மத்திய அரசு Vs ரிசர்வ் வங்கி என்ன நடக்கிறது? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமத்திய அரசு Vs ரிசர்வ் வங்கி என்ன நடக்கிறது\nஅக்டோபர் இரண்டாவது வாரத்தில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரான திரு. விரல் ஆச்சார்யா ஒரு நினைவு தின பேச்சில் முதலில் திரியைக் கிள்ளிப் போட்டார்.\n“மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுகிறது; பொருளாதார விஷயங்களில் அரசியல் பார்வையினை உள்ளே தள்ள, மூக்கினை நுழைக்கிறது...” இதுதான் ஆரம்பம்.இதற்கு உடனடியாக நிதி அமைச்சகத்தில் இருந்து “ரிசர்வ் வங்கி எல்லை மீறுகிறது...” என்றும் “அரசும் ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு கடமைப்பட்டவர்கள், அந்த பொறுப்பிலிருந்து வெளியேற முடியாது...” என்றும் காட்டமாக பதில் வந்தது.\nஇரண்டு பக்கங்களில் இருந்தும் அதற்குப் பின்பு மாறி மாறி பழி போடல்கள் நடக்க ஆரம்பித்தன. இந்த சிக்கல்களின் பின்னணி என்ன\nஇந்தியாவின் பொருளாதாரப்பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணம் ‘வாராக் கடன்கள்’. பெரு நிறுவனங்களின் கடன்கள் நிலுவையில் இருப்பதால் பல பொதுத்துறை வங்கிகள் நட்டத்தில் இயங்குகின்றன.\nஇதைத் தீர்க்க ரிசர்வ் வங்கி 14க்கும் மேற்பட்ட வங்கிகளை பி.சி.ஏ. என்கிற கட்டமைப்பிற்குள் கொண்டு வந்து புதிய கடன்கள் வழங்குவதை நிறுத்தியது. கொடுத்த கடன்களை வசூலிக்கவும், அப்போதும் வாராத கடன்களின் நிறுவனங்களை ‘திவால் சட்டத்தின்’ கீழ் நிறுத்தவும் அறிவுறுத்தியது.\nமத்திய அரசுக்கோ அடுத்த வருடத்தில் தேர்தல். நிறுவனங்களுக்கான கடன் சுழற்சி இல்லாமல் பொருளாதாரம் முன்னேறாது. ப��ருளாதார வளர்ச்சி இல்லாமல் வாக்காளர்களைச்சந்திக்க முடியாது. அதனால் பெருநிறுவனங்களுக்கு இல்லாமல் போனாலும், சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்களை விரிவுபடுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியை வற்புறுத்தியது.\nஅதை ரிசர்வ் வங்கி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இது முதல் சிக்கல். இந்த முதல் சிக்கலில் அரசின் பார்வை - கடன்களை முழுமையாக ரத்து செய்தால் பொருளாதார சுழற்சி இயங்காது. அதனால் வாராக் கடன்கள் சிக்கல் இருந்தாலும், வங்கிகள் கடன் தர வேண்டும்.\nரிசர்வ் வங்கியின் பார்வை- ஏற்கனவே 10 லட்சம் கோடிகளுக்கு மேல் வாராக் கடன்கள் இருக்கும் போது, எந்தவிதமான பிடிமானமும் இல்லாத சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன்கள் அளித்தால் அது இன்னும் சுமையை ஏற்றும். மேலும், பெருநிறுவனங்களுக்கு சொத்துகள் இருக்கிறது.\nவிற்று ஒரளவிற்கு அசலை ஈடு செய்யலாம். சிறு, குறு நிறுவனங்கள் பெரும்பாலும் பெரு நிறுவனங்களை நம்பி தொழிலில் இருப்பவை. அவர்களின் கொடுக்கல் வாங்கல்கள் பெருநிறுவன வாராக் கடன்களில் ஏற்கனவே சிக்கலில் இருப்பவை. இப்போது அவர்களுடைய கடன் சுமையை ஏற்றினால், அதுவும் இன்னொரு அடுக்கு வாராக் கடனில் போய் நிற்கும். ஆகவே அதைத் தர இயலாது.\nஇரண்டாவது சிக்கல், பெரு நிறுவன வாராக் கடன்களில் பவர் நிறுவனங்களுக்கு (மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள், சூரிய சக்தி ஆலைகள், நீர் ஆலைகள்) மட்டுமாவது விலக்கு அளிக்கப் பட வேண்டும் என்பது மத்திய அரசின் பார்வை. ரிசர்வ் வங்கி சொல்வதுபோல் ஒரு துறைக்கு விலக்கு அளித்தால், வரிசையாக மற்ற துறைகளும் லாபி செய்வார்கள். அதனால் அதைச் செய்ய முடியாது.\nமூன்றாவது சிக்கல் - டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டுப்பாட்டு ஆணையத்தை (Payments Regulator Board) ரிசர்வ் வங்கியின் தலையீடு இல்லாமல் நேரடியாக மத்திய அரசே நிர்வகிக்கும் என்று வட்டல் கமிட்டியின் பரிந்துரைகளை முன்வைத்து அரசு அடம் பிடிக்கிறது.\nரிசர்வ் வங்கி சொல்வது நாட்டின் எல்லாவிதமான பணப் பரிவர்த்தனைகள் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், டிஜிட்டல் ஆணையமும் தங்களுக்குக் கீழே வருதல் அவசியம் என்று தர்க்கரீதியாக மத்திய அரசுக்கு செக் வைக்கிறது.\nவட்டல் கமிட்டி பரிந்துரையானது ரிசர்வ் வங்கிக்கு உள்ளேயே, ஆனால் தனியாக ஓர் ஆணையம் தேவை என்று சொல்கிறது. இதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.இதைத் தாண்டி வட்டி விகிதம், பணவீக்க மேலாண்மை, வாராக் கடன்கள் உருவானதற்கு யார் பொறுப்பு என்கிற சீண்டல்கள் இரண்டு பக்கமும் ஓடிக் கொண்டு இருக்கின்றன.\nஇதற்கு நடுவில் 83 வருட ரிசர்வ் வங்கி வரலாற்றில் எந்த மத்திய அரசும் பயன்படுத்தாத பிரிவு ஏழு என்கிற ரிசர்வ் வங்கியின் தனி சுதந்திரத்தினைத் தாண்டி, மத்திய அரசால் உள்ளே நுழைய முடியும் என்கிற அரசியல் ஓட்டையை மத்திய அரசு பயன்படுத்த முடிவெடுத்தது, இதை இன்னும் ஆழமான சிக்கலாக மாற்றியிருக்கிறது.இப்போதைக்கு நவம்பர் 19ம் தேதி கூடப் போகும் ரிசர்வ் வங்கியின் சந்திப்புதான் இந்த இரு தரப்பு வார்த்தை யுத்தத்திற்கு முடிவு கட்டும். அதுவரை இந்த வார்த்தை யுத்தங்களும், வரம்பு மீறல்களும் நிற்காது.\nஏற்கனவே சிபிஐ, ஈடி, செபி என மத்திய அரசு தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டப் போய், அதில் உருவாகி இருக்கும் பிரச்னைகளையும், சட்ட சிக்கல்களையும் உச்சநீதி மன்றம் சுட்டிக் காட்டி இருக்கிறது. இப்போது இது. மொத்தத்தில் இதில் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்களும், சாமான்யர்களும்தான்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் மக்களும் அரசியல் அமைப்பு சட்டமும் வழங்கிய சுதந்திரத்தில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்தும் ரிசர்வ் வங்கியும் இப்படி பொதுவெளியில் சண்டை போட்டால்... மக்கள் எங்கே போவார்கள்\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நயன்தாரா\nபிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஅமீர் மஹால் நவாப் பிரியாணி - லன்ச் மேப்09 Nov 2018\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nரத்த மகுடம் 2609 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/?filter_by=review_high", "date_download": "2019-01-19T08:18:13Z", "digest": "sha1:KSVWMYMICDX4Z7DPXECH4PVIO6DIGIOJ", "length": 6144, "nlines": 154, "source_domain": "saivanarpani.org", "title": "சமயம் | Saivanarpani", "raw_content": "\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n6. ஏகன் அநேகன் இறைவன்\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shunias.blogspot.com/2017/02/", "date_download": "2019-01-19T08:18:40Z", "digest": "sha1:SDV7D6Q4JVMT4BI3HUTL6X3DZZRVURAV", "length": 5409, "nlines": 124, "source_domain": "shunias.blogspot.com", "title": "Shanmugam IAS Academy: February 2017", "raw_content": "\nசண்முகம் ஐஏஎஸ் அகாடமி GROUP IV முதல் மதிப்பெண்\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91. தெலுங்கு திரைப்பட உலகில் முன்னோடியாக இருந்த...\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை விதித்துள்ளார். பல்வேறு நாடுகளின் இணையதளம் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளை அமெரிக்க உளவு...\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nஇந்தியாவில் முதல் முறையாக வனப் பாதுகாப்புக்காகவும் வனக் குற்றங்களை தடுக்கவும் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் இரண்டு ஆளில...\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றால் என்ன\nநாம் முன்னர் பார்த்த வறுமை மதிப்பீடுகள் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கில், நாட்டின் ஒட்டுமொத்த வறுமையின் போக்கு பற்றி தெரிந்துகொள்ள மட்ட...\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nபெங்களூர், ஜன.12 - தவறாமல் பள்ளிக்கு வரும் 1_ம் வகுப்பு மாணவிகளுக்கு தினமும் ரூ.2 ஊ...\nசண்முகம் ஐஏஎஸ் அகாடமி GROUP IV முதல் மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49698-begging-no-longer-a-crime-in-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-19T09:01:38Z", "digest": "sha1:SMSZTZW7BJ6LZRJTCUSFX3T624BTFJBG", "length": 11296, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம்..! | Begging no longer a crime in delhi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nபிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம்..\nபிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமாகாது என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nபிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாகும் என மும்பை பிச்சை தடுப்பு சட்டத்தை 1959-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு கொண்டுவந்தது. இந்த நடைமுறையே டெல்லியிலும் பின்பற்றப்பட்டு வந்தது. இதனிடையே பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்ற சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில், பிச்சை எடுத்தால் அதனை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றம் என்பது மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் தனிமனித உரிமையை மீறும் வகையில் உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. பிச்சை எடுத்தலை கிரிமினல் குற்றமாக கருதுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. மாநில அரசு மக்களின் அடிப்படை வாழ்விற்கு அத்தியாவசியமானவகளை வழங்க தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.\nஅதேசமயம் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பவர்களை தண்டிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் மாநில அரசு தேவையான சட்டத்தை இயற்றலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு தேவையான உணவு, ���ங்குமிடம் ஆகியவற்றறை அரசு அளிக்காத நிலையில் பிச்சை எடுத்தலை மட்டும் கிரிமினல் குற்றமாக எப்படி கருத முடியும் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\n'இந்தியாக்கு சான்ஸ் இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்' முகமது யூசூஃப் கணிப்பு\n22 இந்திய மாணவர்களின் விசா ரத்து : தமிழக மாணவர்கள் தவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்குவதில்லை..\nதுரந்தோ எக்ஸ்பிரஸில் கத்தி முனையில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்\nகன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\n’மகளை கடத்தப் போகிறோம்’: டெல்லி முதல்வருக்கு மிரட்டும் மெயில்\nகாதலியுடன் பழகியதால் ஆத்திரம்: மருமகனை கொன்று பால்கனியில் புதைத்தவர் கைது\n“10% இட ஒதுக்கீடு மிகவும் ஆபத்தானது” - அரவிந்த் கெஜ்ரிவால்\nதொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் பலி\nடூத் பிரஷை விழுங்கிவிட்டு மருத்துவரிடம் மறைத்த இளைஞர்\n'பாலியல் சீண்டல் என தெரிவதற்கே 8 ஆண்டுகள் ஆனது' நடிகை ஸ்வரா பாஸ்கர்\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'இந்தியாக்கு சான்ஸ் இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்' முகமது யூசூஃப் கணிப்பு\n22 இந்திய மாணவர்களின் விசா ரத்து : தமிழக மாணவர்கள் தவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/45788-stalin-s-request-to.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T08:33:41Z", "digest": "sha1:RX6FX3DLR7XNXV4XTXXCPE5TN5NVCQSW", "length": 10977, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“முழு அடைப்புக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின் வேண்டுகோள் | Stalin's request to", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ர��. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n“முழு அடைப்புக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை நடைபெறும் கடையடைப்பு போரட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇச்சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறை முன் அமர்ந்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து மாலை மு.க.ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போரட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்த நிலையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “நாளை அறிவித்து���்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவை அளிக்க வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.\n“எல்லோருக்கும் போராடினோம்; ஆனால் எங்கள் பிள்ளையை இழந்துவிட்டோம்” ஒரு தாயின் கதறல்\nமகனுக்கு குண்டடி பட்டபோதும் ஸ்டெர்லைட்டை மூடச்சொல்லும் தாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nநவீன மயமாகவுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் \nசென்னை \"ஹாஸ்டல்\"களுக்கு புதிய நெறிமுறைகள்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எல்லோருக்கும் போராடினோம்; ஆனால் எங்கள் பிள்ளையை இழந்துவிட்டோம்” ஒரு தாயின் கதறல்\nமகனுக்கு குண்டடி பட்டபோதும் ஸ்டெர்லைட்டை மூடச்சொல்லும் தாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/100+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T08:42:14Z", "digest": "sha1:PN6ZVYI5CU6PBKOT246WAD7Y4TIB2FGW", "length": 9446, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 100 கோடி", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுப���ல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nநாளை மாலைக்குள் ரூ.100 கோடி செலுத்த வேண்டும் - கார் நிறுவனத்துக்கு அபராதம்\nநூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் - டிராய் அதிரடி\nகின்னஸ் சாதனை முயற்சியாக 100 ‌அடி நீள மெகா தோசை\nதிருவாரூரிலும் ரூ.1000 பொங்கல் பரிசு\nகஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்\nதமிழக அரசின் பொங்கல் பரிசு - உங்கள் கருத்தை வாக்களியுங்கள்\nகஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் ஒரு பார்வை\n4 நாட்களில் 1‌‌‌0‌0‌‌ கோடி‌ ரூபாய்‌‌ வசூலைத் தாண்டிய கேஜிஎஃப்\nவாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் - பிரதமர் மோடி வெளியிட்டார்\n“பீடி புகைப்பதால் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி செலவு” - பகீர் ஆய்வறிக்கை\n'லோ பேலன்ஸ்' வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூல் \nஊழியர்களே வங்கி பணம் 1.60 கோடியை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலம்..\nஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 \nபோர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா\nநாளை மாலைக்குள் ரூ.100 கோடி செலுத்த வேண்டும் - கார் நிறுவனத்துக்கு அபராதம்\nநூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் - டிராய் அதிரடி\nகின்னஸ் சாதனை முயற்சியாக 100 ‌அடி நீள மெகா தோசை\nதிருவாரூரிலும் ரூ.1000 பொங்கல் பரிசு\nகஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்\nதமிழக அரசின் பொங்கல் பரிசு - உங்கள் கருத்தை வாக்களியுங்கள்\nகஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் ஒரு பார்வை\n4 நாட்களில் 1‌‌‌0‌0‌‌ கோடி‌ ரூபாய்‌‌ வசூலைத் தாண்டிய கேஜிஎஃப்\nவாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் - பிரதமர் மோடி வெளியிட்டார்\n“பீடி புகைப்பதால் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி செலவு” - பகீர் ஆய்வறிக்கை\n'லோ பேலன்ஸ்' வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூல் \nஊழியர்களே வங்கி பணம் 1.60 கோடியை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலம்..\nஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 \nபோர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-01-19T08:55:56Z", "digest": "sha1:LBOJQVO5V7ZDCAJLQD4YXQC4LHIHB2E6", "length": 6444, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புதிய அப்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nபுதிய விடியல் - 03/03/2019\nபுதிய விடியல் - 24/12/2018\nபுதிய விடியல் - 09/12/2018\nபுதிய விடியல் - 08/12/2018\nபுதிய விடியல் - 07/12/2018\nபுதிய விடியல் - 06/12/2018\nபுதிய விடிய���் - 03/12/2018\nபுதிய விடியல் - 24/11/2018\nபுதிய விடியல் - 23/11/2018\nபுதிய விடியல் - 04/11/2018\nபுதிய விடியல் - 03/11/2018\nபுதிய விடியல் - 31/10/2018\nபுதிய விடியல் - 30/10/2018\nபுதிய விடியல் - 28/10/2018\nபுதிய விடியல் - 25/10/2018\nபுதிய விடியல் - 03/03/2019\nபுதிய விடியல் - 24/12/2018\nபுதிய விடியல் - 09/12/2018\nபுதிய விடியல் - 08/12/2018\nபுதிய விடியல் - 07/12/2018\nபுதிய விடியல் - 06/12/2018\nபுதிய விடியல் - 03/12/2018\nபுதிய விடியல் - 24/11/2018\nபுதிய விடியல் - 23/11/2018\nபுதிய விடியல் - 04/11/2018\nபுதிய விடியல் - 03/11/2018\nபுதிய விடியல் - 31/10/2018\nபுதிய விடியல் - 30/10/2018\nபுதிய விடியல் - 28/10/2018\nபுதிய விடியல் - 25/10/2018\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/136624.html", "date_download": "2019-01-19T09:10:46Z", "digest": "sha1:SX45MFMOQEPI6A2RMV5SFP2B6NQSVZCR", "length": 21831, "nlines": 95, "source_domain": "www.viduthalai.in", "title": "நோய்களைக் குணப்படுத்தும் பேலியோ!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபக்கம் 1»நோய்களைக் குணப்படுத்தும் பேலியோ\nஅண்மையில் வெகு வேகமாகப் பரவி வரும் உணவுமுறையின் பெயர் ‘‘பேலியோ’’. இது ஓர் ஆங்கிலச் சொல். இதன் தமிழாக்கம் ‘‘முன்னோர் உணவு’’. இதைப் ‘பேலியோ டயட்’ என்று கூறுகிறார்கள். ஆனால் இதை ‘டயட்’ என்று கூறக்கூடாது. ஏனெனில் குறைவான உணவு சாப்பிடுவதையே ‘டயட்’ என்கிறோம். ஆனால் ‘பசி அடங்கும் வரை சாப்பிடு’ என்பதே பேலியோவின் சிறப்பு இந்த உணவு முறைக் குறித்த சிறு அறிமுகத்தைப் பார்ப்போம்\nஉணவு அறிமுகத்திற்கு முன், உணவை அறிமுகம் செய்த நியாண்டர் செல்வன் குறித்துப் பேசுவோம். ‘நியாண்டர்தால்’ என்பவரை முக்கிய ஆதி மனிதராக வரலாறு சொல்கிறது. அந்த ஆதி மனிதரில் பாதியை இணைத்து உருவானவரே ‘நியாண்டர்' செல்வன்.\nகோயம்பத்தூரில் பிறந்து, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் இயல்பாகவே ஆரோக்கிய உடலின் மீது அன்பு கொண்டவர். குறைந்த உணவும், மிகுந்த உடற்பயிற்சியும் செய்து வந்தவர். எனினும் சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் அவருக்கு வந்தது. எது வரக் கூடாது என்று நினைத்தாரோ, அது வந்தது.\n‘‘மருந்து, மாத்திரை சாப்பிடாமல் உணவின் மூலம் குணப்படுத்த முடியுமா'' என அவர் சிந்தித்தார். அதன் விளைவே பேலியோ'' என அவர் சிந்தித்தார். அதன் விளைவே பேலியோ இந்தப் பேலியோ முறையைத் தமிழக உணவுக்கு ஏற்ப மாற்றி, அதைக் கடைப் பிடிக்கத் தொடங்கினார். எதிர்பார்த்த வெற்றிகள் அனைத்தும் கிடைக்க, யாம் பெற்ற இன்பத்தைப் பகிர்ந்து கொள��ள முகநூலில் ‘‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’’ எனும் குழுமத்தைத் தொடங்கினார்.\nஉலகில் எத்தனையோ ‘டயட்’ முறை கள் உள்ளன. இயற்கை உணவு, சைவ உணவு, பத்திய உணவு, பழங்கள் உணவு, காய்கறி உணவு, எண்ணற்ற இனங்கள், மதம், ஜாதிகளின் உணவு, சாமியார்கள் கூறும் உணவு எனப் பல விதங்கள் உள்ளன. இதில் ‘உணவே மருந்து; மருந்தே உணவு' என்கிற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். அந்த வரிசையில் தான் பேலியோவும் பார்க்கப்பட்டது. ஆனால் நாளடைவில் பேலியோ ஏற்படுத்திய மாற்றம் வியப்பானது.\nஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுமத்தில் இன்றைக்கு இரண்டரை இலட்சம் மக்கள் உள்ளனர். இந்தப் பேலியோ உணவுமுறை அமெ ரிக்கா, அய்ரோப்பா உள்ளிட்ட பல நாடு களில் உள்ளது. அறிமுகமான நான்கே ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பெரு வெற்றி பெற்றுள்ளது. காரணம் அதன் பயன்பாடு. இதில் மருந்து மாத்திரைகள் இல்லை, லேகியம் பவுடர் இல்லை, எதையும் காட்டி காசாக்கும் போக்கு இல்லை ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமத்தின் மய்யக் கருவே இலவச சேவைதான்\nஎல்லாவற்றையும் கடந்து, இதன் வெற்றிக்கு ஒரு காரணம் உள்ளது இதைக் கடைப்பிடித்த யாரும் இதுவரை தோல்வி அடையவில்லை. அப்படியென்ன இதில் சிறப்பு என்றால் ஒரே வரியில் பதில் சொல்லலாம். நாம் சாப்பிடும் உணவுகளே பல நோய்களுக்குக் காரணம். அந்த உணவை நிறுத்தும் போது, நோயும் நின்று போகிறது. எரிவதை அடக்கினால், கொதிப்பது நிற்கும்\nபெரும்பாலான டயட் முறையில் சைவம் சாப்பிடச் சொல்வார்கள். அதுவும் குறைந்த அளவு. பேலியோ உணவில் அசைவமே முக்கிய உணவு. காரணம் நிறைய சத்துகள் இதில் உள்ளன. அதற்காக மூன்று வேளையும் அசைவம் சாப்பிடு வதில்லை. சைவர்களைவிட, அதிக காய்கறிகள் சாப்பிட வேண்டும். அந்த வகையில் பேலியோ உணவுகளை அய்ந்து வகையாகப் பிரிக்கலாம்.\nகாலை பாதாம் பருப்பு அல்லது பட்டர் டீ, மதியம் காய்கறிகள், இரவு முட்டை அல்லது கறி. இந்த உணவுகளைச் சாப் பிடுவதால் நம் உடலுக்கு கார்போ ஹைட்ரேட், கொழுப்புச் சத்து, புரதச்சத்து, உயிர்ச்சத்து, கனிமச்சத்து அனைத்தும் சரிவிகித அளவில் கிடைக்கின்றன. மேலும் இந்த உணவுகளில் முட்டை சேர்த்த சைவமும், முட்டை சேர்க்காத சைவ உணவும் உண்டு.\nஇந்த உணவுகளை எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ குழுமத்தில் ஏராளமான தகவல் உள்ளன. கூடு��ல் செய்திகளுக்கு ஆரோக்கிய உணவுகள், மக்கள் உணவு, பேலியோ சந்தை, Ancestral Foods, Paleo LCHF Diet - India, Paleo Changed My Life ஆகிய குழுக்களில் அறியலாம்.\nமேலும் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் File Section எனும் பிரிவில் Search Optionசென்று தேடினால் நான்கு ஆண்டு கால ஆவணங்கள் வந்து விழும். இந்த முகநூல் குழுக்கள் அல்லாமல் நியாண்டர் செல்வன் எழுதிய ‘பேலியோ டயட்’ நூலில் மொத்த வரலாறும் இருக்கிறது அவசியம் படிக்க வேண்டிய நூல். மேலும் அமெரிக்காவில் வசிக்கும் சிவராம் ஜெகதீசன் எழுதிய ‘உன்னை வெல்வேன் நீரிழிவே’, ‘சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை’, சங்கர் எழுதிய ‘பேலியோ சாலஞ்ச்’, ஜி.முத்துராமன் எழுதிய ‘தைராய்டு ஏன் அவசியம் படிக்க வேண்டிய நூல். மேலும் அமெரிக்காவில் வசிக்கும் சிவராம் ஜெகதீசன் எழுதிய ‘உன்னை வெல்வேன் நீரிழிவே’, ‘சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை’, சங்கர் எழுதிய ‘பேலியோ சாலஞ்ச்’, ஜி.முத்துராமன் எழுதிய ‘தைராய்டு ஏன் எதற்கு’ மற்றும் இந்த உணவு களை விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடும் சமையல் நூல்களும் உள்ளன.\nமேற்கண்ட முகநூல் குழுக்களையும், நூல்களையும் வாசித்துப் பின்பற்றினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை யும் சுருக்கமாகப் பார்க்கலாம். உடல் பருமன், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு, சொரி யாசிஸ், உடம்பு வலி, முட்டி வலி, யூரிக் ஆசிட் பிரச்சினை, ஆஸ்துமா பிரச்சினை, கிட்னி பிரச்சினை, கல்லீரல் பிரச்சினை, மகளிர் தொடர்பான நிறைய பிரச்சினைகள், இரத்தம் குறைவு, கால்சியம் குறைவு, இரும்புச் சத்துக் குறைவு, வைட்டமின்-டி குறைவு, மாரடைப்பைத் தடுத்தல், புற்று நோயைத் தடுத்தல், வலிப்பு வராமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சரியாகிறது. பெரும்பாலான நோய்களை அறவே குணமாக, சில நோய்கள் கட்டுக் குள் வருகிறது.\nஇவை எப்படி சாத்தியம் என்று மீண்டும் கேட்கலாம். உணவினால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அந்த உணவுகளை நிறுத்தும் போது, நோய்களும் காணாமல் போகின்றன. எந்த ஒன்றைக் கூறினாலும் சந்தேகம் வருவது இயல்பானது தானே இதோ எண்ணற்ற கேள்விகளை முன் வைக்கிறேன். விடையை மேற்கூறிய நூல் களிலும், முகநூல் குழுக்களிலும் அறிந்து பயன் பெறுங்கள்\n அதன் உணவு முறை யாது மருத்துவப் பரி சோதனைச் செய்யாமல் இந்த உணவைத் தொடங்கக் கூடாது ஏன் மருத்துவப் பரி ச���தனைச் செய்யாமல் இந்த உணவைத் தொடங்கக் கூடாது ஏன் பேலியோ குறித்துப் படித்து அல்லது தெளிவாக அறிந்த பிறகே தொடங்க வேண்டும் ஏன் பேலியோ குறித்துப் படித்து அல்லது தெளிவாக அறிந்த பிறகே தொடங்க வேண்டும் ஏன் பேலியோ தொடர்பான சந்தேகம், பயத் தைப் போக்குவது எப்படி பேலியோ தொடர்பான சந்தேகம், பயத் தைப் போக்குவது எப்படி அவசரமாக, ஆர்வமாக இந்த உணவைத் தொடங்குவ தால் ஏற்படும் சிரமங்கள் என்ன\nஉணவைத் தொடங்கும் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன உணவைத் தொடங் கிய பிறகு கடும் பசி இருந்தால் என்ன செய்ய வேண்டும் உணவைத் தொடங் கிய பிறகு கடும் பசி இருந்தால் என்ன செய்ய வேண்டும் சோர்வு, மயக்கம், கிறுகிறுப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும் சோர்வு, மயக்கம், கிறுகிறுப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும் இந்த உணவு முறையில் செலவு அதிகமாகிறதே குறைக்க வழி இருக்கிறதா இந்த உணவு முறையில் செலவு அதிகமாகிறதே குறைக்க வழி இருக்கிறதா வீட்டு வேலைகள் அதிகம் போலத் தெரிகிறதே, உண்மையா\nவெளி யூர் சென்றால் எப்படி சமாளிப்பது உணவுமுறைத் தொடர்பாய் ஒவ்வொரு வரும் தங்கள் அனுபவத்தை வேறு வேறாகக் கூறுகிறார்களே, உண்மை நிலையை எப்படி அறிவது உணவுமுறைத் தொடர்பாய் ஒவ்வொரு வரும் தங்கள் அனுபவத்தை வேறு வேறாகக் கூறுகிறார்களே, உண்மை நிலையை எப்படி அறிவது அவற்றை எவ்வாறு பகுத்தறிந்து முடிவுக்கு வருவது அவற்றை எவ்வாறு பகுத்தறிந்து முடிவுக்கு வருவது மேற்கொண்டு எழும் சந்தேகங்களுக்கு எங்கு பதில் பெறுவது மேற்கொண்டு எழும் சந்தேகங்களுக்கு எங்கு பதில் பெறுவது இப்படி எண்ணற்ற கேள்விகள் நமக்கு வரும். அப்படியான ஆயிரம் கேள்விகளுக்கும், இங்கு அசத்த லான பதில்கள் இருக்கின்றன.\nஅவைகளை முழுமையாகப் படிப் போம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/161733-18-05-2018-1.html", "date_download": "2019-01-19T08:06:51Z", "digest": "sha1:SG3URBTIULVAPOZYLY6TMUIIGTXNDDXX", "length": 5906, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "18-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமி��ர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபக்கம் 1»18-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n18-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n18-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-19T07:55:16Z", "digest": "sha1:IZA2TN64QOGNC4CIBELXZTATWQISRWYA", "length": 7150, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - Naangamthoon", "raw_content": "\nதமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்\nதமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்\nமதுரை மாவட்ட தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தங்களுக்கு தினசரி சம்பளம்\nரூபாய் 380 வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி புதூர் தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழக அலுவலகம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தியும் கஜா புயலின் பாதிப்பின் போது நாங்கள் அனைவரின் வாழ்வில் ஒளியேற்றினோம் அதே போல் தமிழக அரசு எங்களது வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என்று கோஷம் போட்டு போராட்டம் நடத்தினர்\nஎங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்\nஇதில் ஒப்பந்த ஊழியர்கள் 100.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்\nமேகாலயா நிலக்கரி சுரங்க விபத்து:சிக்கியவர்களை மீட்க வல்லுநர் குழு விரைவு\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டகர்பிணிக்கு இலவச வீட்டு மனைப்பட்டா\nஉச்சநீதிமன்றம் மக்களின் பக்தி நம்பிக்கையில் தலையிடக்கூடாது-கர்நாடக மாநில முன்னாள்…\nமதுரையில் உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி தேவாலயம் இடிப்பு\nH. ராஜாவை கண்டிடித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பஸ் மறியல்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/339111575.php", "date_download": "2019-01-19T09:08:22Z", "digest": "sha1:YTKCH6L6EEPGWBXZLWEFFS2N24RTZEVL", "length": 8305, "nlines": 66, "source_domain": "non-incentcode.info", "title": "முதலீடு இல்லாமல் அந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nமுதலீடு இல்லாமல் அந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி -\nநே ற் று, அன் னி யச் செ லா வணி வர் த் தகம் து வங் கி யது ம், ரூ பா ய் மதி ப் பு,. முதலீடு இல்லாமல் அந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி. பு ரி ந் து கொ ள் வதற் கு மி கச் சி றந் த செ லவு இல் லா மல் ஒரு சி றந் த வழி. இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். மு தலீ டு லா பங் கள் மற் று ம் இழப் பு கள் மு ன் கூ ட் டி யே தெ ரி யு ம். 2 பி ப் ரவரி. எடு த் து க் கா ட் டா க, அந் நி ய செ லா வணி வர் த் தகம் போ து, பி ப் பை. மு தலீ டு செ ய் யு ம் போ து நமது உணர் ச் சி கள் எப் படி இரு க் கு ம்\nஅந் நி ய செ லவா ணி யை வா ங் கு தல் மற் று ம் வி ற் றல் ஆகு ம். உயர் ந் ததை அடு த் து அந் நி ய செ லா வணி சந் தை யி ல் அமெ ரி க் க.\n4 டி சம் பர். The secret of success in the stock market | பங் கு ச் சந் தை வர் த் தகத் தி ல் வெ ற் றி அடை வதற் கா ன.\nஃபா க் ஸ் scalper\" - அந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் நகரு ம் சரா சரி. ஆலோ சகர் நா ள் மு ழு வது ம் வர் த் தகம் செ ய் கி றா ர், அதா வது வி தி வி லக் கு இல் லா மல்.\nவர் த் தகம் செ ய் யப் படு ம் ஜோ டி செ லா வனி களி ல் மு தல். 1, 842 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன பங் கு மு தலீ ட் டை தி ரு ம் பப் பெ ற் று உள் ளன.\nவரி இல் லா த பத் தி ரங் கள் போ ன் றவற் றி ல் மு தலீ டு செ ய் யலா ம். இந் தி ய சந் தை களி ல் மு தலீ டு செ ய் யு ம் ஆர் வம் கு றை ந் து போ னதா ல், அந் நி ய.\nபதி னை ந் து மா தங் களி ல் இல் லா த அளவு க் கு, ரூ பா யி ன். என் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம்.\nஅந் நி ய செ லா வணி சந் தை உலகி லே யே மி கவு ம் பெ ரி ய மற் று ம் மி கவு ம். இந் த கோ ட் USDக் கு எதி ரா ன இரண் டு கரன் சி களி ன் தனி த் தனி செ லா வணி.\nஆனா லு ம் நா ன் ஏற் கனவே கூ றி யபடி அந் நி ய மு தலீ டு என் பதை தா ண் டி. சி றந் த அந் நி ய செ லா வணி ஈ.\nஎங் கள் சி றந் த XXX தரவரி சை இரு ந் து Metatrader XXL ( MT) வர் த் தக மே டை சி றந் த எக் ஸ் நி பு ணர் ஆலோ சகர் கள் தே ர் வு. கரன் சி வர் த் தகம் என் பது ஒரே சமயத் தி ல் ஓர் currency- ஐ வா ங் கு வது ம் இன் னொ ரு currency - ஐ.\nஎங் களு டை ய ஆலோ சகர் எப் போ து, ​ �� எப் படி வர் த் தகம் செ ய் வா ர் பை னரி வி ரு ப் பங் களை வர் த் தகம் எப் படி செ ப் டம் பர் மா தம் 29 செ ப் டம் பர் மா தம்.\nஎப் படி ரூ பா ய் மதி ப் பு வீ ழ் ச் சி நம் மை பா தி க் கப் போ கி றது பி ற் பகலி ல், வர் த் தகத் தி ன் இடை யே, இதற் கு மு ன் இல் லா த.\nசர் வதே ச வர் த் தகத் தை நி ர் ணயி ப் பதி ல் மு க் கி ய பங் கு வகி ப் பது, அமெ ரி க் க. அந் நி ய செ லா வணி பற் றி, பங் கு வர் த் தக வி ரு ப் பங் கள் மற் று ம்.\nஆர் டர் என் பது நீ ங் கள் எப் படி trade ஐ ஆரம் பி க் கி றீ ர் கள் அல் லது எப் படி. 5 நா ட் களு க் கு மு ன் னர்.\nஅந் நி ய செ லா வணி நமது பொ ரு ள் ஈட் டலி ல் மட் டு ம் வந் தது அல் ல. , சலு கை இல் லா த பட் ஜெ ட், இந் தி ய அரசி யலி ல் ஏற் படு ம் அந் நி ய. 1990- களு க் கு ப் பி றகு இந் தி யா வி ன் வெ ளி நா ட் டு வர் த் தகம் - களி ன். அந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம்.\n31 டி சம் பர்.\nஅந்நிய செலாவணி பைனரி வர்த்தக இங்கிலாந்து\nஸ்டீவன்ஸ் 320 பங்கு விருப்பங்கள்\nகருப்பு நாய் அந்நிய வர்த்தக அமைப்பு ஆய்வு\nவிருப்பங்கள் பயன்படுத்தி ஹெட்ஜ் பங்குகள்\nஅந்நியச் செலாவணி குறியீடு 20", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2013/aug/10/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-57-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4-725880.html", "date_download": "2019-01-19T08:43:43Z", "digest": "sha1:ILDPU7JQFYHQA6QHT4NKB7GLHJVKIJL5", "length": 11817, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞர் காங்கிரஸ் 57-ம் ஆண்டு தொடக்க விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஇளைஞர் காங்கிரஸ் 57-ம் ஆண்டு தொடக்க விழா\nBy நாகர்கோவில், | Published on : 10th August 2013 01:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇளைஞர் காங்கிரஸ் 57-வது ஆண்டு தொடக்க விழா நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nநாகர்கோவில் பார்வதிபுரத்தில் நடைபெற்ற விழாவில் ராஜிவ் காந்தி சிலைக்கு இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆஸ்கர் பிரடி தலைமை வகித்தார். நகராட்சி முன்னாள் தலைவர் அசோகன் சாலமன், மாநில இளைஞர் காங்கிரஸ் பொத���ச்செயலர்கள் ராஜேஷ், காமராஜ், செல்வகுமார், ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சிவபிரபு, ராகுல் காந்தி நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் மாகின், காங்கிரஸ் தலைமை நிலையச் செயலர் அந்தோனிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதக்கலை:பத்மநாபபுரம் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் சார்பாக அழகியமண்டபம் முதல் தக்கலை வரை நடைபயணம் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சி.சாமுவேல் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலர் டி.ராபர்ட்ராஜ், தக்கலை வட்டார விவசாய காங்கிரஸ் தலைவர் கே.ஜனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலர் டி.செல்வகுமார் கொடியசைத்து நடை பயணத்தை தொடக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ்குமார், பொதுச்செயலர்கள் தம்பி விஜயகுமார், பி.ஜி.மத்தியாஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மேரி ஏஞ்சல் ரீத், இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பால் பொன்ராஜ், பொதுச்செயலர்கள் ஸ்டாலின், ஜெயசிங், முன்னாள் பொதுச்செயலர் தாஸ் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பேரணி வைகுண்டபுரம், பரைக்கோடு, மணலி, மேட்டுக்கடை வழியாக தக்கலை வந்தடைந்தது.\nகளியக்காவிளை:கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நித்திரவிளை- கருங்கல் வரை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.\nநித்திரவிளையில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி. ராஜேஷ் தலைமை வகித்தார்.\nஇளைஞர் காங்கிரஸின் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி துணைத் தலைவர் லாரன்ஸ், கிள்ளியூர் தொகுதி துணைத் தலைவர் பிரேம்சிங், ஏழுதேசம் பேரூர் தலைவர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப் (கிள்ளியூர்), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பிரடி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nதமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் ராஜேஷ் இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் கிள்ளியூர் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர்கள் ஜஸ்டின், ரெஜீஷ், காட்வின், ஜோஸ்லின��� சுனில், எட்வின் ஜோஸ், டென்ஸ் குமார், குளச்சல் தொகுதி தலைவர் சுமன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/07/11-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A-873766.html", "date_download": "2019-01-19T08:23:51Z", "digest": "sha1:ZJSV2AHCLH4BMAXIWGRHSXBJP3PS2ZLT", "length": 8075, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "11-ல் மாஹேயில் நாராயணசாமி பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\n11-ல் மாஹேயில் நாராயணசாமி பிரசாரம்\nBy புதுச்சேரி, | Published on : 07th April 2014 04:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான வி.நாராயணசாமி வரும் 11ஆம் தேதி கேரளத்தை ஒட்டியுள்ள மாஹே பிராந்தியத்தில் பிரசாரம் செய்கிறார்.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாராயணசாமி சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் காலாப்பட்டில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அதன்பின் முத்தியால்பேட்டையில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.\nஞாயிற்றுக்கிழமை அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.\nஇதையடுத்து, திங்கள்கிழமை நெல்லித்தோப்பு, மாலையில் உழவர் கரையிலும், 8ஆம் தேதி காலை பாகூர் தொகுதி, மாலையில் ஏம்பலம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.\n9ஆம் தேதி காலை திருபுவனையிலும், மா��ை மண்ணாடிப்பட்டு தொகுதியிலும், 10ஆம் தேதி காலை நெட்டப்பாக்கத்தில் பிரசாரம் செய்கிறார்.\nமாலை மாஹே பிராந்தியத்தில் பிரசாரம் செய்ய புறப்பட்டுச் செல்கிறார். 11ஆம் தேதி காலை, மாலை இரு வேளைகளும் மாஹேயில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார்.\nஇரவு புதுவை திரும்பும் அவர், 12ஆம் தேதி காலை உப்பளத்திலும், உருளையன்பேட்டையிலும், 13ஆம் தேதி காலை ஊசுடு தொகுதியிலும், மாலை மங்கலம் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/07155832/1189727/Jio-Phone-2-Fourth-Flash-Sale-to-Be-Held-on-September.vpf", "date_download": "2019-01-19T09:16:02Z", "digest": "sha1:6RJ2AI6UB7VF67EB6Q42CWT7SGWFYXDE", "length": 16768, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிலைன்ஸ் ஜியோபோன் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை தேதி || Jio Phone 2 Fourth Flash Sale to Be Held on September 12", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரிலைன்ஸ் ஜியோபோன் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை தேதி\nபதிவு: செப்டம்பர் 07, 2018 15:58\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jiophone2\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jiophone2\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதுவரை மூன்று ஃபிளாஷ் விற்பனை நிறைவுற்று இருக்கிறது. அந்த வகையில் ஜியோபோ���் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 12-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது.\nஇந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.\nஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.\n- 2.4 இன்ச்,320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே\n- டூயல் கோர் பிராசஸர்\n- 512 எம்பி ரேம்\n- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 2 எம்பி பிரைமரி கேமரா\n- 0.3 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்\n- 2000 எம்ஏஹெச் பேட்டரி\nஇந்தியாவில் புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜியோ சார்பில் மான்சூன் ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டது.\nமுன்னதாக டெய்ரி மில்க் சாக்லேட் வாங்குவோருக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் டெய்ரி மில்க் சாக்லேட் கவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இலவசமாக 1 ஜிபி டேட்டா பெற முடியும். #jiophone2 #reliancejio\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nதமிழ் மொழி வசதியுடன் ஜியோ பிரவுசர் வெளியானது\nரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை\nமொபைல் நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால் செய்யலாம் - புதிய சேவையை சோதனை செய்யும் ரிலையன்ஸ் ஜியோ\nபட்ஜெட் விலையில் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ\nசெப்டம்பரில் மட்டும் 1.3 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ\nஅமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் ரிலையன்ஸ்\nஉலகின் முதல் 5ஜி கால் செய்து அசத்திய இசட்.டி.இ.\nசீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/29997-salman-khan-s-2-crores-offer-rejected.html", "date_download": "2019-01-19T09:29:45Z", "digest": "sha1:N5MJU65BSPML2LBS24XIE7DV4Q7J3HHY", "length": 8864, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "2 கோடி கொடுத்தாலும் தர முடியாது: சல்மானுக்கு கிடைத்த ஷாக் | Salman Khan's 2 crores offer rejected", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\n2 கோடி கொடுத்தாலும் தர முடியாது: சல்மானுக்கு கிடைத்த ஷாக்\nபாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான், சமீப காலமாக குதிரை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறாராம். குஜராத்தின் சூரத் பகுதியில் உள்ள ஒரு நபர் வைத்திருக்கும் அரிய வகை குதிரை சல்மான் கானின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nஉடனே அவரை தொடர்பு கொண்டு, சகாப் என்ற அந்த குதிரையை வாங்க பேரம் பேசியுள்ளார். 2 கோடி வரை தருவதாக சல்மான் கான் கூறியுள்ளாராம். சராசரியாக ஒரு பந்தய குதிரை லட்சக் கணக்கில் கொடுத்து வாங்கப்படும் நிலையில், இந்த குதிரைக்கு சல்மான் 2 கோடி கொடுக்க முன் வந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஆனால், குதிரையின் சொந்தக்காரர் சிராஜ் என்பவர் சல்மானுக்கு அதை விற்க முடியாது என கூறி மறுத்துவிட்டாராம். இந்த அரிய வகை குதிரை உலகிலேயே மொத்தம் 3 தான் உள்ளதாம். ஏற்கனவே 1 கோடி, 2 கோடி ஏன் சமீபத்தில் 3 கோடி கொடுத்து கூட குதிரையை கேட்டார்களாம். ஆனால், அதை விற்க முடியாது என சிராஜ் மறுத்துவிட்டாராம்.\nமணிக்கு 42 கிமீ வேகத்தில் அந்த குதிரையால் நடக்க முடியுமாம். சில வருடங்களுக்கு முன் குட்டியாக இருந்த சகாப்பை, வெறும் 14.5 லட்ச ரூபாய்க்கு சிராஜ் வாங்கியுள்ளார். அதன்பின், சகாப் கலந்துகொண்ட அத்தனை பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளதாம். மற்ற குதிரைகளை விட நீண்ட நேரம் அதனால் ஓட முடியுமென்பது அந்த குதிரையின் மற்றொரு சிறப்பம்சம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கத்து சகோதரி, இரும்புப் பெண்மணி, எளிமையான மனிதர் - மம்தாவிற்கு ஸ்டாலின் புகழாரம்\nஜெயம் ரவி வீட்டிலிருந்து மற்றொரு நடிகர்\nமாணவர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்: அண்ணா பல்கலை.க்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீவிபத்து- 20 பேர் பலி\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\n��ொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/sani-peyarchi-2017/", "date_download": "2019-01-19T09:05:23Z", "digest": "sha1:YUZ6OIWNSTHOMX27IQJWSJDWBFMVJMTR", "length": 5250, "nlines": 121, "source_domain": "aanmeegam.co.in", "title": "Sani Peyarchi 2017 | Sani Peyarchi Palangal | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017", "raw_content": "\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல...\nசனிப்பெயர்ச்சி விழாவுக்குத் திருநள்ளாறு கோவிலில் புதிய...\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nமுத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் | Muthai...\nசக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள்...\nசன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள் | sannathiyil...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://konjamvettipechu.blogspot.com/2009/10/nunalum-than-vaayaal.html", "date_download": "2019-01-19T08:05:51Z", "digest": "sha1:EW7EKNLBRYL3S33NCPPAFBXE2MV5UIT2", "length": 14291, "nlines": 134, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: நுணலும் தன் வாயால்....", "raw_content": "\nஅம்மா: \"சித்ரா, ராணி டீச்செருக்கு குழந்தை புறந்திருக்காம். பாக்க என் கூட வர்றீயா\nஅம்மா: \"சித்ரா, பக்கத்து வீட்டுக்கு, அக்காவின் பேபி பாக்க வர்றீயா\n\"போமா, பேபி ன போரு. என்னை பார்த்து சிரிக்காது, விளையாடாது. சத்தம் போடாதே, பாப்பாவை தூக்காதே, அங்க இங்க ஓடாதே னு சொல்வீங்க.......\"\nதப்பு..... தப்பு...... தப்பு....... சின்ன வயதில் அப்படி இப்படி சொல்லி போகாம இருந்தது தப்பு. பெரிய பொண்ணு ஆன பிறகும் பாப்பாவை தூக்கி வைத்து கொஞ்சினேன தவிர, அம்மா என்ன பேசுறாங்க, குழந்தையின் தாய் என்ன சொல்றாங்கன்னு கவனிக்காம ��ிட்டது தப்பு ......\nகல்யாண வாழ்க்கைக்கு தயார் படுத்தும்போது, \"மாப்பிள்ளைய புரிஞ்சு நடந்துக்க....... மாமியாருக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க .......\" என்றல்லாம் சொல்லி அனுப்புகிறவர்கள், \"பக்கத்து வீட்டுக்காரிகிட்ட பாத்து நடந்துக்க...... எதுத்த வீட்டுக்காரிகிட்டே நல்லா பழகிக்க.... கல்யாண வீட்டில் இத பேசாத..... அத பேசு.....\" போன்ற social lifekku தேவையான 101 சொல்ல நினைப்பதில்லை. நான் அசடு என்பதால் அனுபவம்தான் கற்றுக் கொடுக்கிறது.\nதிருமணம் ஆனபின், இப்ப நான் பெரிய மனுஷியாம். அம்மா மட்டுமோ மாமியார் மட்டுமோ விசேஷங்களுக்கு போனால் பத்தாதாம். நான் இப்ப தனி familyaam. குடும்ப attendance recordil எனக்கு இப்ப தனி entry. ration cardu தனி தனியா இருக்கிற மாதிரி. அதனால், நானும் தனியா ஆஜர் ஆகணுமாம். என்னாட இது மதுரைக்கு வந்த சோதனை மாதிரி.\nஎன் தோழி, பிந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு, அஜிதாவின் குழந்தையை பாக்க போனேன். வழக்கம் போல் குழந்தையை பாத்தோமா கொஞ்சினோமா என்று இருந்தேன். \"baby ரொம்ப cuteaa இருக்கு.\" என்றேன்.\nபிந்து என்னிடம், அஜிதாட்ட எதாவது பேசு என்றாள். என்னத்த பேச........ ஆஹா, வார்த்தை வந்திருச்சு.... \"அஜிதா, இப்ப பரவாயில்லயா\" (wait a minute, hospital என்றதும் ஏதோ sick ஆன ஆள்ட்ட கேட்ட மாதிரி இருக்கே.) \"அஜிதா, நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க.\"\nமனதுக்குள்: சுமார், சித்ரா. next time இன்னும் கொஞ்சம் home-work பண்ணிட்டு வரணும். படிக்கிற காலத்திலேயே ஒழுங்கா homework பண்ணல. இப்ப பண்ண வேண்டி இருக்கு.\nஎன் மன எண்ணங்கள் தெரியாமல், அஜிதா கேள்வி என்ற பெயரில் ஒரு நாட்டு வெடி குண்டை எனக்குள் போட்டார்கள். \"சித்ரா, குழந்தை யாரை மாதிரி இருக்கு\nஐயோ, ஐயோ, இது எனக்கு தேவையான கேள்வியா எனக்கு என்னவோ எல்லா newborn babiesum ஒரே மாதிரித்தான் தோணும். மனம் தூங்கி கொண்டிருந்த மூளையை எழுப்பியது. மூளை பத்தாவது படிக்கும்போது சயின்ஸ் examskku ராப் பகலாய் படிச்சுட்டு தூங்கியது. இப்போ எழும்பி, இதுவும் biology questionnu நினைச்சிருச்சி. கேள்விய உத்து உத்து பாத்தா மாதிரி (science கேள்வி தெரியும். பதிலும் கேள்விக்குள் தெரியுதான்னு உத்து உத்து question paperai பாத்தா மாதிரி) இப்ப என் கையில் இருந்த babyai பார்த்தது. இங்கு copy அடிக்க பக்கத்தில் யாரும் பதில் வைத்திருக்கவில்லை.\nஅப்பொழுது பார்த்தா பாப்பாவின் light brown eyes என் கண்ணில் பட வேண்டும்\n\"அஜிதா, உங்களுக்கு dark brown eyes. உங்கள் கணவரின் கண் நிறத்தை உத்து பாத்ததில்லை. அவருக்கும் light brown மாதிரி நினைவு இல்லை. பேபி அப்போ யார் மாதிரின்னு தெரியலையே\nபிந்து என் முதுகில் ஏன் தட்டினாள் என்று சில வினாடிகளில் புரிந்து, என்னை நியாயப் படுத்திகொள்ளும் முயற்சியாக, \"இல்ல, அஜிதா, babykku லைட் கலர் கண்களாக இருப்பதால், அப்படி சொல்லிட்டேன். உங்க வீட்டில் யாருக்கும் இந்த நிறம் நான் பாத்ததில்லை. உங்க husband வீட்டிலேயும்.....\" பிந்து என்னை பேசி முடிக்க விடவில்லை.\n\"சித்ரா, போதும். போதும். வாயை வச்சுக்கிட்டு சும்மா இருங்க.\"\nஅஜிதா என்னை பரிதாபமாக பார்த்தாள். ஓஹோ..... நாந்தான் இப்போ பரிதாபத்துக்கு உரியவளா\nஎனக்கு இது வேணும், இன்னமும் வேணும்.......\nகுடும்பத்துக்குள் குழப்பங்கள் வர சகுனிகள் மட்டும் அல்ல என்னை மாதிரி அசடுகளும் காரணமாகி விடுகிறார்களோ\nஇப்பொழுதெல்லாம் எனக்கு பிரச்சினை இல்லை. என்னால் மற்றவர்களுக்கும் இல்லை.\n\"baby cuteaa இருக்கு. அப்படியே அப்பா மாதிரி இருக்கு.\"\n\"இல்லையே சித்ரா. எல்லோரும் என்னை மாதிரி இருக்குன்னு சொல்றாங்க.\"\n\"அப்படியா. கண்ணும் வாயும் உங்கள மாதிரி வேணா இருக்கலாம். ஆனா மூக்கும் காதும் அப்படியே அப்பாதான்.\"\nஆத்தா............. நான், பத்தாங் கிளாஸ் பாஸ் ஆயிட்டேன்............\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\nஅதை ஏன் என்னை பாத்து கேட்டாங்க\nஅப்பா, இப்பவே கண்ணை கட்டுதே.....\nபாரதியார் பாட்டு - டி.வி. விளம்பர தமிழில்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjamvettipechu.blogspot.com/2009/11/kilo.html", "date_download": "2019-01-19T08:04:11Z", "digest": "sha1:BQLX6L3XA6UTR4DRXWHN6YHWOBJSFYTY", "length": 21395, "nlines": 181, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: தையல் கலை - அப்படின்னா kilo என்ன விலை?", "raw_content": "\nதையல் கலை - அப்படின்னா kilo என்ன விலை\nசமையல் கலையை பத்தி எழுதியாச்சு. இன்னைக்கு எந்த கலையில் கைய வைக்கிறது ஆஹ்ஹ் ..... தையல் கலை.\nதையல் - அது ஒரு கலை. நேர்த்தியாய் செய்யப்படும் ஒரு அழகு வேலைப்பாடு.\nஅது என்னவோ தெர��யலை - sewing என்று சொல்லும்போது, அது ஒரு கலையா தெரிய மாட்டேங்குது. ஏதோ கிழிஞ்ச துணி தைக்கிற மாதிரி தான் இருக்கு.\nநான் 9th படிக்கும்போது, Sr.Henrietta உம் ஒரு தையல் டீச்சரும் மாத்தி மாத்தி வந்து தையல் class எடுப்பாங்க. முதல் நாள் classil introduction for embroidery நடந்தது. \"தையல் என்பதற்கு பெண் என்றும் அர்த்தம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கலை, இது. ............\"\nஅந்த வருடத்திற்கு class project, ஒரு tablecloth க்கு எல்லா corner லேயும் embroidery இல் பூக்கள் போட வேண்டும்.\nஅதை நான் போட்டிருக்க மாட்டேன் என்று என்னை நன்கு தெரிந்த எல்லோரும் correctaa guess பண்ணியிருப்பாங்க. மற்ற மாணவிகள் embroidery போட கற்றுக் கொண்டிருந்த போது, நான் அந்த table clothai வாங்கி என் அம்மாவையும் என் தங்கை, இந்திராவையும் முடித்து தரும்படி சொல்லி வீட்டில் கொடுத்து விட்டேன். punishment il இருந்து தப்பிக்க, classil என் அருகில் இருந்த தோழியின் tablecloth தின் ஒரு corneril அவள் வேலைப்பாடு செய்து கொண்டிருக்க, மறு முனையை desk க்கு அடியில் விட்டு மேலே என் பக்கமாக இழுத்து அது வேறு table cloth மாதிரி நான் சும்மா பிடித்து கொண்டிருப்பேன். ஊசியில் நூல் கோர்த்து, நூலின் இறுதியில் முடிச்சு போடாமலே சும்மா ஊசியை வைத்து குத்தி இழுத்து தைப்பது போல் பாவனை செய்தேன்.\nஅதனால்தானோ என்னவோ, இன்றுவரை embroidery னு spelling தவிர வேறு எதையும் தெரிந்து கொள்ளவில்லை.\nதையலில் பல வேலைப்பாடுகளை கற்று தையல் ராணிகளாய் இருப்பவர்களை கண்டு அதிசயப் பட்டிருக்கேன். எங்க ஊரிலே நான்கே இந்தியன் குடும்பங்கள். அதில் பெல்லா, தையல் கலையில் கை தேர்ந்த தையல்.\nநூலை நெருக்கமா வச்சு தையல் போடுறாங்க - அதுதான் embroidery.\nநூலை ஒரு துணியில் ஷேப்பா வெட்டி தைக்கிறாங்க -\nநூலை வைச்சு ஒரு துணியை பல துணிகளோடு ஒட்டு போட்டு\nதைக்கிறாங்க - அதுதான் quilt.\nநூலை வச்சு ரெண்டு மெலிஞ்சு போன கில்லி குச்சி வச்சு லூசா ஆட்டுறாங்க - அதுதான் crochet.\nநூலை ரெண்டு பெரிய குத்தூசி மாதிரி இருக்கிற - நம்ம ஊரில் வெள்ளிகிழமையோ சனிகிழமையோ மட்டும் சில பெண்கள், தலைக்கு குளிச்சிட்டு, அது அந்த தெருவுக்கே தெரிய மாதிரி நின்னுகிட்டு, ஒரு சிணுக்குவாரியோ சிணுக்கொலியோ வச்சிக்கிட்டு சிடுக்கு சிக்கு எல்லாம் எடுப்பாங்களே - அந்த மாதிரி ரெண்டை வச்சிக்கிட்டு - கோலாட்டம் அடிக்கிற மாதிரி பண்றாங்க - அதுதான் knitting.\nஇப்படி பல வித்தைகளை நூல் கண்டில�� செஞ்சு காட்டுறாங்க.\nஎனக்கு வீட்டில் ஊசி நூல் வச்சுக்கவே யோசனையாய் இருக்கு. நம்ம வெட்டி பேச்சு தொல்லை தாங்க முடியாம யாராவது என் வாயை சேத்து வச்சு தைச்சிட்டுங்கன்னா எதுக்கு வம்பு வேணாம், அப்பு - வேணவே வேணாம்.\nஅது போகட்டும். இப்ப என் மூளை ஏன் எங்க தையல் டீச்சர் சொன்ன முதல் நாள் introduction வார்த்தைகளை மட்டும் இன்னும் நினைவு வச்சிருக்கு. ஆனால் அவங்க கத்து கொடுத்த embroidery யை நினைவு வச்சுக்கலை\nஅந்த topic இல் ஆராய்ச்சி எல்லாம் பண்ணுது. அதுக்கு மேல போய் தையல் கலையை கத்துக்க மட்டும் மாட்டேங்குது. பெண்ணை ஏன் தையல் என்று சொல்கிறார்கள் தையல் என்ற வார்த்தை பெண் என்றும் அர்த்தம் கொள்ளும் என்றால், தையல்காரன் என்ற வார்த்தை யாரை குறிக்கும் - என்ன அர்த்தம் கொள்ளும் தையல் என்ற வார்த்தை பெண் என்றும் அர்த்தம் கொள்ளும் என்றால், தையல்காரன் என்ற வார்த்தை யாரை குறிக்கும் - என்ன அர்த்தம் கொள்ளும் பெண்ணுக்கு தையல் மாதிரி, ஒரு ஆணுக்கு கலைகளில் எந்த பெயர் பொருந்தும் பெண்ணுக்கு தையல் மாதிரி, ஒரு ஆணுக்கு கலைகளில் எந்த பெயர் பொருந்தும் ஏன் தையல் என்ற தமிழ் வார்த்தையை நிறைய பேர் இப்ப use பண்ண மாட்டேங்குறாங்க ஏன் தையல் என்ற தமிழ் வார்த்தையை நிறைய பேர் இப்ப use பண்ண மாட்டேங்குறாங்க தையல் என்று சொன்னாலே என் மூளை, நூல் கண்டில் சிக்கல் விழுந்தது போல் ஆகிறது.\nஅன்னைக்கும் இன்னைக்கும் எனக்கும் தையலுக்கும் ஒரே போராட்டம்தான்.\nதையல்னு சொன்னியே எந்த தையல்னு சொன்னியானு கேட்காதீங்க. நூலை வச்சு - ஊசிய வச்சு - மேல குத்தி கீழ இழுத்து - கீழ குத்தி மேல இழுத்து - முடிச்சு போட்டு - இப்படி சுத்தி - அப்படி சுத்தி - கிட்டிபுல் விளையாண்டு - சிக்கு எடுத்து - சிடுக்கு போட்டு - கும்மி அடிச்சு - கோலாட்டம் ஆடி - நேர்த்தியா பண்றாங்களே - அந்த தையல்தான்.\nதையல் சொல் கேளேல் என்ற பாடலைச் சரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவுதான் உங்களுக்குத் தையல் புரியவே இல்லை.\nஆகா அந்த நாட்களுக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். மறந்தே போயிருந்தது அந்த ‘தையல்’ வகுப்பு நாட்கள். ஹி, நானும் என் தங்கையுடன் கொடுத்துதான் எம்ப்ராயிட்ரி முடித்தது:)) அந்த வகுப்புகளில் நானும் // நூலை வச்சு - ஊசிய வச்சு - மேல குத்தி கீழ இழுத்து - கீழ குத்தி மேல இழுத்து -// அங்கே பார்த்து இங்கே பார்த்து நேரத்தைக் கடத்தியதோடு சரி:) அந்த வகுப்புகளில் நானும் // நூலை வச்சு - ஊசிய வச்சு - மேல குத்தி கீழ இழுத்து - கீழ குத்தி மேல இழுத்து -// அங்கே பார்த்து இங்கே பார்த்து நேரத்தைக் கடத்தியதோடு சரி:) இப்போ மெஷினில் தைக்க வருவதைத் தாண்டி பெரிசா ஏதும் தெரியாது அந்தக் கலையில்.\nஇன்னைக்கு நிறைய உங்களுடைய பதிவுகளைப் படிச்சேன்.. நல்லா சுவாரசியமா இருந்தது..\nதையல் நானும் படிச்ச்சென்னு ஒரு ஃபேஷன் மேக்கர் மிசின் வாங்கி வச்சேன்.. அது அலமாரியில் 10 வருசமா தூங்குது.. :))\nஹா, ஹா, ஹா, ... நீங்களும் நம்ம இனம். முத்துலட்சுமி அக்கா, ரொம்ப நன்றி. தொடர்ந்து படிங்க.\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\nயோசிக்காம சொல்லிட்ட, சரி. இப்பவாவது சொன்னதை யோசி....\nசினிமாவை அல்ல, சினிமா விமர்சனங்களை விமர்சிக்கலாமா\nஆசை தோசை அப்பள வடை: bloggaa எழுதுற blog\nrevolver rita தான் என் சகோதரியா\nஇவக பக்கத்து வீட்டில் இல்லையேனு சந்தோஷப்படுங்க..\nnursery rhymes -சின்ன புள்ளதானேனு ஏமாத்தாதீக.\nSun Tv யில் comedy என்று comedy பண்றாங்க\nதையல் கலை - அப்படின்னா kilo என்ன விலை\nஎன்ன சொல்லி நான் எழுத....\nமக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?m=201812", "date_download": "2019-01-19T09:37:35Z", "digest": "sha1:BEPLWDNC7SOPLCH52FDNZJQL4PH6TXWS", "length": 10761, "nlines": 161, "source_domain": "punithapoomi.com", "title": "December 2018 - Punithapoomi", "raw_content": "\nமாணவர்களுக்கு ஏமற்றம் கொடுத்த ஜனாதிபதி மீண்டும் முல்லைத்தீவிற்கு விஜயம்\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்க��� வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பது தடுத்து நிறுத்தப்படவேண்டும் பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார்\nகாணியை விட்டுச் செல்லுங்கள்: இராணுவ முகாம் எதிரே கேப்பாபுலவு மக்கள் போராட்டம்\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் சதி முயற்சி\nபழைய ஆண்டின் அனுபவங்களை கொண்டு புத்தாண்டில் சவால்களை வெல்வோம்: ஜனாதிபதி\nசீனர்கள் இலங்கையின் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்: அமைச்சர் மனோ\nயாழ்.பொன்னாலையில் கற்றாழைகளை கடத்த முற்பட்டவர்கள் இளைஞர்களால் மடக்கிப்பிடிப்பு\nகிரிதலேயில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த காட்டு யானை உயிரிழப்பு\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு\nவடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் அமையம் அங்குரார்ப்பணம்\nநிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலாளராக ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமனம்\nமாணவர்களுக்கு ஏமற்றம் கொடுத்த ஜனாதிபதி மீண்டும் முல்லைத்தீவிற்கு விஜயம்\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்��ு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/ramana-quotes/ramana-quotes-set-1-t/nggallery/thumbnails", "date_download": "2019-01-19T08:03:45Z", "digest": "sha1:M5L4VJ5I4NQJYFLDKXFGBUUNVXGGNJSN", "length": 7819, "nlines": 89, "source_domain": "positivehappylife.com", "title": "ரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 - 10) - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – 10)\nரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – 10)\nரமண மகரிஷி ஆழ்ந்து சிந்திக்கும் பக்தர்கள், சந்தோஷத்திற்காகவும் மன அமைதிக்காகவும் கேட்ட கேள்விகளுக்கு அறிவுரைகள் அளித்தார். சில அறிவுரை முத்துக்கள் இங்கே வழங்குகிறேன். உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக முன்னேற்றத்���ிற்கும் இவை மிகுந்த உதவி அளிக்கின்றன.\nஞானியரின் மேற்கோள்கள், நடைமுறை மெய்யறிவு, ரமணரின் மேற்கோள்கள்\nசெருக்கு என்பது அறிவு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/unp.html", "date_download": "2019-01-19T08:14:24Z", "digest": "sha1:EKGQUVVQCN5673UJBI5DDDQHNBUITUVI", "length": 44921, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "UNP பாசிச இனவாத சிந்தனை, தலைமையை நோக்கி நகர்கின்றதா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nUNP பாசிச இனவாத சிந்தனை, தலைமையை நோக்கி நகர்கின்றதா..\nகடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறுவகையான இனவாத நெருக்கடிகளினால் விரக்தியடைந்த முஸ்லிம்கள், தாம் பலகாலமாக போஷித்து, தமது ஆதரவை வழங்கி வளர்த்த யூ.என்.பி கட்சியின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துக்கு தமது ஆதரவை வழங்கினர். பலகாலமாக தமது ஆதரவை வழங்கிய முஸ்லிம்கள் இம்முறையும் உள்ளுராட்சி சபைத்தேர்தல்களில் பல இடங்களில் அதனை மண்கவ்வாமல் பாதுகத்தனர் என்றால் அது மிகையாகாது. இலங்கைவாழ் முஸ்லிம்களின் காலம் காலமான இத்தகைய பாரிய ஆதரவைப்பெற்ற யூ.என்.பி கட்சியின் அண்மைக்கால நகர்வும், போக்கும், திட்டமிடல்களும் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. இத்தகவல் மிகவும் நம்பத்தகுந்த, ஆதாரபூர்வமாண இடத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதோடு, இக்கட்சியின், சமகாலப்போக்கை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தோலுரித்துக் காட்டுவது, எம் மீதுள்ள சன்மார்க்க கடமையாகக் கருதுகின்றோம். தற்போதைய இலங்கையின் நிலைமையும், சம்பவங்களும் இதற்கு சிறந்த சான்றுகளாக உள்ளதை எம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியுமாக உள்ளது.\n2015ஆம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிக்கு முந்தைய ஆட்சியிலே பல்வேறு இன்னல்களை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். வெளிப்படையாகவே மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர், இந்நிலைமைகளை மற்றுவதற்கு பல்வேறு தரப்பினராலும் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, கடந்தகால பாஷிச ஆட்சி கீழிரக்கப்பட்டு, முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற யூ.என்.பி கட்சியின் கூட்டணியில் அமைந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியைக்கைப்பற்றியது. பல்வேறுபட்ட வாக்குறுத��களுடன் ஆட்சிக்கு வந்த இவ்வரசாங்கம், இதுவரை எவ்வித வாக்குறுதியையும் நிறைவு செய்யவுமில்லை, கடந்தகால அரசின் குற்றவாளிகளை மறைமுகமாகக் காப்பாற்றியதோடு, சகோதரர் தாஜூதீனினின் கொலை விவகாரத்திற்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராததோடு, தற்போது முழு நாடு தழுவிய இனவாத, பாஷிச பயங்கரவாதங்களை கண்டும், காணதது போன்று உள்ளது. இதற்குப்பின்னால் உள்ள மிகப்பயஙகர நிகழ்ச்சி நிரல் இதுதான், இதனை நாம் அறிந்து கொள்வதோடு, எமது எதிர்கால நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது எமது மார்க்க கடமை என்பதை உணர்ந்து கொள்வோம்.\nயூ.என்.பி கட்சி மற்றும் அதன் தற்போதைய தலைமையின் ஆதரவோடு, அதன் எதிர்காலத் தலைமையை மிகப் பிரசித்தி வாய்ந்த ஒரு இனவாத பாஷிஸ்ட்டுக்கு வழங்குவதற்கான முழு திட்டமிடல்களும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச, மேற்குலக. ஸியோனிஸ சக்திகளின் முழுத்திட்டமிடல், மற்றும் பின்புலத்தோடு இச்சதியை அரங்கேற்றுவதற்கான முழு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பெரும்பான்மை மக்களின் முழு ஆதரவையும் தன்பக்கம் ஈர்பபதற்கான திட்டமிடல் அரங்கேர இருக்கின்றது. இதன் விளைவுகளையே இப்போது எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. இனவாதத் தலைவன் ஞானசாரனின் செய்தியும் இதனையே எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. மியன்மாரின் ஆங் சாங் சூகியின் மிகக் குறுகிய கால சிந்தனை மாற்றுமும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கும் இதனையே எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.\nஎனவே எந்தக்கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கினாலும், முஸ்லிம்கள் அநீதிஇழைக்கப்படப்போது நிச்சயம், எனினும் சஜித் பிரேமதாஸ போன்றவர்கள், யூ.என்.பி யின் தலைமையை கைப்பற்றும் போது இந்நிலைமை மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளது.\nஎனவே எக்கட்சியை நோக்கி திரும்புகின்ற போதும், இலங்கை முஸ்லிம்களுக்கு சவால்களே நிறைந்திருக்கின்றது. இந்நிலைமையை மாற்றுவதற்கு எம்மீது இரண்டே இரண்டு வழிமுறைகளே உள்ளது,\n1. காலங்காலமாக போஷித்த யூ.என்.பி யூம் இனவாத பாஷிஸ சிந்தனைகளை நோக்கி நகருகின்ற போது, ஏற்கனவே பல இன்னல்களை முஸ்லிம்களின் மீது நிகழ்த்திய மாற்று கட்சியை நோக்கி நகர்வதும் பாம்புப் புற்றுக்குள் பாம்பு இருப்பதை அறிந்து கொண்டே, இரண்டாவது முறையும் அதனுள்ளே கையை நுழை��்பதற்குச் சமமானது. ஒரு முஸ்லிமின் பண்பு இவ்வாறு இருக்கமாட்டாது. எனவே எம்மீதுள்ள ஒரே தெரிவு அனைத்துக்கட்சிகளையும் புறக்கணிப்பதாகும்\n2. இங்கே வாழ்வதென்றால் எமக்கு அடிபணிந்து வாழு என்பதே அவர்களது கூப்பாடாக உள்ளது. முஸ்லிம்கள் என்ற வகையில் எம்மால் ஒரு காலமும் இதற்கு உடன்பட முடியாது என்பதை நாம் அறிவோம். எனவே எம்மீது உள்ள அடுத்த தெரிவு, நாம் அனைவரும் எதிர்த்து நிற்க (சுநளளைவ) தயாராக வேண்டும். இதுவே எம் மார்க்கம் எம் மீது எதிர்பார்க்கும் மார்க்கக் கடமையாகும்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்க���ண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, ���ரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/kulanthaigalukku_katru_kodukka_wendiyavai_4.html", "date_download": "2019-01-19T09:00:45Z", "digest": "sha1:6LITWR44NMX6DN3XCNVV6ZJVYB4LLRBC", "length": 8722, "nlines": 66, "source_domain": "www.womanofislam.com", "title": "மலசல கூடத்துக்கு போகும் சுன்னத்தான முறையும் நகம் வெட்டும் முறையும்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஒழுக்கம் - தொடர் 4\n♣மலசல கூடத்துக்கு செல்லும் போது கவனிக்கப்படவேண்டியவைகளும் ஸுன்னத்தான ஒழுங்கு முறைகளும் :\n1. தலையை மூடிக்கொள்ள வேண்டும்.\n​2. காலில் பாதணி அணிந்து கொள்ள வேண்டும்.\n​3. அல்லாஹ், மலக்குகள், நபிமார்களின் திருநாமங்கள் எழுதப்பட்டவைகளை அணிந்து இருக்க கூடாது. மேலும் குர்ஆன் ஹதீஸ்கள் போன்றவற்றை தூரமாக்கிக் கொள்ளல் வேண்டும். மோதிரத்தில் எழுதப்பட்டிருந்தால் உட்பக்கமாக்கி அதனை கையால் பொத்திக் கொள்ள வேண்டும்.\n4. நுழைய முன் பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவேண்டும்.\nபிஸ்மில்லாஹி அல்லாஹும்ம இன்னீ அஹூது பிக மினல் குப்ஸி வல் கபாஇஸி\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)\n5. இடது காலை முதலில் உள்ளே வைத்து நுழைதல்.\n6. உட்கார்வதற்கு நெருங்கிய பின் துணியை உயர்த்துவதும் எழுந்து நிற்கும் முன்பே துணியை விட்டு விடுவதும் ஏற்றமாகும்.\n7. உட்காரும்போது வலது காலை நிறுத்தி இடதுபக்கம் சாய்ந்து உட்காரவேண்டும்.\n8. சுத்தம் செய்வதற்கு முன் இடது கையை நீரில் நனைத்துக் கொண்டு அதே கரத்தால் நன்றாக சுத்தமாகும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.\n9. வெளியே வரும்போது வலது காலை வெளியே வைத்து வந்தபின் பின்வரும் துஆவை ஓதவேண்டும்.\nகுப்ரானகல்ஹம்துலில்லாஹி இல்லத்தி அத்ஹப அணியல் அதா வஆபனி\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)\nஆதாரம்: தபராணி, இப்னு ஸனீ\n10. சுத்தம் செய்து வெளியே வந்தபின் கையை மண்ணுடன் அல்லது சோப்பு சேர்த்து நன்றாக கழுவ வேண்டும்.\n1. புற்றுகள், கடினமான இடங்கள், மக்களின் உல்லாசத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், நடைபாதை, பழம் தரும் மரங்களுக்குக் கீழ், மையவாடி, நீர் தேங்கி நிற்கும் இடங்கள், சிறிய அளவில் ஓடும் நீர் இவை போன்ற இடங்களில் மலசலம் கழிப்பது கூடாது.\n2. காற்றடிக்கும் திசையை நோக்கி கழித்தல் கூடாது.\n3. அல்லாஹ்வின் திருநாமங்கள் போன்று சங்கையானவைகள், உணவுப்பொருட்கள், எலும்புகள் என்பவற்றின் மீது சிறுநீர் கழிப்பது ஹராமானதாகும்.\n4. தெறித்து விடும் என்ற பயம் இருந்தால் அவ்விடத்தில் சுத்தம் செய்தல் கூடாது.\n5. நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது கூடாது.\n6. திறந்த வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கவோ, பின் நோக்கவோ கூடாது.​\n7. திறந்தவெளியில் மலசலம் கழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஒரு திரையை இட்டுக்கொள்ளல் சிறந்ததாகும்.\nமலசல கூடத்தினுள் இருக்கும்போது தவிர்த்துக் கொள்ள வேண்டியவை:\n1. பேசவும் கூடாது, யாருடைய பேச்சுக்குப் பதிலளிக்கவும் கூடாது.\n2. பாங்குக்கும், ஸலவாத்துக்கும் பதிலளிக்கக் கூடாது.\n3. அதனுள் எதனையும் சிந்திக்கக் கூடாது.\n4. தன்னுடைய அபத்தையோ, மலத்தையோ பார்க்கக் கூடாது.\n5. எச்சில் துப்பக் கூடாது.\n♣ எச்சில் துப்பும் போது பேண வேண்டிய ஒழுங்குகள்\n1. முன்பக்கமாவோ அல்லது வலது மக்கமாவோ அல்லது கிப்லாவை நோக்கியோ துப்பக் கூடாது.\n2. இடது பக்கம் குனிந்து துப்ப வேண்டும்.\n3. துப்பியதை மூடிவிட வேண்டும்.\n♣ நகம் வெட்டும் ஒழுங்குகள்\n1. வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின்னிளிருந்து வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்குச் செல்லும் வரையிலான நேர இடைவெளியில் நகம் வெட்டிக்கொள்வது சுன்னத்தாகும்.\n2. கைவிரல் நகங்களை வெட்டும்போது வலது கலிமா விரலில் இருந்து ஆரம்பித்து வலது சின்னி விரலில் முடித்து பின் இடது சின்னவிரலிலிருந்து ஆரம்பித்து வலது பெருவிரலில் முடிக்க வேண்டும்.\n3. காலில் வலது சின்னி விரலில் ஆரம்பித்து ஒழுங்கு முறையாக வெட்டி இடது சின்னி விரலில் முடிக்க வேண்டும்.\n4. வெட்டியா நகக் கழிவுகளைப் புதைக்க வேண்டும்.\n5. நகம் வெட்டி முடிந்ததும் உடனடியாக கைகளையும் கால்களையும் கழுவிக் கொள்ள வேண்டும்.\nதமிழ் பகுதி → இஸ்லாமிய குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1372-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-19T09:21:50Z", "digest": "sha1:5374BDCVGAIBT2NPY276NJ5RCAWR6WSS", "length": 4658, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை – EET TV", "raw_content": "\nஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை\nஇத்தாலியில் 1,372 ரோபோட்டுகள் ஒரே இடத்தில் நடனமாடி புதிய கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.\nஇத்தாலியில் ரோபோட்டுகள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1,372 ஆல்பா 1 எஸ் ரக ரோபோட்டுகள் நடமாடின. இது புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கு முன் சீனாவில் 1069 ரோபோட்டுகள் நடமாடியது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இத்தாலி முறியடித்துள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n40 செமீ உயரம் உள்ள இந்த ரோபோட்டுகள் அலுமினியத்தால் செய்யப்பட்டு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளது. இந்த உலகச்சாதனை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஏமனில் விமானப்படை தாக்குதல் – 16 பேர் பலி\nநெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா மரணம்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nஏமனில் விமானப்படை தாக்குதல் – 16 பேர் பலி\nநெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/12/32", "date_download": "2019-01-19T08:20:40Z", "digest": "sha1:KH73K2NGXRXDWLBQ3MPPF2QKHAQU6KNS", "length": 10551, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோடிக்கு இணையான தலைவர் இல்லை: ஆர்எஸ்எஸ்ஸுக்கு அமித் ஷா பதில்!", "raw_content": "\nமோடிக்கு இணையான தலைவர் இல்லை: ஆர்எஸ்எஸ்ஸுக்கு அமித் ஷா பதில்\nமோடிக்கு எதிராக யாரும் இல்லை. மோடிக்கு இணையான உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் யாருமில்லை” என்று பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு நேற்று (ஜன. 11), இன்று (ஜன. 12) என இரண்டு நாட்கள் டெல்லியில் நடக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பாஜகவின் பிரதிநிதிகள் சுமார் 12 ஆயிரம் பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.\nஜனவரி 8ஆம் தேதி சென்னையில் நடந்த ஆர்எஸ்எஸ்சின் செயல்திட்டத்துக்கு அவசரமாக அழைக்கப்பட்டார் அமித் ஷா. அப்போது, மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா, மோடியைத் தவிர வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாமா என்று அமித் ஷாவிடம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் விசாரித்ததாக தகவல்கள் சங்க வட்டாரத்திலேலேயே உலவின.\nஅப்போது அந்தக் கூட்டத்தில், ‘கடந்த ஐந்து வருடங்களாக நாம் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவற்றை அடிப்படையாக வைத்து மோடி, மோடி அரசு செய்த நன்மைகள் என்ற அடித்தளத்தில்தான் நாம் மக்களை அணுக முடியும், மோடி அல்லாத இன்னொருவரை முன் வைத்து நாம் பிரசாரம் செய்தால், மோடி அரசின் மீதான செயல்பாடுகளை நாமே புறக்கணித்தது மாதிரி ஆகிவிடும். அது தேர்தல் களத்தில் நமக்கு பின்னடைவைக் கூட தரலாம். மேலும் மோடியின் மீது ஏற்பட்டுள்ள ஈர்ப்பால் பல்வேறு மாநிலங்களில் நம் கட்சி வளர்ந்து வருகிறது. இந்நிலையில் அவரை தனி நபராக பார்க்காமல் கட்சியை வளர்க்கும் ஒரு கேந்திரமாக பார்க்கலாம் என்று அமித்ஷா பதில் அளித்ததாகவும் தகவல்கள் நமக்குக் கிடைத்தன.\nஆர் எஸ் எஸ் கூட்டத்தில் நடந்த தகவல்கள் அமித் ஷா மூலம் மோடிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆர்.எஸ்.எஸ். தன்னைப் பற்றி வைத்திருக்கும் முழுமையான அபிப்ராயத்தை அறிந்தார் மோடி. அதன் பின்னால்தான் ஜனவரி 9ஆம் தேதி தமிழக நாடாளுமன்ற பூத் பொறுப்பாளர்களுடன் நடந்த காணொளி உரையாடலில், ‘நான் வாஜ்பாய் வழியில் கூட்டணியும் அரசும் அமைப்பேன்’ என்று தன்னை வாஜ்���ாயோடு ஒப்பிட்டு காட்டிக் கொண்டார். இதன் மூலம் கூட்டணி அரசையும் தன்னால் திறம்பட நடத்த முடியுமென்று ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் ஒரு சிக்னல் கொடுத்தார் மோடி.\nஇந்த நிலையில் 8ஆம் தேதி சென்னை ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு மூலம் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு பதில் அளிக்கும் வகையில் உரையாற்றியிருக்கிறார் அமித் ஷா.\nநேற்று அமித் ஷா ஆற்றிய உரையில், “இந்த தேசமே பிரதமர் நரேந்திர மோடியின் பின்னால் உறுதியாக நிற்கிறது. மோடிக்கு நிகரான தலைவர் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. மோடியின் தலைமையில் பாஜக அரசாங்கம் சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் இருக்கிறது. வர் இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி, அவருக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் என்ற நிலையே இருக்கிறது.\nஒரு காலத்தில் காங்கிரஸ், அதை எதிர்த்து அனைவரும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது பாஜகவுக்கு எதிராக அனைவரும் என்ற நிலை இருக்கிறது. ஏன் தெரியுமா மோடியை பிரதமர் பதவியில் இருந்து யாராலும் அகற்ற முடியாது என்பதாலேயே மகா கட்பந்தன் என்ற பெயரில் ஒன்று கூட முயற்சிக்கிறார்கள். இதுவே மோடியின் உறுதித் தன்மையை பறைசாற்றுகிறது” என்று பேசிய அமித் ஷா, “வர இருக்கும் தேர்தல் மோடிக்கும் தலைவரே இல்லாத ஒரு கூட்டணிக்கும் இடையே நடக்கும் போர். எனவே இதில் மோடி ஜெயிப்பது உறுதி. மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்” என்று பாஜக பிரதிநிதிகள் மத்தியில் பேசினார். ராமர் கோவில் கட்டுவதில் பாஜக கவனமாக இருப்பதாகவும், காங்கிரஸே அதைத் தாமதப்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார் அமித் ஷா.\nதத்துவார்த்த கட்சி என்று வர்ணிக்கப்படும் பாஜகவின் தலைவராக இருக்கும் அமித் தா நேற்று நடந்த கூட்டத்தில் பாஜக என்ற கட்சியை விட மோடி என்ற தனிநபரை புகழ்வதிலேயே அதிக வார்த்தைகளை செலவிட்டிருக்கிறார். ஆக, இது மோடியை பிரதமர் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கலாமா அல்லது மாற்றி வேறு நபரை முன்னிறுத்தலாமா என்று கேட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு அமித் ஷா அளித்திருக்கும் பதிலாகவே பாஜக வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.\nபாஜக பிரதமர் வேட்பாளர் யார்\nஆர்.எஸ்.எஸ். அழைப்பு: அவசரமாய் சென்னை வந்த அமித் ஷா\nமோடி பிரதமர் வேட்பாளர் இல்லை\nஅமித் ஷாவிடம் நடந்த விசாரணை\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-01-19T09:06:38Z", "digest": "sha1:IPSUVBNQOJRMFLANPJGDLPGSQYASPCQW", "length": 7640, "nlines": 102, "source_domain": "naangamthoon.com", "title": "சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு", "raw_content": "\nசோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு\nசோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு\nசோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகளும் அமெரிக்க படைகளும் உதவி புரிந்து வருகின்றன.\nகடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தரைவழி தாக்குதல்கள் மற்றும் வான்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.\nஇந்நிலையில் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை அருகே இன்று இரண்டு முறை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பணி நிமித்தமாக சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 6 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி\n33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு; மத்திய அரசு\nமக்கள் நீதி மய்யம் மக்களவை தேர்தலில் போட்டியிடும்- கமல்\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\nஹெலிகாப்டர் ஊழலில் கைதான இங்கிலாந்து இடைத்தரகர், குடும்பத்தினருடன் போனில் பேசலாம் :…\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரக���ல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/collegium-prefers-tahil-ramani-as-new-chief-judge-of-chennai-hc/", "date_download": "2019-01-19T09:33:16Z", "digest": "sha1:CGGULYANJVBYTVTBMI5YGGUIN3YNBPZS", "length": 11242, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தஹில் ரமணியை சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை - Tahil Ramani as new Chief Judge of Chennai HC", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nதஹில்ரமணி: சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை\nதஹில்ரமணியை புதிய தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை\nதஹில்ரமணியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.\nதஹில்ரமணி மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2001 முதல் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், வி.கே.தஹில்ரமணியை சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால முன் ஜாமீன்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்\n“மிரட்டலான மாஸ் எண்டர்டெயினர்” – வெளியானது விஸ்வாசம் ரிசல்ட்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட உயர்கல்வித் துறை செயலாளர்\nவிபச்சார வழக்கில் கைதான இந்தோனேசிய பெண்ணுக்கு த���ிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் அதிரடி\nஜெயலலிதாவின் சொத்து, கடன் எவ்வளவு – வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஆன்லைன் மருந்து விற்பனை மீதான தடை தற்காலிக நீக்கம் – ஐகோர்ட்\nதிருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஇந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்திக் கொண்ட எச்.டி.சி நிறுவனம்\nநாடாளுமன்றம் வரை சென்ற மகேஷ் பாபு திரைப்படம்\nதிருடர்களை அரிவாளால் வெலவெலக்க வைத்த கோவைப் பெண்\nஉள்ளே இருந்த திருடர்கள் பதறியடித்து அங்கிருந்து மதில் சுவரில் எகிறி குதித்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்\nகோவையில் பரபரப்பு… கல்லூரி மாணவன் குத்தி கொலை… சக மாணவர்கள் 3பேர் கைது\nகோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மலுமிச்சம்பட்டியில் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி உள்ளது. இது அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரியாகும். அதே வளாகத்தில் அதே நிர்வாகத்தின் சார்பிலான சுய நிதி இன்ஜினியரிங் கல்லூரியும் உள்ளது. மாணவன் குத்தி கொலை நேற்று மீலாது நபியை முன்னிட்டு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இரு கல்லூரியை சேர்ந்த […]\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் த��ப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/arrahman-life-motivational-story-monday-motivation", "date_download": "2019-01-19T09:12:09Z", "digest": "sha1:E6VLGDWCC5LIBDKVKAS2QW3LQLGKTAZH", "length": 24266, "nlines": 192, "source_domain": "www.nakkheeran.in", "title": "படித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு! 5 நிமிட எனர்ஜி கதை | arrahman life motivational story-monday motivation | nakkheeran", "raw_content": "\nஅவரை பார்த்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பயம்- ஸ்டாலின்\nஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் வழக்கு..\nகஜாபுயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமம் மட்டுமே பாதிப்பு; மீண்டும்…\nசித்தராமையாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது- கே.எஸ். ஈஷ்வரப்பா\nஉயிருக்கு போராடும் தந்தையின் ஆசைக்காக மருத்துவமனை வளாகத்திலேயே மகன்…\nபழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்\nஆயுதங்கள் தயாரிக்கும் வளாகத்தை தொடங்கி வைத்த மோடி...\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஒன்பது வயது, எந்த விவரமும் முழுதாக அறியவில்லை, பள்ளிக்கு செல்வதும் மாலை நேரத்தில் தந்தையின் ஸ்டுடியோவுக்கு சென்று உதவியாக இருப்பது, இசை கற்றுக் கொள்வதும் தான் அந்தச் சிறுவனின் வேலை. திடீரென தந்தை இறந்துவிடுகிறார். என்ன நோயால் இறந்தார் என்பது கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரிந்தது. இனி அந்தக் குடும்பத்துக்கு அவனது உழைப்பும் மிகவும் தேவை என்பதுதான் அது.\nஆயிரம் முறை கேட்ட கதைதான், ஏ.ஆர்.ரஹ்மானுடையது. ஆனாலும் அதிலிருந்து எடுத்துக் கொள்ள புதிது புதிதாக விஷயங்கள் இருக்கின்றன. தந்தை ஆர்.கே.சேகர் விட்டுச் சென்றது சில இசைக் கருவிகள் மட்டும்தான். அவற்றை வாடகைக்கு விட்டுத்தான் அந்தக் குடும்பத்தின் பிழைப்பு. காலையில் பள்ளி, மாலையில் இசைக் கருவிகளை பிற ஸ்டுடியோக்களுக்குக் கொண்டு செல்வது, வாங்கி வருவது என அந்தச் சிறுவனின் பள்ளி கால வாழ்க்கை இப்படித்தான் சென்றது. விளையாட்டு, பொழுதுபோக்கு எதுவுமில்லை. இசைக் கருவிகள் மூலம் வாடகை கிடைக்கிறது, சரி. இதை நாமே வாசித்தால் இன்னும் அதிகமாகப் பணம் கிடைக்குமே என்ற எண்ணத்திலும் தாயின் ஊக்கத்திலும் கொஞ்ச நாட்களில் கீ-போர்ட் வாசிக்கத் தொடங்கி பிற இசையமைப்பாளர்களுக்கு வாசிக்கிறான். அதன் பின்னர் அடுத்த கட்டம், ஒரு ஸ்டுடியோவை சொந்தமாகக் கட்டியது. 'பஞ்சதன்' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஸ்டுடியோவை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமே என்று தானே இசையமைக்கத் தொடங்கி, பல விளம்பரங்களுக்கு இசையமைக்கிறான்.\nஅவர் பணியாற்றிய ஒரு விளம்பரமான 'லியோ' காபி விளம்பர இசை மிகப் பிரபலம். அந்த இசைக்கு விருது வழங்கப்பட்டதற்கான விழாவில் இயக்குனர் மணிரத்னத்தை சந்திக்கிறார். இருவருக்கும் உண்டாகும் நட்பு, இணைந்து பணிபுரிய வழி வகுக்கிறது. 'ரோஜா' வெளியாகி தேசிய விருது, புகழ், வந்தே மாதரம், பாம்பே ட்ரீம்ஸ், ஜெய் ஹோ, ஆஸ்கர், 'ஒன் ஹார்ட்', 2.0 என அனைத்தும் நாம் அறிந்தவைதான். ஆனால், அந்த நிகழ்வுகள் நமக்களிக்கும் பாடங்கள், எனர்ஜி, எப்பொழுதும் புதிது. ஒன்பது வயதில் தந்தையை இழந்து, குடும்பத்துக்காக இசைக் கருவிகளைத் தூக்கிச் சுமந்து, பதினோராம் வகுப்பிலேயே படிப்பை விட்டு தன் முயற்சியால் வளர்ந்த அவரின் இசை இன்று உலகமெங்கும் ஒலிக்கிறது, பிரெஞ்சு விளம்பரத்தில் இவர் இசை ஒலித்துள்ளது, கனடா நாட்டில் ஆண்டரியோவில் ஒரு தெருவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nதிறன், ஆற்றல், அறிவு அனைவருக்கும் உள்ளதுதான் அல்லது உழைப்பால் வளர்த்துக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், இவை அனைத்தும் உள்ள அனைவரும் உயரங்களை அடைவதில்லை. எது இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது\nரஹ்மான், பதினோராம் வகுப்போடு கல்வியை முடித்துக் கொண்டாலும், அவரது அறிவுத் தேடல் இன்று வரை தொடர்கிறது. அந்தக் காலத்திலேயே கம்ப்யூட்டர்களைப் பற்றி தேடித் தேடிப் படித்துத் தெரிந்து கொண்டு பயன்படுத்தினார். தான் விளம்பரத்துக்கு இசையமைத்த காலத்தில், பெரும்பாலும் விளம்பரங்களுக்கான இசை பம்பாயில் உருவாக்கப்படும். இயக்குனர்களுக்கு கொஞ்சம் திருப்தியாக இல்லையென்றாலும் உடனே, 'நாங்க பம்பாயில் பாத்துக்குறோம்' என்று கூறிக் கிளம்பிவிடுவார்களாம். அந்த நிலை வரக்கூடாது என்று தேடிக் கற்று தன் தரத்தை உயர்த்தியவர் ரஹ்மான். இந்திய சினிமா இசையின் ஒலி தரத்தை ரஹ்மானுக்கு முன், பின் என்று கூட பிரிக்கலாம். அந்த அளவுக்கு தன் தொழில்நுட்ப தேடலாலும் அறிவாலும் ஒலி தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார். சூழ்நிலை நமக்கு வெளியே தடைகளைப் போடுமே தவிர உள்ளே இருக்கும் ஆசையை, ஆற்றலை தடுக்க முடியாது என்று நிரூபித்து வாழ்ந்தவர் ரஹ்மான். \"நாம் நன்றாக இருக்கிறது\" என்று நம்புவதை மறுத்து புதிதான ஒன்றை மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதில் ஏதோ நல்லது இருக்கிறது என்று பொருள். அதை வெறுக்கக் கூடாது, புரிந்து கொண்டு நாமும் அதை ரசிக்க முடிந்தால் தான் புதுமைகளோடு பயணிக்க முடியும்\" என்று கூறி இன்றும் தன் இசையை தொடர்ந்து புதிதாகவே வைத்திருப்பவர்.\nரஹ்மான் என்றாலே அனைவரும் அறிந்தது அவரது தன்னடக்கமும் கடவுள் பக்தியும் தான். இந்தத் தன்னடக்கம், ஊடக ஒளி பட்டு, அதில் ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்கிக் கொள்வதற்காக வந்த போலி தன்னடக்கமல்ல. ரோஜா படத்துக்கு தேசிய விருது பெற்ற பின், எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே தன் இசைக்கும் இந்தப் புகழுக்கும் இறைவன் தான் காரணம் என்று கூறியிருந்தார் ரஹ்மான். யார் யாரோ செய்ததையெல்லாம் கூட தனதென க்ரெடிட்ஸ் எடுத்துக் கொள்ளும் காலத்தில், துறையில் தன் வேலைக்கே கடவுளுக்குக் க்ரெடிட்ஸ் கொடுத்தவர் இவர். தான் ஆஸ்கர் விருது பெற்ற மேடையிலும் இதையே ஒலித்தார். அதுவரை தமிழ் படங்களின் பாடல் காசெட்டுகளில் இசையமைப்பாளர் பெயர் மட்டுமே இடம்பெறும். ரஹ்மான் தான் முதன் முதலில் இசைக் கலைஞர்கள், சவுண்ட் என்ஜினீயர்கள் பெயர்களையெல்லாம் போடச் செய்தார். அவர்களின் பங்கும் தன் இசைக்கு மிக முக்கியம் என்பதை உலகுக்குத் தெரிவித்தார், எந்தத் தயக்கமுமின்றி.\nரஹ்மானுடன் ஆரம்பத்தில் பணியாற்றிய நண்பர் பகிர்ந்திருந்தார். ஒரு முறை இரவெல்லாம் விழித்து, உழைத்து ஒரு படத்துக்காகப் போட்டு வைத்த அனைத்து அருமையான ட்யூன்களும் எதிர்பாராமல் ஏற்பட்ட கோளாறால் அழிந்துவிட்டனவாம். இது ரஹ்மானுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ, ஏதாகுமோ, தொடர்ந்து பணியாற்ற முடியுமோ என்று பல கேள்விகள் அவரை அலைக்கழிக்க, பயந்து இருந்தார். ரஹ்மான் வந்து, அவருக்கு விஷயம் தெரிய, சிறிய அதிர்வடைந்தவர் உடனே, 'சரி விடு, திரும்ப உக்கார்ந்து பண்ணிடலாம்' என்று வேலையைத் தொடங்கிவிட்டாராம். 'அழிஞ்சிருச்சு, கோபத்தால அதைத் திரும்பக் கொண்டு வர முடியாதெனும் பொழுது எதுக்குக் கோபப்படணும்' என்று கேட்டாராம். நாமும் நம்மை கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி தான் இது.\nஒன்பது வயதில் குடும்பப் பொறுப்பு, பதினோராம் வகுப்போடு படிப்புத் துறப்பு என வாழ்ந்த ஒரு சிறுவன் இன்று பாப்டா, கோல்டன் க்ளோப், ஆஸ்கர், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெறும் அளவுக்கு உயர இந்த மூன்று வித்தியாசங்கள் தான் காரணம். நாமும் வித்தியாசப்படலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகெட்டப்பய சார் இந்த நிக் வொய்ச்சிக்... இரண்டு கை, இரண்டு கால் இல்லைனாலும்...\nஅரசு பள்ளி மாணவர், இன்று ISRO தலைவர், ராக்கெட் தமிழர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nவழக்கத்துக்கு மாறாக மேடையில் காமெடி செய்த விஜய்\nபுகைப்பழக்கத்தை நிறுத்த மொபைல் ஆப்\nஉலகில் நீண்ட காலமாக வெளி மனிதனுடன் தொடர்பற்று இருக்கும் ஆதிவாசிகள் வசிப்பது இந்தியாவில் தான்..\nநள்ளிரவில் சினிமா பாணியில் பிரபல கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்தது போலீல்\nஇதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்\nடாஸை வென்ற இந்தியா... பேட்டிங் ஆடும் ஆஸ்திரேலியா- முதல் டி20 போட்டி...\nஅரசு பள்ளி மாணவர், இன்று ISRO தலைவர், ராக்கெட் தமிழர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஃபேஸ்புக்கின் புதிய ’வாட்ச் வீடியோ டூகெதர்’ (Watch video Together) வசதி...\nகாற்றின் மூலம் கூட சர்க்கரை வியாதி வரலாம்....\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-jun-01/lunch/106773.html", "date_download": "2019-01-19T08:25:28Z", "digest": "sha1:JKELV3QCF7L6UEILX3EK7JOTAAUZYMVJ", "length": 16465, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிக்கள் | Kids Launch Box receipts | அவள் கிச்சன்", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nஅவள் கிச்சன் - 01 Jun, 2015\nகிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிக்கள்\nஒரு சொட்டு எண்ணெய் இல்லா தண்ணீர் பூரி\nஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி\nகிரில்டு சிக்கன் வித் மஷ்ரூம் சாஸ்\nகிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிக்கள்\nII ஆலு பராத்தா II பனீர் பாஸ்தா II வெஜிடபிள் ஸ்பெகட்டி\nII பாலக் பூரி II புதினா சாதம் II சேமியா வெஜிடபிள் பிரியாணி\nII கேரட் காத்தி ரோல் II கேரட் ஃப்ராங்கி II முட்டைகோஸ் ரைஸ்\nII வெஜ் பனீர் ரோல் II வெஜிடபிள் சப்ஜி சாண்ட்விச் II தக்காளி புலாவ்\nII பீட்ரூட் மினி II பொடி இட்லி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிக்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/sanipiranthanalpalandetail.asp?bid=3", "date_download": "2019-01-19T09:30:57Z", "digest": "sha1:6ZMXBH2RFKRKB7CQYVFCHU4LTFX4TFJD", "length": 18858, "nlines": 113, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஎடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் மூன்றாம் எண் அன்பர்களே பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உழைப்பால் மற்றவர்களையும் வாழவைப்பீர்கள். உங்களிடம் வாக்கு கொடுப்பவர்கள் அதன்படி நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமல் போகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வரஇரு��்கின்றன. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்படும். அதிகரிக்கும் செலவுகளை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.\nஅனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும். உங்கள் ஆலோசனைகள் உங்களுக்குப் பயன்படுவதைவிட மற்றவருக்குப் பயன்படும். நீரிழிவு, கல்லீரல் நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களை முற்றிலும் விடுவது நல்லது. இந்த பெயர்ச்சியினால் உங்கள் மனதில் அவ்வப்போது தைரியமின்மை தோன்றும். இதனால் அனைத்துச் செயல்களிலும் சந்தேகத்தோடு ஈடுபடுவீர்கள். மற்றபடி உடல் பொலிவடையும். ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். மனப்பக்குவம் ஏற்படும். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். முக்கியத் திட்டங்கள் நிறைவேறும்.\nஇதனால் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களை அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பணவரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வேலைத் திறன் பளிச்சிடும்.\nவியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும்.\nமற்றபடி திறம��யுடன் செய்துவரும் வியாபாரத்தால் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள்மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சிக்கி மாட்டிக் கொள்ளவேண்டாம். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் வெற்றிவாகை சூடலாம். மற்றபடி வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சககலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறர் வார்த்தைகளை நம்பவேண்டும். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூரில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் சாதனை புரிவீர்கள்.\nவியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர் உடல்நலம் சிறக்கும்.\nதுளசியை அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு சமர்ப்பித்து வணங்கவும்.\n“ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ:” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.\nமேலும் - சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14479&id1=6&issue=20181109", "date_download": "2019-01-19T08:19:04Z", "digest": "sha1:3FKVRZSOKT2ATUR47WYJGUPSU4276B2T", "length": 17547, "nlines": 51, "source_domain": "kungumam.co.in", "title": "ஹோம் அக்ரி -31 - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n3 வகையான கவர்ச்சிப் பொறிகள்\nகவர்ச்சிப் பொறிகளில் முக்கியமாக மூன்று வகைகள் இருக்கின்றன. ஒளி மூலமாக கவரக்கூடிய முறை, இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் நிறக்கவர்ச்சிப் பொறி.பலவிதமான பூச்சிகள் ஒளியால் கவரப்படுகின்றன. மழைக்காலங்களில் நம் வீட்டின் வாசலில் எரியும் மின்விளக்கை நோக்கி பல பூச்சிகளும் வருவதைப் பார்த்திருக்கிறோம்.\nதாவரங்களைத் தாக்கும் பெரும்பாலான பூச்சிகள் வெளிச்சத்தால் கவரப்படுகின்றன. இவ்விதம் மின்விளக்கோ, எண்ணெய் விளக்கோ தோட்டத்தில் ஆங்காங்கே அமைத்து அதன் அருகில் நீரை ஒரு தொட்டியிலோ சட்டியிலோ வைக்கும்போது வெளிச்சத்தை நோக்கி வரும் பூச்சிகள் இதில் விழுந்து இறந்து விடுகின்றன.\nஇந்தத் தண்ணீரில் கொஞ்சம் சோப்புக்கரைசலை விட்டுவைக்கலாம். இது நல்ல பலன் தரக்கூடிய முறை. இந்த முறையில் இரவில் மட்டும் விளக்கை பொருத்த வேண்டி இருப்பதால் 5 - 6 மணி நேரங்கள் எரியக்கூடிய டார்ச் லைட்டை உபயோகப்படுத்தலாம். சார்ஜ் ���ெய்து உபயோகப்படுத்தக் கூடிய லைட்டாக இருந்தால் செலவு குறையும். ஒளி மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், வெள்ளை நிறத்தில் இருந்தாலும் ஒரே பலன்தான் கிடைக்கும்.\nஇதில் நீர் வைக்கும் சட்டியில் தினசரி நீரை மாற்ற வேண்டும். இலை உண்ணும் பூச்சிகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வண்டுகள், ஈக்கள் மற்றும் பலவிதமான பூச்சிகளும் கூட இதனால் கவரப்படுகின்றன. புற ஊதாக் கதிர்களை வெளியிடும் விளக்குகளை உபயோகப்படுத்தும்போது இன்னும் அதிகமான பூச்சிகள் கவரப்படுகின்றன.\nஆனால், இந்த விளக்குகளை வெட்ட வெளியில் உபயோகப்படுத்தும் போது நமக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு வர வாய்ப்பிருப்பதால் இதைத் தவிர்ப்பது நல்லதுஇரண்டாவதாக, மிகவும் எளிதானதும் செலவு மிகவும் குறைவானதானதுமான நிறக்கவர்ச்சிப்பொறிகள். ஒரு சில பூச்சிகள் மஞ்சள் நிறத்தால் எளிதில் கவரப்படுகின்றன. ஒரு சில பூச்சிகள் நீல நிறத்தால் கவரப்படுகின்றன. இந்த நிறத்தில் இருக்கும் அட்டைகளில் கிரீஸ் அல்லது எண்ணெய் அல்லது பசைகளை தடவி வைப்பதன் மூலம் பூச்சிகள் இந்த அட்டைகளில் வந்து ஒட்டி பறக்க முடியாமல் இறந்து விடுகின்றன.\nஇந்த அட்டையிலிருந்து பூச்சிகளை வழித்து எடுத்துவிட்டு மீண்டும் கிரீஸ் அல்லது எண்ணெய் தடவி தொங்க விடுவதன் மூலம் தினசரி பூச்சிகளைப் பிடிக்கலாம். காய்கறி, பருத்தி மற்றும் பூந்தோட்டங்களில் வரும் வெள்ளை ஈ, லீஃப் மைனர் மற்றும் மாவுப்பூச்சிகளை இந்த முறையில் (மஞ்சள் அட்டை) நன்றாக கட்டுப்படுத்தலாம்.\nஇதை பழைய டின் அல்லது பெட்டிகள், பிளாஸ்டிக் அட்டைகள், வாளிகள் கொண்டு தயாரிக்கலாம். விசேஷமான பசைகளைக் கொண்ட அட்டைகள் கிடைக்கின்றன. நீல நிறத்தை இதே முறையில் பயன்படுத்தும் போது இலைப்பேன்கள் தொல்லையை ஒழிக்கமுடியும்.மூன்றாவதாக உள்ள முறை இனக்கவர்ச்சிப் பொறி. இந்த முறையில் ஆண்களைக் கவரக்கூடிய செயற்கையாக தயாரிக்கப்பட்ட பெண்களின் கவர்ச்சி ஹார்மோன்கள் ஒரு பெட்டியில் வைக்கப்படுகின்றன. இதை நோக்கிவரும் ஆண் பூச்சிகள் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி தளர்ந்து இறந்து விடுகின்றன.\nமற்றொரு முறையில், இந்த ஆண் பூச்சிகள் பெண் ஹார்மோன் இருக்கும் இடத்தில் அமர்ந்து பின் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். பெண் ஹார்மோன்களைத் தொட்டு பின் பறப்பதான ��ற்ற ஆண் பூச்சிகள் இவைகளைத் தொடரும். ஆணை ஆண் துரத்துவதால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு பூச்சி எண்ணிக்கை குறையும்.\nஆனால், இந்த முறையில் ஹார்மோன்கள் பல்வேறு விதமாக தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு பூச்சிக்கும் வேறுவிதமான ஒன்றை உபயோகிக்கவேண்டும். பழ ஈக்களைக் கட்டுப்படுத்துவதில் இவை மிகவும் திறமையாகச் செயல்படுகின்றன. மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் இந்தப்பொறிகளை அரசு வேளாண் அலுவலகங்களிலும், தனியார் கடைகளிலும் வாங்கலாம்.\nஇந்த பழ ஈக்களைக் கவர நமது வில்லேஜ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த முறையும் நன்றாக வேலை செய்யக்கூடியதாக இருக்கிறது. இந்த முறையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் ஆணி மூலமாக மேற்புறம் ஒரு சில துளைகள் இட வேண்டும். ஒரு சிறிய ஈ உள்ளே போகும் அளவுக்கு துளையிட்டால் போதும்.\nபின்னர் இந்த பாட்டிலில் அரைப்பாகம் நீரை நிரப்ப வேண்டும். மேற்பகுதியின் மூடியில் துளையிட்டு ஒரு கருவாட்டை நீர் அருகில் லேசாக தொடும்படி தொங்க விடவேண்டும். இதன் வாடை பெண் இனக்கவர்ச்சி மணம் போலவே இருக்கும். இதை நம் தோள் அளவு உயரத்தில் தொங்க விடுவதன் மூலமாக பல பழ ஈக்களைக் கவரலாம். இதனால் கவரப்படும் ஈக்கள் இதன் அருகில் வந்ததும் எங்குமே போகாது. அங்கேயே சுற்றிச் சுற்றி இறந்து விடும்.\nஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் இந்த பொறிகள் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த மூன்று வகையான பொறிகளுமே இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு அவசியமானவை. எப்படி கால்நடைகளை வளர்ப்பதும், சில அடிப்படையான மூலிகை செடிகளை வளர்ப்பதும் இயற்கை விவசாயத்துக்கு தேவையோ, அது போலத்தான் இந்த முறைகளும்.\nஇந்த முறைகள் பூச்சிகளை கட்டுப்படுத்துவதுடன் அதன் இருப்பையும், எண்ணிக்கையையும் கூட நமக்கு தெரியப்படுத்துகின்றன. இயற்கை விவசாயம் செய்யாதவர்கள் இந்த முறையை அவசியம் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்யும்போது, பூச்சிமருந்துகளின் தேவையும், அளவும் குறையும்.\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சியாக நன்றாக வேலை செய்யக்கூடிய, மிகவும் பரவலாக இயற்கை விவசாயம் செய்யக்கூடியவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு மூலிகை பூச்சி விரட்டியை எப்படி தயாரிப்பது என்று இப்போது பார்ப்போம்.முதலில் எருக்கு, வேம்பு மற்றும் சோற்றுக் கற்றாழையை எடுத்துக்கொள்ள வேண்டும். ���த்துடன் பிரண்டை, ஊமத்தை, பீச்சங்கு, காட்டாமணக்கு, புங்கன், நிலவேம்பு, துளசி, ஆடாதோடை, காட்டாமணக்கு - இவைகளில் எவை கிடைக்கிறதோ அவற்றின் (குறைந்தது மூன்று வகைகள்) இலைகளை 25 கிலோ எடுத்து பிளாஸ்டிக் டிரம்மில் இடித்து போட வேண்டும்.\nபின் 10 லிட்டர் கோமியம், 15 லிட்டர் நீர் கலந்து இந்த இலைகள் மூடுமளவு அமுக்கி ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வேப்பங்கொட்டை தூள் 200 கிராம், எட்டி விதைத்தூள் 200 கிராம் மற்றும் புங்க விதைத்தூள் 200 கிராம் இட வேண்டும். புகையிலைச் சாறு, பச்சை இஞ்சி, பூண்டு சாற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை ஒன்றாகக் கலக்கி ஒருசில நாட்கள் வைக்கலாம். பின்னர் தேவையான அளவு வடிகட்டி எடுத்துக்கொண்டு 5 - 10 சதவீதம் கரைசலை உபயோகப்படுத்தலாம்.\nஅதாவது 5 - 10 லிட்டருள்ள இந்த மருந்தில் 100 லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளலாம். இது ஒரு பொதுவான பூச்சி விரட்டி. சரியான கால இடைவெளியில் இதை உபயோகித்துக் கொண்டிருந்தால் எந்த பூச்சியும் வராது. இதை உபயோகிக்கும் போது அவசியம் ஒரு ஒட்டும் திரவத்தையும் பயன்படுத்த வேண்டும்.\nஒட்டும் திரவம் தயாரிக்க 100 கிராம் காதி பார் மஞ்சள் சோப்பை ஒரு லிட்டர் நீரில் ஒரு நாள் / இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். நன்றாகக் கலக்கியபின் இதை பத்திரப்படுத்தி வைக்கலாம். இந்தக் கரைசலில் 4 மிலி, ஒரு லிட்டர் மருந்துக்கு என்ற விகிதத்தில் கலந்து உபயோகப்படுத்தலாம்.இந்த மூலிகைப்பூச்சி விரட்டியை மாலை நேரத்திலோ, சூரிய உதயத்திற்கு முன்பாகவோ தெளிப்பது நல்ல பலன் தரும்.\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நயன்தாரா\nபிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஅமீர் மஹால் நவாப் பிரியாணி - லன்ச் மேப்09 Nov 2018\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nரத்த மகுடம் 2609 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/165527", "date_download": "2019-01-19T08:41:05Z", "digest": "sha1:OCVRAWJMTWSOBUZAJMXK2IDWA7LXSWQ7", "length": 5597, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "“It is an offence to post or publish GE14 materials” – Election commission warns | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமைகார்டு இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்\nNext articleவாக்குச்சீட்டைப் படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டால் குற்றம்: தேர்தல் ஆணையம்\n“சிலாங்கூர் தம��ழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nகிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதி மூடுவிழா காண்கிறது\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/ladies_Detail.asp?Nid=5881", "date_download": "2019-01-19T09:35:46Z", "digest": "sha1:SB3NFKBZIIAD6EQLXGJLBO436MWDQTBQ", "length": 11552, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "கிச்சன் டிப்ஸ்.. | Kitchen Tips - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nபிரெட், கொஞ்சம் பால், தேவையான சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து ஐஸ்கிரீம் கப்புகளில் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் அரை மணி நேரத்தில் அருமையான ஐஸ்கிரீம் ரெடி. உளுந்த வடை மாவையே குட்டிக் குட்டி சீடை போல எண்ணெயில் பொரித்தெடுத்து குலோப்ஜாமூன் போல சர்க்கரைப்பாகில் போட்டால் புதுவித குலோப்ஜாமூன் சுவையாக இருக்கும்.\nபெருங்காயத்தை சின்னச் சின்ன துண்டுகளாக செய்து தேங்காய் எண்ணெயில் பொரித்து வைத்துக் கொண்டால் குழம்பு, ரசம், மோர், கூட்டு இவற்றில் கொதிக்கும் போது போட்டால் வாசனை ஊரையே கூட்டும். ருசியும் மணமும் அலாதி தான். உங்கள் சமையலுக்கு ஈடு இணையே கிடையாது.\n- ராஜி குருஸ்வாமி, சென்னை-88.\n2 கப் புதினா இலைகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து 100Cல் அரை மணி நேரம் ரோஸ்ட் செய்யவும். ஆறியதும் கசக்கி பவுடர் செய்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். நிறைய நாட்கள் கெட்டுப் போகாமல் வரும். புதினா தேவைப்படும் இடங்களில் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வெண்ணெய் சுற்றி வரும் பேப்பரை கீழே வீசி விடாதீர்கள். கேக் செய்யும் போது மோல்டை லைனிங் செய்வதற்கு பயன்படுத்தினால் கேக்கை சுலபமாக எடுக்கலாம். ஊறுகாய் காய்ந்து போய் இருந்தால், அரை டீஸ்பூன் கரும்புச்சாறு சேர்த்து கலந்தால�� புதிய ஊறுகாய் போல் சுவையாக இருக்கும்.\n- ஹெச்.அகமது தஸ்மிலா, ராமநாதபுரம்.\nஏலக்காயை அம்மியில் நுணுக்கும் போது சிறிது அரிசி அல்லது சர்க்கரையைச் சேர்த்து நுணுக்கினால் அவை அம்மியில் ஒட்டாமல் எடுக்க சுலபமாக இருக்கும்.\nகடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி ஜவ்வரிசியை போட்டு பொரித்து எடுத்து அதில் கரம்மசாலா, கேரட் துருவல், மிளகாய்த்தூள் கலந்து செய்தால் கரகர மொறுமொறு சுண்டல் ரெடி.\n- நா.செண்பகா நாராயணன், பாளையங்கோட்டை.\nஜவ்வரிசி வடகத்திற்கு பச்சைமிளகாயுடன் ஐந்து பூண்டுப் பல்லை அரைத்து கலந்து வடாம் இட்டால் வாசனையாகவும் இருக்கும், வாய்வு தொந்தரவும் இருக்காது.\nபாகற்காயை சமையல் செய்து இறக்கும்போது சிறிது மாங்காய்த்தூள் பொடியைச் சேர்த்து கலக்க பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியாது. லேசான புளிப்புச் சுவையுடன் பாகற்காய் கறி நன்றாக இருக்கும்.\nமீந்து போன தோசை மாவில் பொட்டுக்கடலை மாவு சிறிது சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை நறுக்கி சேர்த்து பக்கோடா செய்யலாம்.\n- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.\nஉளுத்தம்பருப்பை அரை ஊறல் ஊறவைத்து மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைத்து அதில் பச்சைக் கடுகு சேர்த்து சிறு சிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் இதைப் பொரித்த குழம்பு கூட்டு இவைகளுடன் எண்ணெயில் பொரித்துப் போட்டால் நன்றாக இருக்கும். சிறுகீரையை ஆய்ந்து மீந்த தண்டுகளைக் குக்கரில் வைத்து வெந்ததும் பிசைந்து வடித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு தாளித்து சூப் செய்தால் மணமும் சுவையுமாக இருக்கும்.\nமுருங்கைப்பூவை எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி மோர்க் குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள். உங்கள் தெரு முழுவதும் வாசனை பரவும்.\n- எல்.ஆர்.உமா மகேஸ்வரி, வாணியம்பாடி.\nKitchen Tips பிரெட் கசப்புத்தன்மை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்ற���ய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T08:56:17Z", "digest": "sha1:Z4ZO37O37FDUY5M7UF6EEQ44AY6RVCRS", "length": 6524, "nlines": 102, "source_domain": "naangamthoon.com", "title": "வெளிநாட்டில் அதிக ரன்கள் விராட் கோலி சாதனை - Naangamthoon", "raw_content": "\nவெளிநாட்டில் அதிக ரன்கள் விராட் கோலி சாதனை\nவெளிநாட்டில் அதிக ரன்கள் விராட் கோலி சாதனை\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்தார். விராட் கோலி 82 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.\nஎன்றாலும் 82 ரன்கள் அடித்ததன் மூலம் வெளிநாட்டு மண்ணில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்.\nராகுல் டிராவிட் கடந்த 2002-ம் ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் 1137 ரன்கள் குவித்திரந்தார். தற்போது கோலி 1138 ரன்கள் சேர்த்து டிராவிட் சாதனையை முறியடித்துள்ளார்.\nஇந்தியா 443 ரன் குவித்து டிக்ளேர்\n5-வது நாளாக விடியவிடிய ஆசிரியர்கள் உண்ணாவிரதம்\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஉலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம்\nஅம்பத்தி ராயுடுவின் பந்து வீச்சில் சந்தேகம் – ஐ.சி.சி.\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பி���ா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5/2018-10-12-061705.php", "date_download": "2019-01-19T09:03:21Z", "digest": "sha1:YYO3UZS2L6WRZIBZEB2OUQQR2YQI7DJP", "length": 6352, "nlines": 66, "source_domain": "nettobizinesu.info", "title": "வர்த்தக அமைப்பு முறிவு", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nஎப்படி லாபம் டி forex மேம்படுத்த\nவர்த்தக அமைப்பு முறிவு -\nசெ யற் கை பல் மற் று ம் மு க அமை ப் பு து றை ( Oral & Maxillofacial prosthodontics) 7. உங் க உள் ளங் கை ரே கை யி ல் இந் த அமை ப் பு கள் உள் ளதா\nவி பத் தி ல் சி க் கி ய மா த் யூ ஹே டன் : மு து கு எலு ம் பு மு றி வு வர் த் தக போ ர் : டி ரம் ப் மு டி வு க் கு பதி லடி கொ டு க் கு ம் சீ னா.\nஇன் று மனி த சமு தா யத் தை மி கவு ம் பயமு று த் தி க் கொ ண் டி ரு க் கு ம் ஓசை யற் ற உயி ர் க் கொ ல் லி நோ ய். நூ லி ல் பல் நீ க் கம், தா டை மு றி வு ஆகி யவற் றை ப் பற் றி பல கு றி ப் பு களை க் கூ றி யு ள் ளா ர்.\nபொ ரு ளா தா ரம் என் பதே பொ ரு ள் களி ன் உற் பத் தி, வர் த் தகம், அதன் வழி வரு வா யு ம். மக் கள் பா தை அமை ப் பு சா ர் பி ல் கா ரை க் கு டி யி ல் தமி ழ்.\n1 நா ளு க் கு மு ன் னர். வத் தி க் கா னு க் கு மா ன ரா ஜதந் தி ர உறவு கள் மு றி ந் து போ னது.\nவர்த்தக அமைப்பு முறிவு. அளவை மதி ப் பி டு வதற் கு எலு ம் பு மு றி வு மரு த் து வ வல் லு நர்.\nஎலு ம் பு மு றி வு, சதை ப் பி டி ப் பு, மூ ட் டு வலி போ ன் றவற் று க் கு. நோ க் கி ய ரே கை யி ல் இந் த மு றி வு தெ ன் பட் டா ல், ஒரு வரி ன் தொ ழி ல்.\nஇந் தி ய ஆன் லை ன் வி யா பா ரி கள் அமை ப் பு கூ றி யு ள் ளது. 23 செ ப் டம் பர்.\nவி ளை யா ட் டு · ஆன் மி கம் · வர் த் தகம். ஏற் பட் ட பா தி ப் பி ன் அளவை மதி ப் பி ட வல் லு நர் கு ழு அமை ப் பு.\nமக் கள் பா தை அமை ப் பு மூ லம் அரசு பள் ளி மா ணவர் களு க் கு. சா மு வே ல் ஸ் டா க் சன் இதனை வர் த் தக அளவி ல் பி ரபலப் படு த் தி னா ர்.\nஇன் றை க் கு வர் த் தக அடி ப் படை யி ல் பெ ர் லி யம் பு ளு ரை டை ஆக் சி ஜனி றக் க. இலத் தி ரன் அமை ப் பு, 1s2 2s2 2, 2.\n22 மா ர் ச். 13 செ ப் டம் பர். இதனை அமை ப் பு ரீ தி யி லா ன பண் டகச் சந் தை யி ன் தொ டக் கம் எனலா ம். இணை ய வழி வர் த் தக சந் தை யி ல் மி கப் பெ ரி ய தா க் கத் தை.\nஊக் கி ன் ) மு யன் றா ல், கி ளை மு றி ந் து கீ ழே வி ழு ந் து அவரது உயி ரு க் கே. கண் களி ன் அமை ப் பு மற் று ம் அதன் செ யல் பா டு களை பற் றி.\nஎஸ் அமை ப் பு ஆகி ய இரு அமை ப் பு களு ம் இத் தா க் கு தலு க் கு பொ று ப் பே ற் று க் கொ ண் டனர். 25 அக் டோ பர்.\nஅஸ் ட் ரோ சு ந் தர ரா ஜன். நா ன் கு வரு டத் து க் கு பி றகு பா ர் த் தி யு டனா ன மு றி வு.\n6 செ ப் டம் பர். கா ர் பன் எஃகு டன் சி றி தளவு பெ ரி லி யத் தை ச் சே ர் க் க அதன் மு றி வு எதி ர் ப் பு த்.\nFica பொருந்தாத தகுதியற்ற பங்கு விருப்பங்கள்\nவரி பங்கு விருப்பங்கள் நெதர்லாண்ட்ஸ்\nஃபீடிக்ஸ் எக்ஸ்பிரஸ் தரகர் தேர்வு விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijays-birthday-a-mercer-poster-for-fans/", "date_download": "2019-01-19T09:41:29Z", "digest": "sha1:LSVFSSGNF32G3XPG3YWYOZW5PBTPX3YT", "length": 8872, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் பிறந்தநாள்: ரசிகர்களுக்கு மேலும் ஒரு மெர்சல் போஸ்டர் - Vijay's Birthday: A Mercer Poster for Fans", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nவிஜய் பிறந்தநாள்: ரசிகர்களுக்கு மேலும் ஒரு மெர்சல் போஸ்டர்\nநடிகர் விஜய் நடிக்கும் 61-வது படமான ‘மெர்சல்‘ படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மெர்சல்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிட்ட நிலையில், மேலும் ஒரு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nIARA 2018: விஜய் நடிப்புக்கு சர்வதேச விருதா\nசர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு\nஓயாத மெர்சல் புகழ்: ஆசியாவின் சிறந்த படம் மெர்சல்\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஇந்திய அளவில் சாதனை செய்த ’மெர்சல்’… மாஸ் காட்டும் ’தளபதி’ விஜய்\nகருப்புக் கொடி, கைது, தாக்குதல் : பாஜக-விசிக இடையே நீளும் மோதல், நவ.3-ல் ஆர்ப்பாட்டம்\n விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புதல்\nகடவுள் நம்பிக்கை குறைந்ததே நெல்லை தீக்குளிப்பு சம்பவத்திற்கு காரணம்: ஹெச்.ராஜா\nநடிகர் விஷாலுக்கு சம்மன்: மவுனம் காக்கும் தமிழ் திரையுலகம்\nடிடிவி தினகரன் அவசர ஆலோசனை : முக்கிய முடிவை வெளியிடுகிறார்\nஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு : ஓபிஎஸ் அறிவிப்பு\nஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா உறுப்பு நாடாக இணைந்தது\n193 நாடுகள் அடங்கிய சபையில் இந்தியாவிற்கு ஆதரவாய் 188 நாடுகள் வாக்களித்துள்ளன என வெளியுறவுத் துறை அமைச்சர் மகிழ்ச்சி\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nதொடர்ந்து 10 வருடங்களாக முதலிடம் வகிக்கும் ஐஸ்லாந்து...\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-bjp-celebration-due-karnataka-election-victory-319795.html", "date_download": "2019-01-19T07:58:40Z", "digest": "sha1:SW4FI2RZJFWVWG6PPEUAGUEAMJVVSEFD", "length": 11249, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக தேர்தல் வெற்றி: கோவையில் பாஜகவினர் மேளதாளத்துடன் ஆரவார கொண்டாட்டம் | Coimbatore Bjp Celebration Due To Karnataka Election Victory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுலுங்கியது கொல்கத்தா எதிர்க்க்டசிகள் பிரமாண்ட பேரணி\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகர்நாடக தேர்தல் வெற்றி: கோவையில் பாஜகவினர் மேளதாளத்துடன் ஆரவார கொண்டாட்டம்\nகோவை: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கோவையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மேள தாளத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nநடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்து பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து ஆட்சியமைக்க உள்ளது.\nஇந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் கோவையில் அக்கட்சியினர் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இதனை முன்னிட்டு, சித்தாபுதூர் பகுதியிலுள்ள அக்கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் மேள தாளங்கள் முழங்க ஆடி பாடியும் மகிழ்ந்தனர். மேலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கர்நாடக வெற்றியை கொண்டாடினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts karnataka kovai bjp மாவட்டங்கள் கோவை பாஜக கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/11/19/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2019-01-19T08:31:05Z", "digest": "sha1:IVHHB4EMTBFGUJ2I2NU32LQKMEOAUWL6", "length": 26439, "nlines": 256, "source_domain": "tamilthowheed.com", "title": "‘தாயத்து’ அது, ஒரு ஆபத்து! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← குறுக்கு வழியும், நேர் வழியும்\n‘தாயத்து’ அது, ஒரு ஆபத்து\nஇன்று முஸ்லிம் சமுதாய பாமரர்களைச் செல்லரித்துக் கொண்டிருக்கும் பல ஷிர்க்கான சம்பிரதாயங்களில் தாயத்தும் ஒன்னறு. இன்று சிலர் தங்களின் தொப்பையை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் ஒரு குறுக்கு வழி தான் தாயத்து, தகடு, கயிறு முடியுதல் போன்ற பித்தலாட்டச் செயல்கள். இச்செயல்கள் யாவும் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல்களாகும். இச்செயல்களை குர்ஆனும், ஹதீசும் வன்மையாகக் கண்டிருக்கின்றன. அல்லாஹ் கூறுகின்றான்:\n அதிகாலையின் ரப்பிடம் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும், இருள் பரவும் போது ஏற்படும் (இரவின்) தீங்கை விட்டும், இன்னும் முடிச்சகளில் மந்திரித்து ஊதக் கூடிய பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது உண்டாகும் நீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்) (அத்தியாயம் :113)\nசஹாபி அப்துல்லாஹ்பின் மஸ்ஊது(ரழி) அவர்கள் ஒரு நாள் மனைவி ஸைனப்(ரழி) அவர்களின் கழுத்தில் ஒரு கயிறு தொங்குவதைக் கண்டு, “இது என்ன கயிறு” என்று கேட்டார்கள். அதற்கு “இது ஒரு முடிச்சக் போடப்பட்ட கயிறு” என்ற கூறினார்கள். உடனே அந்த கயிற்யை அப்துல்லாஹ்பின் மஸ்வூத் (ரழி) அவர்கள் அறுத்து எறிந்துவிட்டு என்னுடைய குடும்பத்தினர் இது போன்ற ஷிர்க்கை விட்டும் எச்சரிக்கையாக இருக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். “மந்திர வேலைகள் செய்வது, தாயத்துப் போடுவது, முடிச்சப் போடுவது இவை யாவும் ஷிாக்கான செயல்” என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ்பின் மஸ்வூத்(ரழி) கூறினார்கள்.\n(ஆதாரம் : அபூதாவுது, ஹதீஸ் எண் 3883, மி��்காத்: பக்கம் 389)\n“மந்திரிப்பதைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அது ஷைத்தானுடைய வேலை என்று கூறினார்கள்.\n(அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஆதாரம் : அபுதாவூது, எண் 3878)\nஆயத்துக்களை தாயத்துக்களாக தொங்கவிடுவது ஷிர்க்காகும் என்று இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் சொன்னார்கள். (ஆதாரம் : ஜாமிஉல் உசூல் பாகம் 7, பக்கம் 576)\n மேலே கொடுக்கப்பட்டுள்ள குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து தாயத்து போடுதல் தல்ஸமாத் வேலைகள் செய்வது எல்லாம் ஷிர்க்கான, இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட செயலாகும் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. எனவே அல்லாஹ், அவனது ரசூலுக்கு மாற்றமான இது போன்ற செயல்களை விட்டும் தவிர்ந்து குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை அமைத்து சுவர்க்கத்திற்கு தகுதியானவர்களாக உங்களை ஆக்கிக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகின்றேன்.\n–மெளலவி O.N. முஹம்மது பஷீர் மிஸ்பாஹி பாஜில் மன்பஈ\nFiled under அனாச்சாரங்கள், இணைவைப்பு, நரகம், பெரும்பாவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/03/turn-left-at-end-of-world.html", "date_download": "2019-01-19T09:25:53Z", "digest": "sha1:QFAYIY3F6QFA4LERT6A5CNUSCZC7VHEY", "length": 31578, "nlines": 417, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Turn Left at the End of the World", "raw_content": "\nஉலகத்தின் கோடிக்கு சென்று இடது கை பக்கம் திரும்புக அப்படின்னு அழகான தமிழ் பெயர் வைக்கலாம். ஏன் நீங்களும் இப்படி உண்மையா மாறிட்டிங்க ன்னு தம்பி பாலா ஹாலிவுட்லேந்து கோவிப்பான்.\nஅதானால ஆங்கில பெயரான Turn Left at the End of the World அப்படின்னு அதையே வெச்சிட்டேன்.\nமேலே உள்ள படத்தை பார்த்து ஏதோ லெஸ்பியன் அயிட்டமாக இருக்கும் என்று நினைத்து படிப்பவர்கள் ஏமாற வேண்டாம். நிச்சயமாக அது இல்லை.\n1960களில் இஸ்ரேலில் நடந���த உள்நாட்டு குழப்பங்கள் அடங்கிய பிறகு எண்ணற்ற தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இருப்பதாக நம்பி குடியேறிய பல இந்திய குடும்பங்களில் ஒரு இந்திய குடும்பத்தை மையமாக கொண்ட கதைதான் இந்த இஸ்ரேலிய மொழி திரைப்படம்.\nநம்ப வீட்டில் கரண்ட் கட் ஆனதும் பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் இந்திய குடும்பங்களை பற்றி சொல்லவா வேண்டும்.. ( எவ்வளவு நல்லெண்ணம் )\nநடு இரவில் குடியேறி இந்திய குடும்பத்தினர் பால் காய்ச்சி சாப்பிடாச்சு.\nபக்கத்து வீட்டில் குடியிருப்பது ஒரு மொராக்கோ யூத குடும்பத்தினர். இந்தியர்கள் என்றாலே கறுப்பினம் என்றும் மட்டமானவர்கள் என்று நினைக்கும் மனதுடையவர்கள். அவர்களின் பதின்ம வயது பெண் நிக்கோலே. நம்ம இந்திய குடும்ப பதின்ம வயது பெண் சாரா. இருவரும் ஒரே பள்ளியில் சேருகின்றனர்.\nசாராவுக்கு டைரி எழுதும் பழக்கமுண்டு. சதா எல்லாவற்றையும் டைரி எழுதி தள்ளுகிறாள். இதை கேலியும் கிண்டலும் செய்கிறாள் நிக்காலே.\nஆனால் நிக்காலேவின் வயது கோளாறால் புதிதாக வந்துள்ள ஆசிரியரை காதலிக்கிறாள். இதை கண்டிக்கிறாள் சாரா. அவளையே நினைத்து உருகும் ராமராஜன் கணக்காக இருக்கும் முறை மாமனையே மணப்பதேநல்லது என்றும் கூறுகிறாள்.\nதுவைத்த துணியை கொடியில் காயப்போடுவது முதல் இருவரது அம்மாகளுக்கும் சிறு சிறு சண்டைகள். ஒருவருக்கு மற்றவர் மொழி தெரியாமல் சிரித்து கொண்டே திட்டி கொள்வதும் பிறகு ஹிப்ரூ மொழியும் ஆங்கிலமும் கலந்து பேசி கொள்வதும் தினசரி வாடிக்கை.\nநிக்கோலேவின் அப்பாவிற்கு நடனமும் கிரிக்கெட்டும் தான் பொழுது போக்கு. சாராவின் அப்பாவும் இவரும் நல்ல நண்பர்களாக பழகுகின்றனர்.\nஇந்த குடியிருப்பில் எல்லா அப்பாக்களும் பக்கத்தில் உள்ள தொழிற்சாலையில் தான் வேலை செய்கிறார்கள்.\nஅதே குடியிருப்பில் மாடியில் வசிப்பவள் சிமோன். அவள் ஒரு இளம் விதவை.. அவளை கண்டால் எவருக்கும் பிடிக்காது. அவளுக்கோ இந்தியர்கள் என்றால் கொள்ளை ஆசை. ஏன்னா காமசூத்ரா எழுதியது இந்தியர்கள் தான். அவர்களுக்கு எல்லாம் தெரியும். அதுவும் அந்த விஷயத்தில் அவர்களை மிஞ்ச முடியாது என்று நிக்கோலேவிடம் சொல்லவே சாரா மீது மதிப்பும் நட்பும் உண்டாகி விடுகிறது.\nசிமோனுக்கு சாராவின் தந்தை மீது எப்போதும் ஒரு கண். அவரிடம் நடனம் பயில விரும்புகிறாள். தொழிற்சாலைய��ல் கேரளா வழக்கம் போல ஊதிய உயர்வு கேட்டு ஸ்டைரக் நடக்கிறது. பிழைக்க வந்த இடத்தில் இதெல்லாம் தேவையா என்கிறார் சாராவின் அப்பா. அவர் பேச்செல்லாம் எடுபடவில்லை.\nஎதற்கும் மசியாது கேட்டை இழுத்து மூடுகிறார் முதலாளி. வேலை இழந்த யூதர்கள் கால் பந்தும், இந்தியர்கள் கிரிகெட்டும் ஆடி பொழுதை கழிக்கின்றனர். சாராவின் தந்தை அனைவருக்கும் கிரிக்கெட் கற்று தருகிறார்.\nசிமோனும் சாராவின் அப்பாவும் மிகவும் நெருங்குகின்றனர். இந்த மேட்டர் குடியிருப்புகளில் அரசல் புரசலாக தெரிய ஆரம்பிக்கிறது\nஒரு ஸ்டேஜ்ஜில் நெருக்கம் அதிகரித்து வாத்சாயனரை பற்றி விக்கி பீடியா எழுதும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.\nநிக்கோலாவிற்கும் ஆசிரியர் மீதுள்ள காதல் எல்லை மீறுகிறது. நிக்கோலாவின் தாய் ஏற்கெனவே தீராத நோயினால் துன்ப படுகிறாள். மகளின் போக்கையும் கண்டிக்கறாள். உன் பழைய பெருமையெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. என் இஷ்டப்பபடிதான் நான் இருப்பேன் என சண்டை போடுகிறாள் நிக்கோலா.\nநிக்கோலா, சாரா இருவரும் ராணுவ பயிற்ச்சியில் மேல் படிப்பு படிக்க வெளியூருக்கு விண்ண்ணப்பிக்கின்றனர். கண்டிப்பாக அனுப்ப மாட்டேன் என்று சாராவின் தாய் மறுக்கிறாள்.\nநிக்கோலாவின் பருவ கோளாறு என்று முதலில் மறுத்த ஆசிரியரே பிறகு சத்யராஜ் ஸ்டைலில் அல்வா கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறார்.\nதன் மகளுக்கு விஷயம் தெரிந்து அவள் நொந்து போனதால் தன் தவறை உணர்ந்து சாரா அப்பா சீமோனிடம் இருந்து மெல்ல விலகுகிறார்.\nநிக்கோலா தாயின் உடல் நிலை முற்றி இறந்தும் போகிறாள்.\nநித்தம் சண்டையிட்ட சாராவின் தாயுடன் குடியிருப்பு முழுவதும் சோக\nகுடும்ப சூழ்நிலையையும் தன் நிலைமையும் எண்ணி வருத்தப்பட்ட நிக்காலே மேல் படிப்பை மூட்டை கட்டுகிறாள். அதே நேரத்தில் தன் விருப்பப்படி தாயின் சம்மதத்தோடு சாரா மேல் படிப்புக்காக பயணிக்கிறாள்.\nமுதலில் வெறுத்த சாராவை தோழியுடன் மேலான சகோதரியாக நினைத்து நினைத்து உருகுவதுடன் இந்தியர்கள் எவ்வளவு இனிமையானவர்கள் என சந்தோஷமும் அடைகிறாள் நிக்காலே.\nபுது அரசின் தலையீட்டால் மூடிய தொழிற்சாலையும் திறக்க படுவதுதாக நல்ல செய்தி வருகிறது.\nநிக்காலேவும் ராமராஜனும் .. Sorry.. முறை மாமனும் இணைகின்றனர்.\nபருவ வயது பெண்களுக்கு ஏற்படும் உடலும் மனம் சார்��்த மாற்றங்களையும் அவர்கள் மனதில் அன்பு, பாசம் ஏக்கம், காதல், உணர்ச்சி எப்படியெல்லாம் சுற்றி உழல்வதையும் நகைச்சுவையுடனும் ஆழ்ந்த கருத்துகளுடனும் தந்திருக்கிறார் இயக்குநர் Avi Nesher. இவர் பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் என்பதால் சில காட்சிகள் தாராளம்.\nசந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.\nஇந்தியர்களை நல்ல விதமாக சித்தரித்து உள்ளாரே..\nவிமர்சனம் ரசிக்கும்படியா இருந்துச்சு சார்..\nபிரெஞ்சு மொழி திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதுங்க..\nஎதாச்சும் படம் உங்கள் Choice..\nநான்தான் முதலில் வந்து பால் காய்ச்சுகிறேன் வண்ணத்துப்பூச்சியாரே\nகதை பரவலாக இருப்பதால் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என நினைக்கிறேன்.\n'சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.'\nதமிழ்ப்பதிவு அப்படிங்கிறதால தமிழ் விக்கி கட்டுரைக்கு இணைப்பு தரலாமே\nஇப்படி நல்ல படங்களை தேர்வு செய்து\nவிமர்ச்சனம் போடுவது என்னை போன்றவர்களுக்கு உதவிகளாக உள்ளது.\nஇன்னும் நீங்க இன்னும் the mission பார்கலையா\nசீக்கிரம் பார்த்து பதிவ போடுங்க சார்\nடைரக்டருக்கு முதல் வணக்கம். உங்க ராசி நல்லாயிருக்கட்டும் சார். வாழ்த்திட்டு பொறுமையாக சாப்பிட்டு போங்க\nநன்றி வினோத். கண்டிப்பாக எழுதறேன்.\nஇல்லை வினோத் இயக்குநர் இந்தியர் இல்லை.\nAvi Nesher இஸ்ரேல் தேசத்தவர். இதுவும் இஸ்ரேல் திரைப்படம் தான். ஆனால் நிறைய ஹாலிவுட் படங்களில் பங்காற்றியுள்ளார்.\nஅடிக்கடி அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் பறந்து பறந்து பணியாற்றுபவர்.\nதிரு. சுந்தர் வருகைக்கு முதல் வணக்கம். ஆங்கில விக்கியில் கூடுதல் செய்தி இருப்பதாக நினைத்தேன்.\nஅது தவிர இந்த பதிவு எழுதும் போது குகிள் தேடலில் இந்த பக்கம் தமிழ் விக்கியில் இரண்டு மூன்று முறை திறக்க வில்லை. மீண்டும் முயற்ச்சித்த போது திறக்க சிறிது நேரமாகி திறந்தது. அதனால் ஆங்கில இணைப்பை அளித்தேன். இனி தமிழ் இணைப்புகளையே அதிகம் பயன்படுத்துகிறேன்.\nவிக்கி பிடியாவில் இருந்து ஒருவர் என் வலைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியே.\nவணக்கம் முத்துராமலிங்கம். வாழ்திற்கு நன்றிகள் பல. இன்னும் பார்க்க வேண்டிய படங்களில் the mission உள்ளது.\nமற்ற பதிவுகளையும் படித்து நிறை / குறை சொல்லுங்கள்.\nஅருமை.. பார்க்க வேண்டும் போல இருக்கு.. காமம் கொஞ்சம் தூவி அடிப்படோயான காதலை��் காட்டுவதே பிற மொழிப் படங்களின் வாடிக்கையோ\nநன்றி லோஷன். நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம். நான் பார்த்தவரை அன்பை அடிப்படையாக கொண்டு குடும்ப சூழ்நிலைகளின் போக்குடன் உணர்ச்சிகளின் வெளிப்பாடே உலக திரைப்படங்கள். Love and sex in a casual way..\nகை கால் அசைவிற்கெல்லாம் அங்கே சவுண்ட் கிடையாது.\nShh.. Silence.. பேசிட்டு இருக்கோம்ல..\n மரத்தை சுத்தி, சுத்தி, மரத்துக்கு பின்னாடி இருந்து வாயை துடைச்சிகிட்டு வெளிய வர்றதை விடவா, படுக்கை அறையை காட்டுறது அசிங்கம்\nசும்மாதான் கேக்கறேன். வாயை துடைக்கிற அளவுக்கு மரத்துக்கு பின்னாடி என்னதான் நடந்துச்சி\nநீங்க அடிச்சி கலக்குங்க பூச்சி விமர்சனம் எப்பவும் போல நச் விமர்சனம் எப்பவும் போல நச்\nஅப்புறம் இந்த லிங்க் பிரச்சனை என்னன்னு பாருங்களேன். நேத்து பூரா நிறைய தடவை க்ளிக் பண்ணி பார்த்தும் வொர்க் ஆகலை\nநிச்சயம் பார்க்கிறேன்..படம் இணையத்தில் கிடைக்குமா\nஇத்தனை விசயமும் ஒரே சிங்கிள் திரைப்படத்தில் நடக்குதா\nபரவாயில்லை இந்தியரை வைத்தும் வெளிநாட்டுக்காரன் திரைப்படம் எடுக்கின்றான்.\nபாலா.. Cool. திரைப்படம் ஆங்கில பெயர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. \n இணையத்தில் கிடைப்பது கஷ்டம் என நினைக்கிறேன். முயற்ச்சியுங்கள்.\nமயூரேசன் ( பெயர் சரியா ) நன்றி. இந்தியரை இந்தியர்கள் தவிர அனைவரும் நன்றாக பயன் படுத்துவர்.\nவினோதுக்கு சொன்ன பின்னூட்ட பதில் இங்கும் பொருந்தும்.\n//ஆங்கில பெயர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. \nஅந்த பயம் இருக்கட்டும்’ -ன்னு டைப் பண்ண நினைச்சி மறந்துட்டேன்... (மரத்துக்கு பின்னாடி அப்படி என்னதான் நடந்திருக்கும்னு யோச்சிட்டு இருந்ததுல :-) )\nமரத்துக்கு பின்னாடி அப்படி என்னதான் நடந்திருக்கும்னு யோச்சிட்டு இருந்ததுல :-)\nவர வர தூங்காம ரொம்ப யோசிக்கறத.. நிறுத்தணும்.\nசதா ஹாலிவுட் பாலா பதிவு போடற மாதிரி சாரா டைரி எழுதி தள்ளுறா அப்படின்னுதான் எழுதினேன். அப்புறம் எடுத்திட்டேன்.\nஇதே பிரகாஷ் ராஜ் அப்பாவாக இருந்தால் அடுத்த சீன் திண்டிவனம் மேம்பாலத்திலேயோ அல்லது ஷீட்டிங்குக்காகவே மூன்றாண்டுகளாக திறக்காமல் இருக்கும் OMR - தாம்பரம் 200 அடி சாலையிலோ கனல் கண்ணன் கோஷ்டியுடன் ஒரு 20 நிமிட சேஸிங்கும் அதுக்கு அப்புறம பறந்து பறந்து பைட்டும் நிச்சயம்.//\nபொழுது போக்கு விரும்பிகள் கண்டிப்பாக பார்க்��� வேண்டிய திரைப்படம்\nகண்ட கண்ட கூட்டணிகளை இனிமேல் செய்திதாளில் பார்க்கலாம். ஆனால் ஆஸ்கர் விருதுகளை வென்ற மூவரின் வெற்றி கூட்டணி You Me and Dupree .\nசொன்ன விதம் அருமை. நான் ஏற்கனவே படம் பார்த்து விட்டேன்.\n//கண்டிப்பாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு மட்டும்://\nசினிமா விமர்சனத்திலேயே சினிமா டெக்னிக்கா\nகடைசி வரி வரைக்கும் ரசிகர்களை எங்கேஜ் பண்ணும் கலையில் ராஜா நீங்க.நன்றி வண்ணத்துபூச்சியாரே.\nஉங்கள் 'யூ,மீ அன்ட் டுப்ரீ'கமமன்ட் பாக்ஸ் திறக்க முடியவில்லை ஆதலால் இதில் வெளியிடுகிறேன். சாரி சார்.\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftekanchipuram.blogspot.com/2018/03/bsnl-bsnl.html", "date_download": "2019-01-19T08:49:41Z", "digest": "sha1:NABII6KTN3TQSYBAORQ5CE4YXBE7I6MW", "length": 4928, "nlines": 47, "source_domain": "nftekanchipuram.blogspot.com", "title": "NFTE KANCHIPURAMகாஞ்சி மாவட்ட NFTE வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nBSNL நிதிநிலையைக் காரணம் காட்டி தற்போதுள்ள மருத்துவப்படி அளவைக் குறைப்பதற்கு BSNL நிர்வாகம் உத்தேசித்துள்ளது.\n01/03/2018 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தில்\n15 நாட்களுக்குள் இதுபற்றி கருத்து தெரிவிக்குமாறு\n12 நாட்கள் சம்பள அளவிற்கு குறைப்பது.\nCGHS மருத்துவமனை உள்ள இடங்களில் வசிக்கும்\nஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படியை ரத்து செய்வது.\nபுதிய சம்பள மாற்றம் வருமுன்னே நிர்வாகம் அதனைக் கணக்கில் கொண்டு உச்சவரம்பைக் குறைக்க முயலுவதாகத் தெரிகிறது.\nவெளிப்புற சிகிச்சைக்கான ஆண்டு உச்சவரம்பு 12 நாட்கள் என்று குறைக்கப்படுவதற்கு நமது சங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில்தான் CGHS மருத்துவமனைகள் உள்ளன. எனவே அங்கே வசிக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படலாம்.\nஇந்தியா முழுவதும் 37 இடங்களில் CGHS மருத்துவமனைகள் உள்ளன. அங்கே வசிப்பவர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படும்.\nமேலும் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மாதந்தோறும்\nரூ.1000/= மருத்துவப்படியாக தங்களது ஓய்வூதியத்துடன் சேர்த்துப் பெற்று வருகின்றார்கள். அவர்களுக்கும் கூட CGHS மருத்துவமனைகள் உள்ள இடங்களில் மருத்துவப்படி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதனையொட்டியே நமது நிர்வாகமும்\nமேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nஎதையும் கொடுப்பதற்கான காலம் இல்லை…\nஎதையும் கெடுப்பதற்கான காலமாகவே அமையும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/2018/04/", "date_download": "2019-01-19T08:01:58Z", "digest": "sha1:J5447RRTVTXNQL6ZJIOBYQMLRDRRGN36", "length": 13201, "nlines": 101, "source_domain": "positivehappylife.com", "title": "April 2018 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nஅதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன...\nஅதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன்னோக்கி செல்லுங்கள் நீங்கள் எப்போதும் ஒரு வலிமையான நேர்மறையான மனப்பாங்கு வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கெட்ட சம்பவம் நிகழ்ந்தாலோ, அல்லது யாராவது மனம் வருந்தும்படி ஏதாவது சொன்னோலோ, செய்தாலோ, நொறுங்கி விடாதீர்கள்…தைரியமாக இர��ங்கள் உங்களுக்குள் “அதனால் என்ன” என்று சொல்லிக் கொண்டு, முன்னோக்கிச் செல்லுங்கள். இன்னல்கள் மேகங்கள் போன்றவை…அவை கடந்துச் சென்று விடும். எல்லாம் காலப்போக்கில் சரியாகி விடும். மனதை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப் பட...\nஉங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப் படுங்கள் குழந்தைகள் தமது பெற்றோர் தங்களைப் பற்றி பெருமைப் பட வேண்டும் என்று மிகவும் ஏங்குகின்றனர். அவர்களுக்கு கருணை காட்டி அவர்களது சுய தன்மையிலேயே அவர்களைப் பற்றி பெருமைப் படுங்கள். அதை அவர்களிடம் சொல்லுங்கள். இதனால் உங்களுக்கு ஒரு செலவும் இல்லை. ஆனால் இது உங்கள் குழந்தையை மிக விலை உயர்ந்ததாகக் கருதச் செய்யும். நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள்.\nஆண்களுக்கும் கருணை தேவை எல்லொருக்கும் கருணை தேவைப் படுகிறது. தங்கள் வாழ்வில் உள்ள ஆண்களைப் பெண்கள் கருணையுடன் நடத்த வேண்டும். பெண்களுக்குத் தேவைப்படும் அதே கருணை தான் ஆண்களுக்கும் தேவைப் படுகிறது.\nதைரியம் தான் வெற்றி பெண்கள் தங்களை சக்தியுறச் செய்துக் கொள்வதற்கு, அவர்கள் ஒருவர் ஒருவருடன் ஒட்டிக் கொண்டு, குறுகிய இனப்பற்றுடன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் தனித்தனியே மன வலிமையுடனும் தைரியத்துடனும் இருக்க கற்றுக் கொண்டு, அதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உபயோகப்படுத்த வேண்டும்.\nவிவேகானந்தர் மேற்கோள் 2 செயல்களின் ரகசியம் எப்போது தோல்வி வந்தாலும், அதை நாம் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், 99 சதவீதம் நிகழ்வுகளில், வழிமுறைகளின் மீது நாம் சரியான கவனம் செலுத்தாதது தான் தோல்விக்கு காரணம் என்று நாம் கண்டு கொள்வோம். வழிமுறைகளை சரியாக முடிப்பதற்கும், பின் அதை வலிமையாக்குவதற்கும் கவனம் செலுத்துவது தான் நமக்குத் தேவை.\nஇயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத்...\nஇயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும் சில பழமொழிகள், சில சான்றோரின் சொற்கள், சில பழைய விதமான கருத்துக்கள் – இவை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், மற்ற சில கருத்துக்கள் இப்போது நாம் வாழும் காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கின்றன. பழைய கருத்துக்கள் ஒருவேளை சில சமயம் உதவலாம். ஆனால், நமது இயல்பறிவை உபயோகித்து கூர்ந்து சிந்தித்து முடிவு செய்வது எந்த காலத்திலும் மேம்பட்ட நலனைத் தரும். இயல்பறிவை உபயோகித்தால், அதிசயமான […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/self-improvement-ideas/let-children-grow-as-confident-individuals-t/", "date_download": "2019-01-19T08:29:12Z", "digest": "sha1:C5SOIH7ZDPFJL2LUHYF6VQ4TN5TILUYA", "length": 16802, "nlines": 291, "source_domain": "positivehappylife.com", "title": "குழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nசுய முன்னேற்றம் / சுய முன்னேற்றம் கருத்துக்கள்\nகுழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள்\nகுழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள்\nசில சமயம் நாம் நமது குழந்தைகளிடம் ஏமாற்றம் அடைகிறோம். ஏனெனில் அவர்கள் நம்மைப் போலவே இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் – அதிக உற்சாகத்துடன், உலகப்பற்றுடன், ஆன்மீகமாக, அல்லது வேறு ஏதாவது ஒரு விதம்.\nஅதற்கு மாறாக, அவர்களை நாம் உடல்நலத்திலும் மனநலத்திலும் நல்லபடியாக வளர உதவலாமே தவிர, அவர்களை கடவுள் அல்லது இயற்கையின் ஆக்ஞையின் படி உள்ள தங்களது குறிக்கோளை நிறைவேற்ற வந்திருக்கும் தனி நபர்களாக வளர விடுவது தான் நல்லது என்பதை உணர்ந்தால், நாம் அவர்களைப் பற்றி எப்போதும் சந்தோஷப்படுவோம்.\nநாம் அவர்களது உபகாரிகளாகவும், நலம் விரும்புபவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் நமது சுய சொந்தம் இல்லை. நாம் அ��ர்களது எஜமானர்களாக இருக்கக் கூடாது.\nபிறகு அவர்கள் தன்னம்பிக்கையுடன், சுய மரியாதையுடன், சுய அன்புடன், எல்லோருக்கும் அன்புடன், சந்தோஷமான, வெற்றிகரமான நபர்களாக வளர்ந்து விளங்குவார்கள்.\nபல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும்\nமனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் – விடியோ\nஇரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்\nNext presentation எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்\nPrevious presentation தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்வது ஒரு சிறந்த உணர்வை ஏற்படுத்தும்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174636", "date_download": "2019-01-19T08:39:05Z", "digest": "sha1:2UMRC5CQ3W2RGA4VJAU5EV7IDVG6TTSE", "length": 24698, "nlines": 126, "source_domain": "selliyal.com", "title": "“எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை” – மா.சண்முகசிவா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை” – மா.சண்முகசிவா\n“எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை” – மா.சண்முகசிவா\nகோலாலம்பூர் – (நாட்டில் மிகத் தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் வல்லினம் குழுமத்தின் கலை இலக்கிய விழா 10 – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, 10 நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றில் ஒன்று நம் நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான டாக்டர் மா.சண்முக சிவாவின் 8 சிறுகதைகள் அடங்கிய ‘மா.சண்முக சிவா சிறுகதைகள்’ என்ற நூல். அதனை முன்னிட்டு வல்லினம் தோற்றுநர் ம.நவீன் சண்முக சிவாவுடன் நடத்திய நேர்காணல் இது)\nகடந்த 20 ஆண்டுகளாக மா.சண்முகசிவா எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இதுவரை நூலுரு காணா��ப் புதியச் சிறுகதைகள். அங்கதச் சுவையுடனும் உளவியல் நுட்பத்துடனும் எழுதப்பட்ட இக்கதைகள் மலேசிய நவீனத் தமிழ் இலக்கிய உலகுக்கு வலு சேர்க்கும் தரம் கொண்டவை. 8 சிறுகதைகள் அடங்கியுள்ள இது மா.சண்முகசிவாவின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு ஆகும்.\nசண்முக சிவாவுடனான நவீனின் நேர்காணல்\nகேள்வி: உங்களது முதல் சிறுகதை தொகுப்பு ‘வேரும் வாழ்வும்’. இருபது வருடங்களுக்குப் பின் இந்த புதிய தொகுப்பு வருகிறது. ஒரு வாசகனாக நீங்கள் இவ்விரண்டுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவென உணர்கிறீர்கள்\nமா.சண்முகசிவா: எனது முந்தைய தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் பல அதற்கு முன் நான் வாசித்த கதைகளின் பாதிப்பில் எழுதியது. அதற்கு அன்றைய வாசிப்பும், அவை கொடுத்த தாக்கமும் காரணியாக இருந்தன. இன்று எனது பாணி எனக்கான தனித்துவத்தைத் தேடுகிறது. நான் வாழ்க்கையைப் பற்றி என்ன உணர்கிறேன் என நானே ஆராய, அறிய என் கதைகள் உதவுகின்றன. நான் யாராக இருந்து என்னவாகச் சிந்திக்கிறேன் என்பதை என் கதைகள் எனக்குச் சொல்கின்றன. இத்தொகுப்பில் புனைவின் மொழியை இன்னும் எளிமைப்படுத்தியுள்ளேன். அவ்வகையில் முந்தையத் தொகுப்பில் இருந்து இத்தொகுப்பு மொழியாலும் கூறும் முறையாலும் வாழ்க்கை குறித்த தனித்தப் பார்வையாலும் மாறுபட்டுள்ளது.\nகேள்வி: இருபது ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது தொகுப்பு வருகிறது. ஏன் இத்தனை தாமதம்\nமா.சண்முகசிவா: என்னிடம் அடிப்படையில் ஒரு சோம்பல் குணம் உண்டு. மருத்துவராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் தொடர்ந்து மக்களிடம் உரையாடுகிறேன். அதுவே பல சமயங்களில் என்னை ஆற்றுப்படுத்தி விடுகிறது. சிறுகதை என்பதும் ஒரு உரையாடல்தான். எனக்கும் சூழலுக்கும் நடக்கும் உரையாடல்கள் சில சமயங்களில் எனக்கு போதுமானதாக உள்ளது. பல சமயங்களில் அனைத்து சிக்கல்களும் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. அதனால் இனி என்ன சொல்வது என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. எனது தனித்தப் பார்வையை அங்குப் பதிவு செய்ய முடியாதபோது புனைவு முயற்சியிலிருந்து பின்வாங்கிவிடுகிறேன்.\nகேள்வி: முதல் தொகுப்பு மலேசிய இலக்கியச் சூழலில் எவ்வாறான பாதிப்புகளை உருவாக்கியது\nமா.சண்முகசிவா: நிறைய வாசகர்களைப் பெற்றுக்கொடுத்தது. ஆனால் அவர்கள் என்ன தரத்தினர் என சொல்லத் தெரி���வில்லை. அதாவது எவ்வகையான வாசிப்புப் பின்புலத்தைக் கொண்டவர்கள் என உறுதிப்படுத்த முடியவில்லை. அச்சூழலில் அந்நூல் குறித்த உரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை. சில கதைகள் மலாயா பல்கலைக்கழக பாடத்தில் வைத்தார்கள். அதே சமயத்தில் சா.கந்தசாமி, மாலன் போன்றவர்கள் சாகித்திய அகாதமி மூலம் அயலக பதிப்புக்காக எனது சிறுகதைகளை இணைத்துக் கொண்டார்கள். பிரபஞ்சன், வண்ணதாசன் போன்றவர்கள் இத்தொகுப்பை வாசித்து பாராட்டியது மகிழ்ச்சியளித்தது.\nகேள்வி: பல கதைகள் உங்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக உள்ளது. நீங்கள் அதில் பாத்திரமாக வருவதாகவும் உணர முடிகிறது. அனுபவங்களை மீளுருவாக்கம் செய்யும் காரணம் என்ன\nமா.சண்முகசிவா: நான் சந்திக்கும் மனிதர்கள் மீது எனக்கு இருக்கும் அக்கறையையே இக்கதைகள் வழி உணர்கிறேன். அவர்கள் வாழ்க்கையில் நான் பார்வையாளனாக மட்டுமல்லாமல் என் கதைகள் வழி அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கவும் செய்கிறேன். நான் அவர்கள் வாழ்க்கைச் சூழலை எப்படிப் பார்க்கிறேன் என்றும் எனக்கு அக்கதைகளை மீள்வாசிப்பு செய்யும்போது உணர முடிகிறது. சில சமயங்களில் நான் அவற்றை முன்வைத்து உருவாக்கும் கதைகளில் ஒரு போதாமையை உணர்கிறேன். அதேபோல இன்னும் பல மானுட துன்பங்களைச் சொற்களின் வழி கொண்டு வர முடியவில்லையே என்ற ஏக்கமும் உண்டு.\nகேள்வி: உங்கள் கதைகள் பற்றி வரும் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்\nமா.சண்முகசிவா: இப்போது அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் மனநிலை இல்லை. அதேபோல எதிர்மறையான விமர்சனங்களால் துவண்டு விடுவதும் இல்லை. இதை முதிர்ச்சி எனச் சொல்லமாட்டேன். ஒரு மனநிலை இது. அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் மனநிலையும் விமர்சனத்தால் துவளும் மனநிலையும் இருப்பது படைப்புக்கான ஒருவித ஊக்கம்தான்.\nகேள்வி: மருத்துவரான நீங்கள் உளவியல் அறிந்தவர். உங்கள் உளவியல் அறிவு உங்கள் கதைகளில் எந்த அளவிற்குத் தாக்கம் செலுத்துகின்றது\nமா.சண்முகசிவா: அடிப்படையில் எல்லாக் கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை. அவ்வாறு உருவாவதே என் சிறுகதைகள். மனமும் மனத்தை அணுகும் விதமுமே என் கதைகள். என் கதைகளில் வரும் மாந்தர்களும் அதில் அவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதை நான் எ��து மொழியில் நிகழ்த்திப் பார்க்கிறேன். பின்னர் நானே அதை நான் ஒரு பார்வையாளனாக பார்த்து அறிய முயல்கிறேன். மற்றபடி என் திறனை அவர்களுக்குள் மேலதிகமாகச் சென்று புகுத்திப் பார்ப்பதில்லை.\nகேள்வி: உங்கள் கதைகளில் மீண்டும் மீண்டும் பரிதாபத்திற்குரிய சிறுமிகள் வருகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. எதனால் உங்கள் கதைகளில் இக்கூறுகள் அதிகம் உள்ளன\nமா.சண்முகசிவா: நான் சிறுவனாக இருந்தபோது சிறுமிகள் பலர் என் வீட்டில் வேலைக்காரப் பெண்களாக இருந்துள்ளனர். தமிழகத்தில் எங்கள் ஊரைச் சுற்றி வறுமை அதிகம். அவ்வாறு வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள சிறுமிகள் பலர் எங்கள் வீட்டில் பூப்படையும் வரை வேலை செய்துள்ளனர். அவர்களில் சிலரை என் வீட்டில் உள்ளவர்கள் கையாளும் விதம் என் மனதை மிகவும் பாதித்துள்ளது. என் அம்மா அன்பானவர். அவர் அவர்களை தனது குழந்தைகள் போலவே பார்த்துக்கொண்டார். ஆனால் எல்லாருமே அம்மா போல இருப்பதில்லை. அவர்கள் நிலையைப் பார்த்து என் மனம் அடைந்த பாதிப்புகளே சிறுகதைகளில் பிரதிபலிப்பதாக எம்.ஏ.நுஃமான் சொன்ன பின்பே அறிந்துகொண்டேன்.\nஅதற்குப் பின்பே என்னால் என் கதைகளுக்குள் சிறுமிகள் உலாவுவதை காணமுடிந்தது. நான் மருத்துவரானப் பின் தாங்கள் பாலியல் துன்பத்திற்கு ஆளாவதை என்னைச் சந்திக்க வரும் சிறுமிகள் வழி அறிந்தபோது என் கதைகளிலும் அத்தகைய சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் இயல்பாக வந்து அமைந்துவிடுகிறது. இன்று மை ஸ்கில்ஸ் அறவாரியத்துடன் இணைந்து செயல்படும்போது சிறுமிகள் குறித்த என் கரிசனை மேலும் அதிகரித்துள்ளது.\nகேள்வி: இன்று உங்களின் சமீப கதைகள் அடங்கிய இத்தொகுப்பைக் காணும்போது என்ன உணர்கிறீர்கள்\nமா.சண்முகசிவா: கதை சொல்லும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கையில் உள்ள பல்வேறு துண்டுகளில் ஒரு துண்டை எடுத்து காட்டும் முயற்சியாக நான் என் கதையை முன்வைக்கிறேன். பட்டாபிசேகத்தில் உள்ள ராமனை மட்டும் காட்ட வேண்டும் என்பதில்லை. சராயு நதியில் அவன் மூழ்கி அடையும் மரணமும் வாழ்வின் ஒரு பகுதிதானே. முன்பு நான் வாழ்வின் மீது மட்டும் அசையாத நம்பிக்கைவாதியாக இருந்தேன். இப்போது வாசகன் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. வாசகனால் மேலும் ஆழமாக ஒரு கதையின் இடைவெளியில் அறிய முடியும் என நம்புகிறேன்.\nகேள்வி: பெரும்பாலும் தோட்டம் சார்ந்த வாழ்வு மட்டுமே இங்குப் புனைவுகளாக உள்ளன. ஆனால் உங்கள் தந்தையின் வாழ்வியலை பதிவு செய்வதன் வழி அக்கால நடுத்தர வர்க்க வாழ்வை உங்களால் மிகச்சிறந்த புனைவாக்க முடியும். ஏன் அப்பங்களிப்பை மலேசிய இலக்கியத்திற்கு வழங்க மாட்டேன் என்கிறீர்கள்\nமா.சண்முகசிவா: தவறுதான். நான் அதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறேன். Inertia (இன்எர்சியா) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். செயலுக்கு முன் உள்ள செயலற்ற நிலை. அது எப்போதும் என்னிடம் உண்டு. சில வண்டிகள் கொஞ்சம் தள்ளினால்தான் ஓடும். எனது இரண்டு தொகுப்புகளும் நான் மெனக்கெடாமல் எனக்காக மெனக்கெட்டவர்களால் நடந்தது.\nமா.சண்முகசிவாவின் நூலை வாங்க விரும்புபவர்கள் 18.11.2018-இல் நடக்கும் வல்லினம் கலை இலக்கிய விழாவில் வாசகர்கள் கலந்துகொள்ளலாம்.\nஇடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலம்பூர்\nநேரம்: மதியம் 2.00 – மாலை 5.30\nவல்லினம் 10 ஆம் ஆண்டு கலை இலக்கிய விழா\nPrevious article“வர்த்தக மேம்பாட்டு இலக்குடன் கொண்டாடுவோம்” மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன்\nவல்லினம் விழா – இலக்கிய உரைகள், நூல் வெளியீடுகளின் சங்கமம்\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nவல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thirumurai/thiruvasagam/sivapuranam/?filter_by=popular7", "date_download": "2019-01-19T08:04:53Z", "digest": "sha1:LCC7JXNZYAXTAM334OS2HWGHHV4LT6NQ", "length": 6236, "nlines": 154, "source_domain": "saivanarpani.org", "title": "சிவபுராணம் | Saivanarpani", "raw_content": "\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\n20. உண்மையான கடவுளை வழிபடுவோம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20959", "date_download": "2019-01-19T09:25:35Z", "digest": "sha1:7JPFG3WRZZDMJBGDCX5HKIKIPPRKMU4G", "length": 31453, "nlines": 137, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகம் யாவையும் நீருளவாக்கலும்..! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nகுறளின் குரல் - 82\nஐம்பூதங்களில் ஒன்றான நீர் மிகப்பெரும் பெருமையுடையது. பூமியின் கால்பங்கே நிலம் என்றும் முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டுள்ளதாகவும் அறிவியல் சொல்கிறது. தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஒப்பரிய செல்வங்கள் நிலத்தின் மூலம் நமக்குக் கிடைத்தாலும் முத்து, பவழம் முதலிய விலைமதிப்பற்ற பொருட்கள் நீர் மூலமே கிட்டுகின்றன. `நீர்’ என்ற சொல்லைத் திருக்குறள் பல்வேறு இடங்களில் ஆள்கிறது.\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nவான்இன்று அமையாது ஒழுக்கு. (குறள் எண் 20)\nஉலகில் மழை இல்லையென்றால் ஒழுக்கம் கெடக்கூடும். எனவே நீரின் அத்தியா வசியத்தை உணர்ந்து அதைப் பயன்படுத்த வேண்டும்.\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்\nகாடும் உடைய தரண். (குறள் எண் 742)\nதெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு இவையே நாட்டிற்கு இயற்கையாக அமைந்த அரண்களாகும்.\nநிழல் நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்\nஇன்னாவாம் இன்னா செயின். (குறள் எண் 881)\nநிழலும் நீரும் கூட துன்பம் செய்யக் கூடியவையாய் இருந்தால் கெடுதல் தருபவை தான். அதுபோலவே சுற்றத்தாரின் தன்மைகளும் கூடத் துன்பம் தருவதாய் இருந்தால் தீமையே பயக்கும்.\nகளித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்\nகுளித்தானைத் தீத்துரீஇ யற்று. (குறள் எண் 929)\nகள்ளுண்டு மயங்கியவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதைப் போன்றதாகும்.\nஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்\nநீரினும் நன்றதன் காப்பு. (குறள் எண் 1038)\nஉழுவதை விடவும் நல்லது உரமிடுதல். களைநீக்கிய பின் நீர் பாய்ச்சுதலை விடவும் நல்லது காவல் காத்தல்.\nஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு\nஇரவின் இளிவந்த தில். (குறள் எண் 1066)\nபசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையே ஆதலால், நம் நாவிற்கு அதைவிட இழிவானது வேறில்லை.\n`ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்\nபேரறி வாளன் திரு. (குறள் எண் 215)\nஉலகிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணமுடைய பேரறிவாளனிடம் இருக்கும் செல்வமானது, ஊரார் நீருண்ணும் கிணற்று நீர் அனைவர்க்கும் உதவுவதுபோல் உதவக் கூடியது.\nமறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு\nஊற்றுநீர் போல மிகும். (குறள் எண் 1161)\n`என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக் கூடாது என்று மறைக்கவே செய்தேன். ஆனால் இறைக்க இறைக்க ஊறும் நீர்போல மறைக்க மறைக்க என் காதல் துன்பமும் வளர்கிறது,’ என்கிறாள் வள்ளுவம் சொல்லும் தலைவி.\nஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்\nநீராக நீளுமிந் நோய். (குறள் எண் 1147)\nஊராரின் அலர் தூற்றுதலே எருவாக அமைய அன்னையின் தடைச்சொற்களே நீராக அமைய காதல் பயிர் செழித்து வளர்கிறது என்பது காமத்துப் பாலில் தலைவியின் கூற்று.\nநோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்\nயாப்பினுள் அட்டிய நீர். (குறள் எண் 1093)\n‘என்னைப் பார்த்தாள் அவள். பின் நாணித் தலைகுனிந்தாள். அச்செயல் அவள் வளர்க்கும் அன்புக்கு வார்க்கின்ற நீர் போன்றதாகும்,’ என்கிறான் வள்ளுவம் காட்டும் தலைவன்.\nஉணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்\nபாத்தியுள் நீர்சொரிந் தற்று. (குறள் எண் 718)\nதானே உணர்கின்ற தன்மை உடையவர் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீர் வார்ப்பதைப் போன்றது.\nஅளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்\nகோடு இன்றி நீ��்நிறைந் தற்று. (குறள் எண் 523)\nசுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, கரையில்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பதைப் போன்றது.\nபுறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை\nவாய்மையான் காணப் படும். (குறள் எண் 298)\nஉடலின் புறத்தூய்மை என்பது நீரால் ஏற்படும். அகத் தூய்மையோ வாய்மையால்தான் உண்டாகும்.\nநலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்\nபிறர்க்குரியாள் தோள்தோயா தார். (குறள் எண் 149)\nதண்ணீர் சூழ்ந்த இவ்வுலகில் எல்லா நன்மைகளும் பெறுவதற்கு உரியவர் யாரென்றால் அடுத்தவருக்கு உரியவளின் தோளைச் சேராதவரே. எல்லா நற்குணங்களும் இருந்தும் பிறன்மனை மேல் ஆசைப்படலாகாது என்ற ஒரு நீதிநெறி தெரியாததால் முற்றிலும் அழிந்தது ராவணன் வாழ்வு என்பதை ராமாயணம் சொல்கிறது.\nஆன்மிகத்திலும் நீருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. கலசத்தில் நீர்நிரப்பி மாவிலை வைத்து மந்திர உச்சாடனம் செய்து, நீரை மந்திர சக்தி நிறைந்ததாக மாற்றுகிறோம். அந்தப் புனித நீரைத் தலையில் தெளித்து உள்ளத்தையும், வீட்டில் தெளித்து இல்லத்தையும் தூய்மைப்படுத்துகிறோம். கோயிலில் தீர்த்தமாக வழங்கப்படும் நீர் மந்திர சக்தி நிறைந்தது. அதை அருந்தி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்துகொள்கிறோம். மந்திரங்களை உச்சரித்து நீரில் புனித சக்தியை ஏற்றுகிறோமே நாம் மந்திரங்களை மனத்தில் ஜபம் செய்யும்போது என்ன நடக்கிறது தெரியுமா நாம் மந்திரங்களை மனத்தில் ஜபம் செய்யும்போது என்ன நடக்கிறது தெரியுமா அதே விதத்தில் உடலும் உள்ளமும் தூய்மையடைகின்றன. எப்படி அதே விதத்தில் உடலும் உள்ளமும் தூய்மையடைகின்றன. எப்படி நீரில் மந்திர சக்தி ஏறும். அதுபோல் நாம் மந்திர ஜபம் செய்யும்போது நம் ரத்தத்தில் உள்ள நீரில் மந்திர சக்தி ஏறுகிறது.\nரத்த ஓட்டம் இல்லாத இடம் உடலில் ஏது எனவே உடல் முழுவதும் மந்திர சக்தி ஏறுவதால் உடலும் அதில் உறையும் மனமும் புனித சக்தி நிறைந்ததாகின்றன. மந்திர ஜபம் செய்பவர்கள் எளிதில் வாழ்வில் வெற்றி அடைவார்கள் என்று சொல்வதன் பின்னணி இதுதான். மந்திர சக்தி உடைய தண்ணீர் உடல் பிணிகளைத் தீர்க்கும் சக்தியுடையது என்பதைத் தம் இளவயதில் கண்டறிந்து வியந்திருக்கிறார் ஸ்ரீஅரவிந்தர். அவரது தம்பிக்கு மிகத் தீவிரமான காய்ச்சல் இருந்த தருணம். எ���்படி குணப்படுத்துவதெனத் தெரியவில்லை. அப்போது தற்செயலாக அங்கு வந்தார் ஒரு யோகி. விஷயத்தைக் கேள்விப்பட்டார். ஒரு கோப்பை தண்ணீரைக் கொண்டுவரச் சொன்னார்.\nசிறிதுநேரம் சில மந்திரங்களை உச்சரித்து அந்தத் தண்ணீரில் தன் மோதிர விரலால் குறுக்கே ஒரு கோடிழுத்தார். அந்தத் தண்ணீரைத் தம்பிக்குக் குடிக்கக் கொடுக்குமாறு கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டார். அரவிந்தர் வியப்போடு அந்தக் கோப்பைத் தண்ணீரைத் தன் தம்பி பரீனை அருந்தச் செய்தார். அடுத்த நொடியே காய்ச்சல் பளிச்சென்று குணமாகிவிட்டது. அரவிந்தரால் நம்ப முடியவில்லை. ஆனால் கண்ணெதிரே நடந்த உண்மைச் சம்பவம் என்பதால் நம்பாமல் இருக்க வும்முடியவில்லை. ஸ்ரீஅரவிந்தருக்கு மந்திரங்கள் மேல் மகத்தான நம்பிக்கை வருவதற்கு அவரது வாழ்வில் நடந்த இந்தச் சம்பவம்தான் காரணமாக அமைந்தது. மந்திர சக்தி தண்ணீரில் இறங்கும் என்பதை அவர் புரிந்துகொண்டதும் அப்போதுதான்.\nஅஸ்தியை நீரில் கரைப்பது என்ற சம்பிரதாயம் நம் தேசத்தில் பின்பற்றப்படுகிறது. ஒருவர் எங்கே இறந்தாலும் அவர் அஸ்தியைக் காசிக்கு எடுத்துச் சென்று கங்கையில் கரைப்பது என்ற வழக்கத்தையும் சிலர் பின்பற்றுகிறார்கள். ஆண்டுதோறும் நிகழ்த்தும் நீத்தார் கடனிலும் நீர் முக்கியத்துவம் பெறுகிறது. அமாவாசையன்று கொடுக்கும் நீத்தாருக்கான தர்ப்பணத்திலும் எள்ளும் தண்ணீரும் இறைக்கப்படுகிறது. நீரில்லாது வெறும் எள்ளை யாரும் இறைப்பதில்லை. மகாகவி பாரதியாருக்குப் புதல்வர்கள் இல்லாததால் கவிஞர் திருலோக சீதாராம் தாம் உயிரோடிருந்தவரை ஒவ்வோர் அமாவாசையன்றும் பாரதியாருக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து நீர்க்கடன் செலுத்தித் தர்ப்பணம் கொடுத்துவந்தார்.\nநதிகளைப் பெண்கள் என்றும் மலைகளை ஆண்கள் என்றும் சொல்லும் மரபு நம்மிடம் உண்டு. கங்கா தேவி, காவிரித் தாய் என்றெல்லாம் பெண்ணாகக் கண்டு ஆறுகளைப் போற்றுகிறோம். மலையையோ மலையரசன் என்கிறோம். எந்த மலையையும் பெண்ணாய் நாம் காண்பதில்லை. இதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. ஆண்கள் மலை மாதிரி நிலையானவர்கள். தாங்கள் பிறந்த இடத்திலேயே வாழ்கிறவர்கள். ஆனால் பெண்களோ நதி மாதிரி ஓரிடத்தில் பிறந்து இன்னோர் இடத்திற்கு வாழச் செல்கிறவர்கள். எனவேதான் மலை ஆணாகவும் நதி பெண்ணாகவும் சித்திரிக்கப்படுகின்றன. கண்ணன் கதையைச் சொல்லும் பாகவதத்தில் நீரால் விளைந்த நிகழ்வொன்று வருகிறது.\nஇந்திரனுக்கு பூஜை செய்வது ஏன் கோவர்த்தன கிரி அல்லவா நமக்குச் செல்வங்களை அள்ளித் தருகிறது கோவர்த்தன கிரி அல்லவா நமக்குச் செல்வங்களை அள்ளித் தருகிறது மலைக்கல்லவா பூஜை செய்ய வேண்டும் மலைக்கல்லவா பூஜை செய்ய வேண்டும் என்று நந்தகோபரிடம் கேள்வி எழுப்பினான் சின்னக் கண்ணன். கண்ணன் பேச்சுக்கு மறுபேச்சுண்டா என்று நந்தகோபரிடம் கேள்வி எழுப்பினான் சின்னக் கண்ணன். கண்ணன் பேச்சுக்கு மறுபேச்சுண்டா இந்திர பூஜைக்கு பதிலாக கிரி பூஜை நிகழ்த்தப்பட்டது. இந்திரனுக்குக் கோபம். வருணனை ஏவி கோகுலத்தில் கடும் மழை பொழியச் செய்தான். கண்ணன் ஒற்றை விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி அதன்கீழ் கோபர்களையும் கோபிகைகளையும் ஆநிரைகளையும் வரச்செய்து, மழைநீரால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் காத்தான்.\nபிரளய காலத்தில் கட்டை விரலைக் கடித்தவாறு ஆலிலைமேல் படுத்திருக்கும் குழந்தைக் கண்ணன் அவன் பிரளய வெள்ளத்தையே பொருட்படுத்தாதவன் சாதாரண மழை வெள்ளத்தையா பொருட்படுத்துவான் பிரளய வெள்ளத்தையே பொருட்படுத்தாதவன் சாதாரண மழை வெள்ளத்தையா பொருட்படுத்துவான் காக்கும் கடவுளான திருமாலின் அவதாரமான அவன் தன்னை நம்பியவர்களைக் காப்பாற்றாமல் விடுவானா காக்கும் கடவுளான திருமாலின் அவதாரமான அவன் தன்னை நம்பியவர்களைக் காப்பாற்றாமல் விடுவானா இந்திரன் முயற்சி தோல்வியடைய அவன், மூலப் பரம்பொருளே கண்ணனாக வடிவெடுத்துள்ளதை உணர்ந்து கண்ணனின் செங்கமலப் பாதங்களில் பணிந்ததாகக் கூறுகிறது பாகவதம். கோவர்த்தன கிரியைக் கண்ணன் தூக்கிக் கொண்டிருந்தது ஏழுநாள். துவாபர யுகத்தில் தன்னை ஏழுநாள் சுமந்த கண்ணனைக் கலியுகத்தில் ஏழுமலையாகிச் சுமந்து கொண்டிருக்கிறதாம் அது. வேங்கடவனைச் சுமக்கும் ஏழுமலையின் முற்பிறவிக் கதை இது\nஎட்டுத் தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில், தலைவி தன் தோழியிடம் சொல்வதாக அமைந்த காதல் பாட்டு ஒன்று உண்டு. இதில் நீர் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. தலைவி சொல்கிறாள்:\nசுடர்த்தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்\nமணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய\nகோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி\nநோதக்க செய்யும் சிறுபட்டி மேல் ஓர்நாள்\nஅன��னையும் யானும் இருந்தேமா, இல்லிரே\nஅடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர்இழாய்\nஉண்ணுநீர் ஊட்டிவா என்றாள், என யானும்\nதன்னை அறியாது சென்றேன், மற்றென்னை\nவளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு\nஅன்னை அலறிப் படர்தர தன்னையான்\nஉண்ணுநீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்\nதன்னைப் புறம்பழித்து நீவ, மற்றென்னைக்\nகடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம்\nசெய்தான் அக் கள்வன் மகன்\n(கலித்தொகை 51ஆம் பாடல், ஆசிரியர்: கபிலர்)\nஇந்த அழகிய நாடகபாணிப் பாடலின் சுருக்கமான பொருள்: `சிறுவயது விளையாட்டுத் தோழன். இப்போது வாலிபனாகி விட்டான். ஒருநாள் தண்ணீர் வேண்டும் என்று என்னிடம் கேட்டான். அப்போது என் தாயும் வீட்டிலிருந்தாள். `தண்ணீர் கொடு’ என்றாள் தாய். நான் தண்ணீர் கொண்டுவந்தேன். அவனோ என் வளைக்கரத்தைப் பற்றி விட்டான். `இவன் செய்வதைப் பார் அம்மா’ எனக் கூச்சலிட்டேன். அன்னை அலறி ஓடிவந்து என்னவெனக் கேட்டாள். இவன் விக்குகிறான் பார்’ எனக் கூச்சலிட்டேன். அன்னை அலறி ஓடிவந்து என்னவெனக் கேட்டாள். இவன் விக்குகிறான் பார்’ எனச் சொல்லி நான் சமாளித்தேன். அப்போது அன்னை அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.\nஅந்த நேரத்தில் கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் பார்த்துச் சிரித்தான் அக்கள்வன் மகன்’ தலைவி தனக்கும் அவன் மேல் காதல் இருப்பதை என்ன அழகாக, ஆனால் நாணத்தோடு மறைமுகமாகத் தெரிவிக்கிறாள்’ தலைவி தனக்கும் அவன் மேல் காதல் இருப்பதை என்ன அழகாக, ஆனால் நாணத்தோடு மறைமுகமாகத் தெரிவிக்கிறாள் அவன் தாகத்தையும் மோகத்தையும் சேர்த்தே புரிந்துகொண்டு விட்டாள் அவள். இன்றும் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் அந்தத் திருட்டுப் பயல்’ என்ற சொற்களையே அந்தக் காலத்திலும் அந்தத் தலைவி அக்கள்வன் மகன்’ எனப் பயன்படுத்தியிருப்பது தான் ஆச்சரியம்\nநீர் என்ற வார்த்தையை சிலேடையாகப் பயன்படுத்தி நம்மை ரசிக்கவைக்கும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம், விநோத ரசமஞ்சரி என்ற நூலில் பதிவாகியுள்ளது. ஒட்டக்கூத்தருக்கும் கம்பருக்கும் இடையே நட்புறவு இருந்ததில்லை என்கிறது ஒரு கர்ண பரம்பரைக் கதை. இந்தச் சண்டை தொடர்பான சம்பவம் அது. கம்பர் நதியில் முகம் கழுவிக் கொண்டிருந்தார். கம்பர் முகம் கழுவிய படித்துறைக்கு முன்பாக இருந்தது ஒட்டக் கூத்தர் முகம் கழுவிய படித்துறை.\nநதிநீர் ஒட்டக்கூத்தர் பக்கமிருந்து கம்பர் இருந்த பக்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. ஒட்டக்கூத்தர் எகத்தாளத்துடன் கம்பரிடம் சொன்னார்: நான் முகம் கழுவிய நீர்தான் உங்கள் பக்கம் வருகிறது. அதில்தான் நீங்கள் கால் கழுவுகிறீர்கள் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.’ அதற்கு ஒட்டக்கூத்தரைப் பார்த்துக் கம்பர், நீரே வந்து என் காலில் விழுந்தால் நான் என்ன செய்வது\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசுகம் வேறு, ஆனந்தம் வேறு\nஅதிகாலை எழுவோம் ஆண்டவனைத் தொழுவோம்\nஆற்றிலிட்டுக் குளத்தில் தேடினால் கிடைக்குமா\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iqchallenger.com/lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-01-19T08:54:08Z", "digest": "sha1:7END5PA3GJDA7DLZ7R76K6DE6OXQ4UM3", "length": 2695, "nlines": 86, "source_domain": "www.iqchallenger.com", "title": "ஒரு சதுர உடன் சிக்கலான விளையாட்டு", "raw_content": "மூளை பயிற்சி விளையாட்டு - IQChallenger.com\nவரவேற்கிறோம் IQChallenger, மூளை பயிற்சி விளையாட்டுகள் அர்ப்பணிக்கப்பட்ட தளம். , உங்கள் நினைவக உடற்பயிற்சி வா புதிர்கள் தீர்க்கும், புதிர்கள் தீர்க்க, மற்றும் IQChallenger.com மேலும்.\nமுகப்பு > ஒரு சதுர உடன் சிக்கலான விளையாட்டு\nஒரு சதுர உடன் சிக்கலான விளையாட்டு\nவெளியீடு (குறுக்கு) அதை நோக்கம் அம்புக்குறி விசையை பயன்படுத்தி சதுர நகர்த்தவும்.\nஒரு மாளிகையில் பிரமை விளையாட்டு\nடெக்ஸ்டர் அழகற்றவருடன் பிரமை விளையாட்டு\nஒரு ஜெட் சிக்கலான விளையாட்டு\nவரி விளையாட்டு - பிரமை மற்றும் முகவரி விளையாடுங்க\nஒரு சதுர உடன் சிக்கலான விளையாட���டு\nஒரு வண்டி உள்ள பிரமை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/12/blog-post_1509.html", "date_download": "2019-01-19T08:05:59Z", "digest": "sha1:JIAY5AJKKAGRIK5IYCXTDVHSPFPFJKI5", "length": 17764, "nlines": 243, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: செய்தீர்களா? செய்தீர்களா? செய்தீர்களா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்ப��� மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\nவாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ......\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…\nமாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீ...\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்���, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10196", "date_download": "2019-01-19T09:13:26Z", "digest": "sha1:GLHEI4SULDOJJZYX4YIQ2UABKX3323RI", "length": 8056, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழக பொலிஸார் விடுவித்துள்ள எச்சரிக்கை.! | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவி��ை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nதமிழக பொலிஸார் விடுவித்துள்ள எச்சரிக்கை.\nதமிழக பொலிஸார் விடுவித்துள்ள எச்சரிக்கை.\nஇலங்கை அகதிகள் படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதாக தகவல் தெரிந்தால் உடனடியாக அவசர அழைப்பு 1093 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பொலிஸார் கோரியுள்ளனர்.\nஇதேவேளை, மீனவர்கள் கண்டிப்பாக லைப் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டும், அனைத்து படகுகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும், இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது மற்றும் மீன்பிடிக்க போகும்போது கண்டிப்பாக அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பொலிஸார் மீனவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.\nஇலங்கை அகதிகள் படகுகள் மீனவர்கள்\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார்\nடிரம்ப் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மொடல் அழகி ரஸ்யாவில் கைது-வீடியோ இணைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யா டிரம்ப் சார்பில் தலையிட்டமைக்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளன என அவர் குறிப்பிட்டிருந்தார்\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு\n2019-01-19 09:59:40 பொருளாதாரம் நீதிமன்றம் தமிழகம்\nபஸ் விபத்தில் 18 பேர் பலி - எத்தியோப்பியாவில் சம்பவம்\nஎத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்\n2019-01-18 11:50:04 குடைசாய்ந்தது விபத்து பயணிகள்\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-01-18 10:56:45 பிரித்தானியா இளவரசர் பிலிப்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35243", "date_download": "2019-01-19T08:45:52Z", "digest": "sha1:KR3JLJO2SYOL4BYZ62OEBTPHTMTY3DQH", "length": 10362, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\" | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\n\"கிரிவெஹார சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\"\nகிரிவெஹர விகாராதிபதி மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தனிப்பட்ட பழிவாங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகதிர்காமம் கிரிவெஹார விகாராதிபதி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் தனிப்பட்ட பழிவாங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகும். இதனை காரணம் காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.\nஎனினும் இது தனிப்பட்ட பழிவாங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவரது ஆட்சிகாலத்தில் ஏற்பட்டதை போன்று தேசிய பாதுகாப்புக்கு இது பாதிப்பினை செலுத்தவில்லை என்பதையும் அவர் கருத்திற் கொள்ள வேண்டும்.\n2012 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஒரு விகாராதிபதி வெட்டிக்கொலை செய்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அதனை விட இதுவொன்றும் கொடூரமான விடயமல்ல என்றார்.\nகிரிவெஹார நலின்பெரேரா மஹிந்த பாதுகாப்பு\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\nசில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ���றுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.\n2019-01-19 11:40:21 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றம்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section235.html", "date_download": "2019-01-19T09:21:23Z", "digest": "sha1:E7N5PP6MMV23AOO6SW5TTUQE2FVKI2YC", "length": 31926, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியனைத் தூண்டிய சகுனி! - வனபர்வம் பகுதி 235 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 235\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nசெழிப்புடன் இருக்கும் தன்னைக் காட்டி, பாண்டவர்களின் பொறாமையைத் தூண்டி அவர்களது துன்பத்தை அதிகரிக்கும்படி சகுனியும், கர்ணனும் துரியோதனனைத் தூண்டியது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"திருதராஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட சகுனி, சந்தர்ப்பம் கிடைத்த போது, கர்ணனின் துணையோடு துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான். அவன் {சகுனி}, \"ஓ பாரதா {துரியோதனா}, உனது பராக்கிரமத்தினால் வீரர்களான பாண்டவர்களை நாடு கடத்திய பிறகு, சம்பரனைக் கொன்றவன் சொர்க்கத்தை ஆண்டதைப் போல, எதிரிகள் இல்லாத இப்பூமியை ஆட்சி செய் பாரதா {துரியோதனா}, உனது பராக்கிரமத்தினால் வீரர்களான பாண்டவர்களை நாடு கடத்திய பிறகு, சம்பரனைக் கொன்றவன் சொர்க்கத்தை ஆண்டதைப் போல, எதிரிகள் இல்லாத இப்பூமியை ஆட்சி செய் ஓ ஏகாதிபதி {துரியோதனா}, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கின் மன்னர்கள் அனைவரும் உனக்குக் கப்பம் செலுத்துகின்றனர். ஓ பூமியின் தலைவா {துரியோதனா}, முன்பு பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமாக இருந்த பிரகாசமான செழிப்பனைத்தையும், இப்போது உனது தம்பிகளுடன் கூடிய நீ அடைந்துவிட்டாய் பூமியின் தலைவா {துரியோதனா}, முன்பு பா���்டுவின் மகன்களுக்குச் சொந்தமாக இருந்த பிரகாசமான செழிப்பனைத்தையும், இப்போது உனது தம்பிகளுடன் கூடிய நீ அடைந்துவிட்டாய் இந்திரப்பிரஸ்தத்தில் முன்பு யுதிஷ்டிரனிடம் இருந்த அந்தப் பிரகாசமான செழுமையை நாம் முன்பு கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். ஓ இந்திரப்பிரஸ்தத்தில் முன்பு யுதிஷ்டிரனிடம் இருந்த அந்தப் பிரகாசமான செழுமையை நாம் முன்பு கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். ஓ மன்னா {துரியோதனா}, இப்போது அந்தச் செல்வங்கள் உனது தம்பிகளுடன் சேர்ந்த உனக்குச் சொந்தமாகிவிட்டது. ஓ மன்னா {துரியோதனா}, இப்போது அந்தச் செல்வங்கள் உனது தம்பிகளுடன் சேர்ந்த உனக்குச் சொந்தமாகிவிட்டது. ஓ வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட ஏகாதிபதி {துரியோதனா}, அரசனான யுதிஷ்டிரனிடம் இருந்து அந்தச் செழிப்பை அறிவின் பலத்தால் மட்டுமே பறித்தோம்.\n எதிரி வீரர்களைக் கொல்பவனே {துரியோதனா}, பூமியின் அனைத்து மன்னர்களும் உனக்கு அடங்கி வாழ்ந்து, முன்பு யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தது போல, இப்போது உனது கட்டளைக்காகக் காத்திருக்கின்றனர். ஓ ஏகாதிபதி {துரியோதனா}, மலைகள், கானகங்கள், நகரங்கள், சுரங்கங்கள், குன்றுகளுடன் கூடி, கடல்களின் சுற்றளவோடு கட்டுக்கடங்காத பரப்புக் கொண்ட பூமா தேவி இப்போது உனதாகிவிட்டாள். உனது பராக்கிரமத்தின் காரணமாக, அந்தணர்களால் புகழப்பட்டும், மன்னர்களால் வழிபடப்பட்டும், சொர்க்கத்தில் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல நீ பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய். ருத்திரர்களால் சூழப்பட்ட யமனைப் போலவும், மருதர்களால் சூழப்பட்ட வாசவனைப் {இந்திரனைப்} போலவும் குருக்களால் சூழப்பட்ட நீ, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, மலைகள், கானகங்கள், நகரங்கள், சுரங்கங்கள், குன்றுகளுடன் கூடி, கடல்களின் சுற்றளவோடு கட்டுக்கடங்காத பரப்புக் கொண்ட பூமா தேவி இப்போது உனதாகிவிட்டாள். உனது பராக்கிரமத்தின் காரணமாக, அந்தணர்களால் புகழப்பட்டும், மன்னர்களால் வழிபடப்பட்டும், சொர்க்கத்தில் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல நீ பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய். ருத்திரர்களால் சூழப்பட்ட யமனைப் போலவும், மருதர்களால் சூழப்பட்ட வாசவனைப் {இந்திரனைப்} போலவும் குருக்களால் சூழப்பட்ட நீ, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய்.\n மன்னா {துரியோதனா}, எந்தக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், எந்த அடக்குமுறைக்கும் அடிபணிந்து வாழாமல் இருந்த பாண்டுவின் மகன்கள், தங்கள் செழிப்பை இழந்திருக்கும் இந்த நேரத்தில், நாம் அவர்களைப் பார்க்க வேண்டும். ஓ ஏகாதிபதி {துரியோதனா}, இப்போது பாண்டவர்கள் துவைதவனத்தில் இருக்கும் தடாகத்தின் கரையில், காட்டையே தங்கள் இல்லமாகக் கொண்டு, எண்ணற்ற அந்தணர்கள் புடைசூழ வாழ்ந்து வருகிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். தனது வெப்பக் கதிர்களால் அனைத்தையும் தகிக்க வைக்கும் சூரியனைப் போல, அனைத்துச் செல்வங்களுடனும் கூடிய நீ, உன்னுடைய மகிமையை பாண்டுவின் மகன்களைக் காணச் செய்து {அவர்களை}, அனலால் தகிக்க வைப்பதற்கு அவ்விடம் {அவர்கள் இருக்கும் இடத்திற்கு} செல்வாயாக. நீ நாட்டை அடைந்தவன், அவர்கள் நாட்டை இழந்தவர்கள், நீ செழிப்புடன் இருப்பதையும், அவர்கள் அதை இழந்திருப்பதையும், நீ செல்வாக்குடன் இருப்பதையும் அவர்கள் வறுமையில் இருப்பதையும் {அவர்களும், நீயும்} காண, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, இப்போது பாண்டவர்கள் துவைதவனத்தில் இருக்கும் தடாகத்தின் கரையில், காட்டையே தங்கள் இல்லமாகக் கொண்டு, எண்ணற்ற அந்தணர்கள் புடைசூழ வாழ்ந்து வருகிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். தனது வெப்பக் கதிர்களால் அனைத்தையும் தகிக்க வைக்கும் சூரியனைப் போல, அனைத்துச் செல்வங்களுடனும் கூடிய நீ, உன்னுடைய மகிமையை பாண்டுவின் மகன்களைக் காணச் செய்து {அவர்களை}, அனலால் தகிக்க வைப்பதற்கு அவ்விடம் {அவர்கள் இருக்கும் இடத்திற்கு} செல்வாயாக. நீ நாட்டை அடைந்தவன், அவர்கள் நாட்டை இழந்தவர்கள், நீ செழிப்புடன் இருப்பதையும், அவர்கள் அதை இழந்திருப்பதையும், நீ செல்வாக்குடன் இருப்பதையும் அவர்கள் வறுமையில் இருப்பதையும் {அவர்களும், நீயும்} காண, ஓ மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களைச் சென்று பார்.\nபெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் புடைசூழ, அனைத்துப் பெரிய அருளையும் அனுபவித்துக் கொண்டு, நகுஷனின் மகனான யயாதியைப் போல இருக்கும் உன்னைப் பாண்டுவின் மகன்கள் காணட்டும். ஒருவனின் நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவராலும் காணப்படும் செழிப்பு, நன்கு நிலைபெற்றதாகக் கருத��்படுகிறது. மலை மேல் இருக்கும் ஒருவன், பூமியில் தவழ்ந்து செல்பவனைக் காண்பதைப் போல, தான் செழிப்புடன் வாழும்போது, எதிரிகள் மோசமான நிலையில் வாழ்வதைக் காண்பதை விட ஒருவனுக்கு எது முழுமையான மகிழ்ச்சியை அளிக்கக்கூடும் ஓ மன்னர்களில் புலியே {துரியோதனா}, தானம் பெறுவது, செல்வத்தை அடைவது, அல்லது நாட்டை அடைவது ஆகியவற்றைவிட, எதிரிகளின் துயரைக் கண்டு ஒருவன் அடையும் இன்பம் பெரியதாகும்.\nசெல்வாக்குடன் இருக்கும் ஒருவன் {நீ} மரவுரியும், மான் தோல்களையும் உடுத்தியிருக்கும் தனஞ்சயனைக் கண்டால் எந்த மகிழ்ச்சிதான் அவனுடையதாகாது {உனதாகாது} {எல்லையற்ற மகிழ்ச்சியை அடைவாய்}. மரவுரியும், மான்தோல்களும் அணிந்து, துயரத்துடன் இருக்கும் கிருஷ்ணை {திரௌபதி}, விலையுயர்ந்த உடைகள் அணிந்திருக்கும் உனது மனைவியைக் கண்டு மேலும் துன்புறட்டும். ஆபரணங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும் உனது மனைவியைக் காணும்போது, செல்வத்தை இழந்து துக்கத்தில் இருக்கும் துருபதன் மகள் {திரௌபதி}, சபைக்கு மத்தியில் (துச்சாசனனால் இழுத்து வரப்பட்ட போது) அடைந்த துன்பத்தை விட அதிகமான துன்பத்தை அடைந்து, தன்னையும், தன் வாழ்வையும் நிந்தனை செய்து கொள்ளட்டும்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"ஓ ஜனமேஜயா, மன்னனிடம் {துரியோதன்னிடம்} இப்படிப் பேசிய பிறகு, கர்ணனும் சகுனியும் {1} தங்கள் சொற்பொழிவை முடித்துக் கொண்டு அமைதியடைந்தனர்\"\n{1} சகுனி சொன்னதாக ஆரம்பிக்கும் வைசம்பாயனர், அந்த உரையை முடிக்கும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் {இந்தக்குறி {} இட்ட இடத்தில்}, சகுனியும் கர்ணனும் அப்படிப் பேசியதாகச் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்தப் பகுதியின் ஆரம்பத்தில் கர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு துரியோதனன் திருப்தியடைந்தான் {Having heard these words of karna, king duryodhana became highly pleased} என்று வைசம்பயானர் சொல்வதாகக் கங்குலி ஆரம்பிக்கிறார்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கர்ணன், கோஷ யாத்ரா பர்வம், சகுனி, துரியோதனன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன�� அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூ���்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் ���ிசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/srushti-dange-dharmadurai-audio-launch-stills/", "date_download": "2019-01-19T09:41:31Z", "digest": "sha1:6DCML7HZ6S5CKAIB2NMVCVK24JFQWHJ3", "length": 4613, "nlines": 130, "source_domain": "kollywood7.com", "title": "Srushti Dange Dharmadurai audio launch stills", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட���ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/11/", "date_download": "2019-01-19T08:19:56Z", "digest": "sha1:WNY4IMO3EBXVCQBJAOZ5M57OYXSBDFCX", "length": 41770, "nlines": 217, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/01/11", "raw_content": "\nவெள்ளி, 11 ஜன 2019\nகொடநாடு கொலையில் எடப்பாடி மீது சந்தேகம்: அன்றே சொன்ன ...\nஜெயலலிதாவின் மரணம் மட்டுமல்ல... அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைகளிலும் மர்மம் நீடித்து வந்த நிலையில் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் அதிரடி தகவலுடன் வெளியிட்டுள்ள ஆதார வீடியோக்கள் ...\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சீனாவின் ஆத்மார்த்தமான அன்பு\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக நிர்வாகி திரு. சிவ ராமச்சந்திரன் “மீண்டும் Golden City Gate விருது வென்றது பெருமை அளிப்பதுடன், எங்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றுகூறியதற்குக் ...\nடிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த பூங்குன்றன், அலர்ட் ...\nமொபைல் டேட்டா ஆனில் இருக்க... வாட்ஸ் அப் மெசேஜ் டைப்பிங் ஆனபடியே இருந்தது.\nமதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி\nமுன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, ஜனவரி 27ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியாரிய ...\nஉத்தரவாதத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ\nவேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .\nஹர்திக் பாண்ட்யா: சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நீக்கம்\nஸ்டார் வேர்ல்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது அவர்களது சொந்தக் கருத்து என்று கூறியுள்ளார் இந்திய ...\nகோயம்பேட்டில் சிறப்பு வணிகத் திடல்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்கிச் செல்ல ஏதுவாக சென்னை கோயம்பேட்டில் சிறப்பு வணிகத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி, வாஜ்பாய் அல்ல: ஸ்டாலின்\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபுத்தகக் காட்சி 2019: சிற்பங்களால் ஈர்க்கும் அரங்கு\nவாசகர்கள் பலரும் அந்தப் புத்தக அரங்குக்கு நுழைவதற்கு காரணமே அங்கே வரிசையாகவும் நேர்த்தியாகவும் அடுக்கிவைக்கப்பட்ட சிற்பங்கள்தான்.\nடூ லெட்: வாழ்க்கைக்கு நெருக்கமான படம்\nஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள முதல் படம் டூ லெட். இத்திரைப்படம் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. தேசிய விருது உட்பட 31 விருதுகளை வென்றுள்ளது. ஒரு ஆண்டுக்கும் ...\nகள்ளக்குறிச்சி: எடப்பாடியின் ‘உடையார்’ கணக்கு\nகள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டதில் தமிழக முதல்வரின் அரசியல் ரீதியான கணக்குகளும் இருக்கின்றன என்பதே இந்த வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. இந்தக் கணக்குகளின் மைய இழையே உடையார் சமுதாயத்தினர்தான். ...\nஅவனியாபுரம்: ஜல்லிக்கட்டு குழு அமைப்பு\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவையும், ஊர் மக்கள் 16 பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.\nஆடி கார்கள் விற்பனை சரிவு\n2018ஆம் ஆண்டில் ஆடி கார்கள் விற்பனை 18 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.\nபுத்தகங்களை ஃபுட் கோட்ல கொண்டாடுறாங்க: அப்டேட் குமாரு ...\n‘நான் இன்னைக்கு வாங்குன புத்தகம்’னு ஆளுக்கு நாலு புத்தகத்தை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுறது தான் இப்போ டி��ெண்ட். சரி நம்மளும் புக் ஃபேர் போய் ஒரு செல்ஃபி எடுத்து போட்டா தான் மதிப்பாங்கன்னு போய் பார்த்தேன். ...\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு\nதானாக எந்த பொருளும் வேண்டாம் என குறிப்பிட்ட, NPHH - NC என சொல்லப்படும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளை (41,106) தவிர மீதம் உள்ள அனைவருக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசு 1000 ரூபாயை வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...\nதமிழக அரசுக்கு வேதாந்தா கடிதம்\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி தர வேண்டுமென தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.\nபத்திரிகையாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறை\nமியான்மர் நாட்டில் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தை மீறியதற்காக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ...\nசென்னை சில்க்ஸ்: உச்ச நீதிமன்றம் அனுமதி\nதீ விபத்தில் சிக்கி சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அங்கு மீண்டும் கட்டடம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா\nசிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து தீயணைப்பு துறை தலைவராக மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா அந்த பொறுப்பை ஏற்க மறுத்து தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.\nமேரி கோம்: தரவரிசைப் பட்டியலில் முதலிடம்\nசர்வதேச பெண்கள் குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.\nசெலவைக் குறைக்கும் நீர்வழிப் போக்குவரத்து\nநீர்வழிப் போக்குவரத்தால் இந்தியாவில் லாஜிஸ்டிக் செலவுகள் 4 சதவிகிதம் வரையில் குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஇந்து முன்னணியினர் – ஊர் மக்கள் மோதல்\nதிருப்பூர் மாவட்டம் ஊதியூரில் ஹட்சன் நிறுவன ஆலை அமையவுள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்ற புகார் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில், இந்து முன்னணியினர் மற்றும் ஊர் மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி நடத்தி ...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: துபாயில் ராகுல்\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வ��ங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகொலை வழக்கில் ராம் ரஹீமுக்கு தண்டனை\nபத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் குர்மித் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம்.\nநன்மை செய்பவர்களுடன்தான் கூட்டணி: முதல்வர்\nதமிழக மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களைத்தான் ஆதரிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநிறுவனங்களின் பின்னணியை ஆராய வலியுறுத்தல்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெறும் தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி: நாளை அறிவிப்பு\nலக்னோவில் நாளை கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டணி குறித்து அறிவிக்கவுள்ளனர்.\nஅயனாவரம் சிறுமி: குண்டர் சட்டம் ரத்து\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 16 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇட ஒதுக்கீடு: புறக்கணிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்\nகடந்த 3 முதல் 5 வருடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினருக்கு இட ஒதுக்கீட்டின் பயன் சென்றடையவே இல்லை என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.\n60 ஆயிரம் சம்பாதிப்பவர் ஏழையா\n10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து விமர்சனம் செய்துள்ள ப.சிதம்பரம், “மாதம் 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழை, 6 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழையா” என்று விமர்சித்துள்ளார்.\nஅது அதிமுக பொதுக்குழுவாக நடக்குமா தேர்தல் கூட்டணியை விட இந்த இரண்டு கேள்விகள்தான் இப்போது அதிமுக நிர்வாகிகளிடையே முக்கியமானதொரு விவாதமாக முன்னிற்கிறது. அதிமுக அம்மா , அதிமுக புரட்சித் ...\nபுகையில்லா போகி: அரசு வேண்டுகோள்\nபோகி பண்டிகையன்று பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.\nபுத்தகக் காட்சி 2019: இளைஞர்கள் தேடும் அரசியல் நூல்கள்\nபுத்தகக் காட்சியில் இந்த ஆண்டு இளைஞர்களது வருகை கூடியுள்ளதை கவனிக்க முடிகிறது. ஆங்காங்கே இருக்கும் ஆங்கில நூல் அரங்குகளில் அரசியல் தொடர்பான நூல்களை வாங்கிப் படிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள், ...\nமந்த நிலையில் ஐடி வேலைவாய்ப்புகள்\nதகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த ஆண்டில் ஆள் சேர்ப்பு நடவடிக்கை மிக மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரசிகர்களால் வசூல் குவிக்கும் பேட்ட - விஸ்வாசம்\nஇந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டிக்கு இணையான பரபரப்பு நேற்று ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களுக்கு இடையில் நடந்த வசூல்போட்டியில் நிலவியது.\nகள்ளக்குறிச்சி: திமுகவுக்கு புதிய மாவட்டச் செயலாளரா\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினாலும் உருவாக்கினார் அதிமுகவினரை விட திமுகவினருக்குள்தான் அதிக உற்சாக அலை ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில கள்ளக்குறிச்சி மாவட்டத்தை குமரகுருவுக்கு ...\nஃபேஸ்புக் ஊழியரை கைவசமாக்கிய ஆப்பிள்\nஃபேஸ்புக் நிறுவனத்தைச் சர்ச்சையில் சிக்கவைத்த முன்னாள் ஊழியரை ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.\nதிருமண வதந்தி: விஷால் மீண்டும் மறுப்பு\nதிரையுலகைப் பொறுத்தவரை நடிகைகளின் திருமணம் பற்றிய வதந்திகள் பரவுவதும் சம்பந்தப்பட்ட நடிகைகள் பின் அதை மறுப்பதும் தொடர்ந்து நடந்துவருவது தான். ஆனால் நடிகர் விஷாலின் திருமணம் குறித்து நீண்ட காலமாக புதிய வதந்திகள் ...\nசபரிமலை: மத உரிமையும் தனி உரிமையும்\nபெரும்பான்மை தீர்ப்பில் நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும் கான்வில்கரும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்த ஷிரூர் மடம் மற்றும் எஸ்.பி.மிட்டல் வழக்கில் கூறியிருந்தது போல அய்யப்பன் பக்தர்கள் தனியொரு மத உட்பிரிவு ...\nகாங் + ஜனதா தளம்: தொடங்கியது கூட்டணிக் கணக்கு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.\nஎன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா\nசிபிஐ பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கூறி அலோக் வர்மா அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஆக்கிரமிப்பு அகற்ற ராணுவத்தைப் பயன்படுத்தவா: நீதிமன்றம்\nஅரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ராணுவத்தைப் பயன்படுத்தவும் தயக்கமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nஆசியக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி\nஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.\nமின்னணு வேளாண் சந்தையில் புதிய வசதி\nஅரசின் மின்னணு வேளாண் சந்தையில் இரு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகர்கள் ஆன்லைன் மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\nதீர்ப்பை ஏன் நிறுத்த வேண்டும்: பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் ...\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி ...\nதமிழில் முகவரி: தபால் வாங்க மறுப்பு\nசென்னையிலுள்ள தபால் நிலையத்தில் தமிழில் முகவரி எழுதியதற்காகத் தபால் வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபேராசிரியர் அன்பழகன்: நார்மல் வார்டுக்கு மாற்றம்\nஉடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், ஜனவரி 9 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து ...\nபால்வெளிக்கு வெளியே மர்ம கதிர் வெடிப்புகள்\nபால்வெளிக்கு வெளியில் மிகப்பிரகாசமான மர்ம ரேடியோ கதிர் வெடிப்புகள் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅலோக் வர்மா மீண்டும் நீக்கம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, இரண்டாவது முறையாகப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபேட்ட: பாட்ஷா இனி சாத்தியமா\nரஜினிகாந்த் எனும் நடிகன் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது உடல்மொழியால், வசன உச்சரிப்பால், அணுகுமுறையால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே உருவாக்கி வைத்துள்ள பிம்பம் மிகப் பெரியது. அந்தப் பிம்பத்துக்கான ...\nதமிழகத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம்\nராமேஸ்வரத்தையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலத்தைக் கட்ட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.\nநடக்கும் கார்கள்: ஹூண்டா���் அறிமுகம்\nநடக்கும் தன்மையுடைய கார்களை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் இந்தக் கார்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.\nபண்டிகை அரசியல்: பதினாறு அடி பாயும் ‘அம்மாவின் பிள்ளைகள்’\nஎல்கேஜி, யூகேஜி: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஅங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் அந்தந்த ஒன்றியங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்ய வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவுக்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு ...\n10% இட ஒதுக்கீடு: காங்கிரஸை எதிர்க்கும் ஜோதிமணி\n10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு, தமிழக காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசென்னை: குடியிருப்புகள் விற்பனை உயர்வு\nஐந்தாண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில் சென்னையில் குடியிருப்புகள் விற்பனைச் சந்தை 3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.\nபெற்றோர்களின் ஆசைக்குப் பிள்ளைகளை வளர்க்காமல், பிள்ளைகளின் ஆசைகளுக்கேற்றாற் போல் அவர்களை வளரவிட வேண்டும் என்ற மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம்.\nஎன்னுடைய அமர்வு கட்டடத்துக்குள் இருந்த ஓர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அமர்வு. இரண்டு மணிக்கெல்லாம் கிரீன் ரூம் என்னும் விருந்தினர்களுக்கான அறைக்குச் சென்றுவிட்டோம். சில ...\nகள்ளக்குறிச்சி மாவட்டமும் கழகங்களின் கணக்கும்\nநடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாளான ஜனவரி 8 ஆம் தேதியன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,\nகஜா பாதிப்பு: விலை உயரும் தேங்காய்\nதேங்காய் மற்றும் கொப்பரைத் தேங்காய்க்கு மார்ச் மாதம் வரையில் நல்ல விலை கிடைக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nரயில் ஓட்டுநர்களுக்கு மனநல ஆலோசனை\nஇருப்புப் பாதையைக் கடக்கும் மனிதர்கள், விலங்குகள் அடிபட்டு இறப்பது, தற்கொலை செய்வது, ரயில்பெட்டி தடம்புரள்வது போன்றவற்றைக் காணும் ரயில் ஓட்டுநர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இது அவர்களது பணித்திறனைப் ...\nபாலாஜி - நித்யா: தள்ளுபடியான விவாகரத்து வழக்கு\nநகைச்ச��வை நடிகர் பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவிவந்தது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நித்யா, பாலாஜி தன்னை சித்திரவதை செய்வதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ...\nராகுலுக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு\nமோடி ஒரு பெண்ணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று ராகுல் கூறியதால் அவர் பெண்களுக்கு எதிரானவர் அல்ல என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.\nவிண்ணைத் தாண்டிக் கனவு காணுங்கள் - காம்கேர் கே.புவனேஸ்வரி ...\nஓர் இளைஞனுக்குத் தான் ஒரு மகான் ஆக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஒரு மகானை நாடிச் சென்றான்.\nடெல்லியில் மாடுகள் தங்குவதற்கு விடுதிகள் அமைத்துத் தரப்படும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.\nவங்கிகளின் டெபாசிட் - கடன் விகிதம் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.\nநான் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால், வாழ்வில் வெற்றி பெறலாம் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த விடை வாட்ஸ் அப்பில் லீக் ஆகுமா என்று கேட்கும் காலகட்டம் இது. இப்போது தத்துவார்த்த ரீதியான பதில்களை மட்டுமல்ல, ...\nபிரதமர் நண்பர்தான், ஆனால் அரசியல் வேறு\nபிரதமர் மோடி தனக்கு நண்பர்தான் என்று குறிப்பிட்ட மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆனால் அரசியல் என்பது வேறு என்றும் தெரிவித்துள்ளார்.\nவேலைவாய்ப்பு: ஈரோடு நீதிமன்றத்தில் பணி\nஈரோடு தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...\nவெள்ளி, 11 ஜன 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/09/blog-post_47.html", "date_download": "2019-01-19T08:35:56Z", "digest": "sha1:3C7UY4EMIFSR5G7W5CJKXEUZY3T4QOSB", "length": 7093, "nlines": 39, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஊடகச் செய்தியினால் பெரிய குளம் சிறிய குளம் ஆகியவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை துரிதம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஊடகச் செய்தியினால் பெரிய குளம் சிறிய குளம் ஆகியவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை துரிதம்.\nயாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவிற்குட்பட்ட குளத்தடி பள்ளிவாசல் அருகே காணப்படும்\nபெரிய குளம் சிறிய குளம் ஆகியவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்படவுள்ளது.\nகுறித்த இவ்விரு குளங்களும் தூர்வையற்று காணப்படுவதாக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பில் ஆராயும் முகமாக இன்று(16) மாலை அப்பகுதிக்கு சென்ற யாழ் மாநகர சபையின் பதில் முதல்வர் துரைராசா ஈசன் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாமுடன் இணைந்து பார்வையிட்டுள்ளார்.\nஅத்துடன் பதில் முதல்வர் இவ்விரு குளங்களையும் துப்பரவு செய்து மக்கள் பாவனைக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.\nஇதுதவிர மாநகர சபை எல்லைக்குட்பட்ட 30க்கும் அதிகமான கால்வாய்கள் துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக நீரேந்து பகுதிகளை கவனிக்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமேற்குறித்த குளங்கள் 1990 ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இக்குளங்களை தமது அத்தியவசியத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த நிலையில் போர்ச்சூழல் காரணமாக உரிய பராமரிப்பின்றி அழிவடைந்து காணப்பட்டதுடன்\nகுறிப்பாக அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு முக்கியமாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளதுடன் இந்த குளங்களை மீளவும் துப்பரவு செய்து சீராக்கி தருமாறு தகுதி வாய்ந்த அதிகாரிகளை கேட்டிருந்தனர்.\nஇக்குளத்தின் அருகே ஜனாசா நல்லடக்கம் செய்யும் இடம் காணப்படுவதனாலும் நல்லடக்கத்தில் கலந்து கொள்பவர்கள் குளிப்பதற்கும் பெரிதும் உதவும் எனவும்தற்போதைய அரசாங்கத்தில் 1000 குளங்கள் அபிவிருத்தி என்ற திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இக்குளத்தினையும் துப்பரவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nஊடகச் செய்தியினால் பெரிய குளம் சிறிய குளம் ஆகியவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை துரிதம். Reviewed by Madawala News on September 16, 2018 Rating: 5\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி ��ருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசேனா நாடு பூராவும் பரவும் அபாயம் தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203594?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:12:50Z", "digest": "sha1:YO5OZ26QWXLZA3ARTD2GCYENEQAXIFYJ", "length": 7105, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "யானைகளை கண்டு அலறியடித்து ஓடும் சுற்றுலாப் பயணிகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயானைகளை கண்டு அலறியடித்து ஓடும் சுற்றுலாப் பயணிகள்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nதற்போது நாட்டில் அரசியலில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டு யானைகளினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இரத்தினபுரிக்கு சுற்றுலா சென்ற சிலர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/", "date_download": "2019-01-19T07:50:31Z", "digest": "sha1:HZSZS4DBQQ53FID2QEL4DWK4J5L52HRH", "length": 43132, "nlines": 669, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nஅங்காளி பங்காளிகளா... கெத்து தோனி... ஸ்டைல் கோலி.. ஆஸி. மண்ணில் வரலாறு படைத்த இந்திய அணிக்கு பாராட்டி குவிந்த மீம்ஸ் தொகுப்பு\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nகோழி முந்திரி வறுவல், கோழி சுக்கா வறுவல்.. டேஸ்ட்டியான நான்வெஜ் ரெசிப்பிகள்\n'இனி வேதம் படிச்சாலும் எஞ்ஜினீயரிங்கில் சேரலாம்' - மத்திய அரசின் புதிய பிளான்\n`உலகளவில் விளையாட வேண்டும்’ - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\nமெட்ராஸின் மெஸ்ஸிகளைக் கண்டறியும் 'சென்னையின் எஃப்.சி சாம்பியன்ஷிப்'\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்த சஹால் - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 231 இலக்கு #AUSvIND\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n - மனோஜ், சயான் விவகாரத்தில் பதறிய மேத்யூ #Kodanadu\n`கொடநாடு விவகாரத்தில் முதல்வர் ஏன் பதற்றம் அடையணும்’ - சந்தேகம் எழுப்பும் தினகரன்\n``ஸ்டாலினுக்கு அந்தத் தகுதி இல்லை'' - வைகைச் செல்வன்\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\nகோத்தகிரியில் ரூம் போட்ட கொள்ளையர்கள் - டி.ஜி.பி-யிடம் ஆதாரத்தை அடுக்கிய வெற்றிவேல்\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\nதமிழகத்தில் அதிகரிக்கும் பனி... நோய்களிலிருந்து தப்புவது எப்படி\nமுதிர்ச்சி நோய்களைத் தடுக்கப் புதிய வழி\nகுழந்தைகளுக்கு டால்கம் பவுடர் பயன்படுத்துகிறீர்களா\n``உடம்புக்குள் கரப்பான் பூச்சி ஊரும்...ஜன்னலோரம் நிழலாடும் உருவம்...'' மதுப் பிரியர்களை எச்சரிக்கும் மனநல மருத்துவர்\n108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி மருத்துவர் - தகவல் வெளிவந்தது எப்படி\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ���வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்\nஉயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp\nசுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்\nஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nடைனோசர்கள் அழிவுக்கு இந்த ஒற்றைக் கல்தான் காரணமா\nதமிழகத்தில் அதிகரிக்கும் பனி... நோய்களிலிருந்து தப்புவது எப்படி\n50 கிலோ இளவட்டக் கல்லை அசால்டாகத் தூக்கி அசத்திய குடும்பத் தலைவி பிரதீபா\n50 கிலோ இளவட்டக் கல்லை அசால்டாகத் தூக்கி அசத்திய குடும்பத் தலைவி பிரதீபா\nசேலை கட்டி பொங்கல் வைத்த சீனப் பெண்கள்- பல்கலைக்கழகத்தில் நடந்த கொண்டாட்டம்\n``எங்க ஊரு பொங்கச் சீர்...'' விவரிக்கிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மணிமேகலை.\n“போரைப் பற்றிய நாவல். ஆனால், போருக்கு எதிரான நாவல்\n”விரைவில் வெப் சீரிஸாக, திரைப்படமாக வேள்பாரி பல அவதாரம் எடுப்பான்\nகலைஞர் இருந்திருந்தால் ‘வேள்பாரி’க்காக சு.வெங்கடேசனை உச்சி முகர்ந்திருப்பார்\nகொடநாடு விவகாரத்தில் TTV - க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nகொடநாடு கொலைகள் : இதை கொள்ளையடிக்கத் தான் 5 கொலைகளுமா\nஇது டம்மி பீஸ் இல்லை கொலைகார பீஸ் - கொடநாடு கொலை| வெற்றிவேல் அதிரடி\nகொலைக்கு ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 17/01/2019\nரோஹித் வெமுலா... ஒரு நிஜ பரியேறும் பெருமாளின் கதை\nசி.பி.ஐ. இயக்குநர் பிரச்னையில் இதுவரை நடந்தது என்ன\n' - பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர்கள் படும் பாடு\nநிறைவேறுமா பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா\nஆப்பிள் கேரட் ப்யூரி, ஓமக்கஞ்சி... குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகள்\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (ஜனவரி 18 முதல் 24 வரை)\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் #VikatanPhotoCards\nகாணும் பொங்கல்: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, சுட்டிகளுடன் கொண்டாட குவிந்த மக்கள்: படங்கள்: அபினேஷ் தா\nமக்கள் திலகத்தின் 102 வது பிறந்தநாள் விழா... முக்கொம்பில் கொண்டாடப்படும் காணும் பொங்கல்... #NewsInPhotos\nபொங்கல் விழாவுக்குக் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி; திண்டுக்கல் பாலம்ராஜக்காபட்டியில் அசத்திய கலைஞர்கள்... புகைப்படத் தொகுப்பு: வீ.சிவக்குமார்\nஅங்காளி பங்காளிகளா கெத்து தோனி ஸ்டைல் கோலி ஆஸி மண்ணில் வரலாறு படைத்த இந்திய அணிக்குக்கு பாராட்டி குவிந்த மீம்ஸ் தொகுப்பு\nபொங்கலுக்கு கோலியின் சதம் டோனியின் ஃப்னிஷிங் இதவிட வேற என்ன வேணும் ஆஸி-யை வென்ற இந்திய அணிக்கு பாராட்டி குவிந்த மீம்ஸ் தொகுப்பு\n2-1 ஆஸ்திரேலியாவில் வெற்றி இனி எல்லாமே நாங்க தாண்டா - வெற்றிக் களிப்பில் குவியும் மீம்ஸ்\nநடிகை தமன்னா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் சவெங்கடேசன்\nசின்னத்திரை நடிகை பவித்ரா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் படங்கள் விநாகமணி\nமாரி 2 படவிழாவில் சாய் பல்லவி க்யூட் ரியாக்‌ஷன்ஸ் படங்கள் வள்ளிசௌத்திரி ஆ\nபத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா\nசின்ன பிரச்னையல்ல - சினைப்பை நீர்க்கட்டி\nமருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்\n’’ஷூட்டிங் ஸ்பாட்டில் துல்கரை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்..’’ - தேசிங் பெரியசாமி\n`` `சிகை' படத்துக்காக, அந்த முடிவை நான்தான் எடுத்தேன்\nவிஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..\n``ரியாலிட்டி நிகழ்ச்சியால், மூணாவது படிக்கிற மகளின் படிப்பு எப்படிப் பாதிக்கும்\n''அப்பாவோட இறப்புல இறந்து மீள முடியலை..’’ மன அழுத்தத்தில் மைனா சூஸன் ஜார்ஜ்\n`` `பயப்படாதீங்க; தண்ணியைக் குடிச்சுட்டுப் பேசுங்க' \" - பாரதி பாஸ்கரின் பட்டிமன்ற அனுபவம்\n``கும்பகோணம் தீ விபத்து... சுனாமி... தாத்தாவின் மரணம்... மறக்க முடியாத செய்தி வாசிப்புகள்\n\"சீரியல் முடிஞ்சதும் சென்டிமென்ட்டா முடி வெட்டிப்பேன்..\" - 'வாணி ராணி' ஸ்ருதி\n'ஹீரோ மன்மோகன் சிங்.. வில்லன் சோனியா காந்தி\n\" தெளியவைத்து தெளியவைத்து அடிக்கும் மரண மாஸ் மசாலா #VinayaVidheyaRama\nவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்... அஜித்-சிவா காம்போவில் எது பெஸ்ட்\n``கதை சொல்லும் அழகுக்காகவே இதைப் பார்க்கவேண்டும்\n88 வயதிலும் நடிகராக க்ளின்ட் ஈஸ்ட்வுட் செம... ஆனால் இயக்குநராக\n1964-ல் வெளியான படத்துக்கு இப்போ ஒரு சீக்குவல்... எப்படியிருக்கிறது மியூசிக்கல் சினிமா #MaryPoppinsReturns\n இதைப் பார்த்தால் மரணம்தான்...\" பதறவைக்கும் நெட்ஃபிளிக்ஸின் #BirdBox\n``நெட்ஃபிளிக்ஸ் வெளியீடான, `ரோமா’வுக்கு ஆஸ்கர் வாய்ப்பு அதிகம்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக் கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n`அவசரத்தில் இப்படிச் சென்றுவிட்டேன்; இனி இதுபோன்று நடக்காது'- நீதிபதியிடம் உறுதியளித்த விஜயபாஸ்கர்\n' - கையும் களவுமாக சிக்கிய காவல் உதவி ஆணையர்\n‘இயற்கையோடு ஒரு புத்தக வாசிப்பு’- திருச்சி திறந்தவெளி நூலகம் அசத்தல்\nஅடுத்தடுத்து நடக்கும் அமைச்சர்கள் இல்ல அசத்தல் விழாக்கள்… பிரமாண்ட விழாக்களின் பின்னணி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nமதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு காளைகளுடன் பாய்ந்த காளையர்கள் படங்கள் ஆர்எம்முத்துராஜ்\nஓல்ட் இஸ் கோல்ட்: கோவையில் ஜோரா ஒரு கார் திருவிழா\n``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்\n`ஈரத்தன்மையை 10 மணி நேரம் தாங்கும்’ - செய்தித்தாளில் பாலீத்தின் பைக்கு மாற்று கண்டுபிடித்த கன்னியாகுமரி விவசாயி\nகலெக்டருக்கு எதிராகக் கடிதம்.. கோமாவில் இருக்கும் அம்மாவுக்காக நீதிமன்ற படியேறி வென்ற ஆதர்ஷா\n டேங்க் டாப் முதல் சன்ஸ்க்ரீன் வரை ஒரு செக்லிஸ்ட்\nகுளிர்காலத்தில் வறண்ட உதடுகளுக்கு குட் பை சொல்லலாமே\nகுழந்தைகளை வீட்டு வேலைகளில் எந்த வயதில், எப்படிப் பங்கெடுக்கச் செய்யலாம்\nவாடகை சைக்கிள்... C/O அரசாங்கம்..\nபாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிர��க்குப் போராடும் கல்லூரி மாணவி\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஇது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்\nBMW லெஃப்ட்ல போ, KTM ரைட்ல போ... வழிவிடு, வருது வருது ஹோண்டா CB300R\nபைக் பயணங்களில் ஃபாக் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஐந்து டிப்ஸ்\nகோழி முந்திரி வறுவல், கோழி சுக்கா வறுவல்.. டேஸ்ட்டியான நான்வெஜ் ரெசிப்பிகள்\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nகலர் காஜா ரோல், பனானா ரோல், பப்பட் ரோல்... குழந்தைகளின் ஃபேவரைட் ரோல் ரெசிப்பிகள்...\nஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\n`காடு,கரை செழிக்கணும்...ஆடு மாடு சேரணும் அழகரே' - வாழைப்பழங்களைச் சூறைவிட்டு விநோத வழிபாடு\n250 கி.மீ சாலை வசதி, 9 மேம்பாலங்கள், 1 லட்சம் கழிப்பறைகள்... ரூ.4500 கோடியில் அர்த்த கும்பமேளா ஏற்பாடுகள்\nசபரிமலையின் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nதைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n`உலகளவில் விளையாட வேண்டும்’ - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்\nமெட்ராஸின் மெஸ்ஸிகளைக் கண்டறியும் 'சென்னையின் எஃப்.சி சாம்பியன்ஷிப்'\nMi A2 ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாகக் குறைத்த ஷியோமி\n`மொபைலை விற்கப்போறீங்களா... அப்போ இதைச் செய்ய மறந்துடாதீங்க\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nடைனோசர்கள் அழிவுக்கு இந்த ஒற்றைக் கல்தான் காரணமா\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன கடைசி நத்தை\n``சைக்கிள்மூலம் வியாபாரம் செய்வது நிம்மதியா இருக்கு\" - கரூர் பலூன் வியாபாரி\n``தென்கலை களரி தமிழகக் கலை. அதை அழியவிட மாட்டேன்\n`பிச்சை எடுக்கலை... என் மேல பரிதாபப்படாதீங்க’ - பர்ஃபி விற்கும் பார்வையற்ற துரை\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-01-2019\nமாருதி சுஸூகியின் விலை உயர்வு... நிஸானின் ���ுதிய எஸ்யூவி... மோட்டார் அப்டேட்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-01-2019\nமாருதி சுஸூகியின் விலை உயர்வு... நிஸானின் புதிய எஸ்யூவி... மோட்டார் அப்டேட்\nபைக் பயணங்களில் ஃபாக் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஐந்து டிப்ஸ்\nMG Hector.... டாடா ஹேரியருக்குப் போட்டியாக வரும் இந்த எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=358", "date_download": "2019-01-19T09:32:06Z", "digest": "sha1:WEWGQ5TQUS3BGIVB7XMEQ3V2JBDQHR2L", "length": 11098, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆருத்ரா உற்சவம்\nஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ஆருத்ரா உற்சவம் நடைபெற்றது. நடுங்கும் குளிரிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.\nசித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று கோயிலில் ஆருத்ரா உற்சவம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடைத்திறக்கப்பட்டு 5 மணிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரருக்கு லிங்கோத்பவ கால அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவகாமசுந்தரி சமேத நடராஜ சுவாமிக்கு பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.\nஇதில் ஏராளமான பக்தர்கள் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர் சுவாமிக்கு நடந்த அபிஷேகத்தில் வெந்நீர் பயன்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணியளவில் அரிக்கட்லா உற்சவம் நடைபெற்றது. இதற்காக கோயில் நிர்வாக அதிகாரி பிரம்பராம்பா தலைமையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nஎனது பணி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையி....\nநான் படித்த பாடங்கள் அனைத்தும் நினைவிலே நிற்பதில்லை. ஒரே ஞாப....\nநான் தற்போது நடத்திவரும் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டை குழந்தைக....\nமாட்டுப்பெண் என்று மருமகளை அழைக்கிறார்களே... புகுந்த வீட்டில....\nகடந்த காலங்களில் பிரம்மாண்டமான கோயில்களை உருவாக்கியதன் காரணம....\nகோயில் குளத்தில் குளிக்க இயலாத பட்சத்தில் கால்களை நனைத்துவிட....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/sanipiranthanalpalandetail.asp?bid=5", "date_download": "2019-01-19T09:37:57Z", "digest": "sha1:HQYSRH3JLIWSTXT3RUEMYI5PGEORRZUS", "length": 18908, "nlines": 113, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஎதிலும் துடிப்புடனும், முழுமனதுடனும் ஈடுபடும் ஐந்தாம் எண் அன்பர்களே, எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் நீங்கள். கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விலக்குவீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க நினைப்பவர்கள். தலைமைதாங்கும் பண்பை இயற்கையிலேயே உடையவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், சனி பகவான் செழிப்போடு செல்வாக்கையும் அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகபபடுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெற அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளைப் பெறுவீர்கள்.\nமூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்படுவீர்கள். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலா சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் செயல்களை செய்து முடிப்பீர்கள். நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதிருங்கள். உங்கள் கருத்துகளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.\nவருமானம் சீராக இருப்பதால் கடன்கள�� ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நடை, உடை, பாவனைகளில் அழகு ஏற்படும். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சிலகாலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும், எதிலும் கவனமாக இருக்கவும்.\nபுதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே கொள்முதல் செய்து, விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்கள் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். மறைமுக எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் செயலாற்றவும்.\nபெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவ��ைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள்.\nபெருமாள் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.\nமரிக்கொழுந்தை அருகிலிருக்கும் பெருமாளுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.\n“ஓம் ஸ்ரீஅச்யுதாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.\nமேலும் - சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149932.html", "date_download": "2019-01-19T08:19:07Z", "digest": "sha1:JZVXGE56A6L7TAWKEL5NHVFFHLABTR7A", "length": 12165, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பேரன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு பாட்டி தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nபேரன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு பாட்டி தற்கொலை..\nபேரன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு பாட்டி தற்கொலை..\nமேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் பாஸ்கர் சர்தார் (17) நேற்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது போனில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்ததால் சார்ஜ் போட்டுக்கொண்டே பாஸ்கர் பேசினார். திடீரென செல்போன் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாஸ்கர் படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாஸ்கரின் இழப்பு அவரது பாட்டி சரளா சர்தார் (64) மிகுதியாக தாக்கியது. அவர் துக்கத்தில் மூழ்கினார். பாஸ்கர் இறந்த சோகத்தில் குடும்பத்தினர் இருந்த நிலையில் அவரது பாட்டி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியின் அன்பை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. #kolkata #tamilnews\nமேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெலானியா டிரம்பிற்கு மெழுகுச்சிலை..\nபீட்டர் முகர்ஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு இந்திராணி முகர்ஜி நோட்டீஸ்..\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் ம��ோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/04/blog-post_8.html", "date_download": "2019-01-19T09:14:19Z", "digest": "sha1:JN6TTJEQQ2DV765QLF6XKHLROVSJRPYI", "length": 39766, "nlines": 439, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்படமும்: - மல்லியப்புசந்தி திலகர்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்படமும்: - மல்லியப்புசந்தி திலகர்\n*அண்மையில் மட்டகளப்பு சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்ட \"இங்கிருந்து திரைப்படத்தை காண 13 பேர் மட்டுமே வந்திருந்தார்கள். அதில் 5 பேர் இயக்குனர் சுமதியுடனே கூட வந்தவர்கள். தென்னிந்திய சினிமா குப்பைகளுக்கு ஆயிரக்கணக்கில் சென்று ஆராத்திஎடுக்கும் எமது பார்வையாளர்கள் இலங்கையிலேயே எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்துக்கு அளித்த வரவேற்பு வேதனைக்குரியது. (ஆ-ர் )\n02-03-2-14 அன்று மாலை கொழும்பு ‘தேசிய கலை இலக்கிய பேரவை’ மண்டபத்தில�� ‘இங்கிருந்து’ திரைப்படம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. ஓராண்டுக்கு முன்னர் திரைப்படக் கூட்டுத்தாபன அரங்கில் ‘இங்கிருந்து’ திiரையிட்டபோது நேத்ரா ‘ஆத்மாவின்’ அழைப்பின் பேரில் சென்ற எழுத்தாளர்கள் வரிசையில் தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், அல்அஸுமத், லெனின் மதிவானம் போன்றோருடன் நானும் சென்றிருந்தேன்.\nஇன்றைய கலந்துரையாடலில் கருத்துரை வழங்குவதற்கு அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், கருத்துரை வழங்குமாறு கேட்கப்பட்டிருந்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் ஆகியோருடன்; கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.\nதெளிவத்தை தனது கருத்துரையில் முதலில் இந்த முயற்சியைப் பாராட்டினார். திரைக்கதை ஆசிரியராக தனது சினிமா அனுபவங்கள் ஊடாக தனது கருத்துக்களைச் சொன்னார். ‘பல சிங்களத் திரைப்படங்களை பார்ப்பதற்கு அழைக்கபட்டுள்ளேன். அதனைப் பார்த்து முடித்தவுடன் அதுபற்றி ஏதாவது குறிப்பு எழுதத் தோன்றும். ஆனால் ‘இங்கிருந்து….’ பார்த்துவிட்டுப் போன பிறகு ஏதாவது எழுத வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. அதில் காட்டப்படுவது எல்லாம் மலையகத்தில் நிகழும் காட்சிகள்தான். ஆனால் அவை காட்சிகளாக மட்டுமே இருந்தன. கோர்வையாக சொல்லப்பட்ட திரைக்கதையுடன் கூடிய சினிமாவாக அது தெரியவில்லை’ என சுருக்கமாகவும் இறுக்கமாகவும் தனது கருத்தைப் பதிவு செய்தார் தெளிவத்தை.\nஅடுத்ததாக மேமன்கவி, திரை மொழியைப்பற்றி பேசினார். ‘பொன்மணி’க்குப்பிறகு ‘இங்கிருந்தெ’ன்றார். இன்னுமொரு இலக்கிய கூட்டத்திற்கு போகும் அவசரத்தில் சென்றுவிட்ட மேமன்கவி தனது கருத்துரையை எழுத்தில் பதிவிட்டால் ஆறுதலாக வாசித்தறியலாம்.\nஅடுத்தாக எனது வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். இந்தத் திரைப்படம் குறித்து கருத்துரை சொல்ல எனக்கு உள்ள தகுதியாக, அந்தத்திரைப்படம் காட்ட முயலும் ‘மலையக மக்களின்’ நேரடி ‘லய’ப்பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டேன்.\nஎனது கருத்துரையை நான்கு அம்சங்களாக சொல்லப்போகிறேன் என தலைமை தாங்கிய ஊடகவியலாளர் கெஷாயினியிடம் அறிவித்து நேரம்கருதி சுருக்கமாகப் பேசியதை சற்று விரிவாக்கிப் பதிவு செய்வதே இந்த குறிப்பின் நோக்கம்.\n‘இங்கிருந்து’ எனும் திரைப்படத்தில் பங்கெடுத்துக்கொண்ட அத்தனைக் கலைஞர்களும் பாராட்டுக்குர��யவர்கள். மலையகத்துக்கேயுரிய கலையுணர்வோடு தொழில்முறை நடிகர்களாக இருக்கட்டும், நடிகர்களாக தோன்றிய தொழிலாளர்களாகட்டும் இருபேருமே அவர்களது பணியை, அவர்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை மிகவும் உச்சகட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள். பொதுவாகச் சொல்லப் போனால் செயற்கையாக வலம் வந்த ‘என்ஜிஓ’ அம்மணிப் பாத்திரம் தவிர்ந்த ஏனைய எல்லா கலைஞர்களும் அசத்தியிருந்தார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால், ஊமைப்பெண் வேடமேற்ற சகோதரி, வயது முதிர்ந்த அம்மையார், சந்தேகக் கணவனாக, தொழிலாளியாக வரும் (ஆசிரியர், கவிஞர், கலைஞர்) பத்தனையூர் தினகரன் போன்றோர் பாராட்டுக்குரியவர்கள்.\nஇந்த வேண்டுகோள் எங்கள் மலையகக் கலைஞர்களுக்கானது. நமது வாழ்க்கையும், நமக்கான வாழ்க்கையும் நாம் அறியாததது அல்ல. அதை அடுத்தவர் எந்தக் கண்கொண்டும் பார்க்கலாம். எங்களது வாழ்வியல் நாங்கள் அறிந்ததே. எனவே எங்கள் வாழ்வியலை ‘படமாக்க’ முனைவோரை பாராட்டுவோம் ஒத்துழைப்போம். அதற்காக -‘படம்காட்ட’ எவர் வந்து கெமராவைக்காட்டினாலும் நடித்துக்கொடுக்க முன்வராதீர்கள் என்பதுதான் இந்த அன்பான வேண்டுகோள். முதலில் திரைக்கதையை முழுவதுமாக கேட்டு உள்வாங்கி அதன் பிறகு நடிப்பதற்கு ஒத்துக்கொள்வதே சிறப்பு. இல்லாதபட்சத்தில் முற்போக்கு அணியில் தன்னை அடையாளப்படுத்தும் கலைஞன்கூட, தான் தோன்றி நடித்த ஒரே காரணத்துக்காக பிற்போக்குத்தனமான திரைப்படம் ஒன்றை உயரிய படைப்பாக வக்காளத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் அவலம் உருவாகிவிடுகிறது. இது அவதானத்துக்குரியது.\nகொழும்பு செட்டியார் தெருவுக்கு சமாந்திரமாக ஸ்ரீ கதிரேசன் வீதி என அழைக்கப்படும் செக்கட்டித்தெரு - கண்ணாரத்தெருவில் (புகழ்பெற்ற மயிலன் திரைமாளிகை பகுதியில்;) 1990களின் நடுப்பகுதிவரை மினி தியேட்டர்களில் சினிமா காண்பிக்கப்படும். ஒளிநாடா மூலம் ‘டெக்’ ஊடாக தொலைக்காட்சியில் ‘படம்’ ஓட்டுவது அங்கு தொழிலாகச் செய்யப்பட்டது. (பின்னாளில் சட்டநடவடிக்கைகளால் அது தடைசெய்யப்பட்டது) அந்த தெருவில் நடந்து போகும் பாதசாரிகளை படம் பார்க்க கூவியழைக்கும் முறை சுவாரஷ்யமானது. ‘வாங்க பொஸ்… வாங்க அண்ணே..’ என படத்தின் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். ஐந்து ரூபா டிக்கட்.. ஆள் சே��்ந்ததும் படம் காண்பிக்கப்படும். பாதசாரி அந்த படத்திற்கான அழைப்பாளரை சட்டை செய்யாது… ஆர்வம் காட்டாது கடந்து போனால் வாங்க அண்ணே…வாங்க… அஞ்சு பைட் (5 Fight) மூனு பைபோஸ் (3 Byforce - பெண்களை வல்லுறவு செய்யும் தமிழ் சினிமா காட்சிகளே இந்த பைபோஸ் எனச் சொல்லப்படுவது) எனக்கூவி பாதசாரியை படம் பார்க்க இழுக்கும் கூவல் நகைப்புக்குரியது.\nஎனக்கென்னவோ அதே அழைப்பாளரின் ரசனையுடன் சுமதி சிவமோகனின் ‘இங்கிருந்து’ திரைப்படத்தில் சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனவோ என எண்ணத் தோன்றியது. மலையகம் தொடர்பாக இயக்குனர் கேள்விப்பட்டவற்றை காட்சியாக்கி ஓடவிட்டுள்ளார். ‘திரைக்கதை’ என்ன விலை என அவர் கேட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nதிரைப்படம் ஒன்றை பார்த்து நாம் அறியாத சமூகம் ஒன்றின் வாழ்வியலை அறிந்துகொள்ள முனைவதில் எந்த தவறேதுமில்லை. அதே நேரம் திரைப்படம் ஒன்றை ‘தயாரித்து’ அல்லது ‘இயக்கி’, தான் அறிந்திராத ஒரு சமூகத்தை அறிந்து கொள்ள முனையும் முயற்சி அபத்தமானது. அதனையே சுமதி சிவமோகன் ‘இங்கிருந்து’ மூலம் செய்ய முனைந்துள்ளார். குறிப்பாக மலையக மக்களின் நூற்றியமைப்பது வருடகால வாழ்க்கைப்போக்கில் அடையாளங்கள் சிலவற்றைக் காட்சிப்படுத்தி அந்த மக்களின் அவலத்தை விற்று விருதும், பணமும் புகழும் தேட முனையும் வித்தையை ஒரு மலையகத்தவனாக கண்டனம் செய்கிறேன்.\nஎன்னைத் தொடர்ந்து கருத்துரை வழங்கிய மு சிவலிங்கம் அவர்களும் இதுவரை இலங்கையில் வெளிவந்த மலையக மண்சார்ந்த திரைப்படங்களுடன் ஒப்பிட்டு, ‘இங்கிருந்து திரைப்படத்தின் சில காட்சிகளில் மலையக சமூகத்தை அநாகரிமாகக் காட்டியுள்ளமைக்கு எதிராக அந்த சமூகத்தின் சார்பாக வழக்குத்தொடரவும் முடியும் எனவும் தெரிவித்தார். உரையை தயார் செய்து வந்திருந்த அவர் அதனை கட்டுரையாக எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளால் இங்கு அது பற்றி விரிவாக விபரிக்கப்படவில்லை.\nபதிலுரையாற்றிய ‘இங்கிருந்து…’ இயக்குனர் சுமதி சிவமோகன் : தனது திரைப்படம் தனக்கு சிறந்தது என்றும் தனது தேவைக்காகவே தான் எடுத்ததாகவும் தான் திரைமொழியில் பேசியிருப்பதாகவும், எல்லோருக்கும் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைக்க முடியாது என்றும் தனது படம் ஐம்பது வருட உரையாடப்படும் என்றும் அவையனைத்தையும் மு.சிவலிங்கம் அதிக நேரம் எ��ுத்து உரையாற்ற முனைவதாகவும் தெரிவித்தார்.\nபடத்தில் ‘இராணுவத்தை தர்மசீலராகவும் மலையக இளைஞர்கள் மலையகப்பெண்களை மானபங்கம் செய்வதாகக் காட்டப்படும்’ காட்சியை கண்டித்த மு.சிவலிங்கம் அவர்களுக்கு சுமதி அவர்கள் வழங்கிய பதில் விசித்திரமானது.\nஅந்தக் காட்சியை தான் காணவில்லை என்றும் தன்னுடைய கெமரா அதைக்கண்டது என்றும் அந்த கெமராதான் அதை எடுத்தது என்றும் பதிலளித்தார்.\nலெஸ்டர் ஜேம்ஸ் பீரிசையும் சத்யேஜித்ரேயையும் கூட கேள்விக்குட்படுத்;திய சுமதியின் பதிலுரை அருவருப்பையே தந்தது. விரிவுரையாளராக பல்கலைகல்கழக சமூகத்தில் கடமையாற்றும் சுமதி சிவமோகன் சமூகம் ஒரு பல்கலைக்கழம் என்பதை உணரவேண்டும்.\nஇறுதியாக சுமதி அவர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தேன்.\n‘உங்களது அந்த நவீன கெமராவைக் கொண்டு அடுத்த திரைப்படத்தை உங்களது யாழ்ப்பாண சமூகத்தை மையமாகக் வைத்து இயக்குங்கள்’ என்பதுதான் எனது வேண்டுகோள். எனது வேண்டுகோள் தனக்கு விளங்கவில்லை என தனது உரையை நிறைவு செய்தார் சுமதி சிவமோகன்.\nஅவரது திரைமொழி நமக்கெல்லாம் விளங்காதது ஒரு பக்கம் இருக்கட்டும். சுமதியின் உரைமொழியைப் புரிந்துகொள்வதும் சிரமமாகவே இருக்கிறது.\nஇடைக்கிடை தனது தாய் மொழியான தமிழில் சொற்களை மறந்துவிடும் சுமதி, வானத்தைப் பார்த்து அந்த சொல்லை கையேத்தி வரவேற்பதும், அந்த சொல்; அவரது ஞானபீடத்திற்கு ஆங்கிலத்தில் வந்து அமர, அதனை வந்தமர்ந்துள்ள கூட்டத்தினரின் உதவியுடன் தமிழுக்கு மொழிபெயர்த்து, அவர் பேசும் உரைமொழியே பார்வையாளருக்கு புரியாதுபோகும் போது, அவரது திரைமொழி பாமர மலையகத்தவர்க்கு புரியாமல் போவது ஆச்சரியமில்லை. எனது வேண்டுகோள் விளங்கவில்லை என்பதும் நியாயமில்லை.\nதிரைப்படத்துறை நண்பர் ஞானதாஸ் தனது கருத்;துரையில், சுமதி தனது திரைப்படங்கள் ஊடாக சில கட்டுடைப்புகளைச் செய்கின்றார் என பாராட்டியாதோடு; இனிவரும் காலங்களில் சினிமா எடுக்கவருவோருக்கு சுமதியின் இந்த படைப்பு ஒரு பாடமாக அமையலாம் எனவும் சொன்னதிலும் உண்மையிருக்கிறது. எப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கக்கூடாது என்பதையும் யாராவது எடுத்துக்காட்டினால்தானே தெரியும். அதற்;கு ‘இங்கிருந்து’ ஒரு எடுத்துக்காட்டுத்தான்.\nஇது இங்கிருந்து திரைப்படத்துக்கான விமர்சனம் அல்ல. அது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் பதிவு மட்டுமே. எல்லோரும் அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டுகிறேன். சுமதி அவர்கள் சொல்லும் ‘கற்பழிப்பு’ காட்சிகளை தானாக பதிவு செய்யும் அவரது கெமராவில் அடுத்த திரைப்படத்தை அவர் யாழ்ப்பாணத்தில் எடுப்பார். அப்போது எமது வேண்டுகோள் விளங்கும்.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறி���ுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/03/kumbakonam-thala-ajith-fans-offered-a-food-to-needy-people/", "date_download": "2019-01-19T09:31:31Z", "digest": "sha1:L4GDESTENDVWQETPUEZ2AVQL323KMF2L", "length": 6096, "nlines": 133, "source_domain": "kollywood7.com", "title": "Kumbakonam THALA AJITH FANS offered a food to needy people", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\n“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல்\n“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்\nபாக்ஸ் ஆபிஸ் வசூலை தட்டி தூக்கிய விஸ்வாசம்\nஇதுவரை வசூல் மன்னனாக இருந்த ரஜினிகாந்த் கபாலி, காலா, 2.0 போன்ற படங்கள் அதலபாதாளத்தில் தள்ளியது. இதனால், குறுகிய கால\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nஅஜித்தின் விஸ்வாசம் படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடைப்போட்டு வருகிறது. இதனால் மாபெரும் வசூலை குவித்து வருகிறது. ஆனால் இதன்\nதல அஜித் படத்தின் நாயகி\nஅஜித்-சிவா கூட்டணியில் அடுத்து உருவாக இருக்கும் படம் விசுவாசம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் நடிகர்,நடிகை தேர்வு\nரஜினி மக்கள் மன்றம் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/madurai-news-17/", "date_download": "2019-01-19T09:28:54Z", "digest": "sha1:5QN62Q3MZNW3VIQE5L2P7CSVZU4AXCQT", "length": 8487, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "மாநகராட்சி செலவினங்களை மறுதணிக்கை செய்ய ஆட்சியரிடம் மனு", "raw_content": "\nமாநகராட்சி செலவினங்களை மறுதணிக்கை செய்ய ஆட்சியரிடம் மனு\nமாநகராட்சி செலவினங்களை மறுதணிக்கை செய்ய ஆட்சியரிடம் மனு\nமதுரை மாநகராட்சியில் கடந்த 2016- 2017ம் நிதியாண்டில செய்யபட்ட செலவினங்களில் அதீத செலவினங்களாக உள்ளவைகளை மறுதணிக்கை செய்யுமாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க பட்டது.\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் விழிப்புனர்வு அறக்கட்டளையின் நிறுவனர் ஹக்கிம் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பில்\nமதுரை மாநகராட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் பிரிவு 4/1b ன் படி மிக சிறப்பாக தாமாகவே முன்வந்து கடந்த 2014-15, 2015- 16, 2016-17 ஆகிய நிதியாண்டில் வரவு செலவு அறிக்கையினை தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது,\nகடந்த 2016-17 ம் நிதியாண்டில் ரூபாய் 308,74, 15, 882 செலவு செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த வரவு – செலவில் செலவு கணக்கில் பல்வேறு செலவினங்களுக்கு அதீத தொகை செலவு செய்யப்பட்டு உள்ளது. அதில் மாநகரா ட்சியின் ஊழியர்களின் செலவினத்தில் மருத்துவ செலவுக்கான ரூ 31,65, 405 செலவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளக்கு மருந்து வாங்க 2016-17 நிதியாண்டில் மட்டும் ரூ 1,13,38,528 ஆக உள்ளது. இதே 2015 – 16 நிதியாண்டில் ரூ 28, 50,000 மட்டுமே உள்ளது. ஓர் ஆண்டில் 4 மடங்கு உயர்ந்து உள்ளது. இது போன்று பல்வேறு வகையில் அதீத செலவினங்களாக உள்ளவைகளை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவிடம் மனு அளிக்கபட்டுள்ளது என்று கூறினார்.\nதமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது\nமாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளின் பரிசளிப்பு விழா\nஉச்சநீதிமன்றம் மக்களின் பக்தி நம்பிக்கையில் தலையிடக்கூடாது-கர்நாடக மாநில முன்னாள்…\nதமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்\nமதுரையில் உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி தேவாலயம் இடிப்பு\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த ���டம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/11/16/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-01-19T08:24:59Z", "digest": "sha1:I2STYR2DU36FVPODXAXHEKVQNKUVIDSL", "length": 33082, "nlines": 264, "source_domain": "tamilthowheed.com", "title": "கதைகளின் பின்னணியில்! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை\nஉண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை): இத்ரீஸ் அலைஹீஸ் ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம் “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக” மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம் “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக” மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம் “தான் நரகத்தை கண்கூடாகக் காண வேண்டும்” என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம்\nதமது இறக்கையில் இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்பித்தார்களாம் தாம் சுவர்க்கத்தைக் காண விரும்புவதாக மூன்றாவது கோரிக்கையை மலக்குல் மவ்த் முன்னே வைக்க, அதையும் ம��க்குல் மவ்த் நிறைவேற்றினார்களாம். சுவர்க்கத்தைச் சுற்றிப் பார்த்தபின், சுவனத்திலிருந்து வெளியே வர மறுத்துவிட்டு இன்று வரை சுவர்க்கத்திலேயே இருக்கிறார்களாம்.\nஇப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை உண்மையானது தானா\nஇந்தக் கதையில் சொல்லப்படுகின்ற, மலக்குல் மவ்த், சுவர்க்கம் நரகம் போன்றவை சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அல்லாஹ்வும். அவனது திருத் தூதரும் தான் நமக்கச் சொல்லித் தர முடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, சரித்திர நூல்களின் ஆதாரம் கொண்டோ இவைகளை நாம் அறிய முடியாது. அல்லாஹ் இது போல் நடந்ததாக திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. “அல்லாஹ்வின் தூதராவது இதைச் சொல்லி இருக்கிறார்களா என்று ஆராய்ந்தால், இப்படி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்றாஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு காலித் என்பவர் மூலமாக இமாம் தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய இப்றாஹீமைப் பற்றி “பெரும் பொய்யன்” என்று ஹாபிழ் ஹைஸமீ(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இமாம் ஹாகிம் அவர்கள் “இவரது எல்லா ஹதிஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையே” என்று கூறுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.\n“அல்லாஹ்வும், அவனத திருத்தூதரும் இதைச் சொல்லவில்லை” என்பதே, இந்தக் கதை பொய்யானது என்பதற்கு போதிய ஆதாரம் என்றாலும், திருக்குர்ஆன் வசனங்களுக்கும் எவ்வாறு இந்தக் கதை முரண்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.\n“இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்தை ஏமாற்றினார்கள்” என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. “சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக்” கூறிவிட்டு, சுவர்க்கத்திலிருந்து வெளியேற மறுத்ததன் மூலம், ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்களின் பண்பாக இருக்க முடியுமா “அவர் மிக மிக உண்மை பேசுபவராக இருந்தார்” என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, (அல்குர்ஆன் 19:56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்க முடியும் “அவர் மிக மிக உண்மை பேசுபவராக இருந்தார்” என்ற�� இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, (அல்குர்ஆன் 19:56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்க முடியும் அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட ‘மலக்’கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட ‘மலக்’கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்\n“நல்லடியார்கள் சுவர்க்கத்தில் கூட்டங் கூட்டமாக சுவர்கத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்” என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 39:73 வசனம் சொல்கின்றது.\nஇந்தக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள் அவர்களுக்கு மட்டும் இந்தப் பொது விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும்.\n“நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான்; அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்யமாட்டார்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்” என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 66:6 வசனம் நமக்குச் சொல்கிறது.\nநரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மலக்குல் மவ்த் அவர்கள் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சென்றிருக்க இயலும் உயிரை வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்ட மலக்குகள், தங்களுக்கு கட்டளை இடப்படாதவைகளைச் செய்ய மாட்டார்கள். இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள் என்ற கருத்தைக் குர்ஆனின் 21:27 வசனம் சொல்லும் போது மலக்குல் மவ்த் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக உணரலாம்.\nநாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆனின் வசனங்களுடன் முரண்படுவதாலும் இந்தக் கதை பொய்யானது என்று தெளிவாகின்றது.\nசுவன வாழ்வை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தி தரவில்லை. நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சுவன வாழ்வைத் தரும்படி பிரார்த்தனை செய்வதுதான் ஒரு முஸ்லிம் செய்ய வேண்டும். நபிமார்கள் இப்படித்தான் செய்துள்ளனர். குர்ஆனின் 26:35 வசனம் இதை நமக்கு நன்றாக தெளிவு படுத்துகின்றது.\nகுறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்து விடாமல், அல்லாஹ்வும் அவனது திருத்தாதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக. அல்லாஹ் அதற்குத் துணை செய்வானகவும். -ஆமீன்-\n உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு (அன்பளிப்பாய்க் கொடுக்கும் பொருட்கள்) அற்பமாக இருக்கிறதே என் எண்ணி அதைக் கொடுக்கத் தயங்க வேண்டாம். அது ஆட்டின் கால் குளம்பாக இருந்தாலும் சரியே’, என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) , நூல்கள்: புகாரி, முஸ்லிம்.\nFiled under அனாச்சாரங்கள், ஆய்வுகள், மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகா��்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணி��ம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=359", "date_download": "2019-01-19T09:37:24Z", "digest": "sha1:XOEW2XRG2XQWWRMRBDP7SKVJDOSGNEAE", "length": 13914, "nlines": 99, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநடராஜருக்கு தாண்டவ தீபாராதனை : நெல்லை சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்\nநெல்லை: நெல்லை மாநகரில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு நடந்த தாண்டவ தீபாராதனையை திரளானோர் தரிசித்தனர். நெல்லை மாநகரில் உள்ள சிவாலயங்களில் மார்கழி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது. குறிப்பாக நெல்லை டவுன் தொண்டர்கள் நயினார் கோயில், பேட்டை பால்வண்ணநாதர் கோயில், சர்க்கரை விநாயகர் கோயில், சந்திப்பு கைலாசநாதர் கோயில், சொக்கநாதர் கோயில், சிந்துபூந்துறை சொக்கநாதர் கோயில், பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில், கொக்கிரக்குளம் காசி விஸ்வநாதர் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், மேல நத்தம் அக்னீஸ்வரர் கோயில், மேலச்செவல் ஆதித்த வர்ணேஸ்வரர் கோயில், பொன்னாக்குடி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் மார்கழி திருவாதிரை திருவிழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை நடந்தது.\nஇதைத் தொடர்ந்து நடராஜருக்கு நடந்த தாண்டவ தீபாராதனையை திரளானோர் தரிசித்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு களி உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் மார்கழி திருவாதிரை விழா கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது. இதையொட்டி தினமும் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வந்தது. மேலும் இக்கோயிலில் மார்கழி மாதப்பிறப்பு முதல் திருநாவுக்கரசர் பஜனை குழுவினர் வீதியுலா சென்று வருகின்றனர்.\nஇந்நிலையில் திருவாதிரை திருவிழாவின் 10ம் திருநாளையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அத்துடன் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. இதைத்தொடர்ந்து பசு தீபாராதனை, கண்ணாடி சேவை நடந்தது. மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை பாடும் வைபவத்தைத் தொடர்ந்து பஞ்ச தீபாராதனை, தாண்டவ தீபாராதனை, சோடாசர தீபாராதனை நடந்தது.\nபூஜைகளை திருக்கோயில் அர்ச்சகர் கைலாச சிவம் முன்னின்று நடத்தினார். இதையடுத்து சிவகாமி அம்பாளுக்காக நடராஜ பெருமான் நடனமாடும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தனிச்சப்பரத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் எழுந்தருளியதும் பிரகாரம் மற்றும் ரத வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் பட்டர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nரா��ியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nஎனது பணி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையி....\nநான் படித்த பாடங்கள் அனைத்தும் நினைவிலே நிற்பதில்லை. ஒரே ஞாப....\nநான் தற்போது நடத்திவரும் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டை குழந்தைக....\nமாட்டுப்பெண் என்று மருமகளை அழைக்கிறார்களே... புகுந்த வீட்டில....\nகடந்த காலங்களில் பிரம்மாண்டமான கோயில்களை உருவாக்கியதன் காரணம....\nகோயில் குளத்தில் குளிக்க இயலாத பட்சத்தில் கால்களை நனைத்துவிட....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/rasiinner.asp?rid=1", "date_download": "2019-01-19T09:32:33Z", "digest": "sha1:CFN65KCEPUMVW2R4QA52QQZ4U4SOKKNW", "length": 7494, "nlines": 91, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nமேலும் - இன்றைய ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nஉங்கள் ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n(காதலி/காதலன்)ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nமணமகன் ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nமணப்பெண் ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/sanipiranthanalpalandetail.asp?bid=6", "date_download": "2019-01-19T09:37:13Z", "digest": "sha1:PLFEKJLSUTK34B32OUOOROXOU2W7B2V3", "length": 19628, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nமுன்வைத்த காலை பின்வைக்காமல் வெற்றி நடைபோடும் ஆறாம் எண் அன்பர்களே, நீங்கள் யாரையாவது நம்பிவிட்டால் வாரி வழங்குவீர்கள். எடுத்த முடிவிலிருந்து சிறிதும் இறங்கி வரமாட்டீர்கள். எந்த சிரமங்களையும் சமாளித்து வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள்.\nஇந்த சனிப்பெயர்ச்சியில், இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் தேடிவரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்துகொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும்.\nமனஅழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட்டு புதிய மனிதராக ஆவீர்கள். ஆன்மிகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். சில நாட்களாக இழுபறியாக இருந்த உங்கள் சகோதர வழியில் சில அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசவேண்டும். உங்களைப் பற்றிப் புறம்பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிட\nமிருந்து நாசூக்காக விலகுவதே நல்லது. கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். குறுக்குவழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம்.\nஎந்த வேலையை எடுத்தாலும் உறுதியான எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சங்கடம் ஏற்படலாம். அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். மனவலிமை அதிகரிக்கும். செயல்களில் சுறுசுறுப்பு கூடும். உங்களை நீங்களே அறிந்து கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள். தெய்வ வழிபாட்டிற்குத் தக்க பலன் கிடைக்கும். காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பதே சிறந்தது. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவ��ில் தடை ஏற்படாது. ஆனாலும் சக ஊழியர்கள் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் காலதாமதம் ஏற்படலாம். உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம்.\nஆனால், இவற்றை மீறி சனி கெளரவமான பதவிகளை வழங்குவார். இதனால் உங்களுக்கு உறுதுணையாக இருந்துவந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம். வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்களால் சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேசவேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள்.\nகலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்தி, கர்வத்தை விட்டொழித்து, திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக கலைஞர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் சில முடிவுக்கு வரும். பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை\nநன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து, விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டு\nகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.\nஅருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும���. சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.\nசர்க்கரைப் பொங்கல் செய்து வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும்.\n“ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மையை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும்.\nதிங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.\nமேலும் - சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/today-rasipalan-31122017.html", "date_download": "2019-01-19T07:56:01Z", "digest": "sha1:BK4JDTX7UEBVO2MRN7GACFD5DKSPZ64P", "length": 20609, "nlines": 473, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 31.12.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.\nநீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nரிஷபம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nமிதுனம் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nகடகம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nசிம்மம் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nகன்னி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆடை, அணிகல��் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nதுலாம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nவிருச்சிகம் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nதனுசு எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nமகரம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nகும்பம் புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஓரளவு பணவரவு உண்டு ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nமீனம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களி��் நட்பு கிட்டும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc0MDQ5MTI0.htm", "date_download": "2019-01-19T07:53:26Z", "digest": "sha1:P3WNDCTA6L363IAQX32INL5U7L5JFRFZ", "length": 21167, "nlines": 164, "source_domain": "www.paristamil.com", "title": "சரும சுருக்கங்களை தடுப்பதற்கான சில எளிய வழிகள்!!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்��ள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nசரும சுருக்கங்களை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nசுருக்கங்கள் துணியில் இருந்தாலும் சரி, சருமத்தில் இருந்தாலும் சரி அது தோற்றத்திற்கு இழுக்குதான். அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்குக் கவலையளிக்கும் ஒரு விஷயம் இந்த சரும சுருக்கம்.\nசரும சுருக்கங்களைப் போக்க சந்தையில் குதித்திருக்கும் அழகு சாதனப் பொருட்கள் ஏராளம். இந்த க்ரீமை பயன்படுத்தினால் சரும சுருக்கங்கள் ஒரு வாரத்தில் போய்விடும், ஒரு மணி நேரத்தில் போய்விடும் என்று இவர்கள் அடிக்கும் விளம்பரக் கூத்துக்களும் ஏராளம். விளம்பரங்களை உண்மை என்று நம்பி, இதில் பணத்தைத் தொலைப்பவர் பலர். அப்படியென்றால் சரும சுருக்கத்தைத் தடுக்கவே முடியாதா என்றால் நிச்சயம் முடியும்\nசரும சுருக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு , அதை தவிர்ப்பதற்கான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதோ, தோல் சுருக்கங்களைத் தடுப்பதற்கான சில எளிய வழிகள்.\nஅழகை மேம்படுத்த உதவுவதாகக் கருதப்படும் அழகு சாதனப் பொருட்களே சருமத்தில் சுருக்கங்களையும் ஏற்படுத்தும் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா ஆம். அது தான் உண்மை ஆம். அது தான் உண்மை சந்தையில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களில் செயற்கை வேதியியல் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.\nநிலத்தின் தன்மையை பாதிக்கும் செயற்கை உரங்களைப் போல, அழகு சாதனப் பொருட்கள் சருமத்தை பொலிவிழக்கச் செய்து, நாளடைவில் சுருக்கங்களை உண்டாக்கிவிடும். எனவே முடிந்த அளவு இந்த மேக்-கப் பொரு���்களை தவிர்ப்பது நல்லது. அவசியமெனில் நமது பாரம்பரியமான கடலை மாவு, எலுமிச்சை போன்ற இயற்கைப் பொருட்களைக் பயன்படுத்தலாம்.\nசூரிய ஒளி சருமத்தை பாதித்து சுருக்கங்களை ஏற்படுத்த வல்லது. அதிகமாக வெயிலில் அலைந்தால், கண்களைச் சுற்றி கருவளையங்களையும், உதடுகளில் சுருக்கங்களையும் உண்டாக்கும். எனவே வெயிலில் வெளியே போக நேர்ந்தால், சருமத்திற்கு தகுந்த சன் ஸ்க்ரீன் க்ரீம்மை போட்டுக் கொண்டு செல்வது நலம்.\nநம் உடம்பில் தேவையான அளவை விட நீர்ச்சத்து குறையும் போது, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும் என்பது தெரியுமா இறந்த செல்களை வெளியேற்றுவதும், புதிய செல்களை பிறப்பித்துக் கொண்டே இருப்பதும், சருமத்தின் இயல்பு. இதற்கு நீர்ச்சத்து மிக அவசியம். உடம்பில் நீர்ச்சத்து குறையும் போது, சருமம் வறண்டு சுருக்கங்கள் உண்டாகும். இதைத் தடுக்க அதிக அளவிலான தண்ணீர் குடிப்பது அவசியம்.\nபுகைப்பிடிப்பவர்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். உடம்பில் இரத்த ஓட்டத்தை குறைத்து, கருவளையங்களையும், சருமத்தில் வறட்சியையும் ஏற்படுத்தும்.கேட்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும், இதைத் தடுப்பதற்கான ஒரே வழி புகைப்பிடித்தலை நிறுத்துவது மட்டுமே.\nபளபளப்பான சுருக்கமில்லாத சருமத்திற்கு சரியான உணவுப் பழக்கம் மிக முக்கியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.\nகொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்கவும்\nஆரோக்கியமான உணவு சருமத்தை இளமையாகவும், சுருக்கமற்றதாகவும் வைத்திருக்கும்.\nமுதுமை அடையும் பொழுது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் குறையும். இதனால் சருமம் வறண்டு சுருக்கங்கள் தோன்றும். எனினும் வயதாவதை தடுக்க முடியாது என்பதால், முடிந்த அளவு சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க முயற்சி செய்யலாம். இதற்கு சந்தைகளில் கிடைக்கும் தரமான மாய்ஸ்சுரைசரையை வாங்கி பயன்படுத்துவது பலன் தரும்.\nசிலர் முகத்தை சாதாரணமாக வைத்திருக்காமல், ஏதேனும் சேஷ்டை செய்து கொண்டே இருப்பார்கள். அதிகமாக முகத்தின் தசைகளுக்கு வேலை கொடுத்தால் சுருக்கங்கள் அதிகமாக தோன்றும். அதிகம் சிரிப்பவர்களுக்கு கண்களின் இருபுறம் சுருக்கங்கள் தோன்றுவதை கவனித்து இ��ுக்கலாம். சரியான யோகா பயிற்சி மூலம் இந்தப் பிரச்சனையைத் தடுக்க முடியும்.\nஇவை இல்லாமல் ஊரில் பல பேரால் உயிர் வாழவே முடியாது. ஆனால் இவைகளில் இருக்கும் காஃப்பைன் சருமத்தில் சுருக்கங்களை உண்டாக்கும். எனவே முடிந்த அளவு காபி, டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது சருமத்திற்குநல்லது.\n* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nசரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்\nதேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்\nஉங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் ப\nதினமும் 30 நிமிட நடைபயிற்சி தரும் பயன்கள்\nஎளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள் என எப்போதும் மருத்துவ குறிப்பு கூறுபவர்களும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக\nஇன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், \"களை’\nமலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன் இருக்கிறது. தேனீ, தேனை தன் வயிற்றில் உள்ள பையில் நிரப்பி பின்னர் தேன் கூட்டில் சேமித்து வைக்\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1704830", "date_download": "2019-01-19T09:20:55Z", "digest": "sha1:QLSXKN2T3PDOFVSJZMMIGFEBEUFDVDVM", "length": 23289, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "நான் பெண்ணியவாதி அல்ல - நடிகை ரோகிணி| Dinamalar", "raw_content": "\nமத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன் : லாலு மகள் ...\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 24\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ...\nசென்னை - தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை : மத்திய அரசு ...\nமம்தா மாநாடு ஊழல் தலைவர்களின் சங்கமம்: மத்திய ... 9\nபட்ஜெட்டை தாக்கல் செய்வார் ஜெட்லி 2\nஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா 22\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி : 3 பேர் கைது 7\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு 9\nநான் பெண்ணியவாதி அல்ல - நடிகை ரோகிணி\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 37\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 18\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 23\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. குழந்தை நட்சத்திரமாக, கதாநாயகியாக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என பன்முக திறமை கொண்டவர். சமீப காலமாக மாணவர்கள் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்று வருகிறார்.ராமநாதபுரம் அருகே கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லுாரி முன்னாள் மாணவர் சந்திப்பு விழாவில் பங்கேற்றவரின் பளீச் பேட்டி:திருமணம், குழந்தை என்று இல்லாமல் அதையும் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு வேண்டும். அதற்காக ஆண்களை புறக்கணிக்க வேண்டியது இல்லை. அவர்களின் துணை பாதுகாப்பு, பக்கபலம் இல்லாமல் நாம் எதையும் சாதிக்க முடியாது.என்னை நிறைய பேர் 'ஒரு பெண்ணியவாதியாக' சித்தரிக்கின்றனர். அது தவறு. பெண்ணியவாதி என்றால் ஆண்களுக்கு எதிரானவள் என்ற பொருளும் அல்ல.ஆண்களாகிய நீங்கள் எங்களுக்கு முன்னாள் நடந்தால் எங்களுக்கு வழிகாட்டுபவராக இருங்கள். எங்களோடு சேர்ந்து நடந்தால் எங்களுக்கு உறுதுணையாக இருங்கள். எங்கள் பின்னால் நடந்தால் பாதுகாப்பாக இருங்கள். இந்த உணர்வோடு தான் பெண்கள் ஆண்களை பார்க்கிறோம். பெண் உங்கள் பின்னால் நடந்தால் நீ அதற்குத் தான் தகுதியானவள் என்ற ஆணவத்தோடு இருக்க வேண்டாம்.பெண்கள் முதலில் தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். அதுதான் உங்களின் முதல் எதிரி. நம்மை, நாமே குறை கூறிக் கொள்வதை நிறுத்துவோம். நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் போகும்போது தான் எதிர்மறையான சிந்தனை தோன்றும். எனவே செய்ய நினைத்ததை முதலில் செய்து முடித்துவிடுங்கள்.பெண்கள் தங்கள் அழகிற்காக செயற்கையாக முகப்பொடிகளை பூசினால் மட்டும் அழகு வந்துவிடாது. தினமும் 40 நிமிடம் முறையான உடற்பயிற்சி செய்தாலே போதும் நாள் முழுவதும் புத்துணர்வு கிடைக்கும், அதுவே உங்களை அழகாக்கும்.பாடத்திற்கு அப்பாற்பட்டு நிறைய புத்தகங்களை படியுங்கள். உலக விஷயங்கள், நடப்புகள், வாழ்க்கை முறைகளை அறியவும், அதன் மூலம் நமது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண வழி பிறக்கும். நான் ஐந்து வயதில் நடிக்க வந்���ு விட்டேன். கல்லுாரியில் படித்து பட்டம் பெறவில்லை என்ற வருத்தம் எனக்கு இல்லை. காரணம், நுாலகத்தில் என் அறிவை வளர்த்தேன், வாசிப்பை நேசித்தேன். இந்த வாசிப்பு பழக்கத்தால் தான் உலக விஷயங்களை எல்லாம் பேசும் பேச்சுக்கலை எனக்கு வசமானது.சினிமாவில் நடிப்பு தவிர, ஒரு பாடல் ஆசிரியராக 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' படத்தில் நான் எழுதிய பாடலில்,“நீதானோ நீதானோ பாரதியின் சொப்பனமே நீதானோ” என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். 'பச்சக்கிளி முத்துச்சரம்', 'சரிகமபதநீ' படங்களில் பாடல்கள் எழுதி உள்ளேன். எல்லாமே காதல் பாடல்கள் தான்.viji05@gmail.com\nபுதுசுகளை அறிமுகப்படுத்துவேன் - இயக்குனர் சோலை பிரகாஷ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅருமையான எழுத்துக்கள் , ரோகிணி இப்படி பேசியிருந்தாலும் அதனை உன்னிப்பாய் கவனித்து எங்களுக்கு வழங்கிய விஜிக்கு வாழ்த்துக்கள்\nswaminathan - london,யுனைடெட் கிங்டம்\nபாராட்டுக்கள் ரோகினி சீரிய கருத்துக்கள், நன்றி,\nபாராட்டுகள் \"ஆண்களாகிய நீங்கள் எங்களுக்கு முன்னால் நடந்தால் எங்களுக்கு வழிகாட்டுபவராக இருங்கள். எங்களோடு சேர்ந்து நடந்தால் எங்களுக்கு உறுதுணையாக இருங்கள். எங்கள் பின்னால் நடந்தால் பாதுகாப்பாக இருங்கள். இந்த உணர்வோடு தான் பெண்கள் ஆண்களை பார்க்கிறோம்\" சிறப்பான கருத்துக்கள்.பல ஆண்களும், பெண்களைக் குறித்து இப்படித்தான் நினைத்துப் பார்க்கிறார்கள் என்பதனால்தான் இன்னமும் பெண்கள் வெளியுலகில் வந்து சாதிக்க முடிகிறது ஆண்- பெண் உறவைக் கொச்சைப்படுத்தி, மூளைச்சலவை செய்யப்பட்ட சில ஆண்கள் செய்கிற தவறு எல்லோரையும் பாதிக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2016-oct-01/exclusive-articles/124031-endless-journey-writer-konangi.html", "date_download": "2019-01-19T09:02:23Z", "digest": "sha1:L2HXJIUF63D3MPAAQV2LAEGFCX7KD6ZA", "length": 26814, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில் | Endless Journey - Writer Konangi - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்க��் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி\n2,000 காளைகள்... 500 காளையர்கள்... 1,00,000 பார்வையாளர்கள்.. - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்\nஎம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்\nஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்\nசுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்\nசி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்\nஎமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்\nகானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்\nநானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்\nதமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்\nமுடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்\n - தொகுப்பு : கா.பாலமுருகன், இளங்கோ கிருஷ்ணன்\nகதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன்\nகி.மு. ஆறாம் நூற்றாண்டின் மழை பற்றிய சித்திரங்கள் - இளங்கோ கிருஷ்ணன்\nஅடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்\nபெண் காது - நரன்\nசேலம் சிவா லாட்ஜ் போதையில் உளறுகிறது - ஜான்சுந்தர்\nமுதல் சுள்ளி - ராணிதிலக்\nபச்சை மீதான பாடல்கள் - கௌதமி. யோ\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nவிகடன் 90 - விரைவில்\nநினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்\nமுடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்புதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருதுவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்ஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்மெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்ஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதிஅன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலைபெரியாரின் பூ���க்கண்ணாடிவாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமிசாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்சகிக்க முடியாத நம்பிக்கைவாதி : ஞாநி - பாஸ்கர் சக்திஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை சுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்கானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்நானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்“பெரியாரின் பெருங்கனவு” - சிற்பி ராஜன்அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியாகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை‘குக்கூ' என்காதோ கோழி - இசைகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகுகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்” - சிற்பி ராஜன்அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியாகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை‘குக்கூ' என்காதோ கோழி - இசைகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகுகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் - டி.எம்.எஸ்.பால்ராஜ் ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்மனத்துக்கினியவள் - அம்பைஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யாயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்சலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரைஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்”இட்டு நிரப்ப முடியாத இடம் - டி.எம்.எஸ்.பால்ராஜ் ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்மனத்துக்கினியவள் - அம்பைஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யாயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்சலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்அசோகமித்தி��ன் என்கிற... - பிரபஞ்சன்\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரைஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்”இட்டு நிரப்ப முடியாத இடம்” - ரவிசுப்பிரமணியன்மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணிமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகிமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ” - ரவிசுப்பிரமணியன்மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணிமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகிமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசைநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்நெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதிதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதிகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்அஃக் - வண்ணதாசன்amuttu@gmail.com - தமிழ்மகன்கரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்கிரா - 95 - கி.ராஜநாராயணன்“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது’ நூலை முன்வைத்து) - இசைநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்நெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதிதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதிகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்அஃக் - வண்ணதாசன்amuttu@gmail.com - தமிழ்மகன்கரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்கிரா - 95 - கி.ராஜநாராயணன்“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது” - ஜி.எஸ்.தயாளன்கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி” - ஜி.எஸ்.தயாளன்கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி” - வெ.நீலகண்டன்கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்ஞானக்கூத்த���ின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன் பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்” - வெ.நீலகண்டன்கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்ஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன் பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார் - சுப. வீரபாண்டியன் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ் கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும் - சுப. வீரபாண்டியன் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ் கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும் - வெ.நீலகண்டன்ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவாஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்பெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்அக்கமகாதேவி - பெருந்தேவி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்\n - தொகுப்பு : கா.பாலமுருகன், இளங்கோ கிருஷ்ணன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ��ட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/sajith-premadasa", "date_download": "2019-01-19T09:30:23Z", "digest": "sha1:XZ7XZCM425W2HA7ZXJ3CS3AZ4WCQ7UEP", "length": 13045, "nlines": 240, "source_domain": "archive.manthri.lk", "title": "சஜித் பிரேமதாச – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / சஜித் பிரேமதாச\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (56.34)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (79.38)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (60.05)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(54.4)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (59.78)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (27.28)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (42.92)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (12.61)\nதோட்ட தொழில் துரை\t(10.69)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: புனித தோமஸ் கல்லூரி-கொழும்பு,,றோயல் கல்லூரி -கொழும்பு, மில் ஹில் பாடசாலை- சாதரண தரம்,உயர் தரம்( லண்டண்)\nUndergraduate: லண்டண் பொருளியல் கல்லூரி- பி.எஸ்.ஸி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to சஜித் பிரேமதாச\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=8371", "date_download": "2019-01-19T09:03:25Z", "digest": "sha1:QKYAWSP2ZVNSZPRXSYRWIGA6EKABFLKL", "length": 9708, "nlines": 96, "source_domain": "mjkparty.com", "title": "IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nIKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..\nJanuary 7, 2018 admin IKP - இஸ்லாமிய கலாச்சார பேரவை, செய்திகள், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக), வளைகுடா 0\nதம்மாம்.ஜன.07., இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP தமாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த (05.01.2018) வெள்ளிக்கிழமை அன்று தம்மாமில் உள்ள ஹாலிடே ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது.\nமண்டல மூத்த நிர்வாகி ஹாஜராஜ் முகைதின் அவர்கள் தலைமையில், செய்யது ஹமீது அவர்கள் முன்னிலையிலும் வகித்தார்கள்.\nமண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் மண்டல செயல்பாடுகள் குறித்தும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், அதற்கு தமிழகத்தில் கேரளாவை போன்று தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் அப்படி அமைந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பேசினார்கள்.\nஅடுத்து பேசிய மண்டல பொருளாளர் ஹஜ் முஹம்மது அவர்கள் மண்டல களப்பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும், விளக்கமாக பேசினார்கள். அதை தொடந்து கிளை நிர்வாகிகள் கருத்துகள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.\nமேலும் மண்டல செயலாளர் விடுமுறையில் தாயகம் செல்வதால் இந்த கூட்டத்தில் மண்டல துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் தற்காலிக மண்டல பொருப்பாளராக தேர்வு செய்தார்கள்.\nஉதவி பொறுப்பாளர்களாக அஜீஸ் பாய் அவர்களும் முகம்மது இலியாஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டார்கள்.\nதமிழக சட்டப்பேரவையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துமாறு மஜகவின் பொதுச் செயலாளரும் சமுதாயத்தின் இளம் தலைவரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.\nதீர்மானத்தை அடுத்து கூட்டம் இனிதே நிறைவுற்றது.\nமஜக தலைமை நியமன அறிவிப்பு…\nநீதிமன்றங்கள் சட்டத்தை பாதுகாக்காமல் அரசுகளுடன் போட்டி போட்டு வருகிறது தமிமுன் அன்சாரி\nசட்டசபையை புறக்கணித்த அன்சாரி, தனியரசு..\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\nமஜக பம்மல் நகரப் பொதுக்குழு மற்றும் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு.. அவைத் தலைவர் S.S.நாசர் உமரி பங்கேற்பு\nமனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..\nபல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..\nதென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்… மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-raghava-lawrence-04-12-1524299.htm", "date_download": "2019-01-19T08:37:23Z", "digest": "sha1:JYTAXJLZHY4ZW2OPBWH4ZFLCEONCZSN3", "length": 6678, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சென்னை மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் உதவிய லாரன்ஸ்! - Raghava Lawrence - லாரன்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\nசென்னை மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் உதவிய லாரன்ஸ்\nநடிகர் லாரன்ஸ் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மருத்துவ சாமான்கள்.\nஉணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் அளித்து உதவி புரிந்து உள்ளார்.நடிகர் நடிகைகள் மத்தியில் எந்த விளம்பரமும் இல்லாமல் உதவி செய்து வருகிறார்.\nஇதேபோல் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நினைவாக நூறு இளைஞர்க்கு தலா ஒரு இலட்சம் வீதம் கொடுத்து உதவி புரிந்து உள்ளார், இன்னும் பலர் வாழ்வில் ஒளி ஏற்றி உள்ள இந்த மாண்புமிகு மனிதரை அனைவரும் வாழ்த்துவோம்.\n▪ தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n▪ சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்\n▪ கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு\n▪ மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு\n▪ நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - க���வல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sasikumar-alappara-16-09-1630903.htm", "date_download": "2019-01-19T08:38:17Z", "digest": "sha1:J26JY5KPDPMYIJD47KKLPA6X6YH6YY54", "length": 5380, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தமுறை டைட்டிலிலேயே அலப்பற செய்யும் சசிக்குமார்! - SasikumarAlappara - சசிக்குமார் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்தமுறை டைட்டிலிலேயே அலப்பற செய்யும் சசிக்குமார்\nகிடாரி வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சசிக்குமார் தனது அடுத்த பட வேலையை நேற்று தொடங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். அவரது கம்பனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ளார்.\nஇப்படத்துக்கு ‘அலப்பற’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கோவை சரளா நடிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இவரை சுற்றித்தான் இப்படத்தின் கதை நடக்குமாம்.\nகிடாரி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தர்புகா சிவா, இந்த படத்துக்கும் இசையமைக்கவுள்ளார். ரவீந்தரநாத் குரு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது.\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-samantha-14-11-1523916.htm", "date_download": "2019-01-19T08:33:35Z", "digest": "sha1:JASVZWD6RDMVT2ZXQS3GN3NMXF3JUFP5", "length": 6256, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் 59 அப்டேட் - படக்குழுவின் அடுத்த ஷெட்யூல் - Vijaysamanthavijay59 - விஜய் 59 | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் 59 அப்டேட் - படக்குழுவின் அடுத்த ஷெட்யூல்\nஅட்லி இயக்கி விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.\nஇப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால் பெயரிடப்படுவதற்கு முன்பே படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் இயக்குனர் அட்லி.\nஇப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், மீனா குழந்தை நைனிகா, பிரபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறார்.\nஇதுநாள் வரை சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கோவா செல்லவிருக்கின்றனர் படக்குழுவினர்.\nஇப்படத்தில் வில்லனாக பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். இவருடன் மற்றொரு வில்லனாக சத்யராஜ் நடிக்கக்கூடும் என்ற புதிய தகவல் தற்போது வந்துள்ளது. ஆனால் இதற்கு முன்பு வந்த வாய்ப்பை சத்யராஜ் நிராகரித்தார் என்றும் கூறப்பட்டது.\nஇதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.\n▪ அட்லி படத்தில் விஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/09/blog-post_16.html", "date_download": "2019-01-19T08:42:25Z", "digest": "sha1:UGXE2A6YT7NYYOH4WGPTIAHNCFFQ54ZZ", "length": 32146, "nlines": 471, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்கிழமை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\nசெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காணிகள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ்ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்ற��� 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்சினை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்கிழமை\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை சனிக்கிழமையன்று வழங்கப்படவிருக்கிறது.\nகடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முடிவடைந்தன.\nசெப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹா முன்னர் அறிவித்திருந்தார்.\nபின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்பட்டன. தீர்ப்பு செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nதற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஅப்போது ஜனதாக் கட்சித் தலைவரா�� இருந்த சுப்ரமணியன் சுவாமி 1996ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதியன்று இந்த வழக்கைத் தொடர்ந்தார்.\nதன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக சுமார் 66.5 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக் குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளியாகவும் அவரது தோழி சசிகலா இரண்டாவது குற்றவாளியாகவும் மூன்றாம் குற்றவாளியாக வி.என். சுதாகரனும் நான்காவது குற்றவாளியாக இளவரசி என்பவர் மீதும் குற்றம் சட்டப்பட்டது.\nஇதையடுத்து, 96ஆம் ஆண்டு டிசம்பரில் ஐந்து நாட்களுக்கு ஜெயலலிதாவின் வீடு, ஹைதராபாத் தோட்டம் ஆகியவை சோதனையிடப்பட்டன. பிறகு இந்த வழக்கிற்கென தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 97ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.\nஇதற்கிடையில், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.\nஉயர் நீதிமன்றம் 2003ஆம் ஆண்டு நவம்பரில் பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது. பப்புசாரே, பி.ஏ. மல்லிகார்ஜுனைய்யா, பாலகிருஷ்ணா, முடிகவுடர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்து இந்த வழக்கை விசாரித்தனர்.\nஇதற்கிடையில் 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nஇந்த வழக்கில் 160க்கும் மேற்பட்ட தடவைகள் வாய்தா வழங்கப்பட்டது\nசிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா 2013ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ளவே, அவருக்குப் பதிலாக பவானிசிங் என்பவர் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.\nகடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ஜான் மைக்கல் டி குன்ஹா தனிநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் பத்து மாதங்கள் விசாரணை நடத்திய பின்னர் தீர்ப்பு வழங்கும் தேதியை அறிவித்துள்ளார்.\nஇந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பும் அரசுத் தரப்பும் பல முறை வாய்தா வாங்கினர். இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. 18ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கில் 160க்கும் மேற்பட்ட தடவைகள் வாய்தா வழங்கப்பட்டது.\nஜெயலலிதா மீதான இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகம் முழுவதும் கவனிக்கப்படும் வழக்காக இருப்பதால், செய்தி சேகரிப்பதற்காக 300க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பெங்களூரில் குவிந்துள்ளனர்.\nஅதேபோல தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களும் பெங்களூர் நகருக்கு வந்துள்ளனர்.\nகுற்றம்சாட்டப்பட்டவர்கள் தீர்ப்பு வழங்கப்படும்போது நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சரின் பாதுகாப்பிற்கென விரிவான ஏற்பாடுகளைக் கர்நாடக காவல்துறை செய்துள்ளது. தனி விமானம் மூலம் நாளை காலையில் ஜெயலலிதா சென்னையிலிருந்து பெங்களூர் வருவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுபவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\nசெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காண��கள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ்ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்சினை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/165151-2018-07-18-10-43-42.html", "date_download": "2019-01-19T08:42:28Z", "digest": "sha1:ZOQV7KFOHAYBPGTUYG5KZCDYVII3QY6O", "length": 12175, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றவேண்டும்: உச்சநீதிமன்றம்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றவேண்டும்: உச்சநீதிமன்றம்\nபுதுடில்லி, ஜூலை 18 வட��ாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சில வன்முறைக் கும்பல் மாட்டிறைச்சி சாப்பிடும் அப்பாவி மக்களை குறி வைத்து கடுமையாக தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இவர்கள் பலரை அடித்துக் கொன்றும் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nஇப்படி வன்முறைக் கும்பல் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்தகைய தாக்குதல்களை தடுக்க தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறை களை பிறப்பிக்கவேண்டும் என்று கோரியும் உச்சநீதிமன்றத்தில் காந்தியாரின் கொள்ளுபேரன் துஷார் காந்தி உள்பட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர்,டி.ஒய்.சந்திரசூட்ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பாக விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறிய தாவது:-\nபசு பாதுகாவலர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. திர ளானவர்கள் ஒன்று கூடி அப்பாவி மக்கள் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்துவது புதிய சட்டவழி முறையாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தீர்வு காணும் முறைகள், தகுந்த தண்டனை ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம்.இதை மத்திய, மாநில அரசுகள் 4 வாரங் களுக்குள் செயல்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். எந்த மாநில அரசும் இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. யாராவது அராஜகத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் எந்த வகையிலும் வன்முறையை அனுமதிக்க இயலாது. தனி நபர்கள் யாரும் சட்டத்தின் காவலர்களாக ஆகி விடவும் கூடாது.\nபசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் கொலை செய்பவர்களை தண்டிக்கவும், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவும் தனிச் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.\nபின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nஇப்பிரச்சினை தொடர்பாக கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த காவல்துறை அதி காரி ஒருவரை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது, நினைவு கூரத் தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/163728.html", "date_download": "2019-01-19T08:04:58Z", "digest": "sha1:HYN5UTV6VXLOWUUKOMEZUIDNLRIV2O6E", "length": 11663, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்���ிய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபக்கம் 1»காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர், உறுப்பினர்கள் நியமனம்\nஅறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு\nபுதுடில்லி, ஜூன் 23 உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர் களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக் கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து மத்திய நீர் வளத் துறை இணைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ள தாவது:\nமேலாண்மை ஆணையம்: காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன், உறுப்பினராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப் பட்டுள்ளனர். பகுதி நேர உறுப்பி னர்களாக மத்திய நீர் வளத் துறையின் இணைச் செயலர், மத்திய வேளாண்மைத் துறையின் ஆணையர், மத்திய வேளாண்மை துறையின் இணைச் செயலாளர், கர்நாடக மாநில நீர் வளத் துறை நிர்வாகச் செயலாளர், கேரள நீர் வளத் துறை செயலர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப் பணித் துறை ஆணை யரும், செயலருமான ஏ. அன்பரசு, தமிழக அரசின் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள னர். மேலும், மத்திய நீர் ஆணை யத்தின் தலைமைப் பொறியா ளரான ஏ.எஸ். கோயல், காவிரி மேலாண்மை ஆணை யத்தின் செயலராக செயல்படுவார். காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் தலைமையகம் புதுடில்லியில் செயல் படும்.\nஒழுங்காற்றுக் குழு: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறி யாளர் நவீன் குமார் நியமிக்கப்பட் டுள்ளார். இவர் இப்பொறுப்பை கூடுத லாகக் கவனிப்பார். உறுப்பினர் களாக கருநாடக மாநில நீர் வளத் துறை தலை மைப் பொறியாளர் (பெயர் அறிவிக்கப் படவில்லை), கேரள தலைமைப் பொறியாளர் கே.ஏ. ஜோஷி, ��ுதுச்சேரி பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம், தமிழக அரசின் நீர் வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் ஆர். செந்தில் குமார், இந்திய வானியல் ஆய்வு மய்யத்தின் அறிவியலாளர் எம். மொஹபத்ரா, சிஎஸ்ஆர்ஓவின் தலை மைப் பொறியாளர் கிருஷ்ண உண்ணி, மத்திய வேளாண்மைத் துறையின் தோட் டக்கலை ஆணையர், குழுவின் உறுப் பினர் - செயலாளராக ஏ.எஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள\nனர். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும் என அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/01/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F/", "date_download": "2019-01-19T09:21:32Z", "digest": "sha1:TVN2IY5SGYFAC2NA2Y2IU664FZANHSSK", "length": 5044, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "ஒக்டோபர் தேர்தலுக்கு கனடாவின் 3 பிரதான கட்சிகள் தயார்! – EET TV", "raw_content": "\nஒக்டோபர் தேர்தலுக்கு கனடாவின் 3 பிரதான கட்சிகள் தயார்\n.2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே பொதுத் தேர்தலுக்கான உத்தேசத்துடன் கனடாவின் அரசியல் பணிகள் ஆரம்பித்துளன.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்றுக்கு கனேடியர்கள் செல்லவுள்ளனர்.\nகொள்கைகள், தேர்தல் உத்திகள் மற்றும் செய்திகள் என்பன லிபரல், கன்சவேட்டில் மற்றும் என்.டி.பி ஆகிய கட்சிகளிடையே பெரிதும் மாறுபட்டுள்ளன\nஅதனால் தேர்தல் பிரசாரக் களத்தில் அவர்களின் செயற்பாடுகள் காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதற்கு முன்னதாக மூன்று பிரதான கட்சிகளிடமிருந்து மூத்த அதிகாரிகள் மற்றும் மூலோபாயவாதிகளுடன் நாடாளுமன்றில் கூட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனிப்பட்ட கட்சி அரசியலால் இனப்பிரச்சினை தீர்வை இழுத்தடிக்கக் கூடாது\nமன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கலைப்படைப்புகள்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nதனிப்பட்ட கட்சி அரசியலால் இனப்பிரச்சினை தீர்வை இழுத்தடிக்கக் கூடாது\nமன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கலைப்படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/5488135946.php", "date_download": "2019-01-19T08:59:36Z", "digest": "sha1:5GARW5PUGSBNAVWHJONOSTTOYY3HNEKU", "length": 10241, "nlines": 74, "source_domain": "non-incentcode.info", "title": "இந்தியாவில் பங்குச் சந்தைக்கான வர்த்தக அமைப்பு", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி trgovanje davek\nஅந்நிய செலாவணி பொட் 37 விமர்சனம்\nஇந்தியாவில் பங்குச் சந்தைக்கான வர்த்தக அமைப்பு -\nபங் கு ச் சந் தை வர் த் தகத் தி ல் பணம் ஈட் டு வது இன் றை க் கு ப். 1602இல், டச் சு கி ழக் கு இந் தி ய கம் பெ னி ஆம் ஸ் டர் டே ம் பங் கு ச் சந் தை யி ன் மு தல்.\nசு மு கமா ன தீ ர் வு கா ண வழி வகு க் கி றது, இந் த ஒப் பந் தங் களை ப் பங் கு. வணி கத் தி ற் கா ன கொ ள் கை களை வரை யறு த் து உலக வர் த் தக அமை ப் பு என் ற.\nபண் டகச் சந் தை யி லோ, பங் கு ப் பத் தி ரங் கள் பங் கு ச் சந் தை யி ல். அக் டோ பர் இன் தொ டக் கத் தி ல் உலக பங் கு ச் சந் தை யி ன் அளவு. Remote Support and Meeting services for all users. 59- க் கு வர் த் தகம். எந் த வகை யா ன ஜா தக அமை ப் பு பங் கு ச் சந் தை யி ல் அதி கப் பணத் தை ஈட் டி த். தமி ழ் சி னி மா · இந் தி ய சி னி மா · ஹா லி வு ட் சி னி மா · சி ன் னத் தி ரை · நா டகங் கள்.\n5 ஜனவரி. உலக வணி க அமை ப் பு ( WTO ) என் பது ஒரு சர் வதே ச நி று வனமா கு ம், சர் வதே ச.\nஇந்தியாவில் பங்குச் சந்தைக்கான வர்த்தக அமைப்பு. இந் தச் செ ய் கை கா கி த அடி ப் படை யி லா ன அமை ப் பை அகற் ற வழி வகு த் தது. Com technical support. உலகி ல் மி க வே கமா க வர் த் தகம் ஆகு ம் பங் கு ச் சந் தை களி ல் ஒன் று.\n23 ஜனவரி. தே சி யப் பங் கு ச் சந் தை ( National Stock Exchange of India) இந் தி யா வி ன் இரு பெ ரு ம்.\nசர் வதே ச அளவி ல் வர் த் தகங் களை மே ற் கொ ள் வதற் கா ன கொ ள் கை களை வகு க் கு ம் உலக வர் த் தக அமை ப் பி ன் இறு க் கம் கொ ஞ் சம். இந் தி யா வி ல் மு ம் பை பங் கு ச் சந் தை யு ம் ( பி எஸ் இ) தே சி ய பங் கு ச் சந் தை யு ம்.\n22 மா ர் ச். தனி நபர் களி ன் அமை ப் பு ஆகு ம் \" என வரை வி லக் கணம் தரப் பட் டு ள் ளது.\nஎனி னு ம் நவீ ன கா ல பண் டகச் சந் தை இந் தி யா வி ல் அண் மை யி ல் தா ன் தொ டங் கி யது. இந் தச் சந் தை யி ன் பங் கு தா ரர் கள் ஐடி பி ஐ, எல் ஐசி, பா ரத ஸ் டே ட் வங் கி,.\nஇப் படி யா க பொ ரு ளா தா ர அமை ப் பு செ ழி ப் படை ய உதவு கி றது. நெ றி மு றை ப் படு த் து ம் செ பி அமை ப் பி ன் சட் டக் கட் டு ப் பா ட் டி ல் இது.\n1986இல், CATS வர் த் தக மு றை மை அறி மு கப் படு த் தப் பட் டது, அதன் பி ன் ஆர் டர். பொ ரு ள் தொ டர் பா ன வர் த் தக ஒப் பந் தப் பத் தி ரங் கள் வி ற் கப் படு ம்,.\nபங் கு ச் சந் தை யி ன் தட் பவெ ப் ப நி லை யை மி கச் சரி யா க. மற் று ம் ஒப் பு நோ க் கத் து டை ய சந் தை யி ன் அளவே அவர் களு க் கு.\nபங் கு ச் சந் தை க் கு தெ ரி வி த் து ள் ளதா வது : வங் கி யி ன் இயக் கு நர் கள். இந் தி ய பங் கு ச் சந் தை யி ன் போ க் கை நி ர் ணயி க் கு ம் ஒரு கா ரணி யா க இந் த நி ப் டி, இந் தி ய.\nடி டி அமெட்ரேட் விருப்பம் வர்த்தக கமிஷன்\nசிறந்த பைனரி விருப்பம் தரகர்கள் மன்றம்\nஅந்நிய செலாவணி பற்றி சிறந்த புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/sri-lanka-political-crisis-why-there-are-two-prime-ministers-in-the-country/", "date_download": "2019-01-19T09:39:18Z", "digest": "sha1:DDDH7ZRTAXJIM2XWW5IGTUOYBSGWUTLU", "length": 12747, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இலங்கை அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு: 14 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? - Sri Lanka Political crisis: Why there are two Prime Ministers in the country", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nஇலங்கை அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு: 14 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா\nஜனாதிபதியின் கொள்கை அறிவிப்பு மட்டுமே இடம்பெறும்\nஇலங்கை அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், வரும் 14 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை வெளிவரவில்லை.\nஇலங்கை பிரத��ராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அதிபர் மைத்ரி பால சிறிசேனா நீக்கினார். மேலும் மகிந்தா ராஜபக்சே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, ராஜபக்சேவை பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என, ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், நேற்று அதிபர் சிறிசேனா முன்னிலையில், ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். சட்டம் – ஒழுங்கு அமைச்சராக சுசில் பிரேமஜெயந்தும், சர்வதேச வர்த்தக அமைச்சராக பந்துல குணவர்த்தனவும் பதவியேற்றனர்.\nஇலங்கை நாடாளுமன்றம் வரும் 14ம் தேதி தான் கூட்டப்படும் என அமைச்சர் லட்சுமண் யபா தெரிவித்திருந்தார்.வருகிற 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடவிருக்கும் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறபோவதாக தகவல்கள் வெளியாகியது.\nஇந்தநிலையில் இதுகுறித்து நேற்று (8.11.18) கொழும்புவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டு அமைச்சர் லட்சுமன்யாப்பா, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பணிகள் எதுவும் வருகிற 14-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெறாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஅதே போல் நாடாளுமன்ற கூடும் தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிவிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும், 14ம் தேதிக்கு முன்னதாக நாடாளுமன்றம் கூட்டப்படாது என்றும் அமைச்சர் லட்சுமண் யபா தெரிவித்துள்ளார்.\nடி20 உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறாத இலங்கை, வங்கதேசம்\nமெகா சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் முன் மாஸ் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nராஜபக்சே பதவியைத் தொடர்ந்தால் சரிசெய்யப்பட இயலாத விளைவுகளை சந்திக்க நேரிடும் – இலங்கை நீதிமன்றம்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து வழக்கு: ரணில் விக்ரமசிங்கே கட்சி முடிவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: ஜனவரி 5 பொதுத்தேர்தல்\nஇலங்கையின் அரசியல் பிரச்சனை குறித்து ���ாரும் கவலைப்பட வேண்டாம் – சிறிசேனா\nஅமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\nWeight loss foods : இந்த 5 உணவை மட்டும் எடுத்துக்கோங்க.. உங்க தொப்பை குறைவது உறுதி\nஉணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும்.\nபாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக்… ஓவன் மற்றும் குக்கரில் செய்வது எப்படி\nChristmas Cake Recipe in Tamil : ஓவன் இருந்தால் மட்டும் தான் கேக் செய்ய முடியுமா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/1025.html", "date_download": "2019-01-19T08:12:00Z", "digest": "sha1:BZR7JV6LYERSIC46OZKWKGFBF5DYIIJ7", "length": 4607, "nlines": 141, "source_domain": "www.sudarfm.com", "title": "இன��றைய திருக்குறள் (09-01-2019) – Sudar FM", "raw_content": "\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\nஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.\nமனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.\nமனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (19-01-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/page/3/", "date_download": "2019-01-19T08:41:58Z", "digest": "sha1:FADNKUUEOCE65P7XFRPFKLYTQT2H4RIO", "length": 16429, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்\" (Page 3)\n4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – கூத்தூர் கிளை\nநாகை தெற்கு கூத்தூர் கிளை சார்பில் கடந்த 12.04.2015 அன்று இரட்டைமதகடி, இருக்கை ஆகிய கிராமப்பகுதிகளில் 4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. \"இணை...\nஅடையார் கிளை – குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாஃவா\nதென்சென்னை மாவட்டம் அடையார் கிளை சார்பாக 7-04-15 அன்று சிலம்பரசன் என்பவருக்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது.\nஜின்னாமைதானம் கிளை – தீவிரவாதத்திற்கு எதிரான தனிநபர் தாவா\nதிருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 12.4.2015 அன்று பிறமத சகோதரர்.ராமநாதன் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,...\nகுரோம்பேட்டை கிளை – பிறமத தாவா\nகாஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக 11-04-2015 அன்று மாற்று சமய சகோதரர் \"முருகேசன்\" என்பவருக்கு 'முஸ்லிம் தீவிரவாதி... என்ற நூல் வழங்கி குரோம்பேட்டை...\nMS நகர் கிளை-பிறமத தாவா\nதிருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 03-04-2015 அன்று பிறமத சகோதரர். சுப்பையா அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை...\nMs நகர் கிளை-தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nதிருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று 13 பிறமத சகோதர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டடது. ...\nசந்தித்தவேளையில் – பிபெஅக்ரஹாரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nஈரோடு மாவட்டம் பிபெஅக்ரஹாரம் கிளை சார்பாக கடந்த 14-02-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் “சந்தித்தவேளையில்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்........................\nநூல்கள் விநியோகம் – Ms நகர்கிளை\nதிருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக கடந்த 09-02-2015 அன்று ஜெயவர்சினி பேக்கரி உரிமையாளர் பிற சமய சகோதரர் மகாலிங்கம் அவர்களுக்கு \"மனிதனுக்கேற்றமார்க்கம்...\n – இராஜகிரி கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nதஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பாக கடந்த 02-02-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஜாஹிர் ஹூசைன் ”இஸ்லாத்தில் தற்ஹா வழிபாடு\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் சிறப்பு கட்டுறை போட்டி-திட்டச்சேரி கிளை\nநாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 27-01-2015 அன்று மாநில தலைமையகம் நடத்திய தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் சிறப்பு கட்டுறை போட்டியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/sanipiranthanalpalandetail.asp?bid=8", "date_download": "2019-01-19T09:34:21Z", "digest": "sha1:PO55BHTVQINHE7NMVBH7AI2GDIUXYW4G", "length": 19125, "nlines": 117, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஎல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் எட்டாம் எண் அன்பர்களே, நீங���கள் தோல்வியைக் கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண விரும்புபவர். மற்றவர்களுக்கு உதவி செய்து பட்டம் பதவி பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், பலவிதமான குழப்பங்கள் இருந்தும் திட சிந்தனைகளுடன் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகலாம். எப்போதும்போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்\nகளின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும்.\nஉடலிலிருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள். பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பெற்றோர் வழியில் நிலவிவந்த மனக்கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும். பிரபலம் ஆவீர்கள். நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதேசமயம் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்படலாம், இதனால் சிலநேரங்களில் மனம் நொந்து போவீர்கள். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள், உங்களிடம் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், தனித்தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள்.\nதேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஉத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதைரியம் குறையும். இச்சமயங்களில் சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகம் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு ஏற்படாது. தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள். வியாபாரிகளுக்கு கடும் முயற்சிகளுக்கு பின் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும்.\nதடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன்சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.\nஅரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்கள் முயற்சிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்கவைத்துக் கொள்வீர்கள்.\nகற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும்.\nஆன்மிகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால், பெற்றோர் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.\nதுர்க்கை அம்மனை வியாழக்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைர��யம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.\nசெவ்வரளி மாலையை அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.\n“ஓம் ஸ்ரீம்துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.\nமேலும் - சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thiruvizhakkal/?filter_by=popular7", "date_download": "2019-01-19T09:13:44Z", "digest": "sha1:CVGGSKPUG5GKG57RMTLX632OA7AWKQX5", "length": 6267, "nlines": 154, "source_domain": "saivanarpani.org", "title": "திருவிழாக்கள் | Saivanarpani", "raw_content": "\n58. அன்பு செய்வாரை அறிவன் சிவன்\n49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T08:39:57Z", "digest": "sha1:VU64NZRQOBDQTTGP3ESD7OHHNJ54NA67", "length": 5593, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "உலகம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\n- இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு\nதெரெசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி\nகென்யா: 21 பேர் கொல்லப்பட்ட நிலையில், 50 பேர்களின் நிலை கேள்விக்குறி\n432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு\nபிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு\nஇந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்\nசிங்கப்பூர்: கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததால் மலேசியா-சிங்கப்பூர் சந்திப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nஇறையாண்மையை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும்\n- இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்\nஇந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு\nபிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு\n432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/27863-ram-raheem-s-sex-case-background.html", "date_download": "2019-01-19T07:58:34Z", "digest": "sha1:JMKADTPS2E375ZUK3XX3PTDSPU5W43WT", "length": 14387, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை | Ram Raheem's sex case Background", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை\nராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.\nவடமாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான சீடர்களை கொண்டவர் குர்மீத் ராம் ரஹிம். இவர் வழக்கமான சாமியார்களில் இருந்து மாறுபட்டவர். இந்த நவீன காலத்து சாமியார் பாடகர், ‌நடிகர், எழுத்தாளர், தொழிலதிபர் பன்முகத்தன்மை கொண்டவர்.\nதிரை நட்சத்திரங்களை மிஞ்சும் வகையில் ‌இப்படி ஒரு என்ட்ரி கொடுக்கும் குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆம் தேதி தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். முற்றும் துறந்த துறவிகளைப்போல இல்லாமல் இவர் வண்ணமயமான வாழ்க்கையை கொண்டிருந்தார்.\nஆன்மீக குரு, கொடையாளர், பாடகர், விளையாட்டு வீரர், திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர் என தனது பன்முகத்தன்மையை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இவ‌ர் சாகச பைக் பிர��யர்.\nபள்ளிப்படிப்பை முடித்துள்ள குர்மீத்துக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒரு பெண்ணை தத்து எடுத்து ‌வளர்த்து வருகிறார். பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பை சேர்ந்த குர்மீத் ராம் ரஹிம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.\nஏப்ரல் 2002 - பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு பெயரிடப்படாத ஒரு கடிதம் வந்தது. அதில் சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதாவில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nமே 2002 - கடிதத்தின் அடிப்படையில் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அங்கு பாலியல் கொடுமை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக மாவட்ட நீதிமன்றம் அறிக்கை அளித்தது.\nசெப். 2002 - வழக்கை சிபிஐ விசாரிக்க பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nடிச. 2002 - ஆசிரமத்தின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் மீது சிபிஐ பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஜூலை 2007 - அம்பாலா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் 1999 - 2001ல் 2 பெண்களை ராம் ரஹீம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.\nசெப். 2008 - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ராம் ரஹீம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது.\n2009 - நீதிமன்றத்தில் புகார்தாரர்களான 2 பெண்களும் வாக்குமூலம் அளித்தனர்.\nஏப். 2011- அம்பாலாவில் இருந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பஞ்குலாவுக்கு மாற்றப்பட்டது\nஜூலை 2017 - இந்த வழக்கில் தினசரி விசாரணை மேற்கொள்ள சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nஆக. 17 - இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவு, ஆகஸ்ட் 25ல் தீர்ப்பு என அறிவிப்பு\nஆக. 17- குர்மீத் ராம் ரஹீம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு\nஆக. 25 - ராம் ரஹீம் குற்றவாளி என்று தீர்ப்பு, தண்டனை 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\nஆக. 25 - தீர்ப்பை தொடர்ந்து ராம் ரஹீம் ரோதக் நகரில் உள்ள சிறையில் அடைப்பு\nசர்ச்சை சாமியாராக வலம் வந்த ராம் ரஹீம் சிங்\nதாரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n���து தொடர்பான செய்திகள் :\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் குற்றவாளி\nகணவன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவி\nபாலியல் கொடுமைக்குள்ளான பெண் குடும்பத்தை, ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம்\nகுற்றவாளியை காப்பாற்ற நினைத்தால் தண்டனை.. பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nஉன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. தொடர்பு உண்மையே : சி.பி.ஐ\nகுர்மீத் உடன் தவறான உறவில்லை: தலைமறைவான ஹனிப்ரீத் பேட்டி\nகுர்மீத் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - கைதாக வாய்ப்பு\nராம் ரஹீம் சிங்குக்கு உதவிய 4 போலீஸார் கைது\nகுர்மீத் ராம் ரஹீம் ஒரு செக்ஸ் அடிமை: சிறை மருத்துவர் தகவல்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்ச்சை சாமியாராக வலம் வந்த ராம் ரஹீம் சிங்\nதாரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_15.html", "date_download": "2019-01-19T08:24:36Z", "digest": "sha1:SYRNORMWOB5K6KEVLBDWJWCSSMAE5UST", "length": 18187, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சாப்பிட்டதும் டீ குடிக்கலாமா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா என நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். உணவு உட்���ொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக விளக்கினார்.\nநம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் இயங்கத் தேவையான ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனை ரத்தம் கொண்டு செல்கிறது. உணவு உட்கொண்டதும் இரைப்பையின் செயல்பாடு அதிகரித்து, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒருவித மந்த நிலை ஏற்படுகிறது.\n'கூடாது. ஏனெனில், தேயிலையில் சில அமிலங்கள் உள்ளன. இது, புரதச் சத்தையும் (Hardening), செரிமானத்தையும் கடினமாக்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகம். சாப்பிட்டு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து தேநீர் அருந்தலாம்.'\nசாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது தவறா\n'சிகரெட் பிடிப்பதே ஆரோக்கியமானது அல்ல. சாதாரணமாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு, சாப்பிட்டதும் சிகரெட் பிடிக்கும்போது ஏற்படும். எனவே, சிகரெட் பிடிப்பதை முற்றிலும் நிறுத்த முடியாவிட்டாலும், சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பதையாவது நிறுத்த வேண்டும்.'\nசாப்பிடும்போது குளிர்ந்த நீர் அருந்தலாமா\n'உணவு உட்கொண்டதும், குளிர்ந்த நீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைய அதிக வாய்ப்பு உண்டு. மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்சிதைவு போன்றவை ஏற்படக் கூடும். சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய், ரத்த நாளங்களில் தங்கி அடைப்பை உண்டாக்கிவிடும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், சாப்பிடும்போது குளிர்ந்த நீரைப் பருகவே கூடாது. வெதுவெதுப்பான நீர் அருந்துவது, செரிமானத் திறனை மேம்படுத்தும்.'\n'கூடாது. குளிக்கும்போது கை, கால், உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்பைக்கும் செரிமானத்துக்கும் தேவையான ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரிமான மண்டல உறுப்புகள் பாதிப்படையும்.'\nசாப்பாட்டின்போது அல்லது சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா\n'உணவுக்கு இடையில் அல்லது முடித்தவுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், வயிற்றுக்க���ள் உப்புசம் (Bloated with air) ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போதான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இப்படி இடைவெளி விட்டுச் சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படும்'\n'மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்லக்கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரைமணி நேரம் கழிந்த பிறகே தூங்க செல்லவேண்டும்.'\nசாப்பிட்டதும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்யலாமா\n'சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது அல்ல. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரிமானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் பெஸ்ட்.'\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்ப��டுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/forum/navara-rice-kalurundai-rice-seeds-for-sale_286.html", "date_download": "2019-01-19T07:58:19Z", "digest": "sha1:N7D4JJO5E4GPYN7FPNT2YTV2AHGFO2BF", "length": 9025, "nlines": 179, "source_domain": "www.valaitamil.com", "title": "நவரா, கல்லுருண்டை நெல் ரகங்களின் விதை நெல் தேவைப்படுவோருக்கு..., navara-rice-kalurundai-rice-seeds-for-sale, தானியங்கள், millets, விவசாயம், agriculture", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமன்றம் முகப்பு | விவசாயம் | தானியங்கள்\nநவரா, கல்லுருண்டை நெல் ரகங்களின் விதை நெல் தேவைப்படுவோருக்கு...\nமரபுவகை நெல் நவரா, கல்லுருண்டை ஆகியவை விதைக்கு கிடைக்கும். 09443904817 முருகன்குடி முருகன், செந்தமிழ் இயற்கை வழி வேளாண்மை நடுவம் ..\nவரவேற்கிறேன் தங்களுடைய ���யற்கை பாதுகாப்பை . ஒரு கிலோ எவ்வளவு விலை தயவுகூர்ந்து பதிலளிக்கவும் அன்புடன் , பரமேஸ்வரி +௯௧ ௯௧௭௬௫௦௯௮௮௭\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nநவரா, கல்லுருண்டை நெல் ரகங்களின் விதை நெல் தேவைப்படுவோருக்கு...\nமிளகு கன்று தேவைப்படுவோர் கவனத்திற்கு..\nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nநவரா, கல்லுருண்டை நெல் ரகங்களின் விதை நெல் தேவைப்படுவோருக்கு...\nமிளகு கன்று தேவைப்படுவோர் கவனத்திற்கு..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/punjab-sets-target-of-154-runs-to-csk-316037.html", "date_download": "2019-01-19T08:50:04Z", "digest": "sha1:QFSBLRZ4UU5T4QXMNACNVKQ4E2KFMPLG", "length": 11220, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைக்கு 154 ரன்கள் இலக்கு வைத்தது பஞ்சாப் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nசென்னைக்கு 154 ரன்கள் இலக்கு வைத்தது பஞ்சாப்\nஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. powered by Rubicon Project ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 4வது இடத்திற்கு போட்டியிடும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.\n19.4ஓவர் முடிவில் பஞ்சாப் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது\nசென்னைக்கு 154 ரன்கள் இலக்கு வைத்தது பஞ்சாப்\nஇளம் வீரருக்கு 3 ஆண்டு தடை விதித்த கிரிக்கெட் போர்டு- வீடியோ\nதோனியின் அதிரடியால் ஒருநாள் தொடரையும் வென்ற இந்திய அணி- வீடியோ\nஷேன் வார்னே சாதனையை முறியடித்த சாஹல்-வீடியோ\nபூவனேஷ் குமார் பிடித்த அசத்தலான கேட்ச் -வீடியோ\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nவிற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள், மிகுந்த எதிர்பார்ப்பில் உலகக் கோப்பை-வீடியோ\nஅமைச்சர் கையை வெட்டத் துடித்த லாலுவின் மகள்-வீடியோ\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை கட்டுவோம்... இது காங்கிரஸ் அரசியல்- வீடியோ\nஇந்தியாவுக்கு 231 ரன்கள் நிர்ணயித்தது ஆஸ்திரேலியா-வீடியோ\nபண்டியா,ராகுல் நீக்கத்தை எதிர்த்து கங்குலி நெத்தியடி- வீடியோ\nசச்சின்,கபில் தேவ் வரிசையில் ஜடேஜா- வீடியோ\nவிஜய் ஷங்கருக்கு அணியில் வாய்ப்பு-வீடியோ\nபிரபுதேவாவுடன் நட்பு பற்றி சக்தி சிதம்பரம்- வீடியோ\nஇந்தியன் 2 படத்திலிருந்து சிம்பு விலக காரணம்- வீடியோ\nசார்லி சாப்ளின்2 படம் பற்றி பிரபுதேவா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE+8&version=ERV-TA", "date_download": "2019-01-19T09:01:08Z", "digest": "sha1:KOVEVYFEP5ODAPAEXNOI7U3UTMWK6MGE", "length": 43334, "nlines": 226, "source_domain": "www.biblegateway.com", "title": "யோசுவா 8 ERV-TA - ஆயீ - Bible Gateway", "raw_content": "\n8 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அஞ்சாதே, முயற்சியைக் கைவிடாதே. போர் செய்யும் ஆண்களை ஆயீக்கு வழிநடத்து. ஆயீயின் அரசனை அழிக்க நான் உதவுவேன். அவன் ஜனங்கள், நகரம், தேசம் ஆகியவற்றை உனக்குத் தருகிறேன். 2 எரிகோவுக்கும் அதன் அரசனுக்கும் செய்தவற்றை நீ ஆயீக்கும், அதன் அரசனுக்கும் செய்வாய். இம்முறை எல்லா செல்வத்தையும், கால் நடைகளையும் உங்களுக்காக வைத்துக் கொண்டு உனது ஜனங்களோடு செல்வத்தைப் பங்கிட்டுக்கொள்வாய். இப்போது, நகரத்தின் பின்னே உன் வீரர்களில் சிலரை மறைந்துகொள்ளச் சொல்” என்றார்.\n3 யோசுவா தனது சேனையை ஆயீக்கு நேராக வழி நடத்தினான். பின் 30,000 சிறந்த போர்வீரரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினான். 4 யோசுவா அவர்களுக்குப் பின் வருமாறு கட்டளையிட்டு: “நான் உங்களுக்கு சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நகரத்திற்குப் பின்னாலுள்ள பகுதியில் நீங்கள் ஒளிந்திருக்க வேண்டும். தாக���குவதற்கேற்ற நேரத்துக்காக காத்திருங்கள். நகரத்திலிருந்து வெகு தூரம் செல்லாதீர்கள். தொடர்ந்து கவனித்தபடி தயாராக இருங்கள். 5 நகரத்திற்கு நேராக அணிவகுத்துச் செல்வதற்கு நான் என்னுடன் உள்ளவர்களை வழி நடத்துவேன். நகரத்தின் ஜனங்கள் எங்களை எதிர்த்து சண்டையிட வெளியில் வருவார்கள். நாம் முன்னர் செய்தபடியே, திரும்பி ஓடுவோம். 6 அம்மனிதர்கள் எங்களை நகரத்திற்கு வெளியே துரத்துவார்கள். முன்பைப் போல் நாம் நகரத்திற்கு வெளியே ஓடுகிறோம் என்று அவர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நாங்கள் ஓடிவிடுவோர்களைப் போலக் காண்பிப்போம். 7 அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார்.\n8 “கர்த்தர் கூறுகிறபடியே நீங்கள் செய்ய வேண்டும். என்னைக் கவனியுங்கள். நகரத்தைத் தாக்குவதற்கான கட்டளையை நான் இட்டதும் நகரத்தைக் கைப்பற்றி, அதற்குத் தீ மூட்டுங்கள்” என்றான்.\n9 யோசுவா அம்மனிதர்களை மறைவிடங்களுக்கு அனுப்பியபின் காத்திருந்தான். அவர்கள் பெத்தேலுக்கும் ஆயீக்கும் மத்தியிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றனர். அது ஆயீக்கு மேற்கிலிருந்தது. அன்றிரவு யோசுவா தனது ஜனங்களோடு தங்கியிருந்தான்.\n10 மறுநாள் அதிகாலையில் யோசுவா ஆண்களைக் கூடிவரும்படி அழைத்தான். பின் யோசுவாவும், இஸ்ரவேல் தலைவர்களும் அவர்களை ஆயீக்கு வழிநடத்தினர். 11 யோசுவாவோடிருந்த எல்லா வீரர்களும் ஆயீக்கு நேராக அணிவகுத்துச் சென்று நகரத்திற்கு முன்னே சென்று நின்றனர். நகரத்திற்கு வடக்கே படை முகாமிட்டது. பாளையத்திற்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.\n12 அப்போது யோசுவா சுமார் 5,000 ஆண்களைத் தெரிந்துகொண்டு, பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவில், நகரத்திற்கு மேற்கேயுள்ள பகுதியில் மறைந்திருக்குமாறு கூறி, அவர்களை அனுப்பினான். 13 யோசுவா அவனது ஆட்களைப் போருக்குத் தயாராக்கினான். நகரத்திற்கு வடக்கே பெரிய முகாம் இருந்தது. மற்ற ஆட்கள் மேற்கே மறைந்திருந்தனர். இரவில் யோசுவா பள்ளத்தாக்கினுள் இறங்கிச் சென்றான்.\n14 இஸ்ரவேலரின் படையைக் கண்டதும் ஆயீயின் அரசனும் அவனது ஆட்களும் எழுந்து இஸ்ரவேலரின் படையோடு போர் செய்வதற்கு விரைந்து வந்தனர். ஆயீயின் அரசன் நகரின் கிழக்குப் பகுதிக���குச் சென்றான். அதனால் நகருக்குப் பின்னே மறைந்திருந்த வீரர்களை அவன் பார்க்கவில்லை.\n15 யோசுவாவும், இஸ்ரவேலின் மனிதர்களும் ஆயீயின் படையினர் தம்மைத் துரத்திவர இடம் கொடுத்தனர். யோசுவாவும் அவனது ஆட்களும் பாலைவனத்திற்கு நேராக கிழக்கே ஓட ஆரம்பித்தனர். 16 நகரத்து ஜனங்கள் சத்தமிட்டுக் கொண்டே, யோசுவாவையும் அவனது மனிதர்களையும் துரத்த ஆரம்பித்தனர். எல்லா ஜனங்களும் நகரத்திற்கு வெளியே வந்தனர். 17 ஆயீ, பெத்தேல் ஆகியவற்றின் எல்லா ஜனங்களும் இஸ்ரவேல் படையைத் துரத்தினார்கள். நகரம் திறந்திருந்தது. யாரும் நகரத்தைப் பாதுகாப்பதற்காகப் பின் தங்கவில்லை.\n18 அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் ஈட்டியை ஆயீ நகரத்திற்கு நேராக நீட்டு, நான் உனக்கு அந்நகரத்தைக் கொடுப்பேன்” என்றார். எனவே யோசுவா ஆயீ நகரத்திற்கெதிராக அவனது ஈட்டியை நீட்டினான். 19 மறைந்திருந்த இஸ்ரவேலர் இதைக் கண்டனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவந்து நகரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். பிறகு வீரர்கள் நகரத்திற்கு நெருப்பூட்டினர்.\n20 ஆயீ நகர ஜனங்கள் திரும்பிப் பார்த்து, தங்கள் நகரம் எரிவதையும், வானத்திற்கு நேராகப் புகை எழும்புவதையும் கண்டனர். எனவே அவர்கள் தங்கள் வலிமையையும் துணிவையும் இழந்து, இஸ்ரவேலரைத் துரத்துவதைக் கைவிட்டனர். இஸ்ரவேலர் ஓடுவதை நிறுத்திவிட்டு திரும்பி ஆயீ நகர மக்களோடு போரிட்டனர். ஆயீ நகர ஜனங்கள் ஓடி ஒளிவதற்கு எந்த இடமும் அகப்படவில்லை. 21 யோசுவாவும் அவனது ஆட்களும், நகரம் தங்கள் வசமானதையும், நகரத்திலிருந்து புகையெழுவதையும் கண்டதும் ஓடுவதை நிறுத்தி, திரும்பிவந்து, ஆயீ நகர ஜனங்ககளை எதிர்த்தனர். 22 அப்போது ஒளிந்திருந்த மனிதர்களும் நகரத்திலிருந்து வந்து போரில் உதவினார்கள். ஆயீ நகர ஜனங்களை இஸ்ரவேலர் இருபுறமும் சூழ்ந்து வளைந்துகொண்டனர். இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்தனர். ஆயீ நகர மனிதர்கள் தப்பி, உயிரோடிராதபடி இஸ்ரவேலர் அவர்களோடு போரிட்டு அழித்தனர். 23 ஆனால், ஆயீ நகர அரசனை உயிரோடு பிடித்து யோசுவாவிற்கு முன்னால் வீரர்கள் கொண்டு வந்தனர்.\n24 போரின்போது, இஸ்ரவேலின் படை வீரர்கள் ஆயீ நகர ஜனங்களை வயல்களுக்கும், பாலைவனத்திற்கும் துரத்தினார்கள். ஆயீயின் மனிதர்களை இஸ்ரவேல் சேனையினர் வயல்���ளிலும், பாலைவனத்திலும் கொன்று குவித்தனர். பின் இஸ்ரவேல் வீரர்கள் ஆயிக்குச் சென்று அங்கு உயிரோடிருந்த ஜனங்களையும் கொன்றனர். 25 ஆயீயின் எல்லா ஜனங்களும் அன்று மரித்தனர். அவர்கள் ஆண்களும் பெண்களுமாக 12,000 பேர் இருந்தனர். 26 தனது ஆட்கள் நகரை அழிப்பதற்கு அடையாளமாக யோசுவா அவனது ஈட்டியை ஆயீக்கு நேராக நீட்டிக்கொண்டிருந்தான். நகரத்தின் ஜனங்கள் அனைவரும் அழியும்வரைக்கும் அவ்வாறே நின்றிருந்தான். 27 இஸ்ரவேலர் மிருகங்களையும், பிற பொருட்களையும் தங்களுக்காக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் இவ்வாறு செய்யும்படி கர்த்தர் ஏற்கெனவே யோசுவாவிடம் கூறியிருந்தார்.\n28 யோசுவா ஆயீ நகரை எரித்தான். அந்நகரம் வெறும் கற்களின் குவியலாக்கப்பட்டது. இன்று வரைக்கும் அது அப்படியே உள்ளது. 29 ஆயீயின் அரசனை யோசுவா ஒரு மரத்தில் தூக்கிலிட்டான். மாலையில், அரசனின் உடலை அப்புறப்படுத்துமாறு தனது ஆட்களுக்குக் கூறினான். அவர்கள் நகர வாசலுக்கு வெளியே அவனது உடலை வீசி, பின் அவ்வுடலைக் கற்களால் மூடினார்கள். கற்களின் குவியலும் இன்றளவும் அங்கேயே உள்ளது.\nஆசீர்வாதமும் சாபமும் பற்றி வாசித்தல்\n30 அப்போது யோசுவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை ஏபால் மலைமீது கட்டினான். 31 இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பலிபீடத்தை எப்படிக் கட்டுவதென்று கர்த்தருடைய தாசனான மோசே கூறியிருந்தான். மோசேயின் சட்ட புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தபடி யோசுவா பலிபீடத்தைக் கட்டினான். வெட்டப்படாத கற்களால் பலிபீடம் கட்டப்பட்டது. அக்கற்களின் மீது எந்த கருவியும் பட்டிருக்கவில்லை. கர்த்தருக்குத் தகன பலிகளை அப்பலிபீடத்தில் செலுத்தினர். சமாதான பலிகளையும் செலுத்தினர்.\n32 அவ்விடத்தில் யோசுவா மோசேயின் சட்டங்களைக் கற்களில் எழுதினான். இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லோரும் பார்க்கும்படியாக அவன் இதைச் செய்தான். 33 பரிசுத்தப் பெட்டியைச் சூழ்ந்து தலைவர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேலரும் நின்றனர். கர்த்தருடைய உடன்படிக்கையுள்ள பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த லேவி கோத்திரத்தின் ஆசாரியர்களுக்கு முன்னே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். இஸ்ரவேலின் ஜனங்களும், பிறரும் அங்கே நின்றிருந்தனர். பாதி ஜனங்கள் கூட்டத்தினர் ஏபால் மலைக்கு முன்பு���், மற்றொரு பாதியினர் கெரிசீம் மலைக்கு முன்னேயும் நின்றார்கள். கர்த்தருடைய தாசனாகிய மோசே ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இப்படி செய்யும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான்.\n34 சட்டங்களில் கூறப்பட்ட எல்லாவற்றையும் அப்போது யோசுவா வாசித்தான். ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் குறித்து வாசித்தான். சட்ட புத்தகத்தில் எழுதியிருந்த முறைப்படியே எல்லாவற்றையும் வாசித்தான். 35 இஸ்ரவேலரோடு வாழ்ந்த அந்நியரும், எல்லாப் பெண்களும், குழந்தைகளும் அங்கிருந்தனர். மோசே கொடுத்த ஒவ்வொரு கட்டளையையும் யோசுவா வாசித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-1008589.html", "date_download": "2019-01-19T08:53:25Z", "digest": "sha1:ML5AJ6JQHGPVVSUVNHLOGRLCVSN675DG", "length": 9323, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "செந்துறையில் பள்ளி பேருந்து ஓட்டுநர் கடத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nசெந்துறையில் பள்ளி பேருந்து ஓட்டுநர் கடத்தல்\nBy அரியலூர், | Published on : 08th November 2014 03:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம், செந்துறையில் கடன் பிரச்னை தொடர்பாக பள்ளிப் பேருந்து ஓட்டுநர் வியாழக்கிழமை கடத்தப்பட்டார்.\nசெந்துறை அருகேயுள்ள சிறுகளத்தூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (35). இவர் செந்துறையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்வதற்கான பேருந்து ஓட்டுநர் மற்றும் உரிமையாளராக உள்ளார்.\nசுப்பிரமணியன், அதே பள்ளியில் ஆசிரயையாக பணியாற்றும் ராஜலட்சுமி என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 5 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். கொடுத்த கடனை ராஜலட்சுமி பலமுறை திருப்பிக் கேட்டும் அவர் கொடுக்கவில்லையாம்.\nஇந்நிலையில், வியாழக்கிழமை ராஜலட்சுமியின் சகோதரர் முருகானந்தம் தனது காரில் உறவினர்கள் தமிழ்வாணன், ராஜா, இளையராஜா ஆகியோருடன் பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர், பள்ளி முடிந்ததும் ராஜலட்சுமியையும், அவரது 2 குழந்தைகளையும் முருகானந்தம் காரில் ஏற்றிக் கொண்டு ஆர்.எஸ். மாத்தூருக்கு சென்று கொண்��ிருந்தார்.\nசெந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பள்ளிப் பேருந்தின் டயர் பஞ்சரானதால், சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு சுப்பிரமணியன் கீழே நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக வந்த முருகானந்தம் சுப்பிரமணியனை தனது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றாராம்.பெரியாக்குறிச்சி அருகே கார் சென்றபோது, சுப்பிரமணியன் செல்போன் மூலம் தனது நண்பர்களிடம் தன்னை கடத்துவதாக தகவல் தெரிவித்துள்ளார்.\nசுப்பிரமணியனின் நண்பர்கள் பெரியாக்குறிச்சியில் காரை நிறுத்தி, காரிலிருந்த அனைவரையும் செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பள்ளித் தாளாளர் ராஜேந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், செந்துறை காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி விசாரிக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129153", "date_download": "2019-01-19T09:26:07Z", "digest": "sha1:KIX2DEXRXJTLORSE2N2IXJBLCXCWC3QT", "length": 10235, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓட்டா, நோட்டா? | Srirangam nomination for election is over. DMK, AIADMK, BJP, CPI stands on the field - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் முடிந்துவிட்டது. திமுக, அதிமுக, பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் களத்தில் நிற்கிறது. 4 முனை போட்டி உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் போட்டியிடுவதாக இருந்தது. வேட்பாளர் பெயர் கூட வெளியில் கசிந்தது. ஆனால் நாங்கள் போட்டியிடவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதற்காக அவர் சொன்ன காரணம் முக்கியமானது. ஒரு ஓட்டுக்கு ஸீ 5 ஆயிரம் தர அதிமுக திட்டமிட்டு பணியைத் தொடங்கியுள்ளது என கூறியிருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்னே பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது. அட்வான்ஸ் போல ஆயிரம் ரூபாயை முதலில் கொடுத்துள்ள னர். தேர்தல் நேரத்தில் மீதியுள்ள ஸீ 4 ஆயிரத்தை தர அதிமுகவினர் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் சொல்லியிருக்கிறார்.\nகொள்கைகளையும் வாக்குறுதிகளையும் கொடுத்து மக்களின் வாக்குகளை பெறுவதுதான் வாடிக்கையாக இருந்தது. இந்த அரசு அதை தலைகீழாக மாற்றியுள்ளது. இடைத்தேர்தல் என்பதே, பணத்தை வீசி வாக்குகளை அபகரிப்பது என்று அடையாளப்படுத்தி விட்டனர். ஏற்காடு இடைத்தேர்தலின்போதே இந்த பணப்பாய்ச்சல் வெளிப்படையாக நடந்தது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணத்தை போலீஸ் வாகனங்களிலேயே கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதால் துணை ராணுவ படையின் மூலம் போலீஸ் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என அப்போது திமுக அமைப்பு செயலாளர் மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவே கொடுத்தார். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்படாமல் செயல்பட்டது.\nசேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது மட்டும் பல கோடிக்கும் மேல் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் வந்த நிலையில், வாக்களிக்க பணம் வாங்கினால் ஓராண்டு சிறை என்ற எச்சரிக்கை அறிவிப்பை மட்டும் தேர்தல் ஆணையம் செய்தது. மறுபுறமோ காசு கரைபுரண்டு ஓடியது. நிலைமை கட்டுமீறி போய்விட்டதாக தேர்தல் அதிகாரியே பின்னர் சொன்னார். டெல்லியை சேர்ந்த ஊடக ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் வாக்குகளை வாங்குவதற்காக மக்களுக்கு பணம் தருவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாக சொல்லியதிலிருந்து இதன் வீச்சை புரிந்துகொள்ளலாம்.\nஇடைத்தேர்தல் என்பதை பணத்தால் ஆட்டம் காட்டும் விழாவாக மாற்றுவது ஜனநாயகத்தின் மீது வைக்கப்படும் கரும்புள்ளி. பல்வேறு சீர்திருத்தங்களை பற்றி பேசும் தேர்தல் ஆணையம் பணபலத்தை முறிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறது. நூறும், ஆயிரமுமாக இருந்த இந்த கள்ளத்தனம் இந்த முறை 5 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்போதாவது ஆணையம் விழிப்புடன் இருந்து, பணபல ஆதிக்கத்தை நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/01/blog-post_15.html", "date_download": "2019-01-19T08:20:22Z", "digest": "sha1:LLRHHPDH7OE2HTD3FCOJ24VA4FF7OGZW", "length": 15488, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அவசியமா ‘பான் கார்டு’ ( ‘நிரந்தரக் கணக்கு அட்டை)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅவசியமா ‘பான் கார்டு’ ( ‘நிரந்தரக் கணக்கு அட்டை)\nபான் கார்டு' எனப்படும் 'நிரந்தரக் கணக்கு அட்டை' இன்று அவசியமாகி வருகிறது. ஆனால் இன்றும் பலர் இதன் முக்கியத்துவத்தை அறியவில்லை. எனவே பான் கார்டு பற்றிய விளக்கமான தகவல்களைப் பார்ப்போம்…\nPermanent Account Number என்பதின் சுருக்கமே பான் கார்டு. தற்போது வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் பண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் பான் கார்டு அடிப்படைத் தேவை ஆகிவிட்டது. நிரந்தரக் கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.\nஇந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு 100 ரூபாய்க்குள்தான செலவாகும். புரோக்கர் மூலமாகப் பெறுவதற்கு ரூ. 250 செலவாகலாம். 'பான் கார்டின்' அவசியம்:\n1. ரூ. 5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும்போது அல்லது விற்கும்போது பான் கார்டு அவசியம்.\n2. மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்���து விற்பனையின்போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக).\n3. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் 'பிக்சட் டெபாசிட்' செய்யும்போது அவசியம்.\n4. அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் 'பிக்சட் டெபாசிட்' ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டும்போது அவசியம்.\n5. ஒப்பந்த மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மிகும் போது தேவைப்படும்.\n6. வங்கிக் கணக்கு துவங்கும்போது.\n7. தொலைபேசி, செல்போன் இணைப்புப் பெற விண்ணப்பிக்கும்போது.\n8. தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்குச் செலுத்தும் கட்டணம் ரூ. 25 ஆயிரத்துக்கு அதிகமாகும்போது அவசியம்.\n9. ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD / Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமாகச் செலுத்தும்போது அவசியம்.\n10. வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய அவசியம்.\n11. சேவை வரி மற்றும் வணிக வரித்துறையில் பதிவுச் சான்று பெற Pan Card கட்டாயமாகும்.\n12. முன்பு, மியூச்சுவல் பண்டில் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும்போதுதான் பான் கார்டு அவசியமிருந்தது.\nஆனால், தற்போது மியூச்சுவல் பண்டில் எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும். மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nகணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்\nஉப்பு, ரொம்ப தப்பு... அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப த...\nஅதிகாலையில் எழுதல்: அல் ஃபஜருடைய அருளை எப்படி அடைவ...\nஜில்லுனு ஒரு பனிக்காலம் பராமரிப்பும் பாதுகாப்பும்\nலேசர் பிரிண்டர் வாங்கப் போகிறீர்களா\nயோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..\nஅவசியமா ‘பான் கார்டு’ ( ‘நிரந்தரக் கணக்கு அட்டை)\nசமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nசிலிண்டர் விபத்து இன்ஷூரன்ஸ்... க்ளைம் பெறுவது எப்...\nசின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T08:45:38Z", "digest": "sha1:YCEADGULOTG2JKJMDZOYZSMAUVQFOMR2", "length": 10935, "nlines": 109, "source_domain": "naangamthoon.com", "title": "ஐபோன் விற்பனை சரிவு:தனது ஊழியர்களுக்கு டிம் குக் கடிதம் - Naangamthoon", "raw_content": "\nஐபோன் விற்பனை சரிவு:தனது ஊழியர்களுக்கு டிம் குக் கடிதம்\nஐபோன் விற்பனை சரிவு:தனது ஊழியர்களுக்கு டிம் குக் கடிதம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, உலகம் முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.\nஅறிமுகமானது முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலக்கட்டங்களில் புதிய ஐபோன் மாடல்களின் விற்பனை சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களில் இல்லாத அளவு, தனது வருவாய் லாப கணிப்பை முதல் முறையாக குறைத்துள்ளது.\nஐபோன் விற்பனை குறைந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வியாபாரம் புதிய சாதனையை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் ஐபோன் விற்பனை சரிவை தொடர்ந்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nஆப்பிள் முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் விடுமுறை காலாண்டு வாக்கில் ஆப்பிள் வருவாய் கணிப்பு மாற்றப்படுவதாக தெரிவித்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஐபோன்களின் விற்பனை சரிந்தது தான், குறிப்பாக சீனாவில் ஐபோன் விற்பனை குறைந்திருக்கிறது.\nகாலாண்டில் வருவாய் கணிப்பு குறைந்திருப்பது பின்னடைவாக இருந்தாலும், நமது சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வணிகம் மூலம் வரலாற்று சிறப்புமிக்க வருவாய் கிடைத்திருக்கிறது. ஐபேட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.\nஇதேபோன்று ஐபோன் ஆக்டிவேஷன்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்துமஸ் தின சாதனையை முறியடித்திருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மேற்கு ஐரோப்பா, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் கொரியா, வியட்நாம் போன்ற ஆசிய பசிபிக் பகுதிகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.\nபுதிய ஐபோன்களின் மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கண்டுபிடிப்புகளால் நாம் பெருமை கொள்ள முடியும். இதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. முதல் காலாண்டில் ஐப��ன் விற்பனையில் சாதனை படைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.\nவெளிப்புற சூழல் நமக்கு அழுத்தம் தரலாம், எனினும் அவற்றை நாம் விலக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த நிலை மாறும் வரை நாம் காத்திருக்கவும் கூடாது. இந்த சூழல் நாம் கற்றுக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், நம் பலத்தை ஒன்று திரட்டி ஆப்பிள் குறிக்கோளை நிலைநிறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.\nதமிழக அரசு சார்பில் மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல்\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்-கனிமொழி\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2019-01-19T07:57:24Z", "digest": "sha1:ELS5F5I2RVLDJBFE3FT5AE2M4E7HSFAZ", "length": 6221, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "இந்தியா Archives - Page 2 of 109 - Naangamthoon", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லெர் விருது\nஅமெரிக்க சிறையில் உள்ள மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா, இந்தியாவுக்கு நாடுகடத்த…\nரூ.2 லட்சம் கோடி வரி தள்ளுபடி – அருண் ஜெட்லி\nமத்திய நிதி மந்திரி அருண்…\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் ம���ண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி…\nநியூயார்க் டைம்:சிறந்த இடங்களில் ”ஹம்பி” 2-வது இடம்\nஉலகில் சுற்றி பார்க்க சிறந்த…\nஆயுஷ்மான் திட்டத்துக்கு மம்தா பானர்ஜி மறுப்பு\nஇந்தியாவில் சுமார் 10 கோடி…\nஎல்லையில் நிலைமையை ராணுவம் சிறப்பாக கையாள்கிறது-ராணுவ தளபதி\nராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nஅயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கு ஜன.,29க்கு ஒத்திவைப்பு\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/04/12121417/1156610/Xiaomi-Redmi-Note-5-Pro-pre-order-from-April-13.vpf", "date_download": "2019-01-19T09:13:27Z", "digest": "sha1:V6UJA6N5LT2VXRI4FTIDL3NSSQ3IWRA7", "length": 16536, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இப்படியும் வாங்க முடியும் || Xiaomi Redmi Note 5 Pro pre order from April 13", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இப்படியும் வாங்க முடியும்\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏப்ரல் 13-ம் தேதி முதல் துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏப்ரல் 13-ம் தேதி முதல் துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனம் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனினை பிப்ரவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பிரத்யேகமாக பிளிப்கார்���் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com வலைத்தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.\nஇந்தியாவில் ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை துவங்கி ஏழு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், ரெட்மி நோட் 5 ப்ரோ நொடிகளில் விற்று தீர்ந்து போவது வாடிக்கையாளர்களுக்கு வருத்தமான ஒன்றாக இருந்தது. அந்த வகையில் இதுவரை ஃபிளாஷ் விற்பனையில் வாங்க முடியாதவர்களுக்கு சியோமி புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.\nஅதன்படி ரெட்மி நோட் 5 ப்ரோ வாங்குவதற்கான முன்பதிவுகள் ஏப்ரல் 13-ம் தேதி துவங்கும் என சியோமி தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் Mi.com வலைத்தளத்தில் ஏப்ரல் 13, மதியம் சரியாக 12.00 மணிக்கு துவங்க இருக்கிறது. முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனிற்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nமுன்பதிவு செய்வோருக்கு கேஷ் ஆன் டெலிவரி சலுகை கிடையாது. அந்த வகையில் ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு இரண்டு முதல் நான்கு வாரத்திற்குள் ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது. திடீரென மனதை மாற்றிக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும் முன்பாகவே முன்பதிவினை ரத்து செய்ய முடியும்.\nஸ்மார்ட்போனினை திரும்ப விற்பனை செய்யும் வழக்கத்தை தடுக்கவும், ஸ்மார்ட்போன்களை பயனர் மட்டுமே வாங்க வேண்டும் என்ற நோக்கில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு கேஷ் ஆன் டெலிவரி சலுகை பிளிப்கார்ட் மற்றும் mi.com வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ\nகீக்பென்ச் தளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nரூ.13,000 பட்ஜெட்டில் ஏ.ஐ. டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ\nஅமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் ரிலையன்ஸ்\nஉலகின் முதல் 5ஜி கால் செய்து அசத்திய இசட்.டி.இ.\nசீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/rasiinner.asp?rid=5", "date_download": "2019-01-19T09:39:07Z", "digest": "sha1:BLPPF6CA4KSOYI6AYPO4W2BPWXFPP27N", "length": 7545, "nlines": 91, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல ��ரவேற்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமேலும் - இன்றைய ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nஉங்கள் ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n(காதலி/காதலன்)ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nமணமகன் ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nமணப்பெண் ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalkanth.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2019-01-19T09:19:38Z", "digest": "sha1:PYUWBGASACXZFPLYDPLTOPQB6DIXTO5K", "length": 3896, "nlines": 105, "source_domain": "kamalkanth.blogspot.com", "title": "Citizen: ஒரு பயனுள்ள தளம்!!!!!!!", "raw_content": "\nகலந்து கட்டி அடிப்பவன் :-)\nரொம்ப நாள் கழிச்சு ஏதாவது எழுதலாம்னு பார்த்தேன்....என்ன எழுதறதுனு யோசிச்சா ஒன்னுமே தோணலை. அப்பதான் என் நண்பன் கார்த்திகேயன் மூலமா எனக்கு இந்த லிங்க் கிடைச்சுது....\nநம்ம தமிழக கல்வித்துறை ரொம்ப நல்ல காரியம் பண்ணிருக்காங்க...ஆனா இதபத்தி எத்தன பேருக்கு தெரியும்\nஇந்த தளத்தில் எல்லா பாடபுத்தகங்களும் pdf வடிவில் இருக்கு.நான் இப்போது 12 வகுப்பு தமிழ், வரலாறு மற்றும் ஆங்கில பாடத்தை தரவிறக்கம் செய்தேன்...:)))\nபடிக்கிற காலத்துல தான் படிக்கல..... இப்போயாவது படிப்போம்....\nகண்டிப்பாக இது உதவியாக இருக்கும்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமகாப��ரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது\nகமல்ஹாசன் - நிகழும் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class-by-a-umadevi/?instance_id=5789", "date_download": "2019-01-19T08:26:09Z", "digest": "sha1:3BEOISARM7PKGXEDNCI7RQEXW2T6LBMK", "length": 6656, "nlines": 182, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by A.Umadevi | Saivanarpani", "raw_content": "\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nவிநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை\n2. பெயர் சூட்டு விழா\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?Id=62&Cat=500", "date_download": "2019-01-19T09:34:48Z", "digest": "sha1:SIS7H7PC7UG4JXJJEEIEE6HZDKABUDUM", "length": 5033, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nவேற்றுமைகளை மறக்க வேண்டும்: கொல்கத்தாவில் தேவகவுடா பேச்சு\nமண் சார்ந்த கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : நடிகர் சங்க தலைவர் நாசர்\nநாட்டின் அரசியல் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது; கொல்கத்தா கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு\nஉடல் தளர்ச்சியை போக்கும் வேப்பம் பூ\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் மருத்துவம்\nநரம்புகளை பலப்படுத்தும் வன்னி இலை\nமருத்துவரீதியில் தியானம் பலன் தருமா\nவிதைகள் என்பவை வேண்டாதவை அல்ல\nபுத்துயிர் பெறுகிறது இயற்கை மருத்துவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் க��ட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/11/new-books-6th-standard-important-notes-of-tamil-books-download-pdf-_92.html", "date_download": "2019-01-19T08:38:07Z", "digest": "sha1:LGKGQA46NAV6UXYNIIIIYX56MTVRLIQP", "length": 6982, "nlines": 86, "source_domain": "www.tnpscmaster.com", "title": "New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 13) | TNPSC Master New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 13) - TNPSC Master", "raw_content": "\nஆறாம் வகுப்பு - தமிழ் பாடம்\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தை ஐந்தாக பிரித்தனர் தமிழர்.\nபாலை என்பதற்கு தனி நிலம் கிடையாது.\nமுல்லையும், குறிஞ்சியும் தன் நிலையில் திரிந்து வறண்டு காணப்படுவதே பாலையாகும்.\nபாலையைத் தவிர்த்து உலகத்தை நானிலம் என்று குறிப்பிடுவது மரபாயிற்று .\nகுறிஞ்சி - மலையும் மலைசார்ந்த பகுதியும்\nமுல்லை - காடும் காடுசார்ந்த பகுதியும்\nமருதம் - வயலும் வயல்சார்ந்த பகுதியும்\nநெய்தல் - கடலும் கடல்சார்ந்த பகுதியும்\nபாலை - தனி நிலம் கிடையாது.\nமீன் துறை சார்ந்த படிப்புக்கு Aquaculture என்று பெயர்.\nதமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது.\nபூம்புகார் நகரின் வணிகச் சிறப்பை பட்டினப்பாலையும்\nமதுரை நகரின் வணிகச் சிறப்பை மதுரை காஞ்சி வழியாகவும் அறிய முடிகிறது.\nபகல்நேர வணிகம் - நாளங்காடி என்றும்\nஇரவு நேர வணிகம் - அல்லலங்காடி என்றும் அழைக்கப்படுகிறது.\nயவனர்கள் - வணிகத்திற்காக தமிழகத்திற்கு வந்த ரோமானியர் மற்றும் கிரேக்கர்களை யவனர்கள் என்று அழைத்தனர்.\nதாரா பாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். தம் பெயரில் உள்ள ராதா என்பதை தாரா என மாற்றி பாரதி என்பதை சேர்த்து தாராபாரதி எனச் சூட்டிக்கொண்டார்.\nகீழ்த்திசை நாடுகளில் பழம்பெருமையும், சிறப்பும் கொண்ட நம் நாட்டை (இந்தியா) பூமியின் கிழக்கு வாசல் என்று கவிஞர் அழைப்பர்.\n1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.\nதமிழ்நாட்டில் காந்தி ஆசிரமம் சேலம் மாவட்டம் புதுப்பாளையத்தில் உள்ளது\nகாந்தி ���டிகள் பயன்படுத்திய பொருள்களும், அவர் சுடப்பட்டபோது உடுத்தியிருந்த குருதிக்கரை படிந்த ஆடையும், அவரது அஸ்தியும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளது.\nகாந்தியடிகள் மறைந்த தினமான ஜனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.\n31.12.2008 அன்று இந்திய அரசு வேலுநாச்சியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை படுத்தியது.\nவேலு நாச்சியார் இந்தியாவின் ஜோன் ஆப் ஆர்க் என்று புகழப்படுகிறார்.\nவேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள், முதலான பொருட்கள் சிவகங்கை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\n----- வெற்றி ஒன்றே நமது குறிக்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/husevex-1", "date_download": "2019-01-19T08:14:02Z", "digest": "sha1:6U3Q5PYYTWASB6ZAYRBXN3TQZKQTNOH7", "length": 50486, "nlines": 435, "source_domain": "non-incentcode.info", "title": "Sitemap 1", "raw_content": "பைனரி விருப்பங்கள் கானா - 11-11-2018, 18:14:42\nபைனரி விருப்பங்கள் 123 மூலோபாயம் - 11-11-2018, 00:01:06\nமொபைல் நேரடி அந்நிய செலாவணி விகிதங்கள் - 10-11-2018, 18:19:25\nஅந்நிய செலாவணி சந்தையில் இடர் உத்திகள் - 10-11-2018, 02:27:59\nஅந்நிய செலாவணி தரவுத்தள சர்வர் - 09-11-2018, 19:19:50\nஅந்நியச் செலாவணி வர்த்தக உலக வணிக - 09-11-2018, 11:45:09\nஅந்நியச் செலாவணி வர்த்தகம் குறைந்த பரவலாகும் - 09-11-2018, 07:19:41\nஅந்நிய செலாவணி மெழுகுவர்த்தி வடிவங்கள் pdf - 09-11-2018, 02:08:03\nவிருப்பமான வர்த்தக தொலைக்காட்சி - 08-11-2018, 08:26:24\nமுதலீடு இல்லாமல் இந்தியாவில் அந்நியச் செலாவணி வர்த்தகம் - 08-11-2018, 03:51:31\nஅந்நிய செலாவணி நெருப்பு விமர்சனம் - 07-11-2018, 21:07:02\nஊடாடும் தரகர் விருப்பம் கமிஷன் - 07-11-2018, 10:31:54\nஅந்நிய செலாவணி பொறாமை மற்றும் பதிவிறக்க - 07-11-2018, 07:00:37\nடாக்டர் ஸ்டீபன் கூட்டுறவு வர்த்தக அமைப்பு - 06-11-2018, 20:33:16\n2 காலம் rsi pullback வர்த்தக மூலோபாயம் connors ஆராய்ச்சி வர்த்தக மூலோபாயம் தொடர் - 05-11-2018, 23:02:13\nபைனரி விருப்பத்தேர்வு நிச்சயமாக 2018 - 05-11-2018, 00:53:41\nஅந்நிய செலாவணி பட்டறை சிங்கப்பூர் - 04-11-2018, 11:15:15\nஅந்நிய செலாவணி குழு தந்தி - 03-11-2018, 19:53:07\nஅந்நிய செலாவணி தொழில் உள் - 02-11-2018, 15:24:50\nநான் பங்கு விருப்பங்கள் iso - 02-11-2018, 09:04:22\nஅந்நிய செலாவணி சந்தையில் fibonacci ரசிகர் காட்டி பயன்படுத்த எப்படி - 31-10-2018, 19:19:21\nபைனரி விருப்பம் தரகர் ஒப்பிட்டு - 31-10-2018, 14:21:30\nஅந்நிய செலாவணி குறையும் ஒரு பிப் - 31-10-2018, 07:56:44\nமேல் 10 அந்நிய வர்த்தக நாடுகளில் - 31-10-2018, 06:50:31\nஇலாப அந்நியச் செலவுகள் - 30-10-2018, 15:41:30\nFnb அந்நிய செலாவணி பரிமாற்ற க���்டணங்கள் - 30-10-2018, 02:19:12\nபிஎன்எம் வெளியீடு அந்நிய செலாவணி கணிப்பான் - 29-10-2018, 15:54:07\nபங்குகளை தவிர வேறு முதலீட்டு விருப்பம் - 29-10-2018, 12:46:28\nதங்குமிடங்களுக்கான மேடையில் அந்நிய செலாவணி - 28-10-2018, 23:58:34\nஅந்நிய செலாவணி வர்த்தக பதிவு டெம்ப்ளேட் - 28-10-2018, 22:00:19\nஅந்நிய செலாவணி குறைப்பு காட்டி - 28-10-2018, 12:12:35\nஅந்நிய செலாவணி ஆபத்து வெகுமதி விகித உத்தி - 28-10-2018, 02:32:36\nசிந்தனையாளர்கள் மீது வர்த்தக அந்நிய செலாவணி வர்த்தகம் - 27-10-2018, 07:28:26\nஉள் வட்ட வணிகர் அந்நிய செலாவணி - 27-10-2018, 00:44:48\nவங்கி forex வர்த்தகர் வேலைகள் - 26-10-2018, 14:48:25\nநம்பகமான கேண்டில்ஸ்டிக் முறைகள் அந்நிய செலாவணி - 26-10-2018, 07:52:55\nதந்திரம் லாபத்தை பெறுகிறது - 25-10-2018, 10:11:10\nநாணய வர்த்தகத்திற்கான சிறந்த வரைபடங்கள் - 25-10-2018, 01:28:45\nஅந்நிய மேற்கத்திய யூனியன் - 24-10-2018, 22:36:33\nஅந்நிய செலாவணி ஹைதராபாத் - 23-10-2018, 23:51:47\nஅந்நிய செலாவணி தரகர்கள் நம்பகமானதாக இருக்கலாம் - 23-10-2018, 23:10:13\nவளமான சுகாதார விருப்பங்கள் மற்றும் வர்த்தக ஒருங்கிணைக்கப்பட்ட வலைத்தளம் - 23-10-2018, 14:40:52\nவிற்பனைக்கு அந்நிய செலாவணி மின்னஞ்சல் பட்டியல் - 22-10-2018, 15:09:42\nவிருப்பத்தை வர்த்தகம் ஒழுக்கம் - 22-10-2018, 01:59:15\nநீங்கள் பைனரி விருப்பங்களை வர்த்தகம் செய்ய வேண்டும் - 22-10-2018, 00:55:54\nஅந்நிய செலாவணி பற்றி சட்ட இஸ்லாமியம் - 21-10-2018, 17:04:56\nஅந்நிய செலாவணி மற்றும் பெருநிறுவன அட்டை - 21-10-2018, 15:06:06\nஅந்நிய செலாவணி அடிப்படை பகுப்பாய்வு மூலோபாயம் - 20-10-2018, 23:49:54\nநீண்ட கால அந்நிய செலாவணி வர்த்தக சமிக்ஞைகள் - 20-10-2018, 00:32:04\nOpteck பைனரி விருப்பங்களை வர்த்தக - 17-10-2018, 22:42:34\nஅந்நிய செலாவணி சந்தை இயக்க நேரங்கள் - 17-10-2018, 02:24:46\nகருத்து வர்த்தகர் avec விருப்பத்தை binaire கருத்து - 16-10-2018, 05:04:07\n2018 க்கான சிறந்த பங்கு விருப்பங்கள் - 14-10-2018, 20:39:45\nநீங்கள் பங்கு விருப்பங்களில் வருமான வரி செலுத்த வேண்டும் - 13-10-2018, 11:59:39\nமுதலீட்டாளர் ஃபாரெக்ஸ் விளையாட்டு - 12-10-2018, 22:57:46\nபைனரி விருப்பங்கள் போட்களை - 12-10-2018, 19:01:34\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் முக்கிய குறிகாட்டிகள் - 12-10-2018, 18:53:34\nசிறந்த கால அட்டவணை அந்நிய செலாவணி வரைபடங்கள் - 12-10-2018, 18:50:52\nமேல் பைனரி வர்த்தக தளங்கள் - 12-10-2018, 18:26:08\nவர்த்தக விருப்பம் ஹலால் அத் ஹரம் - 12-10-2018, 17:26:41\nமுகம் பகுப்பாய்வு அந்நிய செலாவணி - 12-10-2018, 17:03:58\nஅந்நிய செலாவணி வர்த்தக முறை புதிய ஆர்வம் - 12-10-2018, 16:48:43\nஃபைபோனிக் வர்த்தக அமைப்பு அந்நிய செலாவணி தொழிற்சாலை - 12-10-2018, 16:40:06\nடாலர் மதிப்பு அந்நியச் செலாவணி வர்த்தகம் - 12-10-2018, 14:59:16\nபைனரி விருப்பத்தை சமூக வர்த்தக - 12-10-2018, 14:57:32\nஅட்டவணை சந்தை அந்நிய செலாவணி brasil - 12-10-2018, 14:48:40\nஅந்நிய செலாவணி பரிமாற்றம் mysore - 12-10-2018, 14:47:19\nஎக்செல் உள்ள வெள்ளி வர்த்தக மூலோபாயம் - 12-10-2018, 14:44:47\nஒரு நல்ல அந்நிய செலாவணி தரகர் என்ன - 12-10-2018, 14:36:44\nஅந்நிய வர்த்தகர்கள் வருவாய் - 12-10-2018, 14:30:04\nவிருப்பம் உத்திகள் pdf பதிவிறக்க - 12-10-2018, 14:07:13\n15 அந்நிய செலாவணி பங்குகள் - 12-10-2018, 14:02:24\nஅந்நிய செலாவணி வர்த்தக vs சூதாட்டம் - 12-10-2018, 13:51:53\nஅந்நிய செலாவணி துவக்க மணி நேரம் - 12-10-2018, 13:28:09\nஅந்நிய செலாவணி இந்தோனேசியா மாதிரி இலவச - 12-10-2018, 13:27:42\nவர்த்தக உத்திகளை மதிப்பீடு செய்ய சீரற்ற பிரிப்பான்கள் - 12-10-2018, 13:22:55\nபுதிய ஊழியர்களுக்கான google பங்கு விருப்பம் 2018 - 12-10-2018, 13:18:15\nஅந்நிய செலாவணி எகிப்திய நிறுவனங்கள் - 12-10-2018, 12:49:27\nஅந்நிய செலாவணி வர்த்தகர் ஐபாட் - 12-10-2018, 12:45:56\nபங்கு விருப்பங்களைக் குறைத்தல் - 12-10-2018, 12:33:45\nஅந்நிய செலாவணி சமிக்ஞை வழங்குநர்கள் - 12-10-2018, 12:33:11\nதினசரி விமர்சனம் அந்நிய செலாவணி - 12-10-2018, 12:21:28\nசிறந்த பைனரி வர்த்தகர் - 12-10-2018, 12:16:36\nமேல் அந்நிய செலாவணி வர்த்தக தரகர்கள் - 12-10-2018, 12:13:14\nபைனரி விருப்பங்கள் சிறந்த காலாவதி நேரங்கள் - 12-10-2018, 12:13:08\nஎப்படி அந்நிய செலாவணி வர்த்தகம் புரிந்து கொள்ள போட்டியிட - 12-10-2018, 12:10:50\nஇஸ்லாமில் அந்நியச் செலாவணி வர்த்தகம் - 12-10-2018, 11:36:44\nஊழியர் பங்கு விருப்பங்களுக்கு தொடர்புடைய வரி சலுகைகள் - 12-10-2018, 10:42:29\nபத்திர ஆன்லைன் வர்த்தக அமைப்பு - 12-10-2018, 10:38:56\n60 இரண்டாவது பைனரி விருப்பங்கள் டெமோ கணக்கு வைப்பு இல்லை - 12-10-2018, 10:08:46\nஅந்நிய செலாவணி மூலதன சந்தைகள் glassdoor - 12-10-2018, 09:56:39\nவர்த்தக அந்நிய செலாவணி எளிது - 12-10-2018, 09:23:54\nஎளிய விருப்பங்கள் வர்த்தக உத்திகள் - 12-10-2018, 09:22:32\nஅந்நிய செலாவணி வர்த்தகர் பணிநிலையம் - 12-10-2018, 09:01:37\nபைனரி விருப்பங்களை அந்நிய செலாவணி வர்த்தக வர்த்தகம் எப்படி - 12-10-2018, 08:59:46\nதரகர் விலை கருத்து மாதிரி - 12-10-2018, 08:51:22\nவர்த்தக அமைப்பு யூரோ டாலரோ - 12-10-2018, 08:51:05\nஅந்நிய செலாவணி m மற்றும் w வடிவங்கள் - 12-10-2018, 08:43:09\nஅசல் விருப்பங்களை பங்கு எடுத்து முன்னோக்கி பார்த்து - 12-10-2018, 08:29:53\nஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தக பற்றி fatwa - 12-10-2018, 08:25:17\nபைனரி பங்குகள் மீதான வர்த்தக விருப்பங்கள் - 12-10-2018, 08:12:47\nஇஸ்லாம் பைனரி வர்த்தக ஹரம் - 12-10-2018, 08:03:52\nநேரடி அந்நிய செலாவணி செய்தி மேம்படுத்தல் - 12-10-2018, 08:02:42\nசிறந்த பைனரி விருப்பத் தளங்கள் - 12-10-2018, 07:56:51\nவேகமாக சுரண்டல் அந்நிய செலாவணி பதிவிறக்க - 12-10-2018, 07:55:18\nசிறந்த பைனரி விருப்பங்கள் தளம் 2018 - 12-10-2018, 07:43:00\nபைனரி விருப்பங்கள் எஸ்டோனியா - 12-10-2018, 06:55:36\nகனடியன் வரி மற்றும் பங்கு விருப்பங்கள் - 12-10-2018, 06:54:13\nDummies 2 வது பதிப்பு pdf பதிவிறக்க இலவச நாணய வர்த்தகம் - 12-10-2018, 06:52:20\nவரையறுக்கப்பட்ட பங்கு விருப்பங்களின் வரி விளைவுகள் - 12-10-2018, 06:51:23\nஅந்நிய செலாவணி நாணய மாற்றி பயன்பாட்டை - 12-10-2018, 06:43:05\nதரகர் விலை கருத்து தரவு நுழைவு வேலைகள் - 12-10-2018, 06:41:42\nஅந்நிய செலாவணி ஆதாயம் ப்ளூப்ரைண்ட் - 12-10-2018, 06:28:50\nதரகர் அந்நிய செலாவணி பபட்டி - 12-10-2018, 06:24:38\nஜேர்மன் வங்கி எக்ஸ் வர்த்தகர் சம்பளம் - 12-10-2018, 06:24:03\nசில்லறைகள் வர்த்தகம் என்று விருப்பங்கள் - 12-10-2018, 06:07:21\n3 விருப்பங்களை வர்த்தக தொன்மங்கள் - 12-10-2018, 05:54:24\nகர்ட்டிஸ் ஃபாரெக்ஸ் - 12-10-2018, 05:28:36\nமூலோபாயம் வர்த்தக அந்நிய செலாவணி நாட்கள் - 12-10-2018, 05:23:31\nவிருப்பத்தை வர்த்தக பரிமாற்றங்கள் - 12-10-2018, 05:19:29\nஅந்நிய செலாவணி pips கண்டுபிடிப்பான் இலவச பதிவிறக்க - 12-10-2018, 05:19:15\nபைதான் தானியங்கு வர்த்தக ஊடாடும் தரகர்கள் - 12-10-2018, 05:04:36\nஅந்நிய செலாவணி வர்த்தக மென்பொருள் ஒப்பிட்டு - 12-10-2018, 04:56:41\nபரப்பு விருப்பம் பொருட்கள் - 12-10-2018, 04:52:34\nஷெரீ ஆதிசேர் அந்நிய செலாவணி - 12-10-2018, 04:48:13\nவிலை நடவடிக்கை வர்த்தக குறிகாட்டிகள் - 12-10-2018, 04:42:06\nஸ்டார்க் பட்டைகள் வர்த்தக அமைப்புகள் - 12-10-2018, 04:18:08\nமேல் பைனரி விருப்பங்கள் சுட்டிக்காட்டி 2 0 - 12-10-2018, 04:12:37\nதேடலை விருப்பங்களை வர்த்தக ஒப்பந்தம் - 12-10-2018, 04:02:49\nவிலை நடவடிக்கை அந்நிய செலாவணி வர்த்தக தேர்ச்சி நிச்சயமாக - 12-10-2018, 03:57:00\nகுறைந்த ஆபத்து ஊசலாடும் வர்த்தக மூலோபாயம் - 12-10-2018, 03:28:01\nபிரீமியர் வர்த்தக விருப்பங்கள் - 12-10-2018, 03:04:31\nவிலை சேனல் மூலோபாயம் அந்நிய செலாவணி - 12-10-2018, 03:04:19\nஅந்நிய செலாவணி சனிக்கிழமை - 12-10-2018, 03:00:13\nஅந்நிய செலாவணி ஜெட் ஸ்கேப்பர் பதிவிறக்க - 12-10-2018, 02:30:11\nஅந்நிய செலாவணி பற்றி தெரியும் - 12-10-2018, 02:28:26\nஅந்நிய செலாவணி வர்த்தக விளிம்பில் - 12-10-2018, 02:17:25\nவர்த்தக நிறுவன கணக்கு முறை - 12-10-2018, 02:15:52\nமேல் ஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள் - 12-10-2018, 02:15:46\nமாஸ்டர் பிரைப்ட் ஐபி - 12-10-2018, 02:08:03\nஅந்நிய செலாவணி பரிவாரம் மதிப்பாய்வு - 12-10-2018, 01:38:20\nசிகாகோ விருப்பங்கள் வர்த்தகர்கள் - 12-10-2018, 01:28:36\nசரிபார்க்கப்பட்ட பைனரி விருப்பம் - 12-10-2018, 01:28:26\nசந்தைப் பரிவர்த்தனை - 12-10-2018, 01:22:58\nஊக்குவிப்பு பங்கு விருப்பங்களை பேரம் உறுப்பு - 12-10-2018, 01:19:22\n24 மணிநேர விருப்பங்கள் வர்த்தகம் - 12-10-2018, 01:08:31\nவர்த்தக காலாவதி இருந்து மக்கள் kaya - 12-10-2018, 01:08:16\nமற்றும் ஜி விருப்பங்கள் ஆபத்து தலைகீழ் - 12-10-2018, 01:06:18\nபங்கு விருப்பங்கள் வாழ்க்கை சுழற்சி - 12-10-2018, 01:02:34\nஉண்மையான விருப்பம் விலை மாதிரி - 12-10-2018, 00:53:59\nபங்கு விருப்பங்களைச் செய்ய இடமாற்று - 12-10-2018, 00:48:49\nவர்த்தக pdf க்கு வெற்றிகரமான இரகசியங்கள் - 12-10-2018, 00:34:42\nN வர்த்தக விருப்பங்கள் கண்காணிக்க - 12-10-2018, 00:34:03\nபைனரி விருப்பங்கள் நிதி - 12-10-2018, 00:29:58\nஅந்நிய செலாவணி சரக்கு சிகாகோ இல்லினாய்ஸ் - 12-10-2018, 00:29:41\nஅந்நிய செலாவணி elliott அலை சுட்டிக்காட்டி repaint இல்லை - 12-10-2018, 00:24:22\nவிருப்பம் வர்த்தக நியமிப்பு - 12-10-2018, 00:19:51\nஅபேக்ஸ் வர்த்தக அமைப்பு - 12-10-2018, 00:14:00\nமின்சார விருப்பங்கள் வர்த்தக - 12-10-2018, 00:13:23\nEpsilon நெகிழ்வான அந்நிய செலாவணி கூப்பன் நவம்பர் 2018 - 12-10-2018, 00:10:03\nஅந்நிய செலாவணி பரிவர்த்தனை பியூன் வைமன் நகர் - 12-10-2018, 00:07:14\nபருவகால பங்கு வர்த்தக மூலோபாயம் - 11-10-2018, 23:47:45\nஅந்நிய செலாவணி மோட்டார்கள் f z d - 11-10-2018, 23:47:29\nபங்கு விருப்பங்களை வரி விலக்கு வருமானம் - 11-10-2018, 23:44:35\nகார் நகல் பைனரி விருப்பங்கள் - 11-10-2018, 23:39:34\nஅந்நிய செலாவணி சந்தையில் பி பி டி - 11-10-2018, 23:34:35\nபங்கு விருப்பங்கள் என்றால் - 11-10-2018, 23:28:33\nகற்றல் விருப்பங்கள் வர்த்தக வீடியோ - 11-10-2018, 23:13:39\nசமீபத்திய இடுகை அந்நிய செலாவணி வர்த்தகம் கால்பந்து குளங்கள் பகுப்பாய்வு - 11-10-2018, 23:13:35\nஅடிப்படை பங்கு வர்த்தக அமைப்பு - 11-10-2018, 23:08:15\nஅந்நிய செலாவணி சமிக்ஞை சேவை வழங்குநர்கள் - 11-10-2018, 22:54:42\nஹார்ம்ல் பங்கு விருப்பங்கள் - 11-10-2018, 22:44:36\nஅந்நிய செலாவணி வர்த்தகம் முறை போக்கு அவமதிப்பு v2 - 11-10-2018, 22:29:10\nஅந்நிய செலாவணி பொருள் 1 மிமீ - 11-10-2018, 22:25:25\nஅந்நிய செலாவணி வெளிப்பாடு பொருள் - 11-10-2018, 22:20:24\nஇலவச அந்நிய செலாவணி eod தரவு பதிவிறக்கி - 11-10-2018, 22:12:54\nInstaforex குறைந்தபட்ச திரும்பப் பெறுதல் - 11-10-2018, 21:54:09\nகுறிப்புகள் வர்த்தக அந்நிய செலாவணி லாபம் - 11-10-2018, 21:53:07\nஹூகு முக்கிய காலாவதியானது - 11-10-2018, 21:51:44\nஎந்த மறுபதிப்பு அந்நிய செலாவணி குறிகாட்டிகள் இலவச பதிவிறக்க - 11-10-2018, 21:47:38\nமிகக் குறைந்த பரவலாளருடன் ecn அந்நிய செலாவணி - 11-10-2018, 21:43:01\nNifty எதிர்கால வர்த்தக மூலோபாயம் nse - 11-10-2018, 21:37:12\nஉங்கள் பங்கு விருப்பங்களைப் பொறுத்து என்ன அர்த்தம் - 11-10-2018, 21:18:41\nNifty விருப்பங்களை வர்த்தகம் 4 எளிய உத்திகள் - 11-10-2018, 21:16:03\nசிறந்த விருப்பம் வர்த்தக ஆலோசகர் - 11-10-2018, 21:10:56\nவிருப்பம் வர்த்தக வரி சிகிச்சை - 11-10-2018, 20:40:59\nமுன்கூட்டியே புனித கிரேட் - 11-10-2018, 20:27:59\nநைரோபி ஃபாரெக்ஸ் பரிம���ற்றம் - 11-10-2018, 20:26:23\nவர்த்தக பரிமாற்ற அமைப்பு வரையறுக்க - 11-10-2018, 20:22:12\nஅந்நியச் செலாவணி மற்றும் முன்னோக்கு வர்த்தகம் - 11-10-2018, 20:18:42\nபாங்க்ஸ் ஜெயின் விருப்பத் தேர்வு - 11-10-2018, 20:17:34\n50 டாலர் ஒரு நாள் அந்நிய செலாவணி - 11-10-2018, 20:12:28\nமதியம் அந்நிய செலாவணி மாற்று விகிதம் - 11-10-2018, 19:55:44\nவிண்டோஸ் 8 க்கான அந்நிய செலாவணி - 11-10-2018, 19:55:16\nஅந்நிய செலாவணி டெமோ கணக்கு முதலீட்டாளர்கள் - 11-10-2018, 19:31:30\n5 புள்ளி தசம 5 பைனரி வர்த்தக அமைப்பு - 11-10-2018, 19:21:50\nவிருப்பம் தரகர் கனடா - 11-10-2018, 19:18:36\nஅந்நிய செலாவணி வர்த்தகர் பட்டியல் - 11-10-2018, 19:13:54\nஉலக அந்நிய செலாவணி சந்தை வருவாய் - 11-10-2018, 19:13:09\nஅந்நிய செலாவணி விகிதம் இந்தியா thomas சமையல் - 11-10-2018, 19:06:22\nபைனரி டிரேடிங் கானாடா மன்றம் - 11-10-2018, 19:03:13\nபைனரி விருப்பங்கள் காந்தம் இலவச பதிவிறக்க - 11-10-2018, 18:59:37\nஅந்நிய சுவிஸ் இராணுவ கத்தி - 11-10-2018, 18:43:07\nஆன்லைன் வர்த்தக அகாடமி அமைப்பு - 11-10-2018, 18:40:09\nஐபோன் அந்நிய செலாவணி வர்த்தக விளையாட்டு - 11-10-2018, 18:38:39\nகால்பேக்ஸ் விகிதங்கள் டொரோண்டோ - 11-10-2018, 18:23:36\nNr7 நாள் வர்த்தக மூலோபாயம் - 11-10-2018, 18:15:38\nஅந்நிய செலாவணி வர்த்தக மன்றங்கள் இந்தியா - 11-10-2018, 18:11:58\nபரிவர்த்தனை வர்த்தக விருப்பங்கள் விருப்பத்தின் பட்டியல் - 11-10-2018, 18:08:34\nஅந்நிய செலாவணி 101 முதலீட்டாளர்கள் - 11-10-2018, 18:06:18\nமுபாரையில் அந்நிய செலாவணி பரிமாற்ற மையங்கள் - 11-10-2018, 18:03:25\nபங்கு விருப்பங்களின் வரி விலக்கு - 11-10-2018, 17:45:58\nவிருப்பங்கள் வர்த்தக காளை பரவுகிறது - 11-10-2018, 17:44:03\nஆரம்ப பைனரி வர்த்தக வழிகாட்டி - 11-10-2018, 17:41:36\nஅந்நிய செலாவணி வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் - 11-10-2018, 17:15:29\nபங்கு விருப்பம் வர்த்தக நுட்பங்கள் - 11-10-2018, 17:13:31\nசிறந்த விருப்பங்கள் வர்த்தக தளம் 2018 - 11-10-2018, 17:03:23\nவர்த்தக சமநிலை விருப்பங்கள் - 11-10-2018, 17:02:09\nபுரிந்துணர்வு தரகர் அந்நிய செலாவணி - 11-10-2018, 16:55:24\nகுறியீடுகள் பயன்படுத்தி இல்லாமல் அந்நிய செலாவணி வர்த்தகம் - 11-10-2018, 16:43:45\nபைனரி விருப்பங்கள் குறைந்தபட்ச முதலீடு 1 - 11-10-2018, 16:37:16\nஅந்நியச் செலாவணி வர்த்தகத்தில் தரகர் பங்கு - 11-10-2018, 16:23:58\nபிறழ்வு மற்றும் வர்த்தக அமைப்பு - 11-10-2018, 15:48:46\nபுதிய வியாபார வர்த்தக விருப்பங்கள் - 11-10-2018, 15:48:38\nஅந்நிய செலாவணி usd jpy விளக்கப்படம் - 11-10-2018, 15:37:22\nபைனரி விருப்பங்கள் விமர்சனம் - 11-10-2018, 15:13:45\nபைனரி விருப்பங்கள் 5 நிமிட அமைப்புகள் - 11-10-2018, 13:59:14\nபங்கு விருப்பங்கள் நிதி ஆலோசகர் - 11-10-2018, 13:57:28\nஆசிய அந்நிய செலாவணி - 11-10-2018, 13:50:32\nஅந்நிய செலாவணி நேரங்கள் உள்ளன - 11-10-2018, 13:43:01\nவிருப்பங்கள் வர்த்தக pdf அறிமுகம் - 11-10-2018, 13:42:08\nவிருப்பங்களை வர்த்தகம் செய்ய பல்வேறு வழிகள் - 11-10-2018, 13:34:25\nபாக்கிஸ்தான் அந்நிய வர்த்தகர் வேலைகள் - 11-10-2018, 13:30:35\nRedwood பைனரி விருப்பங்களை ஒழுங்குபடுத்தியுள்ளது - 11-10-2018, 13:27:11\nஅந்நிய செலாவணி ஸ்கால்பிங் காட்டி - 11-10-2018, 13:18:34\n2018 ஆம் ஆண்டுக்கான டெபாசிட் ஃபாரெக்ஸ் போனஸ் இல்லை - 11-10-2018, 13:09:05\nகுறிகளுடன் இலவச அந்நிய செலாவணி வரைபடங்கள் - 11-10-2018, 13:05:49\nஅந்நிய செலாவணி சோதனை 2 9 பதிவு விசை - 11-10-2018, 13:05:21\nஅந்நிய செலாவணி நூல்கள் - 11-10-2018, 12:57:43\nவிருப்பங்கள் வர்த்தகர் செய்திமடல் - 11-10-2018, 12:41:14\nபைனரி விருப்பங்களை அன்மாஸ்க்கு அண்ணா coulling pdf - 11-10-2018, 12:35:05\nவெளிநாட்டில் அந்நிய செலாவணி நிறுவனங்கள் - 11-10-2018, 12:29:41\nசிறந்த அந்நிய செலாவணி நாள் வர்த்தக சமிக்ஞைகள் - 11-10-2018, 12:29:14\nபைனரி விருப்பங்கள் உயர் நிகழ்தகவு - 11-10-2018, 12:16:41\nஅந்நிய பயிற்சி பயிற்சி அகாடமி leeds - 11-10-2018, 12:01:02\nஅந்நிய செலாவணி தங்க வர்த்தக டெமோ - 11-10-2018, 11:59:30\nசெர்ரினா ஃபாரெக்ஸ் சால்செடோ கிராமம் - 11-10-2018, 11:46:04\nஅந்நிய செலாவணி விவாதம் - 11-10-2018, 11:45:54\nபைனரி விருப்பம் சிக்னல்களை youtube - 11-10-2018, 11:17:14\nஅந்நிய செலாவணி வங்கி இல்லை - 11-10-2018, 11:16:03\nபைனரி விருப்பங்களுக்கான வேறுபாடு மூலோபாயம் - 11-10-2018, 11:07:16\nஇலாபகரமான வர்த்தக உத்திகள் pdf - 11-10-2018, 11:05:00\nவிமர்சனம் அந்நிய செலாவணி ஹேக் ஆதரவு - 11-10-2018, 10:57:46\nகிரேன் அந்நிய செலாவணி பணியகம் உகாண்டா விகிதங்கள் - 11-10-2018, 10:57:44\nஅந்நிய எண்ணெய் ஆய்வு - 11-10-2018, 10:49:00\nஅந்நிய முதலீட்டு ஹெட்ஜ் நிதி - 11-10-2018, 10:38:15\nஅந்நிய இலவச பதிவிறக்க - 11-10-2018, 10:23:52\nபார்க்லேஸ் வர்த்தக சமிக்ஞைகள் - 11-10-2018, 10:09:52\nஅந்நிய செலாவணி விருப்பங்களை வர்த்தகம் கற்று - 11-10-2018, 09:48:23\nஅமெரிக்க அந்நிய செலாவணி நிறுவனம் - 11-10-2018, 09:45:57\nநிறுவனம் அந்நிய செலாவணி சூப்பர் - 11-10-2018, 09:22:01\nஎங்களுக்கு டாலர் இந்திய ரூபாய் வரலாற்று அந்நியச் செலாவணி விளக்கப்படம் - 11-10-2018, 09:18:41\nஒரு போக்கு வர்த்தக அமைப்பு - 11-10-2018, 09:12:39\nகிழக்கு லண்டனில் அந்நியச் செலாவணி வர்த்தகம் - 11-10-2018, 09:08:10\nமுன்கூட்டியே மறைமுகமாக வெற்றிகரமான சுரண்டல் மூலோபாயங்களை அந்நியச் செலாவணி இரகசியங்கள் - 11-10-2018, 09:05:56\nஅந்நிய செலாவணி bollinger குறைப்பு மூலோபாயம் - 11-10-2018, 08:56:48\nஅந்நிய செலாவணி வர்த்தக தொழில்நுட்ப பகுப்பாய்வு கற்று - 11-10-2018, 08:46:46\nIfrs 2 பணியாளர் பங்கு விருப்பங்கள் - 11-10-2018, 08:38:56\nஎளிய இலாபகரமான பங்கு வர்த்தக அமைப்பு - 11-10-2018, 08:34:45\nவிருப்பத்தை எழுதுதல் உத்திகள் - 11-10-2018, 08:23:54\nதரகர்கள் சிறந்த மடிப்பு - 11-10-2018, 08:12:04\nஅந்நிய செலாவணி உலக பணம் பரிமாற்ற roselands - 11-10-2018, 08:11:47\nபிபிசி செய்தி பைனரி விருப்பங்கள் - 11-10-2018, 08:00:44\nமொபைல் ஃபோர்டு வர்த்தக பதிவிறக்க - 11-10-2018, 07:40:07\nகால்பேக்ஸ் கால்கரி டவுன்டவுன் மணிநேரம் - 11-10-2018, 07:38:39\nஎக்செல் விருப்பத்தை வர்த்தக அமைப்பு - 11-10-2018, 07:24:29\nஉற்பத்தி சாத்தியக்கூறுகள் எப்படி இரண்டு விருப்பங்களுக்கிடையே பரிமாற்றங்களை விளக்குகின்றன - 11-10-2018, 07:20:19\nவிருப்பங்கள் வர்த்தக பதிவு எக்செல் - 11-10-2018, 07:18:18\nபங்கு குறியீட்டு வர்த்தக உத்திகள் - 11-10-2018, 07:07:37\nபங்கு விருப்பம் வர்த்தகம் - 11-10-2018, 06:54:48\nஅந்நிய செலாவணி மெழுகுவர்த்தி அளவு காட்டி - 11-10-2018, 06:43:59\nவிருப்பங்கள் மாறும் தன்மை உத்திகள் - 11-10-2018, 06:23:53\nமேட்ரிக்ஸ் ஃபாரெக்ஸ் கார்டு மதிப்புரைகள் - 11-10-2018, 06:23:14\nஆஸ்திரேலிய ஃபாரெக்ஸ் வரி - 11-10-2018, 06:21:43\nபங்கு சந்தையில் அழைப்பு விருப்பத்தின் உதாரணம் - 11-10-2018, 05:21:02\nஈபே வர்த்தக உத்திகள் - 11-10-2018, 05:12:52\nவெள்ளை முத்திரை அந்நிய செலவினம் - 11-10-2018, 04:51:38\nஇரண்டு மேக்ட் டிரேடிங் சிஸ்டம் - 11-10-2018, 04:43:27\nஅந்நிய செலாவணி மில்லியனர்கள் அமைப்பு - 11-10-2018, 04:40:23\nபள்ளி பெல்ஜார் forex fbs இந்தோனேசியா - 11-10-2018, 04:37:03\nஎதிர்கால மற்றும் விருப்பத்தை வர்த்தக குறிப்புகள் - 11-10-2018, 04:34:56\n20 முன்னோக்கு பரிமாற்றம் - 11-10-2018, 04:20:59\nஅந்நிய செலாவணி சிறந்த தளம் - 11-10-2018, 04:11:32\nவருமான மதிப்புகளுக்கான வர்த்தக விருப்பங்கள் - 11-10-2018, 04:06:56\nஇந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 360 பில்லியன் - 11-10-2018, 04:01:22\nஅந்நிய செலாவணி வர்த்தகம் குறைந்தபட்சம் பணம் - 11-10-2018, 03:59:16\nநாணய வணிகர்களுக்கான வேலைகள் - 11-10-2018, 03:54:29\nExcel vba விருப்பத்தை பைனரி ஒப்பிட்டு - 11-10-2018, 03:51:30\nMg அந்நிய செலாவணி corp பிலிப்பைன்ஸ் - 11-10-2018, 03:33:07\nஅந்நிய செலாவணி தன்னியக்க இலவச - 11-10-2018, 03:13:35\nஅச்சு அந்நிய அட்டை விண்ணப்ப படிவம் - 11-10-2018, 03:10:07\nஇந்திய அந்நிய செலாவணி வர்த்தகம் தரகர் - 11-10-2018, 03:08:49\nஒரு தனியார் நிறுவனத்தில் மதிப்பீட்டு பங்கு விருப்பம் - 11-10-2018, 03:06:04\nபைனரி விருப்பத்தேர்வுகள் விளக்கங்கள் - 11-10-2018, 03:00:08\nஅந்நிய செலாவணி ஜெனரேட்டர் பதிப்பு 4 5 கிராக் - 11-10-2018, 02:58:39\nவெற்றி பெற்ற வர்த்தக மூலோபாயம் - 11-10-2018, 02:33:35\nவிலை நடவடிக்கை அந்நிய செலாவணி வர்த்தகம் மூலோபாயம் pdf - 11-10-2018, 02:30:01\nபல கால பிரேம்கள் அந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி - 11-10-2018, 02:28:44\nமுன்கூட்டியே காம் மட்டுமே தங்கம் - 11-10-2018, 01:51:13\nஆண்ட்ரூ சரஃப் ஃபாரக்ஸ் - 11-10-2018, 01:36:04\nஒரு முதலீட்டாளர் அந்நிய ச��லாவணி கற்று - 11-10-2018, 01:14:57\nஅந்நிய செலாவணி பள்ளி ஆன்லைன் மேம்பட்ட விலை நடவடிக்கை நிச்சயமாக - 11-10-2018, 01:13:16\nபைனரி விருப்பம் தரகர் ஜப்பான் - 11-10-2018, 00:49:55\nஇளஞ்சிவப்பு அந்நிய செலாவணி சுற்றுப்பயணங்கள் மற்றும் பயணங்கள் - 11-10-2018, 00:39:42\nஎதிர்காலத்தின் அடிப்படைகள் மற்றும் விருப்பங்களை சந்தைகளில் 8 வது பதிப்பு ஹல் மூலம் - 11-10-2018, 00:25:14\nஅந்நிய செலாவணி தரகர் சம்பளம் - 11-10-2018, 00:20:24\nஅச்சு வங்கியின் அந்நிய கடன் அட்டை - 11-10-2018, 00:16:14\nசிறந்த பைனரி விருப்பத்தேர்வு மன்றம் - 10-10-2018, 23:51:49\nமேற்கோள் உந்துதல் வர்த்தக அமைப்பு - 10-10-2018, 23:47:00\nபைனரி ஃபோர்செக்ஸ் சிக்னல்கள் சேவை - 10-10-2018, 23:37:18\nஇந்தியாவின் அந்நிய செலாவணி கிளைகள் - 10-10-2018, 23:17:06\nசூப்பர் எளிய அந்நிய செலாவணி உத்திகள் - 10-10-2018, 23:12:22\nவிருப்பத்தை வர்த்தக ஆசிரியர் - 10-10-2018, 23:08:41\nவங்கி பங்கு விருப்பங்கள் - 10-10-2018, 23:07:50\nஅண்ட்ராய்டு சிறந்த அந்நிய செலாவணி வர்த்தக பயன்பாட்டை - 10-10-2018, 22:58:04\nஅந்நிய செலாவணி வர்த்தக குபேக் - 10-10-2018, 22:30:37\nஎப்படி ரோபோ அந்நிய செலாவணி பயன்படுத்தி - 10-10-2018, 22:18:59\nகொந்தளிப்பான சந்தைகளில் விருப்பத்தேர்வு உத்திகள் - 10-10-2018, 22:15:29\nஅந்நிய செலாவணி nrp குறிகாட்டிகள் - 10-10-2018, 22:04:30\nஆசஸ் நிஃப்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் சிஸ்டம் ரிவியூ - 10-10-2018, 21:57:10\nஅந்நிய செலாவணி எந்த போனஸ் போனஸ் தகவல் - 10-10-2018, 21:57:07\nவருமானத்திற்கான சிறந்த விருப்பங்கள் உத்திகள் - 10-10-2018, 21:47:10\nவர்த்தக வாய்ப்புகள் பணம் சம்பாதிக்கின்றன - 10-10-2018, 21:33:22\nபாக்கிஸ்தான் சர்வதேச வங்கிகளில் அந்நிய செலாவணி விகிதங்கள் - 10-10-2018, 21:15:45\nமூலோபாயம் அந்நிய செலாவணி 5 நிமிடங்களில் - 10-10-2018, 21:13:11\n99 துல்லியமான அந்நிய செலாவணி சமிக்ஞைகள் - 10-10-2018, 21:13:04\nவிருப்பங்கள் வர்த்தக உத்திகள் 2018 - 10-10-2018, 21:08:52\nசந்தை நடுநிலை ஜோடிகள் வர்த்தகம் மூலோபாயம் - 10-10-2018, 21:05:19\nஅந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் பரவல் பந்தயம் வித்தியாசம் என்ன - 10-10-2018, 20:47:33\nசிறந்த அந்நிய செலாவணி தரகர்கள் பட்டியல் - 10-10-2018, 20:32:16\nபைனரி விருப்பங்களுக்கு இலவச சமிக்ஞைகள் - 10-10-2018, 20:18:04\nஅந்நிய செலாவணி விளிம்பு அழைப்பு சதவீதம் - 10-10-2018, 20:16:37\nபுரிந்துகொள்வது மற்றும் அந்நிய செலாவணி வெளிப்பாடு - 10-10-2018, 20:13:41\nIbfx அந்நிய செலாவணி பதிவிறக்க - 10-10-2018, 20:12:47\nஅந்நியச் செலாவணி எதிர்கால ஒப்பந்த அளவு - 10-10-2018, 20:10:49\nவிருப்பத்தேர்வு வர்த்தக தளம் - 10-10-2018, 20:09:48\nசிசி விலகுதல் வர்த்தக அமைப்பு - 10-10-2018, 19:54:35\nஒரு நாடுக்கான விருப்பங்களை நீங்கள் வர்த்தகம் ��ெய்யலாம் - 10-10-2018, 19:47:47\n20usd eur அந்நிய செலாவணி வர்த்தக அமைப்பு - 10-10-2018, 19:34:57\nஅந்நிய நிறுவனங்கள் மதிப்பீடு - 10-10-2018, 19:22:59\nபங்கு விருப்பங்களை நீருக்கடியில் என்ன செய்வது - 10-10-2018, 19:00:46\nஅந்நிய செலாவணி நுழைவு மற்றும் வெளியேறும் சமிக்ஞைகள் - 10-10-2018, 19:00:19\nநேரடி அந்நிய செலாவணி வரைபடங்கள் மற்றும் மேற்கோள் காட்டு - 10-10-2018, 18:50:41\nஅந்நிய செலாவணி தென் ஆப்பிரிக்கா pdf - 10-10-2018, 18:50:17\nஎப்படி நான் ஒரு அந்நிய செலாவணி வர்த்தகர் ஆக முடியும் - 10-10-2018, 18:47:58\nஅமெரிக்க பைனரி விருப்பம் தரகர்கள் - 10-10-2018, 18:47:06", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijaysethupathi-as-transgender/", "date_download": "2019-01-19T08:23:32Z", "digest": "sha1:3CDVXQCB5WDL4SYUHONFT6BGUTP2KEJV", "length": 12422, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்சேதுபதி அடுத்த அதிரடி! அரவாணியாக நடிக்கிறார்.. - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு இணையாக மலையாள நடிகர் பஹத் பாசிலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் சமந்தா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nகொடி, காஷ்மோரா – முதலிடம் யாருக்கு இரண்டு வார வசூல் நிலவரம்..\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் வ���ஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/09/mrd.html", "date_download": "2019-01-19T09:04:03Z", "digest": "sha1:I2FEBXXJDCWBE6I6NFJUVFH2KAJ3NERV", "length": 6305, "nlines": 39, "source_domain": "www.madawalaenews.com", "title": "கொழும்பின் பல பகுதிகளிலும் கொலைகளை செய்து வந்த நபர் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகொழும்பின் பல பகுதிகளிலும் கொலைகளை செய்து வந்த நபர் கைது.\nகொழும்பின் பல பகுதிகளிலும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பல கொலைகளைச்\nசெய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர் கொழும்பு ஜம்பட்டா வீதி மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் செய்து பல கொலைகளைச் செய்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகடந்த ஜூலை 08 ஆம் திகதி, கடற்கரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஜம்பட்டா வீதியில் வைத்து, கணவன் - மனைவி ஆகிய இருவரை சுட்டுக் கொன்றதோடு, மேலும் இருவரை காயப்படுத்தியிருந்த சம்பவத்துடனும், கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி, மோதறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவெல்ல வீதியில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடனும் தொடர்புபட்டவராவார்.\nஇரு சம்பவங்களிலும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் இவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதோடு, கடற்படையிலிருந்து தப்பிச்சென்ற கடற்படை வீரர் எனவும் தெரியவந்துள்ளது.\nசந்தேகநபர் கைது செய்யப்படும்போது, அவரிடம், 1.60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதோடு, சந்தேகநபர் பயன்படுத்திய துப்பாக்கியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nசந்தேகநபரை, நாளையதினம் (16) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பின் பல பகுதிகளிலும் கொலைகளை செய்து வந்த நபர் கைது. Reviewed by Madawala News on September 15, 2018 Rating: 5\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசேனா நாடு பூராவும் பரவும் அபாயம் தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/bala4-11-2013.html", "date_download": "2019-01-19T08:12:17Z", "digest": "sha1:2COEWYZFI2XYIE7PCJAC3PE2C23HFQ5C", "length": 27758, "nlines": 62, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பாகிஸ்தானில் வன்னி; ஆப்கானிஸ்தானில் பூம்புகார்!- பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நேர்காணல்", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nபாகிஸ்தானில் வன்னி; ஆப்கானிஸ்தானில் பூம்புகார்- பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நேர்காணல்\nசுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நாள் இரவு. சிந்துசமவெளி நாகரீகம் கண்-டெடுக்கப்-பட்ட பகுதியான, தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்-தான்,…\nஅந்திமழை செய்திகள் நேர் காணல்\nபாகிஸ்தானில் வன்னி; ஆப்கானிஸ்தானில் பூம்புகார்- பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நேர்காணல்\nசுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நாள் இரவு. சிந்துசமவெளி நாகரீகம் கண்-டெடுக்கப்-பட்ட பகுதியான, தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்-தான், கிழக்கு ஈரான் என்று அறியப்படும் பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்-கொண்டிருந்தார் ஆர்.பாலகிருஷ்ணன். ஒரிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி. இடப்பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பவர். அவர் முதலில் தேடிய பெயர் கொற்கை. ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் கொற்கை என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. பாலகிருஷ்ணன் அதை ஒரு விபத்து என்றே கருதினார். அடுத்து வஞ்சி என்ற ஊர்ப்பெயரைத் தேடினார். அதுவும் அங்கே இருந்தது. அவருக்கு���் சுவாரசியம் பெருகிற்று. தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி, - தமிழிலக்கிய மாணவரான அவர் பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக்கொண்டே இருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதைக் கணினி காட்டிக்-கொண்டே இருந்தது. 4000 ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரீகம் 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரீகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் ஏன் அந்த நாகரீகம் மண்ணோடு மண்ணானது ஏன் அந்த நாகரீகம் மண்ணோடு மண்ணானது யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த நாகரீகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப்பெயர்களைத் தாங்கி நிற்கின்றன.\nசென்னை பெருங்குடியில் பாலகிருஷ்ணனை அவரது இல்லத்-தில் சந்தித்தேன். தனது ஆய்வு-களை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு இரண்டு ஆண்டுகள் விடு-முறைசொல்லிவிட்டு வந்திருக்கிறார். வீடு முழுக்க அவரது துணைவியார் வரைந்த அழகான ஓவியங்கள். ஒரிசாவில் பழங்குடி மக்களின் சந்தையை விளக்கும் ஓர் எண்ணெய் வண்ண ஓவியம் முன்னறையை அலங்கரிக்-கிறது.\n“எண்பதுகளில் ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப்பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் தமிழி. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப்பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன். மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப்பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது அவன் நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடிபெயரும்போது பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப்பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகின்ற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும் சுமந்து சென்ற ஊர்ப்பெயர்களும் சொல்வது மனிதகுலத்தின் வரலாறு” கனவில் பேசுவது போல் பேசுகிறார் பாலகிருஷ்ணன்.\nஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியன் கோயிலைச்சுற்றியுள்ள ஊர்களைக் கொண்டு சுவாரசியமான ஒரு தகவலை வெளிக் கொணர்ந்தீர்கள் அல்லவா\n“ஆமாம். ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப்பெயர்கள் அப்படியே கொனார்க்கைச் சுற்றி இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.அப்புறம் மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் தமிழ்நாடு கேரள எல்லையிலுள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற இடங்கள் இருப்பதைக் கண்டேன். இன்னொரு ஆச்சரியமான விஷயம் ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்தான் என்று இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது இந்த இடப்பெயராய்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.''\nபாலகிருஷ்ணன் சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார். சிந்துவெளி நாகரீக மக்கள் என்ன பேசினார்கள் எழுதினார்கள் என்று அங்கு கிடைத்த எழுத்துக்களை வைத்துப் புரிந்துகொள்ள அறிஞர்கள் எல்லாம் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரிவினர் அங்கு ஆரியர்கள் வாழ்ந்தனர் என்கிறார்கள். இன்னொரு பிரிவினர் அங்கு இருந்தது திராவிட நாகரிகம் என்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஒரு இடத்தில் பிராகுயி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடியினர் வாழ்கிறார்கள். ஆயினும்கூட அவர்களின் பழங்குடி வாழ்க்கை, மிக முன்னேறிய நகர வாழ்க்கை நாகரிகமான ஹரப்பா, மொகஞ்சதாராவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தடை செய்கிறது.\n“ சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் சங்கத்தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கிமு 800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப்புதிரை அவிழ்த்துவிடலா���். பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே நான் கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன.''\nஅங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம் பெயர்ந்து வந்திருக்க முடியுமா\n\"இடப்பெயர்வு நடந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின் மிச்சம் இருந்தவர்கள் பின் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடிகொண்ட இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம். சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்துப் பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை தமிழ்ச்சங்கங்களில் ஆவணங்-களாக முறைப்படுத்தப் பட்டவை. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல அவை. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.''\n“சங்க இலக்கியத்தில் ‘வான் தோய் இமயத்து கவரி’ என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால் ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும் அதை யாக் தேநீர் என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள். எங்கோ குளிர்பிரதேசத்தில் இருக்கும் யாக் பற்றி சங்கக் கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார் உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும் எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர் ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்லவேண்டுமென இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல் மாரியால் மூடியதால் சோழர் கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல் மழை பாலைவனத்தில்தான் சாத்தியம்.''\nவள்ளுவர் மயிர் நீப்பின் உயிர்வாழா கவரி மான் என்றிருக்கிறாரே\nகவரி மான் என்று சொல்லவில்லை கவரிமா என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி 535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பலபகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி “வால்முடியைக் காப்பாற்றிக்கொள்-வதற்காக தனது உயிரையே விடத்தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார். இன்னொரு உதாரணம் சொல்கிறேன். \"பொன்படு கொன்கானம்’ என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரீகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.''\nஆகவே சிந்துவெளி நாகரீகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக்கூடும்\n“ஆமாம். தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும் சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகின்ற அறிவு பூர்வமான ஆய்வுகள் இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.'' விடைகொடுக்கிறார் பாலகிருஷ்ணன்.\n(நேர்காணல்: மதிமலர். அந்திமழை மார்ச் 2013 இதழில் வெளியானது)\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarmuzakkam.blogspot.com/2008/04/blog-post_5796.html", "date_download": "2019-01-19T08:42:37Z", "digest": "sha1:55F372MY2J6AJFXWA6EIURNUTGZ5NG76", "length": 33473, "nlines": 43, "source_domain": "periyarmuzakkam.blogspot.com", "title": "புரட்சி பெரியார் முழக்கம்: ராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா?", "raw_content": "\nராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா\nசொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளி யில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார். கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:\nமீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை.மன்னார் கடற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காணிக்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.வங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை.\nஇலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.அப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை.மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது.\nபேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லைதமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை\nதென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி: கடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.கடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.\nபுதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:மேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.சிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல்லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.\nராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையாசொந்த மண்ணின் மைந���தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை.ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.\nதமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.\nமன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்\nதமிழர்களின் பாரம்பர்யப் பிரதேசம் மன்னார் இங்கே கடலோர வாணிகம் செழித்திருந்த காலம் ஒன்று உண்டு. மன்னார் கடல் பரப்பில் அரபுக் கப்பல்கள் குதிரைகளைக் கொண்டு வந்து, மன்னார் சந்தையில் விற்பதும், மன்னார் கடல்பரப்பில் கிடைக்கும் விலை மதிப்புள்ள முத்துக்களை வாங்கிச் சென்றதும் உண்டு. அந்த மன்னார் பகுதியில்தான் - இப்போது ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலி களுக்கும், சிங்கள ராணுவத்துக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்களப் படைகள் மன்னாரை தம் வசமாக்கிட அங்கே குவியத் தொடங்கின. அதற்கு முன் 1999 இல் இதே மன்னார் பகுதியை ஆக்கிரமிக்க ‘ரணகோச’ என்று (போர் முழக்கம்) பெயர் சூட்டி, பெரும் தாக்குதலைத் தொடர்ந்தது சிங்கள ராணுவம். அதை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். அதே மன்னாரில் இன்று ஒவ்வொரு நாளும் தொடர் யுத்தம்.\nமன்னார், ஒரு சதுப்பு வெளி, மண்ணைத் தோண்டுவதற்கு மண்வெட்டியைப் போட்டு வெட்டினால், மண் தெறிக்காது. மண் வெட்டிதான் உடையும். அத்தகைய சதுப்பு நிலப் பகுதியானாலும், எதிரியின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட முடியுமாமன்னார் பிரதேசத்தைக் காப்பாற்ற, காவல் அரண்களை அமைத்தனர் விடுதலைப் புலிகள். அகழிகளை வெட்டி, எல்லைப் பகுதி முழுதும் காப்பரண்களை அமைத்தனர். (காப்பரண் என்றால் எல்லைப் பகுதி நெடுக பல மைல் தூரத்துக்கு 10 அடிக்கு ஒரு அரண் அமைத்து, அதில், 24 மணி ��ேரமும் துப்பாக்கியோடு கண்விழித்து எதிரிகளின் ஊடுருவல் நிகழ்ந்து விடாமல் காப்பது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கே குவிந்த சிங்களப் படை 6 மாதம் முழுமையாக தன்னை தயார்படுததிக் கொண்டு, செப்டம்பர் மாதத்தில் (24.9.2007) தனது முதல் தாக்குதலை காப்பரண்கள் மீது தொடங்கியது. இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் அமைத்தது ஒற்றைக் காப்பரண்தான். பெரும்படையாக குவிந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவராக எல்லைப் பாதை நெடுக காவல் காப்பார்கள். 75 மைல் தூரம் விரிந்து நிற்கும் இந்த ஒற்றைக் காப்பரண் மீது சிங்கள ராணுவத்தின் பெரும் படை தாக்குதல் தொடுத்து வருகிறது.\nஆனால் - ஒரு அங்குலம்கூட காப்பரணைத் தகர்த்து, சிங்கள ராணுவத்தால், ஊடுருவ முடியவில்லை என்பதுதான் முக்கியம்.2007 செப்டம்பர் 24 ஆம் தேதி, ராணுவத்தின் முதல் தாக்குதல் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. பெண் புலி லெப். அருமலர் காப்பரண் தாக்கப்பட்டது. காப்பரணில் அப்போது இருந்த பெண் புலிகள் 5 பேர் மட்டுமே. பெரும் படையுடன் தாக்க வந்த சிங்களத்தை - இந்த 5 பெண் புலிகளும் எதிர் கொண்டனர். மாலை 5.30 மணி வரை தாக்குதல் நீடித்தது. துப்பாக்கிச் சூட்டில் காயப்படுவதும், பிறகு காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து, மீண்டும் திருப்பி சுடுவதுமாக அந்தப் புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந் தனர். ஊடுருவ முயன்ற சிங்களப் படை திரும்பி ஓட்டமெடுத்த நிலையில், அந்த 5 பெண் புலிகளும் உடல் முழுதும் ஏந்திய குண்டு காயங்களோடு வீர மரணத்தைத் தழுவினர். இந்த வீர காவியம் படைத்த போர் நடந்த பகுதி ‘கட்டுக்கரை குளக்கட்டு’.\nதோற்றோடிய சிங்களப் படை மீண்டும் அதே காப்பரணைத் தாக்கி ஊடுருவ - தாக்குதலைத் தொடங்கியது. இப்போது பெண் புலி காப்டன் கோதை தலைமையிலான புலிகள் தாக்குதலை எதிர் கொண்டனர். முதற் சண்டையில் விதையாகிய தோழியரின் ரத்தமும், சதையும் ஊறி வீரத்தோடு எழுந்து நின்று, கடுமையாக மோதியது. சிங்களப் படையினரிடம் பலியாகாமல், வெளி யேறுவதற்கு வாய்ப்பிருந்த நிலையிலுங் கூட, பெண்புலி கோதை, படையை எதிர்த்துப் போரிட்டு, வீரமரணத்தைத் தழுவி, ஊடுருவலைத் தடுத்தார்.கட்டுக்கரையில் தொடங்கிய தாக்குதலை எல்லைப்பகுதி முழுதும் ஒரே நேரத்தில் ராணுவம் விரிவாக்கியது. அந்த யுத்தம் ஒவ்வொரு நாளும், இப்போது தொடர்ந்து கொண்��ே இருக்கிறது.\nமாதம் ஒரு முறை யுத்தம் என்ற நிலை மாறி, ஒவ்வொரு நாளும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெருமளவில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுவதாக சிங்களம் பொய்ச் செய்திகளைப் பரப்பு கிறது. பிரபாகரன் மீதும் குண்டு வீசப் பட்டு, படுகாயமடைந்ததாக பொய்ச் செய்திகளைப் பரப்பியது. பொய் முகத்திரை கிழிந்து போனது. இப்போது மன்னாரில் என்னதான் நடக்கிறது‘வீட்டுக்கு ஒரு போர் வீரன்’ என்ற முழக்கத்தோடு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போர் வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். நேருக்கு நேர் மோதும் மரபு வழி யுத்தம் நடந்து கொண்டிருக் கிறது. உலக வல்லரசுகள் வழங்கியுள்ள ராணுவ பலத்துடன் சிங்களம் படை முகாமை நிறுத்தியிருக்கிறது. புலிகளின் ஒற்றைக் காப்பரணை ஊடுருவி நகர முடியாமல் சிங்களத்தின் பெரும்படை ஒவ்வொரு நாளும் பெரும் இழப்பு களை சந்தித்து வருகிறது.\nஎல்லைப் பகுதியில் காப்பரணில் சண்டையில் நிற்கும் பெண் புலிகளை நேரில் சந்தித்து அளவளாவி படம் எடுத்து வரலாம் என்ற நோக்கத்தோடு போர் மேகம் சூழ்ந்த நிலையிலும், சாரதா என்ற பெண் புலி தலைமையிலான அணி மன்னார் பகுதிக்குச் சென்றது. ஒவ்வொரு காப் பரணாகச் சென்று பெண் புலிகளிடம் உசாவி விட்டு வரும் நிலையில் சிங்களப் படை திடீர்த் தாக்குதலைத் தொடங்கி யது. மிகவும் சக்தி வாய்ந்த பீரங்கியால் (50 கலிபர்) ராணுவம் சுட்டுத் தள்ளுகிறது. 50 அடி தூரத்திலுள்ள காப்பரண் மீது தாக்குதல் நடக்கும் போது, சாரதாவின் அணி, அடுத்த காப் பரணில் தோழிகளுடன் பேசிக் கொண் டிருந்தது. அந்த நிலையிலும் அரணில் இருந்த பெண் புலிகள், “வாங்கோ, வாங்கோ அக்கா” என்று அன்புடன் உபசரித்து, அடுப்பை மூட்டி, உணவு தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தேனீர் பரிமாறப்பட்டது. ‘என்னடா இது முன்னுக்குச் சண்டை நடக்கிறது இவர்களை நோக்கி, எந்த நேரத்திலும் திரும்பலாம்; ஆனாலும், அதை வழமையாக எதிர்க் கொண்டு, அன்பான உபசரிப்புகளை வழங்கிக் கொண் டிருந்தது கண்டு சாரதா அணி வியந்தது.மன்னார் போர் அரங்கில் நிற்கும் படை அணியினர் அனைவருக்கும் உணவு வேளைகளுக்கு இடையே சாப்பிடக் கூடிய சத்தான உணவுப் பொருள்களை வாங்கித் தருமாறு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன், பெண் புலி கேணல் யாழினியிடம், ஒரு தொகைப் பணத்தைத் தந்திருந்தார். காப்பர���் முழுதும் படைவீரர்கள் அனைவருக்கும் இதை வழங்க 10 நாட்கள் ஆகிவிடும். அதற்குள் உணவு கெட்டுப் போக வாய்ப்புண்டு. எனவே யாழினி ஒவ்வொருவருக்கும் ‘சோன் பப்ளி’ எனும் இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக் கொடுத்து விட் டார். அப்போது - ஒரு புதிய பெண் போராளி கேணல் யாழினியிடம் கேட்டார், “அக்கா, எங்களுக்குத்தான் மூன்றுவேளை சாப்பாடும் வந்து கொண்டிருக்கே, அதுவே போதும்; எதற்கு அண்ணன், இதை எல்லாம் தர வேண்டும்” என்று கேட்டார். “சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பெட்டிகளை யும், பல்விளக்கும் தூரிகைகளையும் (பிரஷ்) தலைவர் தந்துவிடுவார்” என்று சிரித்துக் கொண்டே கூறினார், யாழினி. ‘எங்க வீட்டிலேயே ஒரு பெட்டி இனிப்பு வாங்கி எல்லோரும் சாப்பிடு வோம்; நாங்கள் வசதியான குடும்பம் தான். ஆனால், அண்ணன், ஆளுக்கு ஒரு இனிப்பு பெட்டி கொடுத்துள்ளாரே” என்று கேட்டார். “சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பெட்டிகளை யும், பல்விளக்கும் தூரிகைகளையும் (பிரஷ்) தலைவர் தந்துவிடுவார்” என்று சிரித்துக் கொண்டே கூறினார், யாழினி. ‘எங்க வீட்டிலேயே ஒரு பெட்டி இனிப்பு வாங்கி எல்லோரும் சாப்பிடு வோம்; நாங்கள் வசதியான குடும்பம் தான். ஆனால், அண்ணன், ஆளுக்கு ஒரு இனிப்பு பெட்டி கொடுத்துள்ளாரே” என்றார், அந்தப் பெண் புலி.“அக்கா அண்ணனை நாங்கள் சந்திக்க வேண்டும்; கேட்டுச் சொல் லுங்க” என்று புதிய பெண் புலிகள் மரணத்தை எந்நேரமும் எதிர்கொள்ளக் கூடிய அந்த சூழலிலும் இதையே கோரிக்கையாக வைத்தனர்.போராட்டமே வாழ்க்கை; வாழ்க்கையே போராட்டமாய் - மன்னார் போர் அரங்கு மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மோதி மோதிப் பார்க்கும் சிங்களம் - பெண் புலிகளின் வீரத்தாலும், தியாகத்தாலும், தோல்வி களையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.- நமது செய்தியாளர்\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at\nமத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்\nராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொ...\n‘தினமணி’க்கு பதிலடி-3- விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=189", "date_download": "2019-01-19T09:37:44Z", "digest": "sha1:3V52B5LLDP6VXO23NW2EIHDANNKRNXGU", "length": 10137, "nlines": 147, "source_domain": "punithapoomi.com", "title": "ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் சிவகுமாரன் - Punithapoomi", "raw_content": "\nமாணவர்களுக்கு ஏமற்றம் கொடுத்த ஜனாதிபதி மீண்டும் முல்லைத்தீவிற்கு விஜயம்\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் சிவகுமாரன்\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் சிவகுமாரன் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் அகப்பட்ட சிவகுமாரன் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.\nசிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.\nமாணவர்களுக்கு ஏமற்றம் கொடுத்த ஜனாதிபதி மீண்டும் ���ுல்லைத்தீவிற்கு விஜயம்\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/12/22/tamilar_karanaggal-kaathani-vizhaa/", "date_download": "2019-01-19T08:25:07Z", "digest": "sha1:GULMH5NNBAYLDOBIHSW6DSFFOT4X2VZZ", "length": 16562, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "4. காதணி விழா | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 4. காதணி விழா\nஉலகப் பழம்பெரும் நாகரிகங்களில் எந்நாகரிகத்திற்கும் சற்றும் குறைவில்லாது அவற்றிற்கு முன்னோடியாய் விளங்குவது தமிழர் நாகரிகம் என்றால் அது மிகையாகாது. அத்தகைய செம்மையுடைய தமிழர் நாகரிகப் பண்பாட்டுக் கூறாகவும் வாழ்வியல் முறையாகவும் விளங்குவது தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள் ஆகும். அத்தகைய கரணங்களில் ஒன்றுதான் குழந்தைகளுக்கான காதணி விழா ஆகும்.\nதண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான் என்று சிவபெருமானைத் திருவாசகம் அருளிய மணிவாசகர் குறிப்பிடுவார். அச்சிவபெருமான் தோடும் குழையும் அணிந்திருந்தான் என்று தமிழ் ஞானசம்பந்தர் தமது, “தோடுடைய செவியன்” எனும் தமிழ் மந்திரத்தில் குறிப்பிடுவார். தமிழ்ச் சைவர்களின் வழக்கில் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் காதணி அணிவிக்கும் வழக்கம் நம்மவரிடையே இருந்துள்ளமை அறியக் கிடக்கின்றது.\nகாதணி விழா என்ற செயல் முறையினைப் பொதுவாகக் குழந்தைகளுக்கு ஐந்து அகவை நிரம்பும் வேளையில் செயற்படுத்துவார்கள். வழக்கமாக இல்லத்தில் இயற்றப்படும் இக்காதணி விழாவிற்கு உற்றார் உறவினரையும் நண்பர்களையும் அழைத்து, குறிப்பாகக் குழந்தையின் தாய்மாமனை முன்னிலைப் படுத்தி இக்கரணத்தைச் செய்வர். காதணி விழா அன்று, குழந்தையின் இல்லத்திலே ஒரு கூட்டு வழிபாட்டினைச் செய்வர். திருமுறைகளை ஓதி, இல்லத்தில் உள்ள பெரியவர் இறைவழிபாடு செய்து குழந்தையும் குழந்தையின் பெற்றோரும் வந்திருந்தவரும் இறை வாழ்த்தினைப் பெற துணை நிற்பார்.\nஇறைவழிபாடு முடிந்து திருநீறு அணிந்த பின்பு, அழைக்கப்பட்டப் பொற்கொல்லரைக் கொண்டு, தாய்மாமனின் மடியில் குழந்தையை அமரச் செய்து குழந்தையின் காதினைத் துளையிட்டுக் காதணியை அணிவிப்பர். பொற்கொல்லர் எலுமிச்சை முள்ளையோ தங்க ஊசியையோ கொண்டு குழந்தைகளுக்குக் காதில் துளையிட்டுக் காதணியை அணிவிப்பார். காதணி அணிந்த பின்பு பெரியவர்களும் மற்றவரும் குழந்தைக்குத் திருநீறு அணிவித்து வாழ்த்தினை வழங்குவர்.\nசெந்தமிழ்ச் சைவர்களின் பண்பாட்டிலே இடம்பெற்றுள்ள இக்காதணி விழா அறிவியல் அடிப்படையிலும் குமுகாயவியல் அடிப்படையிலும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குழந்தைகளின் அறிவு சிறப்பதற்கு உரிய காலம் அவர்களின் நான்கு அல்லது ஐந்தாம் அகவைக் காலம் என்று குழந்தை வளர்ப்புக்கலை அறிவர்கள் குறிப்பிடுகின்றனர். குழந்தைகளின் மூளையோடு தொடர்புடைய இரண்டு நரம்புகள், காதுகளோடு தொடர்புடையனவாக இருப்பதனால் ஐந்து வயதில் அந்நரம்புகள் உள்ள இடத்தில் துளையிட்டு, அந்நரம்புகளைத் தூண்டி விடும் காதணிகளை அங்குத் தொங்க விட்டால் அவர்களின் அறிவு சிறக்கும் என்பதனைத் தமிழ்ச் சைவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். இதனாலேயே தமிழ்ச் சைவர்களின் இறைவழிபாட்டில் காதுகளை இழுத்துப் பிடித்து உட்கார்ந்து எழுகின்ற தோப்புக்கரணம் போடும் வழக்கம் நம்மிடையே உள்ளது.\nதங்கமும் எலுமிச்சையும் நல்ல மந்திர ஓசைக் கடத்திகள். பொற்கொல்லர் காதைத் துளையிடும் போது, “நமசிவய” என்ற திருவைந்து எழுத்து மந்திரத்தைக் கூறித் துளையிடும் போது அவ்வூசியின் வழியாக மந்திரம் மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. தவிர தங்கத்திலான காதணிகள் மந்திர ஒலிகளை உள்வாங்கி வைத்துக் கொள்ளக் கூடியவை. நல்ல சொற்களையும் மந்திரங்களையும் காதணியின் வடிவில் இருக்கும் தங்கம் உள்வாங்கிக் குழந்தையின் மூளைக்கு நல்லோசை அதிர்வினையும் மந்திர ஆற்றலையும் சேர்ப்பிக்கின்றன. இதனாலேயே முற்காலத்தில் குழந்தைகளுக்குத் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் தாமிரத்தினாலும் சங்கினாலும் அணிகலன்களை அணிவித்து இருக்கின்றனர்.\nதமிழ்ச் சைவர்கள் தங்கள் வழிபடு திருவடிவங்களை ஐம்பொன்னினாலும் தாமிரத்தினாலும் கருங்கற்களினாலும் வடித்து வழிபட்டது இது பற்றியே ஆகும். திருவடிவங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பதும் அது மந்திர கடத்தி என்பதனாலேயே ஆகும். காதணிவிப்பின் போது குழந்தையைத் தாய்மாமன் மடியில் அமர்த்துவது என்பதானது தாய்மாமனுக்கு உரிய உறவின் உரிமை பற்றியும் கடப்பாடு பற்றியும் குறிப்பதாகும். அறிவியலோடும் அருளோடும் அன்பியலோடும் அரிய உண்மைகளைத் தன்னகத்தே தாங்கி நிற்கின்ற தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்களை அறிவோம். நம் இளைய குமுகாயத்திற்குத் தமிழரின் பெருமையை அறியச் செய்வோம். இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nNext article5. அறிச்சுவடி எழுதுதல்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n72. சிவ உணர்வும் நன் மக்களும்\n16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n21. அழுதால் அவனைப் பெறலாம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2015/11/", "date_download": "2019-01-19T08:24:17Z", "digest": "sha1:3C2B7KKGIJSGIHUMLBTXNT2MD2P53RKV", "length": 15486, "nlines": 219, "source_domain": "www.sangarfree.com", "title": "November 2015 ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nசூரன் போர் எதிர் ISIS\nsangarfree SIVA 100% மொக்கை, அலசல், கோவில்\nநம்ம உலகத்தில கறுப்பர்கள்(ஆசியர்களையும் சேர்த்து ) வெள்ளையர்கள்என ரெண்டு நிறபிரிவு இருக்கிறா போல ,விண்ணுலகத்திலும் அசுரர்கள் ,தேவர்கள் என ரெண்டு பிரிவு இருக்கு( இருக்காம்)\nவெள்ளையர்களுக்கு எப்பிடி அமெரிக்கா , பிரித்தானியா எல்லாம் பெரிய ஆட்களோ அதே போல தேவர்குலத்துக்கும் சிவபெருமான் உமாதேவி என ரெண்டு மூனு பெரியவங்க இருக்காங்க ...இதுல என்ன சிக்கல் எண்டு நீ கேட்கிறது விளங்குது\nநமக்கு கீழ இருக்கிறவன் நல்லபடியா பிரச்சனை இல்லாம இருந்தா நம்மள தேடி வருவானா இல்ல ஆக இவங்க ரெண்டுபேருமே அடுத்தவங்க கூட்டத்த குழப்பி சண்டை பிடிக்க வைச்சு குளிர்காய நினைச்சாங்க\nஅதாவது அல்கொய்தா, தலிபான், பலஸ்தீன சண்டை, இந்தியா பாக்கிஸ்தான் சண்டை, சூடான் , சோமாலியா சண்டைக்கெல்லாம் உள்ளாலே அமெரிக்கா ஆயுதங்கள் சப்பிளை செய்யுற மாதிரி\nசிவபெருமானும் தன்ன நோக்கி தவம் இருக்கிற அசுரர்களுக்கு அந்த அஸ்திரம் இந்த அஸ்திரம் , சாகாவரம் என ஆயுதங்கள குடுத்து அவனுகட அசுரர்குலத்துக்குள்ள சண்டை வரட்டுமே என வேலைய காட்டினார் .\nஆனா ரியாலிட்டி வேற மாதிரி இருந்துச்சு தங்களுக்குள்ளே போரிட்டு அலுத்து போன கீழைத்தேயத்து உதாரணமா ISIS தீவிரவாதி போன்றவங்க தங்கள் கட்டுபாட்டுக்குள்ளே முழு உலகமும் இருக்கனும் எனவும் தங்க ஏரியாவுக்கு வந்த வெள்ளையன் தலைய வெட்டுறது, நிக்கவைச்சு அறுக்கிறது (தலையத்தான்) என வெள்ளையனுக்கும் தங்கட கைவரிசைய காட்டினாங்கதானே இதே போல சூரன் போன்ற அரக்கனும் தேவர்கள புடிச்சி சிறை வைக்கிறது , தேவர்குல பெண்கள பாலியல்பலாத்காரம் செய்யுறது, விண்ணுலத்தை தங்கள் கட்டுபாட்டுக்கு கீழ கொண்டுவாரது என ஒரே தொல்லையா இருந்தான் .\nவெள்ளையர்கள் எனும் மேலைதேயத்தவர்கள இப்பிடி கொடுமை படுத்த தாங்க முடியா வெள்ளையர்கள் வெகுண்டெழுந்து அமெரிக்கா கிட்ட போய் முறையிட அமெரிக்கா தான் போகாம தண்ட சொந்தகார \"நேட்டோ படையை\" அனுப்பி அவங்கள அழிக்க முயற்சி செய்யுது ஆனா முடியல\nஇதே போலத்தான் அசுரர் தொல்லையில இருந்து தங்களுக்கு விடுதலை இல்லையா என தேவர்குலம் சிவபெருமானிட்ட முறையிட அவரோ தான் போறது முறையில்ல எண்ட மகன் அனுப்பிவிடுறன்னு ஒருத்தர அனுப்பினார் வருவாண்டா இந்த கொடுமையெல்லாம் தீர்க்க வேலாயுதம் வருவாண்டா என தேவர்குலம் இருக்க\nநேட்டோ படை போல முருகன் வந்து இறங்கி சூரன் எனும் அசுரனை கொன்று வீழ்த்தினார்\nசூரன் போர் பற்றி விளக்கம் கேட்ட சக மதத்தினை சேர்ந்த நண்பனுக்கு நான் சொன்ன விளக்கம்\nசூரன் போர் எதிர் ISIS\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nசூரன் போர் எதிர் ISIS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/this-restaurants-asks-customers-to-taste-and-rate-dishes-that-are-to-be-included-in-their-new-menu-1914367?amp=1&akamai-rum=off", "date_download": "2019-01-19T08:55:04Z", "digest": "sha1:SVY5BPTTNLA4QVQZ2DFZ4RABPBKTGHLP", "length": 5927, "nlines": 54, "source_domain": "food.ndtv.com", "title": "This Restaurants Asks Customers To Taste And Rate Dishes That Are To Be Included In Their New Menu | சாப்பிட வருபவர்களை நடுவர்களாக அழைக்கிறது இந்த ரெஸ்டாரெண்ட் - NDTV Food Tamil", "raw_content": "\nசாப்பிட வருபவர்களை நடுவர்களாக அழைக்கிறது இந்த ரெஸ்டாரெண்ட்\nசாப்பிட வருபவர்களை நடுவர்களாக அழைக்கிறது இந்த ரெஸ்டாரெண்ட்\nசென்னை மஹாபலிபுரத்தில் உள்ள இன்டர் கான்டினென்டல் ரெசார்ட்டில், ஒரு சிறப்பு டிரீட் காத்திருக்கிறது. அந்த ரெசார்ட்டின் மார்க்கெட் கஃபே ரெஸ்டாரென்ட்டில், புதிய உணவு வகைகளை மெனுவில் சேர்க்க இருக்கின்றனர். ஆனால் எதைச் சேர்ப்பது என்பதில் அவர்களுக்கு ஒரு குழப்பம். இதை தீர்த்து வைக்கத் தான் உங்களை அழைக்கின்றனர்.\nஉள்ளூர் முதல் உலக அளவில், பல உணவு வகைகளை தயார் செய்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து சுவைக்கச் செய்கின்றனர். அதில் எவை எல்லாம் சிறப்பாக உள்ளது என்று வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்களோ, அவற்றுக்கு ரேட்டிங் கொடுக்க வேண்டும். அதிக ரேட்டிங் பெறும் உணவு வகைகள், மார்க்கெட் கஃபேவின் புதிய மெனுவில் சேர்க்கப்படும்.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும், உணவு மெனுவில் இடம் பெற்றால், அக்டோபர் மாதம் வரை மீல்ஸில் 25% தள்ளுபடி பரிசாக கிடைக்கும்.இந்த சிறப்பு ட்ரீட் தற்போது நடந்து வருகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வரை நடை பெற இருக்கிறது.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்தியாவில் பிரபலமாகும் ஃபுட் ஹேஷ்டேக்ஸ்\nதமிழ்நாடு சாலையோர உணவுகளின் கிங் 'கொத்து பரோட்டா'\nசாப்பிடும் முன் உணவைச் சுற்றி தண்ணீர் தெளிப்பது ஏன் தெரியுமா\nபுதுச்சேரியில் நீங்க கண்டிப்பா செ��்ல வேண்டிய 7 உணவகங்கள்\nகுளிர்காலத்தில் நோயெதிர்ப்பை அதிகரிக்கும் பெருஞ்சீரக டீ\nPongal Festival 2019: உணவு முதல் தேதி வரை… ‘தைப் பொங்கலின்’ சிறப்பம்சங்கள்\nPongal Festival 2019: தையன்று எதற்காக அரிசி, பாலை ‘பொங்க’ விடுகிறோம்..\nஇந்தியாவில் அறுவடைத் திருநாளை எப்படி கொண்டாடுகிறார்கள்...\nடைப் 2 சர்க்கரை நோய்க்கு என்ன காரணம் தெரியுமா..\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்ரூட் சூப் \nசூரிய கிரகணமும் மூட நம்பிக்கையும்\nஉடல் எடை குறைக்க “எக் புர்ஜி”\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 3 பானங்கள்\nமலச்சிக்கலை போக்கும் பருப்பு கீரை சூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section80.html", "date_download": "2019-01-19T09:09:55Z", "digest": "sha1:HHT3U6VX2M7P37YW4OSBETVJ3VZXQCVA", "length": 38397, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அந்தணர்கள் செய்த வேலைநிறுத்தம் - சபாபர்வம் பகுதி 80 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஅந்தணர்கள் செய்த வேலைநிறுத்தம் - சபாபர்வம் பகுதி 80\nபாண்டவர்கள் சென்ற பிறகு துயரத்தில் இருக்கும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் வருவது; திருதராஷ்டிரன் பாண்டவர்கள் குறித்த பயத்தை சஞ்சயனிடம் தெரிவிப்பது; சஞ்சயன் அனைத்துக்கும் காரணம் உமது மகனே என்று சொல்லுவது; சில விஷயங்களை விதுரன் சொன்னதாக திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடையில் தோற்று பாண்டவர்கள் வனம் சென்ற பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் துயரத்தில் மூழ்கினான். அவன் அமைதியற்று கவலையுடன் அமர்ந்து துயரத்தால் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது சஞ்சயன் அவனை {திருதராஷ்டிரனை} அணுகி, \"ஓ பூமியின் தலைவா, முழு பூமியையும், அதன் செல்வங்களையும் பெற்று, பாண்டவர்களையும் நாடு கடத்திய பிறகு இன்னும் ஏன் துயரத்தில் இருக்கிறீர்\nதிருதராஷ்டிரன், \"கூட்டணி படைகளின் துணையுடன் பெரும் ரதங்களில் போர் புரியும் வீரர்களில் காளைகளான பாண்டுவின் மகன்களைப் போரில் சந்திக்க வேண்டிய ஒருவன் எப்படி துக்கப்படாமல் இருக்க முடியும்\nசஞ்சயன், \"ஓ மன்���ா {திருதராஷ்டிரா}, உமது தவறான செயலாலேயே இந்தப் பெரும் பகைமை தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது நிச்சயம் மொத்த உலகிற்கும் அழிவைக் கொண்டு வரும். பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் தடுக்கப்பட்டும், தீய மனம் கொண்ட உமது வெட்கங்கெட்ட மகன் துரியோதனன், தனது சூத தூதுவனிடம் {பிராதிகாமினிடம்}, பாண்டவர்களின் அன்புக்குரிய அறம்சார்ந்த மனைவியை {திரௌபதியை} சபைக்கு அழைத்து வரக் கட்டளையிட்டான். யாருக்கு தோல்வியையும் அவமானத்தையும் தேவர்கள் கொடுக்கப்போகிறார்களோ, அவர்களுக்கு முதலில் மதிமயக்கத்தை {தேவர்கள்} ஏற்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் அப்படிப்பட்ட மனிதன் அனைத்தையும் வித்தியாசமாகப் பார்க்கிறான். அழிவு அருகில் இருக்கும் போது, தீமையையும், அடக்கமின்மையையும், நேர்மையின்மையையுமே அவன் விரும்புவான். அழிவைக் கொண்டு வரும் காலம் கைகளில் தண்டத்தைக் கொண்டு வந்து தலையில் அடிப்பதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட காலத்தில், தீமையை நன்மையாகவும், நன்மையைத் தீமையாகவும் அந்த மனிதனைக் காண வைக்கும். ஆதரவற்ற பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} சபையின் நடுவே இழுத்து வந்து அந்தப் பாவிகள் பயங்கரமான கொடூரமான அழிவை மொத்தமாகப் பெற்றுக் கொண்டனர். *பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்து, கடமையையும், அனைத்து அறநெறிகளையும் அறிந்து, அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட துருபதன் மகளை {திரௌபதியை}, போலிப் பகடையாட்டம் {பொய்யாட்டம்} ஆடும் துரியோதனனைத் தவிர வேறு யாரால் இப்படி அவமதித்து சபைக்குக் கொண்டு வர முடியும் கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தி மாதவிலக்காக இருந்த அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, சபைக்குக் கொண்டு வரப்பட்ட போது, பாண்டவர்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள். செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு, நாடு பிடுங்கப்பட்டு, ஆடைகளும் களைந்து, அழகிழந்து, அனைத்து மகிழ்ச்சியையும் தொலைத்து, அடிமை நிலையில் இருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்டாள் {திரௌபதி}. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்ட அவர்கள் தங்கள் வீரத்தைக்காட்ட இயலாமல் இருந்தனர். அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனும் கர்ணனும் கொடுமையான மற்றும் கடுமையான வார்த்தைகளை, அப்படி நடத்தப்படத் தகாதவளான கோபம் கொண்ட கிருஷ்ணையிடம் {திரௌபதியி���ம்} பேசினர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் அச்சமூட்டும் தீமையின் முன் அறிகுறி என எனக்கு படுகிறது\" என்றான்.\nதிருதராஷ்டிரன், \"ஓ சஞ்சயா,துயரத்தில் இருக்கும் துருபதன் மகளின் {திரௌபதியின்} பார்வையே முழு உலகத்தையும் எரித்துவிடும். அப்படியிருக்கும் போது எனது ஒரு மகனாவது உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கிறதா பாண்டவர்கள் மணந்த மனைவியான அழகும் இளமையும் கூடிய அறம்சார்ந்த கிருஷ்ணை {திரௌபதி} சபையில் இழுத்து வரப்பட்ட போது, பாரதர்களின் {துரோணாதிபதிகளின்} மனைவிகள் காந்தாரியுடன் கூடி பயத்தால் ஓலமிட்டு அழுதனர். இப்போது கூட அவர்கள் தினமும் அழுது கொண்டுதான் இருக்கின்றனர். திரௌபதி இப்படி அவமதிக்கப்பட்ட கோபத்தால் அந்தணர்கள் அன்று மாலை செய்ய வேண்டிய அக்னிஹோத்திரச் சடங்கைச் செய்யவில்லை. பிரளய காலத்தில் நடப்பது போல காற்று கடும்பலத்துடன் வீசியது. அங்கே கடும் இடியுடன் கூடிய புயலும் ஏற்பட்டது. எரிகற்கள் விண்ணிலிருந்து விழுந்தன. காலமற்ற காலத்தில் சூரியனை ராகு விழுங்கி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தினான். நமது போர் ரதங்கள் திடீரென எரிந்தன. அவற்றின் கொடிக் கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. இவை அனைத்தும் பாரதர்களுக்கு {துரோணாதிபதிகளுக்கு} நேரப்போகும் தீங்கினைப் பகன்றன. துரியோதனனின் வேள்வி அறையில் இருந்து நரிகள் ஊளையிட்டன. எல்லாபுறத்திலிருந்தும் கழுதைகள் பதிலுக்கு கத்த ஆரம்பித்தன. பிறகு, பீஷ்மர், துரோணர், கிருபர், சோமதத்தன், உயர் ஆன்ம பாஹ்லீகன் ஆகியோர் சபையை விட்டுச் சென்றனர். இதன்பிறகுதான் நான் விதுரனின் ஆலோசனையின் பேரில், கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, \"ஓ கிருஷ்ணா {திரௌபதி} நான் உனக்கு வரங்களை வழங்குகிறேன். நீ என்ன கேட்கிறாயோ அதை நிச்சயம் கொடுக்கிறேன்\" என்றேன். பாஞ்சால இளவரசி பாண்டவர்களின் விடுதலையைக் கோரினாள். எனது சுய விருப்பத்தின் பேரில் நான் பாண்டவர்களை விடுவித்து, அவர்களை {பாண்டவர்களை} அவர்களது ரதங்கள் விற்கள் மற்றும் அம்புகளுடன் {அவர்களது தலைநகருக்கு-காண்டவப்பிரஸ்தத்திற்கு/ இந்திரப்பிரஸ்தத்திற்குத்} திரும்பிப் போக கட்டளையிட்டேன். அதன் பிறகு தான் விதுரன் \"சபைக்குள் கிருஷ்ணையை இழுத்து வந்தது நிச்சயம் பாரத குலம் அழிய வழிவகுக்கும். இந்தப் பாஞ்சால மன்னனின் மகன் {திரௌபதி} களங்கம���்ற ஸ்ரீ ஆவாள். தெய்வீகப் பிறவியான அவள் {திரௌபதி} பாண்டவர்கள் மணந்த மனைவியாக இருக்கிறாள். இவளுக்கு நேர்ந்த அவமதிப்பைப் பாண்டுவின் கோபக்கார மகன்கள் மன்னிக்க மாட்டார்கள். விருஷ்ணி குல வில்லாளிகளும் மன்னிக்க மாட்டார்கள். பெரும் பலம் வாய்ந்த வீரர்களான பாஞ்சாலர்களும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள மாட்டர்கள். தடுக்க முடியாத வீரம் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} துணை கொண்டு, நிச்சயம் அர்ஜுனன் பாஞ்சாலப் படையுடன் திரும்பி வருவான். பெரும் பலம் வாய்ந்த பீமசேனனும் தனது கதாயுதத்தை யமனைப் போலச் சுழற்றிக் கொண்டு வருவான். பீமனுடைய கதாயுதத்தின் பலத்தை இந்த மன்னர்களால் தாங்க முடியாது. ஆகையால், ஓ மன்னா, பாண்டவர்களிடம் பகைமையில்லாமல் எப்போதும் அமைதியும் சமாதானமுமாக இருப்பதே சிறந்ததாகப் படுகிறது. பாண்டுவின் மகன்கள் எப்போதுமே குருக்களைவிட {கௌரவர்களைவிட} பலசாலிகள்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, **சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனை பீமன் தனது வெறும் கைகளால் மட்டுமே கொன்று போட்டான் என்பதை நீர் அறிவீர். ஆகையால், ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோடு சமாதானம் செய்து கொள்வதே உமக்குத் தகும். எந்த விதமான மனவுறுத்தலுமின்றி, ஓ மன்னா, இருகட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தும். ஒ மன்னா, நீர் இந்த வழியில் நடந்து கொண்டால், நிச்சயம் நற்பேறைப் பெறுவீர்.\" என்றான். இவ்வாறே கவல்கனின் மகனான விதுரன் அறமும் பொருளும் சார்ந்த வார்த்தைகளில் என்னிடம் பேசினான். எனது மகன் மீது நான் கொண்ட பாசத்தினால், நான் அவனது {விதுரனது} ஆலோசனையை ஏற்கவில்லை\" என்றான் {திருதராஷ்டிரன் சஞ்சயனிடம்}.\n*பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்த திரௌபதி,\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nஅமானுஷ்ய பிறப்புகள் - ஆதிபர்வம் பகுதி 167\nஅந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை - ஆதிபர்வம் பகுதி 168\nதிருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169\n**சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனை பீமன் தனது வெறும் கைகளால் மட்டுமே கொன்று போட்டான்\nமேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nஊரைவிட்டு ஓடிய கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 14 ஆ\n - சபாபர்வம் பகுதி 15\n - சபாபர்வம் பகுதி 16\nராட்சசி ஜரையால் உயிர்பெற்ற ���ராசந்தன் - சபாபர்வம் பகுதி 17\nசுயம்புவால் உருவாக்கப்பட்ட கிரகதேவி ஜரை - சபாபர்வம் பகுதி 18\nஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19\nஎதிரியை அழிக்க கிளம்பிய மூன்று வீரர்கள் -சபாபர்வம் பகுதி 20\nஜராசந்தனை எதிர்கொண்ட கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 21\n\" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 22\nபதினாலாவது நாளில் ஓய்ந்த ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 23\nஜராசந்தனை இரண்டாக உடைத்த பீமன் - சபாபர்வம் பகுதி 24\nவகை சஞ்சயன், சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், விதுரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்ய���ாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங��கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE/2018-10-12-120600.php", "date_download": "2019-01-19T08:21:41Z", "digest": "sha1:472UGZTGPQT4GHKMLLKTQBQFKXVBLTGG", "length": 3614, "nlines": 58, "source_domain": "nettobizinesu.info", "title": "பொலிங்கர் பட்டைகள் வர்த்தக மூலோபாயம்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nநான் பயன்பாட்டை பைனரி விருப்பங்களை\nபொலிங்கர் பட்டைகள் வர்த்தக மூலோபாயம் -\nபொ லி ங் கர் பட் டை கள் அந் நி ய செ லா வணி உத் தி கள். Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\n பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nNikita Kucherov Bio. பொலிங்கர் பட்டைகள் வர்த்தக மூலோபாயம்.\nஅந் நி ய மூ லோ பா யம் கட் டடம் சா ர் பு. Evgeny Kuznetsov Bio.\nவர் த் தக பொ லி ங் கர் இசை வீ டி யோ. A அந் நி ய செ லா வணி.\nஅந் நி ய செ லா வணி Demark Lines வர் த் தக கா ட் டி. வர் த் தக சி க் னல் கள் இலவச சோ தனை.\nப்ளூம்பெர்க் வர்த்தக அமைப்பு api\nஜோஷ் மார்ட்டின்ஸ் அந்நியச் செலாவணி\nஎப்படி அந்நிய செலாவணி வர்த்தக சிறிய\nஅந்நிய செலாவணி பல்கலைக்கழகம் chomikuj", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T09:02:10Z", "digest": "sha1:757SRSJUD4ZQ2KW2TIV7ZZT3ZBSWMC3U", "length": 6679, "nlines": 142, "source_domain": "tiruvallur.nic.in", "title": "உள்ளாட்சி அமைப்புகள் | திருவள்ளூர் மாவட்டம்", "raw_content": "\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உ��ிமை சட்டம்\nகிராமப்புறம் மாவட்ட ஊராட்சி 1\n1 திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 09, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/43407-19-08-2018-biggboss-promo-1.html", "date_download": "2019-01-19T09:35:22Z", "digest": "sha1:J5LKRAOXBSM7HHWAZMXU2TKR7T23F6S7", "length": 9175, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "உதார்விடும் பாலாஜி: பிக்பாஸ் பிரோமோ 1 | 19-08-2018 biggboss promo 1", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஉதார்விடும் பாலாஜி: பிக்பாஸ் பிரோமோ 1\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் பிரோமோவில் பாலாஜி, மகத், டேனி பற்றி போட்டியாளர்கள் விமர்சிக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன.\nபிக்பாஸ் பிரோமோக்களை போல நிகழ்ச்சி எப்போதும் சுவாரஸ்மாக இருக்காது என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள முதல் பிரோமோவே மொக்கையாக தான் இருக்கிறது. நேற்று நடந்த மற்றறவர்களை பற்றி விமர்சனம் கூறும் அதே டாஸ்க் இன்று தொடர்கிறது. பிரோமோவில் மகத், பாலாஜி மற்றும் டேனி பற்றி மற்ற போட்டியாளர்கள் பேசுகின்றனர்.\nமகத் தங்கமான பையன் என்று சென்றாயன் கூறுகிறார். அதற்கு இது என்ன நகைக்கடை விளம்பரமா கமல் கேட்கிறார். பின் பாலாஜி எதற்கெடுத்தாலும் உதார் விடுகிறார் என்று ரித்விகா கூறுகிறார். பாலாஜி முன்னர் கூறிய, \"என் மேல தண்ணீர் ஊற்றட்டும் பார்த்துகிறேன்\" என்பதை கமல் கூறி கலாய்கிறார். பின்னர் டேனி குறித்து பாலாஜி பேசும் போது, \"அனைவரையும் ஒரு டெம்போவில் ஏற்றிக்கொண்டு, ஒவ்வொருவராக இறக்கி விட்டுவிட்டு, டேனி ஃபைனல்சுக்கு சென்று விடுவார்\" என்கிறார். இதற்கு அனைவரும் சிரிக்கின்றனர். ஆக... இன்னைக்கு பஞ்சாயத்து இருக்காது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅபாரமாக விளையாடிய விராட் கோலி, ரஹானே: முதல் நாள் முடிவில் இந்தியா 307/6\nவிஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\nரஜினிக்கு கெளரவ வேடம்தான் - அமைச்சர் ஜெயக்குமார் கணிப்பு\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nஇந்தியன் 2 படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகமல் நடிப்பில் கடைசி திரைப்படம்: இன்று முதல் தொடங்குகிறது இந்தியன் 2 படப்பிடிப்பு\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவருக்கு பதவி உயர்வு\nஜனவரி 18 முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு: வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/gossip/42494-actress-nanditha-busy-in-telugu-movies.html", "date_download": "2019-01-19T09:33:33Z", "digest": "sha1:M55PJ5APJOGKDQIR4WDWFOTH2SSI3R7Z", "length": 7429, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "வாய்ப்பில்லாததால் தெலுங்கில் பிசியாகும் நடிகை நந்திதா | Actress Nanditha Busy in Telugu Movies", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nவாய்ப்பில்லாததால் தெலுங்கில் பிசியாகும் நடிகை நந்திதா\n‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கில் கவனம் செ��ுத்தி பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான முதல் படமான ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா ’ என்ற படம் வெற்றி பெற்றதால் தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.\nதில் ராஜுவின் தயாரிப்பில் ‘சீனிவாசா கல்யாணம் ’ படம் ஆகஸ்ட் 9 தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் பத்மாவதி என்கிற கிராமிய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறார் நந்திதா.\n‘சதுரங்க வேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த நந்திதா, தற்சமயம்‘டார்லிங்2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிலை திருட்டு வழக்கில் கைதான இயக்குனரின் அம்மா\nதமன்னா போட்ட கெட்ட ஆட்டம்\n70 வயது பாட்டியாக சமந்தா\n‘லஷ்மி’ குறும்பட இயக்குநரின் படத்தில் நயன்தாரா\nடபுள் ஹீரோயின் கதை என்றாலே ஹிட்டுதான்- நந்திதா\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-26-11-2017/", "date_download": "2019-01-19T09:07:43Z", "digest": "sha1:WJQ4HXJVZ73DC5SPU6XFFJ5WYXAA4PIV", "length": 12593, "nlines": 103, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 26/11/2017 | இன்றைய ராசிபலன் 26/11/2017 கார்த்திகை (10) ஞாயிற்றுக்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 26/11/2017 | இன்றைய ராசிபலன் 26/11/2017 கார்த்திகை (10) ஞாயிற்றுக்கிழமை\n_*இன்றைய ராசிபலன் 26/11/2017 கார்த்திகை (10) ஞாயிற்றுக்கிழமை.\nமேஷம்: நீண்ட நாள் ஆசை கள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விய���பாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nரிஷபம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவர்கள் நண்பர்களா வார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். அடுத்தவர்கள் விவகா ரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சுப நிகழ்ச்சி களில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூல���ப் பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள் முதல் செய்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தின ருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அழகு, இளமை கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாய மடைவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். புத்து ணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். புது முதலீடுகளை தவிர்க்கவும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமீனம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக் குள்ளாவீர்கள். உறவினர், நண்பர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்…\nToday rasi palan 28/11/2017 | இன்றைய ராசிபலன் 28/11/2017 கார்த்திகை (12) செவ்வாய்க்கிழமை\nToday rasi palan 24/11/2017 | இன்றைய ராசிபலன் 24/11/2017 கார்த்திகை (8) வெள்ளிக்கிழமை\nSnake ring benefits | பாம்பு மோதிரம் பலன்கள்\nஇன்றைய ராசிபலன் 12/04/2018 பங்குனி (29)...\nஇன்றைய ராசிபலன் 24/02/2018 மாசி (12), சனிக்கிழமை |...\nToday rasi palan 24/11/2017 | இன்றைய ராசிபலன் 24/11/2017 கார்த்திகை (8) வெள்ளிக்கிழமை\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எவ்வாறு வழிபடுவது\nமோட்சம் தரும் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kumarasamy-on-bjp-alla.html", "date_download": "2019-01-19T08:09:15Z", "digest": "sha1:HKGS4PRVZJ6QORHQZ2GQVBJPZSO4MKFF", "length": 7611, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே ��டமில்லை: குமாரசாமி", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nபாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை: குமாரசாமி\nகர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என குமாரசாமி கூறி உள்ளார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை: குமாரசாமி\nகர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என குமாரசாமி கூறி உள்ளார்.\nமதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் குமாரசாமி தலைமையில் தொடங்கியது. கூட்டத்திற்கு முன் குமாரசாமி ஊடகங்களிடம் பேசினார். அதில், 'எங்கள் எம்.எல்.ஏக்கள் யாரும் வேட்டையாடப்படவில்லை என்பதை நாங்கள் உறுதிபடுத்தி உள்ளோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு பிறகு அடுத்த கட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுத்ததுபோல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என கூறினார்.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjg2NDA0-page-13.htm", "date_download": "2019-01-19T07:53:57Z", "digest": "sha1:OYJEAKUVBM3T45IR5KEP24ON6DULGR5M", "length": 29773, "nlines": 238, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்ப��ையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nமென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் அதி நவீன செயற்கைக் கரம் அறிமுகம்\nமென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் அதிநவீன செயற்கை இலத்திரனியல் கரமொன்று ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெயிப்ஸிக் நகரில் நடைபெற்ற ட்வேர்ல்ட் உலக எலும்பியல் கண்காட்சியில்\nஅப்பிளின் iOS 8 இயங்குதளத்தில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி\nஅப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள iOS 8 இயங்குதளப் பதிப்பில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது iPad சாதனங்களில் இவ் இயங��குதளத்\nதொழில்நுட்ப சாதனை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கும் சம்சுங் நிறுவனம் Galaxy Tab S புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குலம், 10.5 அங்குலம\nYoutube அறிமகப்படுத்தும் புதிய வசதி\nஉலகின் பிரசித்தம் பெற்ற வீடியோ தளமான யூடியூப், தனது தளத்தின் மூலம் வீடியோக்களை பகிர்பவர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வக\nMicrosoft நிறுவனத்தின் அதிரடிச் சலுகை\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது குழு முறையிலான ஸ்கைப் வீடியோ அழைப்புக்களை இலவசமாக ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் இயங்குதளம், அப்பிளின\nசம்சுங் நிறுவனம் Galaxy Beam 2 புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது. இக்கைப்பேசியினை முதன்முறையாக சீனாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.66 அங்\nபெண்களின் அழகை கெடுக்கும் பேஸ்புக்\nபெண்கள் பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் அவர்களின் தோற்றப் பொலிவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்போதும் முகப்புத்தகத்தில் இருப்பவர்கள்\nLG அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனம் L65 எனும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட\nஅப்பிள் நிறுவனம் தயாரிக்கும் iWatch\nஅப்பிள் நிறுவனம் மீள்தன்மை கொண்ட ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்வதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இந்த மீள்தன்மை கொண்ட ஸ்மார்ட் கடிகாரங்களுக்கான திரையினை LG நிறுவனம் தயாரி\nஉடல் இயக்கங்களை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமனித தோலினுள் பொருத்தி, உடலியல் இயக்கங்களை ஆராயக்கூடிய புதிய இலத்திரனியல் சிப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிக்காகோவில் அமைந்துள்ள Northwestern பல்கலைக்கழகத்தினை சேர்ந்த John A R\nஉலகின் வேகம் கூடிய 6TB Hard Disk\nSeagate நிறுவனமானது உலகின் வேகம் கூடிய நான்காம் தலைமுறை வன்றட்டினை (Hard Disk) அறிமுகம் செய்துள்ளது. 3.5 அங்குல அளவுடைய இவ்வன்றட்டானது 6TB சேமிப்பு கொள்ளளவினை உடையதாகவும் 7200 rp\nஸ்மார்ட் கைக்கடிகார உலகில் இரு புது வரவுகள்\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கடிகாரங்களும் பிரபல்யம் அடைந்து வருகின்றன. இதனால் பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் முனைப்புக்காட்டி வருகின்றன. இ\niPhone 6ன் புதிய தகவல்\nநாளுக்கு நாள் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திவரும் iPhone 6 தொடர்பில் மேலும் சில புதிய படங்கள் வெளியாகியுள்ளன. அறிமுகமாவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்புதிய கட்டமைப்பினை\nசம்சுங்கின் புதிய தயாரிப்பான Galaxy Tab4\nசமீபகாலமாக சம்சுங் நிறுவனம் தொடர்ச்சியாக பல மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றது. புதிய வடிவமைப்பு, புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவரும் இச்சாதனங்களின் வ\nவேகமாக சுருங்கி வரும் புதன் கிரகம்\nசூரியக் குடும்பத்தில் ஒன்றான புதனின் மேற்பரப்பு படத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் புதன் கிரகம் சுருங்கி வருவதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். சூரிய குடும்பத்தில் புதன் ஒரு சிற\niOS சாதனங்களுக்காக புதிய வசதியுடன் WhatsApps\nமொபைல் சாதனங்களள் மூலமான தொடர்பாடலை இலகுபடுத்தும் சிறந்த அப்பிளிக்கேஷனாக WhatsApps திகழ்கிறது. தற்போது பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் தொடர்\nஅப்பிள் iOS 8 இயங்குதளத்தில் அதிரடி மாற்றம்\nஅப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளமான iOS இன் புதிய பதிப்பான iOS 8 இனை வடிவமைப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இவ் இயங்குதளத்தில் பல புதிய அம்சங்கள் உள\nஓசோன் படலத்தை பாதிக்கும் நான்கு புதிய வாயுக்கள்\nபூமியின் பாதுகாப்பு அடுக்கான ஓசோன் படலம் பல்வேறு வாயுக்களால் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில், மனித செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் நான்கு புதிய வாயுக்கள் ஓசோனை பாதித்து வரு\nஅணுப்பிளவு பரிசோதனையை மேற்கொண்டு பிரித்தானிய சிறுவன் சாதனை\nஅணுப் பிளவு உபகரணமொன்றை தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய, உலகிலேயே மிகவும் வயது குறைந்தவர் என்ற பெருமையை சிறுவன் ஒருவர் பெற்றுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனான\nSamsung Galaxy S5 கைபேசி அறிமுகம்\nகைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Samsung Galaxy S5 தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கைப்பேசியானது இதுவரை அ��ிமுகமான கைப்பேசிகள\nகார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்க்கும் அப்பிள்\nஸ்மார்ட்-போன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் அப்பிள் நிறுவனம், உலகின் முன்னணி கார் தயாரிப்புக் கம்பனிகளுடன் கைகோர்த்துள்ளது. கார்களை செலுத்தும் சமயத்தில் ஸ்மார்ட்போன்களை கையாளக்க\nஅதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் டேப்லட் என பல புரட்சிகளை செய்துவரும் அப்பிள் நிறுவனம் தற்போது சூரிய கலத்தில் இயங்கக்கூடிய மடிக்கணினிகளை உருவாக்கவுள்ளது.\nமுழு உலகிற்கும் இலவச Wi-Fi வசதிகள்\nஅமெரிக்காவைச் சேர்ந்த கம்பனியொன்று இன்டர்நெட்டுக்கு மாற்றாக அவுட்டர்-நெட் வலைப்பின்னலை ஸ்தாபிக்கத் திட்டமிடுகிறது. இது உலகளாவிய ரீதியில் செய்மதிகளை இணைத்து பூமியில் வாழும் சகல மக\nதொழிநுட்பப் பிதாமகர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ்\nகணனியின் செயல்பாட்டினை முழுவதும் கைக்குள் அடக்கிவிட்ட மாமனிதர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். இன்று உலகமே கொண்டாடும் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்சின் கதை மிகவும் சுவாரசியமானது.\n'வட்ஸ் அப்' நிறுவனம் ஃபேஸ்புக் வசம்\nவட்ஸ் அப் நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கவுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்\n105 அங்குல அளவுடைய தொலைக்காட்சி அறிமுகம்\nதொழில்நுட்ப உலகில் புரட்சியினை ஏற்படுத்திவரும் LG நிறுவனம் 105 அங்குல அளவுடைய Ultra HD தொலைக்காட்சியினை அறிமுகம் செய்கின்றது. 21:9 என்ற அளவுப் பரிமாணத்தைக் கொண்டதும், 5120 x 2160\nநொக்கியாவின் முதலாவது அன்ரோயிட் கைத்தொலைபேசி\nநொக்கியா நிறுவனமானது இதுவரையில் சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளையே அறிமுகம் செய்து வந்ததுள்ளது. இந்த மாத இறுதியில் அன்ரோயி\niPhone-6 தொடர்பில் புதிய தகவல்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள iPhone 6 கைப்பேசி தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது முன்னர் வெளியான தகவல்களின்படி இக்கைப்பேசியின்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Turbo மினி\nசில மாதங்களாக எதிர்பார்த்து வந்த, மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் டர்போ மினி மொபைல் போன், விற்பனைக்கு வந்துள்ளதாக அறிவிக��கப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4\nஆப்பிள் வெளியிடும் மருத்துவ அப்ளிகேஷன்\nஆப்பிள் நிறுவனம் Healthbook என்னும் மருத்துவ மொபைல் அப்ளிகேஷனை இந்த வருடம் IOS-8 ஆம் பதிப்புடன் வெளியிடவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது IOS-8 ஆம் பதிப்பை இந்த வருடம் வெளியிடவுள்ளது\n« முன்னய பக்கம்12...8910111213141516அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_11.html", "date_download": "2019-01-19T08:36:15Z", "digest": "sha1:LSHDHPN6TPL356IRRQNB4FJLUBCU5PQA", "length": 16615, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நான்கு மனைவிக்காரன்..", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.\nஅவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.\nஅவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.\nஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள்.\nஅவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.\nதான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.\nஅவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.\nபிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.\nநொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது ம���தல் மனைவியின் குரல் ஒலித்தது. '' நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் '' என்று சொன்னாள்.\nஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.\nஉண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.\n1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.\n2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.\n3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.\n4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.\nஎந்த மனைவியை இனி நீங்கள் நன்கு நேசிக்கப்போகிறீர்கள்..\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வே��்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=840", "date_download": "2019-01-19T08:36:23Z", "digest": "sha1:SFCSFO6NWCYUCDF5XIT3Q4SPFOHFBSDB", "length": 3564, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "ஆராதனை ஆராதனை | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஆராதனை துதி ஆராதனை – 4\nதோத்திரங்கள் உமக்கு கோடி கோடிகள்\nஉம்மை நாங்கள் துதிக்கின்ற வானம்பாடிகள்\nகுளமாக நானும் தேங்கிக் கிடந்தேனே\nந���ியாக என்னை நடக்க வைத்தீரே\nவிறகாக நானம் காய்ந்து கிடந்தேனே\nவீணையாக என்னை இசைத்து விட்டீரே\nகல்வாரி ரத்தம் எனக்காக சிந்தி\nகழுவி எடுத்தவரே – என்\nகாயங்கள் துடைத்தவரே – ஆராதனை\nஉளையான சேற்றில் உழன்று கிடந்தேனே\nஉயிரோடு என்னை உருவி எடுத்தீரே\nதிரியாக நானும் கருகி கிடந்தேனே\nபாவங்கள் நீக்கி சாபங்கள் போக்கி\nபரிசுத்தம் தந்தவரே – என்னை\nபாசத்தால் வென்றவரே – ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-01-19T08:26:38Z", "digest": "sha1:XGVNAZE3RWQN7AZVRRYVPXDD44T7ZUZO", "length": 7047, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை மாமன்ற உறுப்பினர் முத்துராஜா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை...\nஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை மாமன்ற உறுப்பினர் முத்துராஜா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்\nஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை மாநகர் மாமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:\nகோவை புறநகர் மாவட்டம் ஆனைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.அப்புசாமி, உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்திக்கேட்டும்மதுரை மாநகர் மாவட்டம்,.மதுரை வடக்கு 2 ஆம் பகுதி 7 வது வட்டக்கழக செயலாளரும் மாநகராட்சி மன்ற உறுப்பினருமான முத்துராஜா அகால மரணமடைந்து விட்டார். என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.\nபல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மரணமடைந்த ஆரம்ப கால அதிமுக உடன்பிறப்பு அப்புசாமி, மற்றும் முத்துராஜா ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/fetna-2015-tamil-vizha-photo184-794-0.html", "date_download": "2019-01-19T08:26:32Z", "digest": "sha1:HC7XWIINGW5WAEQ7I73T5HOERJHIAMOG", "length": 12313, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "Abdul Hamid,Tamil Vizha 2015 - FeTNA | தமிழ் விழா 2015, தமிழ் விழா 2015,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nதமிழ் விழா 2015 படக் காட்சியகம் (Photo Gallery)\nசென்னையில் தமிழிசை திருவிழா - 2016 (18)\nமுனைவர். பழனி ஜி.பெரியசாமி நூல் வெளியீடு (8)\nநியூ ஜெர்சியில் இளையராஜாவின் கச்சேரி (29)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T09:13:19Z", "digest": "sha1:54IUPQYBQJ6KE6KOI3QCEBE7MU2BZRTQ", "length": 7180, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "ஆஸ்திரேலிய பிரதமர் இந்திய அணி வீரர்களுக்கு புத்தாண்டு விருந்து - Naangamthoon", "raw_content": "\nஆஸ்திரேலிய பிரதமர் இந்திய அணி வீரர்களுக்கு புத்தாண்டு விருந்து\nஆஸ்திரேலிய பிரதமர் இந்திய அணி வீரர்களுக்கு புத்தாண்டு விருந்து\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.\nமுதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 – 1 என முன்னிலை வகிக்கிறது.\nஇதற்கிடையே, இரு அணிகளுக்கு இடை��ிலான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.\nஇந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு தனது இல்லத்தில் இன்று புத்தாண்டு விருந்தளித்து அசத்தினார்.\nஇந்த விருந்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்பட அனைத்து வீரர்களும், அணி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.\n4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு\nஇந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/124826-i-went-29-times-to-delhi-even-then-the-centre-has-been-negligent-towards-ap-said-chandrababu-naidu.html", "date_download": "2019-01-19T08:14:12Z", "digest": "sha1:7XY5TKYWVR4BEE2NWDBD5SSCK7PIW3BY", "length": 5990, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "I went 29 times to Delhi. Even then the Centre has been negligent towards AP, said Chandrababu Naidu | `29 முறை டெல்லிக்குச் சென்றும் பயனில்லை’ - ஆதங்கப்படும் சந்திரபாபு நாயுடு | Tamil News | Vikatan", "raw_content": "\n`29 முறை டெல்லிக்குச் சென்றும் பயனில்லை’ - ஆதங்கப்படும் சந்திரபாபு நாயுடு\nதங்களின் மாநில வளர்ச்சிக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து மத்த���ய அரசிடம் முறையிட வேண்டும் என்ற கோரிக்கையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ளார்.\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஆட்சி செய்து வருகிறது. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என சந்திரபாபு நாயுடு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், `மூன்று முறை பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அப்போதெல்லாம், நிச்சயம் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிஜேபி-யின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பத்து ஆண்டுகளுக்கு ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.\nஆனால், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம், அலட்சியம் செய்து வருகிறார். இது தொடர்பாக 29 முறை டெல்லிக்குச் சென்று வலியுறுத்தினேன். பயன் எதுவும் இல்லை. நீதிக்காகப் போராடி வருகிறோம். சிறப்பு அந்தஸ்து என்பது ஒரு தனிநபரின் பிரச்னை அல்ல. இது மாநில நலனுக்கான பிரச்னை. அவரவர், மாநிலத்தின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும், கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து மத்திய அரசிடம் முறையிட வேண்டும்' என வலியுறுத்திப் பேசினார்.\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-08/arivippu/142319-hello-vikatan-readers.html", "date_download": "2019-01-19T08:57:31Z", "digest": "sha1:HUTD2N4SDTSYUKJS3MM7Z5Q7GI7PHDPA", "length": 16804, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி\n2,000 காளைகள்... 500 காளையர்கள்... 1,00,000 பார்வையாளர்கள்.. - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nஜூனியர் விகடன் - 08 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா\n19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு\nமுதலில் மேற்கு... இப்போது தெற்கு - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்\nஅமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்\nபுற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன் - மிரட்டும் புது பயங்கரம்\nதாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\nஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்\nநிதி கொடுக்கும் எம்.எல்.ஏ... வாங்க மறுக்கும் அதிகாரிகள்\nகாவிரியில் பதுங்கிய கர்நாடகா... காரணம் என்ன\n“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்\nதிருச்சிக்கு பொறுப்பு இருக்கு... சேலத்துக்கு இல்லையா\n‘ஸ்மார்ட் சிட்டி’க்காக ஊருக்கு வெளியே போகும் மார்க்கெட்\n” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழ��கு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132728-will-federal-alliance-be-possible-after-january-2019-mega-rally-organised-by-mamta-banerjee.html?artfrm=read_please", "date_download": "2019-01-19T08:36:31Z", "digest": "sha1:E67SW2SZ3SSJFSMZYC6C2GWMJGO43JOI", "length": 27401, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "மதச்சார்பற்ற அணி உருவாக சாத்தியமாகுமா மம்தா - சோனியா சந்திப்பு? | Will federal alliance be possible after January 2019 mega rally organised by Mamta Banerjee?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:32 (01/08/2018)\nமதச்சார்பற்ற அணி உருவாக சாத்தியமாகுமா மம்தா - சோனியா சந்திப்பு\nநரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வீழ்த்துவதே தமது நோக்கம் என்றும், இதர எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அண்மைக்காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மம்தா. அதுபோன்ற கருத்துகளையும் அவர் தெரிவித்தவண்ணம் உள்ளார்.\nபி.ஜே.பி. இடம்பெறாத தேசிய அளவிலான கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியாக சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளார் மம்தா பானர்ஜி. அவரின் முயற்சி பலிக்குமா என்பது போகப்போகத் தெரியும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை திருணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா இன்று மாலை சந்தித்துப் பேசினார். மேலும் அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.\nஇதற்காக, அவர் நான்கு நாள் பயணமாக, கொல்கத்தாவில் இருந்து டெல்லி சென்றிருக்கிறார். தமது முயற்சியை செயல்படுத்துவதன் தொடர்ச்சியாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து, கொல்கத்தாவில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் பேரணியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. இடம்பெறாத ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இப்போதே தீவிர முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.\nகாங்கிரஸ் உள்பட மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே பொது எதிரியாக பி.ஜே.பி. பார்க்கப்படுவதால், காங்கிரஸை உள்ளடக்கிய மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டாட்சியை உருவாக்க வேண்டும் என்ற கருத்துடன் இப்போதே மம்தா தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கி விட்டார் என்றே கூற வேண்டும். 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி அன்று, கொல்கத்தாவில் 'மெகா பேரணி' ஒன்றை நடத்த மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இந்தப் பேரணியில் பல்வேறு மாநிலக்கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் தற்போது பி.ஜே.பி-யின் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் பங்கேற்கச் செய்வதன் மூலம், தன் முயற்சியில் வெற்றிபெறலாம் என்று மம்தா நினைக்கிறார். ஏற்கெனவே, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மம்தா பானர்ஜி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.\nஏற்கெனவே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவருடைய மகள் சுப்ரியா எம்.பி மற்றும் பி.ஜே.பி-யில் இருந்து ஒதுங்கியுள்ள மூத்தத் தலைவர்கள் ராம்ஜெத்மலானி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோரை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத மாநிலக் கட்சிகளின் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் இருந்து, தேசிய கட்சியான காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணி என்ற நிலைக்கு வந்துள்ளார் என்பதையே அவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nஅந்த வகையில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகளின் பேரணி, அவரின் முயற்சிக்கு கைகொடுக்குமா என்பதை, அந்தப் பேரணியில் பங்கேற்கும் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள், பிரதிநிதிகளின் கருத்தொற்றுமையைப் பொறுத்தே எதிர்பார்க்க முடியும். \"அடுத்தாண்டு மே மாதம்வாக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்னும் நிலையில், அதன்று நான்கு மாதங்களுக்கு முன், அதாவது ஜனவரி மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ள பேரணியால், பி.ஜே.பி. கூட்டணி வீழ்த்தப்படுமா, மாநிலக் கட்சிகளின் பங்கு புதிய அரசில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அந்தக் கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டைப் பொறுத்தே கூறமுடியும்\" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nநரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வீழ்த்துவதே தமது நோக்கம் என்றும், இதர எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அண்மைக்காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மம்தா. அதுபோன்ற கருத்துகளையும் அவர் தெரிவித்தவண்ணம் உள்ளார்.\nஇதுதொடர்பாக, பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ள மம்தா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இப்போதைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசி, அவர்களின் பங்களிப்பையும், ஆதரவையும் பெற்ற பிறகே மத்தியில் கூட்டாட்சி என்பதற்கான உத்வேகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில், கடந்த 1989-ம் ஆண்டிலும், 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியின்போது, ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், சிக்கல்களையும் கருத்தில் கொண்டு, இப்போதே அதுபோன்ற சூழலில் செயல்பட வேண்டிய நடைமுறைகளையும் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து மற்ற கட்சிகளின் தலைவர்களும் வகுத்தால் சாத்தியமாகக்கூடும்...\nகாவேரி மருத்துவமனையில் ராகுல் காந்தி - பரபரப்பான 10 நிமிடங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண���ணீர்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/132588-characteristics-of-people-who-are-born-in-anusham-nakshatra.html?artfrm=read_please", "date_download": "2019-01-19T07:59:13Z", "digest": "sha1:WL22OG5B5EJCG7MWRTYCI4UOVNKHLGD7", "length": 32603, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology | characteristics of people who are born in anusham nakshatra", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:37 (31/07/2018)\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய தெய்வம் மற்றும் வழிபடவேண்டிய தலம் பற்றிய விவரங்கள்...\nசனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இரண்டாவது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், கவர்ச்சியான தோற்றம்கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருப்பீர்கள். பெற்றோரிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். கடைசிவரை அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பீர்கள். தெய்வபக்தி மிகுந்தவர்களாகக் காணப்படுவீர்கள். சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். அப்படி கடைப்பிடிக்க வேண்டுமென்று தங்கள் குடும்பத்தினரையும் வலியுறுத்துவீர்கள். இரக்க சுபாவம் மிக்கவர்களாக இருப்பீர்கள். அமைதியையே எப்போதும் விரும்புவீர்கள். ஆனா���், சண்டை என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள். உறுதியான கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும், அவர்கள் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். சுயமாகத் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக இருப்பீர்கள். அடுத்தவரிடம் வேலை செய்வதை விரும்ப மாட்டீர்கள்.\nபலருக்கும் அவர்களுடைய துன்பத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் நீங்கள், உங்கள் பிரச்னைகளை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டீர்கள். பல நல்ல காரியங்களில் உங்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். பல விஷயங்களிலும் ஞானம் பெற்றவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்வதை விரும்புவீர்கள். நீங்கள் ஆண்களாக இருந்தால் பெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் விரும்பப்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். குடும்பத்தினரிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பீர்கள். வாழ்க்கைத்துணைக்கு சம உரிமை கொடுப்பீர்கள். சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழப் பழகிக்கொள்வீர்கள். கலை, இலக்கியத்துறையில் புகழ் பெற்று விளங்குவீர்கள். அரசாங்கத்திடமிருந்து பரிசும் பாராட்டும் பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதனால் மனம் சோர்ந்து போய்விட மாட்டீர்கள். எந்த பேதமும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். உங்களில் சிலர் அரசியலிலோ அல்லது ஆன்மிகத்திலோ ஈடுபட்டு மனித சமூகத்துக்கு நன்மை செய்வீர்கள்.\nஇனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...\nநட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி: சூரியன்\nஎப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். எதையும் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்துச் செயல்படுவீர்கள். இல்லையென்று வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். அடிக்கடி யாகங்களும் பூஜைகளும் செய்வதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவீர்கள். தாய், தந்தையிடம் மிகுந்த அன்��ு செலுத்துவீர்கள். அவர்களின் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். நண்பர்களிடம்கூட ஒரு எல்லைக்குள்தான் பழகுவீர்கள். அரசியல்வாதி, அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் தொடர்பைப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு ஆன்மிகத்திலோ அல்லது அரசியலிலோ பிரபலமடையும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தாலும் எப்படியும் உயர்ந்த நிலையை அடைந்துவிடுவீர்கள்.\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nநட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - புதன்\nவாழ்க்கையில் எப்போதும் இன்பமே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். சுவையில்கூட இனிப்பையே அதிகம் விரும்புவீர்கள். தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எப்படிப்பட்ட கடினமான காரியமாக இருந்தாலும் சாதுர்யமாகப் பேசி சாதித்துவிடுவீர்கள். நிறையப் படிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். வயதான பிறகும்கூட எதையேனும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று தங்குவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். குடும்பத்தினரிடம் அதிகப் பாசம்கொண்டிருப்பீர்கள். ஜோதிடக் கலையில் ஆர்வம்கொண்டவர்களாக இருப்பீர்கள். மனதில் எந்த பேதமும் இல்லாமல் அனைவருடனும் சகஜமாகப் பழகுவீர்கள். இசையை ரசிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத்துணையை அதிகம் நேசிப்பீர்கள். ஆணாக இருந்தால் பெண் நண்பர்களையும், பெண்ணாக இருந்தால் ஆண் நண்பர்களையும் அதிகம் பெற்றிருப்பீர்கள். எந்த நிலையிலும் தவறான பாதைக்குச் செல்ல மாட்டீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பீர்கள்.\nநட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்\nசுக்கிரனை நவாம்ச அதிபதியாகக்கொண்டிருக்கும் நீங்கள், கவர்ச்சிகரமான தோற்றம் பெற்றிருப்பீர்கள். அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் அன்புடன் நடந்துகொள்வீர்கள். உங்களுக்கென்று ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்���ு, அதை அடைய சலிக்காமல் உழைப்பீர்கள். மிகவும் சாந்தமாகப் பேசுவீர்கள். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பீர்கள். பள்ளி, கல்லூரிப் பருவத்தில் துறுதுறுப்பாக இருப்பீர்கள். நவீன ரக ஆடை, ஆபரணங்களை வாங்க நிறைய செலவழிப்பீர்கள். மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுவீர்கள். நண்பர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். எந்தத் துறையில் பணியில் இருந்தாலும், அந்தத் துறையில் முக்கியமான இடத்தில் இருப்பீர்கள். வீண் சண்டைக்குப் போக மாட்டீர்கள். வந்த சண்டையை விட மாட்டீர்கள். மனதில் எப்போதும் நல்ல விஷயங்களைச் சிந்தித்தபடி இருப்பீர்கள்.\nநட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - செவ்வாய்\nஅனைவரிடமும் அன்பாக இருப்பீர்கள். இனிமையாகப் பழகவும் பேசவும் செய்வீர்கள். ஆனால், கோபம் வந்துவிட்டால், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக வருந்தவும் செய்வீர்கள். குடும்பத்தினரிடம் அதிக அன்புகொண்டிருப்பீர்கள். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதை விரும்புவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு சம உரிமை கொடுப்பீர்கள். இது நல்லது, இது கெட்டது என்று பகுத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் திறமையைப் பெற்றிருப்பீர்கள். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வீர்கள். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைத் தேடிச் சென்று சந்திப்பதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பீர்கள். பலர் கூடியிருக்கும் இடத்தில் அதிகம் பேசாமல் ஒதுங்கி இருப்பீர்கள். தேவை என்று வருபவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வீர்கள்.\nவழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமகாவிஷ்ணு, முருகப் பெருமான்\nஅணியவேண்டிய நவரத்தினம்: நீலக் கல்\nவழிபடவேண்டிய தலம்: நவதிருப்பதிகளில் ஒன்றான வரகுணமங்கை, திருப்பரங்குன்றம்.\nஆடிமாதம் முளைப்பாரித் திருவிழா கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-03/satire/122735-science-theory-for-funny.html", "date_download": "2019-01-19T08:37:04Z", "digest": "sha1:2P4QQU4FAXUJPFFAWGXVFWSPXL4EETDR", "length": 17713, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "விதிகள் விளங்குதா? | Science Theory for Funny - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லா���ிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஅது ஒரு அழகிய டி.வி. காலம்\nரிமோட் இஸ் ஆன் எமோஷன்\nநாற்காலி ஆசைலாம் எனக்கு இல்லைங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nதனுஷ் என் லவ் கிரஷ்\nசயின்ஸ்ல சில விதிகளையெல்லாம் ‘இதெல்லாம் நம்ம விதி’னு உட்கார்ந்து படிச்சிட்டு இருந்திருப்போம். அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. இப்போ நாம பார்க்கப் போகிற விஷயத்தைத்தான் சுத்தி வளைச்சு சொல்லிருக்காங்க. வாங்க பாக்கலாம்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=11", "date_download": "2019-01-19T09:30:51Z", "digest": "sha1:PCSZVU4QDFBRZ25PF3ARY6UFMOYY7QGV", "length": 13287, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவீரத்தைவிட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய பூர நட்சத்திர அன்பர்களே, நீங்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தேழாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்தாறாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பதிமூன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி, இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கவைக்கும். உங்கள் திறமையைக் கண்டு பிறர் வியப்பார்கள். அலைச்சலைத் தவிர்த்து களைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேளை தவறி உணவு உண்ணாதிருப்பது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காணலாம்.\nஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டிக்கொடுத்து வேலைவாங்குவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணி காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nபெண்கள் திடீர் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் திறமை பாராட்டப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். கலைத்துறையினருக்கு லாபம் பெருகும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். சம்பளம் உயரும். சிக்கல்கள் தோன்றினாலும் அதை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும். அரசியல்வாதிகள் செம்மையுற திருத்தமாகப் பணிபுரிவீர்கள். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம். மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைப்பிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.\nஆஞ்சநேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்துவர மனக் குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/stories/19-world/996-india-needs-to-cherish-and-nurture-its-muslims-obama", "date_download": "2019-01-19T08:14:41Z", "digest": "sha1:JVQUAW24CN37DIPTDEWQZLY5Y7CP6SOE", "length": 13962, "nlines": 68, "source_domain": "makkalurimai.com", "title": "இந்திய முஸ்லிம்களை பேணி பாதுகாக்க வேண்டும் மோடிக்கு ஒபாமா அறிவுரை", "raw_content": "\nஇந்திய முஸ்லிம்களை பேணி பாதுகாக்க வேண்டும் மோடிக்கு ஒபாமா அறிவுரை\nNext Article டொனால்டு டிரம்ப்பின் ஓராண்டு நடவடிக்கைகள்:\nஅமெரிக்காவின் 44வது அதிபராக இருந்த பராக் ஹ§சைன் ஒபாமா இந்திய முஸ்லிம்கள் குறித்தும் அவர்களை மோடி அரசு பேணி பாதுகாக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.\nபதவி விலகிய ஒரு முன்னாள் அதிபர் ஒருவர் இந்தியாவில் விருந்தி���ராக கலந்துகொண்ட நிகழ்வில் இவ்வாறு தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் மட்டுமல்ல வரலாற்று ரீதியாகவும் பலமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா தன் நாட்டில் வாழும், தங்களை இந்தியர்களாகவே கருதும் முஸ்லிம் பெருமக்களை ஆதரித்து பேணி வளர்க்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப்பண்பு கருத்தரங்கில் வலியுறுத்தினார்.\nகருத்தரங்கில் இந்தியா பற்றி குறிப்பிட்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒபாமா, இந்தியாவுன் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை ஒருங்கிணைந்தது, தங்களை இந்தியர்களாக கருதக்கூடியது. இது துரதிர்ஷ்டவசமாக மற்ற நாடுகளில் கைகூடுவதில்லை.“எனவேதான் இந்தியா தனது முஸ்லிம் மக்களை ஆதரித்து பேணி வளர்க்க வேண்டும் என்று கூறுகிறேன். எப்போதும் இதனை நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்” என்றார்.\nஅப்போது, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடனான தனது உறவு, பயங்கரவாதம், பாகிஸ்தான், ஒசாமா பின் லேடனுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பேசினார். பின்னர், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, இந்தியா குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்து, அவர் கூறியதாவது:\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகம் மிகப் பெரியதும் ஒன்றுபட்டதுமாகும். இங்குள்ள முஸ்லிம்கள், தங்களை இந்தியர்களாகவே கருதுகின்றனர். வேறு சில நாடுகளில் இதே நிலை இருப்பதில்லை என்பது துரதிருஷ்டவசமானதாகும். எனவே, இந்தியா தனது முஸ்லிம் மக்களை பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கருதுகிறேன் என்றார் ஒபாமா.\nமேலும், கடந்த 2015, ஜனவரி மாதம் தாம் இந்தியா வந்திருந்தபோது, 'மத சகிப்புத் தன்மையும், ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை கடைபிடிப்பதற்கு உள்ள உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம்' என்று பிரதமர் மோடியுடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியிருந்ததாக ஒபாமா தெரிவித்தார். அதற்கு மோடியின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பது குறித்து, அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. ஆனால், அந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்று ஒபாமா தெரிவித்துவிட்டார்.\nஇந்தியாவில் ��த சகிப்புத் தன்மை இல்லாததை காண நேர்ந்தால், அந்நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த காந்தி அதிர்ச்சி அடைந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அப்போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்தியக் குடியரசு தின விழாவில், மனைவி மிச்சேலுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தனது இந்தியப் பயணம் குறித்து, தலைநகர் வாஷிங்டனில் ஒபாமா பேசியது அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இந்தியா ஒரு ஆச்சரியப்படத்தக்க, மிகவும் அழகான நாடு. அங்கு பல்வேறு வேற்றுமைகள் காணப்படுகின்றன.\nஇந்தியாவில், அனைத்து வகையான மத நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள் உள்ளிட்டவை நீண்ட காலமாக நடந்து வருகிறது. இவற்றின்மீதுள்ள தங்களது நம்பிக்கை, மரபு காரணமாக ஒருசாரார் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.\nஇந்தியாவில் மத சகிப்புத் தன்மை இல்லாததை காண நேரிட்டால், சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தியே அதிர்ச்சி அடைந்திருப்பார். ஒரே குழுவாக, அல்லது மதமாக இருப்பதற்கு நம்மால் முடியாது. நமக்கென தனி விருப்பங்கள் உண்டு. நல்லனவற்றை செய்வதற்கு நம்முடைய நம்பிக்கைகள் காரணமாக உள்ளதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதே நம்பிக்கை, நேர் வழியில் இருந்து மாறுபட்டு, சில சமயங்களில் நாம் ஆயுதமாக பயன்படுத்தப் படுவதையும் காண்கிறோம். பாகிஸ்தானின் பள்ளியில் இருந்து, பாரீசின் தெருக்கள் வரைக்கும் வன்முறைகள் நடந்திருப்பதை பார்த்தோம். அவற்றை செய்தவர்கள், தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்காக, இஸ்லாத்துக்காக இவற்றை செய்தோம் என்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே அவர்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறார்கள். இவ்வாறு ஒபாமா பேசினார்.\nஇந்திய சுற்றுப் பயணத்தின்போது, தனது கடைசி நாள் நிகழ்ச்சியில் டெல்லி சிரி போர்ட் அரங்கத்தில் பேசினார் ஒபாமா. அப்போது, ‘‘மதரீதியாக பிளவுபடாமல் இருக்கும்வரை இந்தியா தொடர்ந்து வெற்றியடையும். எல்லா நாடுகளிலும் மத சுதந்திரத்தை காப்பது அரசின் கடமை, தனிமனிதனின் கடமை. ஆனால் மதநம்பிக்கையை காக்கும் பெயரில், சிலர் வன்முறையில், தீவிரவாதத்திலும் ஈடுபடுவதை உலகின் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். மதத்தின் பெயரால் நம்மை பிரிக்கும் முயற்சியை நாம் அனுமதிக்கக் கூடாது“ என்று பேசினார்.\n2015ல் குடியரசு தினவிழா விருந்தினராக வந்தபின்னர் இந்தியாவின் மதசகிப்பின்மையை கண்டால் காந்தியாரே அதிர்ச்சி அடைந்திருப்பார் என அப்போதும் கூறினார். தற்போது பசுக்குண்டர்கள் படுகொலைசெய்தல், லவ்ஜிஹாத் என்றபெயரில் வன்முறை விஷமம் தொடர்வதைக்கண்டே அண்மை விஜயத்திலும் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார். மோடி அரசும் மாறவில்லை ஒபாமாவும் தம் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை ஒபாமா தமது கருத்தை வேறு வார்த்தைகளில் கூறி உள்ளார் அவ்வளவே. இதில் ஆட்சியாளர்களுக்கு பாடம் இருக்கிறது.\nNext Article டொனால்டு டிரம்ப்பின் ஓராண்டு நடவடிக்கைகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=51033", "date_download": "2019-01-19T09:19:19Z", "digest": "sha1:DO2WBQ7H5VOG6R6M5XLYUCI7KSSUJQCY", "length": 20502, "nlines": 151, "source_domain": "punithapoomi.com", "title": "தமிழகஅரசியல்தலைமைகளுக்கு ஈழத்தமிழ் உறவு விடுக்கும் தயவான வேண்டுகோள் - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தே��ிய கூட்டமைப்பு-சே.பி\nதமிழகஅரசியல்தலைமைகளுக்கு ஈழத்தமிழ் உறவு விடுக்கும் தயவான வேண்டுகோள்\nஜெனிவா முருகாசன் திடலில் ஈழத்தமிழின இனப்படுகொலை சாட்சியமான புகைப்படங்களை ஆறாவது ஆண்டாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உலக மனச்சாட்சியை ஈழத்தமிழர்கள் பக்கம் இரங்கவைக்கும் நோக்குடன் அப்பணியை மேற்கொண்டு வரும் அனைத்துலக மனித உரிமைச்சங்கத்தை சேர்ந்த கஜன் முருகதாசன் திடலில் இருந்து தமிழக அரசியல் தலைவர்களை நோக்கி மிகவும் பணிவான வேண்டுகோளை ஆதங்கத்துடன் விடுத்துள்ளார்.அவர் தனது வேண்டுகோளில்\nஈழத்தமிர்களின் விடுதலைப்போராட்டத்தின் காப்பரணாக அன்று தொட்டு இன்றுவரை தமிழகம் இருந்துவருகின்றது.அடைக்கலம் தந்த வீடாகவும் காயங்களை ஆற்றிய மருந்தாகவும் உறவுகளுக்காக தீயில் எரிந்து தியாகங்கள் செய்த கருணை நிலமாகவும் சிறைசென்ற செம்மல்கள் வாழும் நிலமாகவும் பணபலம் பொருளாதார பலம் தந்த வள்ளலாகவும் தமிழகம் ஈழத்தமிழர்களுக்காக என்றும் இருந்துவருகின்றது.துரதிஸ்டவசமாக 2009 ஈழத்தமிழர் இனப்படுகொலையை தமிழகத்தலைவர்கள் தடுக்கமுடியாமல் போனது துரதிஸ்டமான வடுவாகவும் நிலைத்துவிட்டது.ஆயினும் போருக்கு பின்னும் ஓயாது ஜனநாயக வழியில் சர்வதேச முன்னிலையில் முன்னெடுக்கப்படும் ஈழத்தமிழருக்கான விடுதலைப்போராட்டத்தில் இன்றும் உயர்ந்த குரலை தமிழக கட்சித்தலைவர்கள் கொடுத்துவருகின்றார்கள்.ஐக்கிய நாடுகள் சபைகள் வரையும் வந்து கட்சித்தலைவர்களும் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் குரல் எழுப்பி வருகின்றார்கள்.எனினும் புலம் பெயர் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற வெளிநாடுகளில் ஒரு சில தமிழ் நாட்டு கட்சிகள் புலம் பெயர் தமிழர்களை தமது தமிழக கட்சி அரசியல் நலன்ளுக்காக கூறுபோட்டு அவர்களுடைய ஈழம்நோக்கிய பார்வையை திசை திருப்பி அவர்களுக்கு இடையில் பிரித்தாளும் கைங்கரியத்தை செய்து வருவது மன வருத்தத்தை தருகின்றது.கட்சி அலுவலகங்களை திறந்து புலம்பெயர் தமிழர்களின் ஈழம் நோக்கிய ஒற்றுமை தன்மையை தமிழக கட்சி ஆதவாளர்கள் என்ற நிலைக்கு கீழிறக்கி கொண்டுவருவது ஈழத்தமிழர்களுக்கு சங்கடத்தை தருகின்றது.\nஈழத்தமிழர்களை பொறுத்த மட்டில் ஈழம் விடுதலை பெறவேண்டுமாயின் அதற்கு தமிழக தமிழர்களின் முழுமையான பங்கு அவ���ியம் என்றே கருதுகின்றனர்.இதில் தமிழகத்தமிழர்களை கட்சி வேறுபாடுகள் இன்றி ஈழத்தமிழர்கள் நோக்குகின்றனர்.ஒட்டுமொத்த தமிழகத்தை நம்புகின்றனர்.ஈழம் விடுதலை பெறவேண்டுமாயின் இந்திய மத்திய அரசின் மனோ நிலை கொள்கைகளில் மாற்றங்கள் வரவேண்டும்.இந்திய மத்திய அரசு என்பது தமிழகத்தால் மட்டும் ஆனது அல்ல அது இந்திய மாநிலங்களின் கூட்டுவடிவம் என்பது யாவரும் அறிந்தவிடயம்.எனவே இந்திய மாநிலங்களும் அதன் தலைவர்களும் அம்மாநிலங்களின் கட்சிகளும் ஈழ விடுதலை போராட்டம் தொடர்பிலான நியாய தன்மையை அறிய தமிழக தலைவர்கள் தங்கள் தார்மீக கடமையை செய்யவேண்டுமென ஈழத்மதமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்திய மாநிலங்களின் தலைவர்களிடம் தமிழினவாத கொள்கைகளுடன் அனுகமுடியாது.மனிதாபிமான அடிப்படை மனித உரிமைகள் அடிப்படையிலான மற்றும் இந்திய பாதுகாப்பில் ஈழத்தமிழர்களின் பூர்விக நிலமான வடக்கு கிழக்கின் பூகோள முக்கியத்துவ அடிப்படையிலான பாதுகாப்பு நியாயங்களுடனேயே அணுகவேண்டும்.எனவே ஈழத்தமிழர்களின் பிரச்சனையை இதய சுத்தியுடன் தீர்க்க விரும்பும் தமிழக தலைவர்கள் பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறைகளையும் மனோநிலையும் கொண்டவர்களாக செயற்படவேண்டும் என ஈழத்தமிழர்கள் விரும்புகின்றனர்.பிராந்திய வல்லரசான இந்தியாவை பகைத்துக்கொண்டு அதன் மாநிலத்தின் இனங்களை மொழிகளை பகைத்துக்கொண்டு ஈழவிடுதலையை பெறமுடியாது என்பதே வரலாற்று பாடம்.இத்தகைய பணியே தமிழகத்தலைவர்கள் முன் விரிந்துகிடப்பதாக பணிவாக எடுத்துரைக்க விரும்புகின்றோம்.\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் இந்திய மாநில மாநிலங்களின் அளவில் ஈழவிடுதலை பற்றிய பணிகளை விடுத்து தமிழகத்துக்குள்ளும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் வெளிநாட்டு மண்ணிலும் அலுவலங்களையும் பணிகளையும் தீவிரபடுத்துவது தமிழ் மக்களையே பிரிக்கும் பிரிவினைவாதத்தின் ஒரு அங்கமாகும்.ஈழத்துக்குள்ளேயே எமது மக்கள் வாக்களித்த நம்பியிருந்த நோக்கங்களுக்கு மாறாக இன்று சிறீதரன்வரையும் உதாரணங்களை காணலாம்.எனவே ஈழத்தமிழர்கள் பல நம்பிக்கை துரோகங்களை கண்டாகிவிட்டது.அதனால் பெரும் பலவீனங்களையும் சந்தித்தாகிவிட்டது.ஏராளம் படிப்பினைகளை கொண்டுள்ள தமிழினம் இன்னும் பலவீனப்படும்வகையில் செயல்களை செய்வோரை இனங்���ாணவேண்டியும் இருக்கின்றது.2009வரை புலம்பெயர் மண்ணில் இயங்கிய விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்கள் தீவிரமாக அதுவரை பணிகளை செய்தன.இன்றும் அத்தனை கட்டமைப்புக்களும் உண்டு.பணிகள் தாமதங்களாயிலும் புலம் பெயர் தமிழர்களுக்கென வழிநடத்த கட்டமைப்புக்கள் உண்டு.எனவே அந்த ஈழத்தமிழர்களுக்கான போராட்ட காலத்தில் இருந்து செயற்;பட்டுவரும் கட்டமைப்புக்கள் பலவீனம் அடையும் வகையில் தமிழகத் தலைவர்கள் சிலர் அலுவலங்களை திறந்து செயற்பட முயல்வது.ஆபத்தான ஒரு எதிர்காலத்தின் அறிகுறி.எனவே தமிழக தலைவர்கள் ஈழத்தமிழர்கள் விடுதலை தொடர்பில் இந்திய மாநிலங்களின் அளவில் தீவிரமான மனிதாபிமான பணியாற்றி ஈழத்தமிழர்களின் சுதந்தித்தை உறுதி செய்யவேண்டுமென மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம் என மேற்படி கருத்துக்களின் சாரப்பட அனைத்துலக மனித உரிமை சங்கத்தை சேர்ந்த ஈழத்தமிழ் உறவு கஜன் வேண்டியுள்ளார்.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTI1MDkwNDAzNg==.htm", "date_download": "2019-01-19T08:19:10Z", "digest": "sha1:4TOIUTXVIWBYM3TLVASIYZJZKEZLQWDB", "length": 17216, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஎண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் மேக்கப் செய்பவர்கள் ஐஸ்கட்டியை பயன்படுத்துவது சிறந்ததாகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் வாஷ் நீம் ஃபேஸ் வாஷாக இருப்பது நல்லது. முகப்பரு இருக்கக்கூடியவர்கள் ஃபேஸ் மசாஜ் செய்யவே கூடாது. கிரீம் பேஸ்டு அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. ஜெல் பேஸ்டு பயன்படுத்தலாம்.\nஃபேஸ் பேக் செய்வது எப்படி\nசுத்தமான ஆலுவேரா(கற்றாழை), 2 டேபிள் ஸ்பூன் சுத்தமான தயிர். அரைக்கப்பட்ட ஸ்டாபெரி விழுது 3 ஸ்பூன் அனைத்தையும் கலந்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் மிருதுவான வெந்நீரில் கழுவ வேண்டும். எண்ணெய் வடியும் சருமம் இருப்பவர்கள் எப்போதுமே இளமையாக இருப்பார்கள். இது அவர்களின் தனித்துவமாக இருக்கிறது.\nதினமும் மாய்ஸ்டிரைசர் பயன்படுத்த வேண்டும், தூங்கப் போகும்போது நைட் கிரீம் பயன்படுத்த வேண்டும். ஃபேஸ் ஜெல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கிரீம் பேஸ்டு ஃபவுண்டேஷன் பயன்படுத்துவது நல்லது. வைட்டமின் ஏ, பி, சி ஊட்டச்சத்து உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமுகச்சுருக்கங்களை ஏ மற்றும் பி வைட்டமின்கள் கட்டுப்படுத்தும். வைட்டமின் சி வெயிலால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். வைட்டமின் சி வருண்ட சருமத்திற்கு சிறந்தது. கருவளையங்களைப் போக்குவதற்கு வைட்டமின் கே சிறந்தது. அவகடோ மாய்ஸ்டிரைசர்ஸ் வறண்ட சருமத்திற்கு சிறந்தது. அவற்றை கண் மற்றும் மூக்கு பகுதியில் பயன்படுத்தக்கூடாது. 15 நிமிடம் வைத்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும்.\nவெள்ளரிக்காயை எல்லாவித சருமத்திற்கும் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் காய வைத்து கழுவ வேண்டும். அரை கப் ஆர்கானிக் ஆப்பிள் ஜூஸை காட்டன் துணியால் நனைத்து முகத்தில் தடவி விடவேண்டும். இது எல்லாவித சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.\n4 டேபிள்ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் ஐஸ் வாட்டர் கலந்து காட்டன் துணியால் நனைத்து கண்களை மூடி புருவத்தின் மேல் பகுதியிலும் கண்களை சுற்றிலும் வைக்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். அரை கப் பால், ஒரு தேக்கரண்டி தேன், அரை கப் ஓட்ஸ் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் சாதாரணமாக மசாஜ் செய்ய வேண்டும். இது வெயில் காலங்களில் எல்லா வித சருமத்திற்கும் சிறந்தது.\nமண் அறிவியல் குறித்த படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்\nதேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்\nஉங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் ப\nதினமும் 30 நிமிட நடைபயிற்சி தரும் பயன்கள்\nஎளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள் என எப்போதும் மருத்துவ குறிப்பு கூறுபவர்களும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக\nஇன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், \"களை’\nமலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன் இருக்கிறது. தேனீ, தேனை தன் வயிற்றில் உள்ள பையில் நிரப்பி பின்னர் தேன் கூட்டில் சேமித்து வைக்\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDE4NjgzMTQ0.htm", "date_download": "2019-01-19T07:55:06Z", "digest": "sha1:HTAYCZB737MKBVMUL6BKDGSF2XXEMNDY", "length": 18046, "nlines": 150, "source_domain": "www.paristamil.com", "title": "க‌ணவரை முந்தானையில் முடிந்து கொள்ள‍ ஆலோசனைகள்....- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பா��ுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nக‌ணவரை முந்தானையில் முடிந்து கொள்ள‍ ஆலோசனைகள்....\nத‌னது கணவனுக்கு தான் எப்ப‍டி நடந்துகொள்ள‍ வேண்டும், எப்ப‍டி நடந்தால் தன்னை தனது கணவன் நேசிப்பான் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் படி கணவனுக்குப் பிடித்த‍த மனைவி செய்து, அவனது மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டும்.\nஅப்போது தான் அவனது மனதில் ஆஹா, தனக்காக அவளையே மாற்றிக்கொண்டு வாழ்கிறாளே என்று உங்கள் மீது ஒரு மதிப்புத் தோன்றும் அந்த மதிப்பு நாளடைவில் மரியாதையாக மாறி உங்களது வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார். உங்களுடன் வண்டியில் போகும் போது உங்களுக்குத் தெரிந்தே மற்ற பெண்களை சைட் அடிக்கிறாரா என்று உங்கள் மீது ஒரு மதிப்புத் தோன்றும் அந்த மதிப்பு நாளடைவில் மரியாதையாக மாறி உங்களது வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார். உங்களுடன் வண்டியில் போகும் போது உங்களுக்குத் தெரிந்தே மற்ற பெண்களை சைட் அடிக்கிறாரா உங்களுக்குத் தெரியாமல் தனது வண்டியில��� பெண்களுக்கு லிஃப்ட் தருகிறாரா உங்களுக்குத் தெரியாமல் தனது வண்டியில் பெண்களுக்கு லிஃப்ட் தருகிறாரா\nமன்னித்து, மறந்துவிடுங்கள். ஏதேனும் முக்கியமான பிரச்சனை குறித்து விவாதிக்கிறீர்களா பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிகிறதா பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிகிறதா சட்டென்று பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது வேறு விஷயத்திற்குத் தாவி விடுங்கள். அவரைப் பார்த்துப் பொறாமைப்படுங்கள். அது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும்.\nபைசா பெறாத விஷயத்திற்குக் கூடத்தானே முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பவரா போகட்டும், விட்டுவிடுங்கள். அந்த முடிவு பாதக விளைவுகளைத் தரும்போது நாசுக்காய் சுட்டிக் காட்டுங்கள். உங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவற்றையெல்லாம் பெட்ரூமுக்கு உள்ளே வர அனுமதிக்காதீர்கள்.\nஉங்கள் உடல், மனநிலைக்கேற்ப அடிக்கடி செக்ஸ் உறவில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அவரது அம்மாவை கொஞ்சம் நேசியுங்கள். பிறகென்ன, மனிதர் உங்களைத் தலையில் வைத்துக்கொண்டாட ஆரம்பித்து விடுவார். உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறி விடுகிறாரா\nஏமாற்றத்தை வார்த்தைகளிலோ, முகத்திலோ காட்டிக்கொள்ளாதீர்கள். அவரது செயல் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்கிறபடி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும். மனிதர் தானாக வழிக்கு வருவார். அடுத்தமுறை அதே தவறைச் செய்யத் தயங்குவார். அவரது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமு ம் நன்றாகப் பேசிப் பழகுங்கள்.\nயார் மீதாவது உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களவருக்கு நெருங்கிய நண்பர்களாவோ, உறவினர்களாகவோ இருந்தாலும் கூட மூன்றாம் நபருக்கு எதிரில் அவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள். எக்காரணம் கொண்டும் உங்களவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் பெரும்பாலான ஆண்களுக்குப் பரந்த மனப்பான்மை கிடையாது.\nஎலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)\nமின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\nகணவரை கைக்குள் போடுவது எப்படி\nநிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\n« முன்னய பக்கம்123456789...7172அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/10/blog-post_60.html", "date_download": "2019-01-19T09:05:35Z", "digest": "sha1:KIXY2ECB2RW5G3GXP4N7GIUWRZGF45YK", "length": 16225, "nlines": 108, "source_domain": "www.tamilfbnews.com", "title": "பெண்களை அவர்களுக்கு பிடித்த மாதிரி வாழ விடுங்கள் - மனதை தொட்ட பதிவு. ..! - Tamil Puthagam", "raw_content": "\nHome Tamil Story பெண்களை அவர்களுக்கு பிடித்த மாதிரி வாழ விடுங்கள் - மனதை தொட்ட பதிவு. ..\nபெண்களை அவர்களுக்கு பிடித்த மாதிரி வாழ விடுங்கள் - மனதை தொட்ட பதிவு. ..\nஇரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.\n”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.\nகேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள் (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).\nதோற்ற மன்னன் பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை. கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள் விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்\nஅவன் சொன்னான், \"என்ன கேட்டாலும் தருகிறேன்” சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள், \"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தா��ே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.\nஇப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.\nஅவள் கேட்டாள். \"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.\nஉடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள். அவள் சொன்னாள், \"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;\nஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம்\nஅவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் \"இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று, அவள் சொன்னாள், \"முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.\nபெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். அனைவரும் புரிந்து செயல்படுங்கள்\nபெண்களை அவர்களுக்கு பிடித்த மாதிரி வாழ விடுங்கள் - மனதை தொட்ட பதிவு. ..\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nமுகப்பரு வருவது ஏன் தெரியுமா \n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-01-19T08:56:33Z", "digest": "sha1:NQGM2ZE7EJJR3ZNHHQVO6OI2UMOVADBM", "length": 7268, "nlines": 102, "source_domain": "naangamthoon.com", "title": "தமிழ்நாடு நில அளவை அமைச்சு பணி ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டம்", "raw_content": "\nதமிழ்நாடு நில அளவை அமைச்சு பண��� ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டம்\nதமிழ்நாடு நில அளவை அமைச்சு பணி ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டம்\nதமிழ்நாடு நில அளவை அமைச்சு பணி ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நடைபெற்றது இக் கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலாஜி தலைமை வகித்தார் அமைப்பு செயலாளர் முகமது ஷக்கீர் துவக்கவுரை நிகழ்த்தினார்.\nஇதில் இணை இயக்குனர் நிர்வாகம் பதவியினை உடனே பூர்த்தி செய்திட வேண்டும் என்றும் மாவட்ட அளவில் இளநிலை நிர்வாக அலுவலர் பதவி உடனே ஏற்படுத்த வேண்டும் என்றும் துறையில் ஆதிசேஷையா கமிட்டியின் ஆட்குறைப்பு நடவடிக்கை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் மாநில இணைச்செயலாளர் சுகுமாரன் நன்றி கூறினார்.\nமண்ணச்சநல்லூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரசார் காந்திசிலைக்கு மாலை அணிவிப்பு\nகாந்திஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nதிருச்சியில் செல்போன் திருடனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nஅங்காளம்மன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை பேரவை தொடக்க விழா\nதிருச்சி சி.இ. மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/iraq-announces-victory-over-islamic-state-claims-recapture-of-mosul/", "date_download": "2019-01-19T09:33:20Z", "digest": "sha1:MU5JHBLPM4E4IKHLJXXCZUNLQUGZTZC6", "length": 14794, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீட்கப்பட்டது மொசூல் நகரம்; ஈராக் பிரதமர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Iraq announces ‘victory’ over Islamic State, claims recapture of Mosul", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nமீட்கப்பட்டது மொசூல் நகரம்; ஈராக் பிரதமர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇதையடுத்து, தப்ப வழி தெரியாமல் திணறிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் மொசூல் நகர மக்களை, மனித கேடயங்களாக பயன்படுத்தி சண்டையில் ஈடுபட்டனர்.\nஈராக் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல், டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், 3 ஆண்டுகளுக்கு முன்பு மொசூல் நகரைக் கைப்பற்றினார்கள்.\nமேலும், மொசூல் நகரில் தங்களது இயக்கத்தினரை அதிக அளவில் குவித்தனர். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை குறிவைத்து தங்கள் இயக்கத்தில் ஆள் சேர்த்து வந்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். சிரியாவின் சில பகுதிகளையும், ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய மொசூல் நகரையும் இணைத்து அதனை தனி நாடாகவும் அறிவித்தனர்.\nஇதையடுத்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க தீவிர தாக்குதலை முடுக்கிவிட்டது ஈராக் ராணுவம். இரு தரப்பினருக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்ததால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டனர்.\nஇந்தநிலையில், கடந்த சில வாரங்களாக ஈராக் ராணுவம் கூட்டுப் படையினரின் உதவியுடன் மொசூல் நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்தது. இதையடுத்து, தப்ப வழி தெரியாமல் திணறிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் மொசூல் நகர மக்களை, மனித கேடயங்களாக பயன்படுத்தி சண்டையில் ஈடுபட்டனர். இறுதியில் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ராணுவம் முற்றிலுமாக மீட்டது.\nஇந்தவெற்றியை நாட்டு மக்களிடம் பிரதமர் ஹைதர் அல்-அபாதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், “ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. மொசூல் நகரம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nஎனினும், மொசூல் நகரின் பல பகுதிகள் தொடர்ந்து தங்கள் வசம் இருப்பதாக கூறும் பயங்கரவாதிகள் உயிர் பிரியும் வரை போரிடுவோம் என்று தெரிவித்து உள்ளனர்.\nநாடு முழுவதும் பயங்கர தாக்குதல் நடத்த திட்டம் டெல்லியில் கூண்டோடு சிக்கிய தீவிரவாத அமைப்பு\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியம் லீக்கான விவகாரம் : ஐ.எஸ்.ஐ. உளவாளி அதிரடி கைது\nடெல்லியில் ஐஎஸ் தீவிரவாதிகள் 2 பேர் கைது.. செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமா\nகோவையில் 5 பேர் கைது… ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பா விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nலாஸ்வேகாஸ் துப்பாக்கி சூடு : பலி எண்ணிக்கை 59, தாக்குதல் நடத்தியது யார் என்பதில் தொடரும் குழப்பம்\nலண்டன் ரயில் குண்டுவெடிப்பு… ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு\nஏமனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\n 5 இளைஞர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை\nஅனிருத் வேண்டாம் என முடிவு செய்தோம்; விஐபி-2 குறித்து தனுஷ்\nபிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம்\nதிருடர்களை அரிவாளால் வெலவெலக்க வைத்த கோவைப் பெண்\nஉள்ளே இருந்த திருடர்கள் பதறியடித்து அங்கிருந்து மதில் சுவரில் எகிறி குதித்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்\nகோவையில் பரபரப்பு… கல்லூரி மாணவன் குத்தி கொலை… சக மாணவர்கள் 3பேர் கைது\nகோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மலுமிச்சம்பட்டியில் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி உள்ளது. இது அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரியாகும். அதே வளாகத்தில் அதே நிர்வாகத்தின் சார்பிலான சுய நிதி இன்ஜினியரிங் கல்லூரியும் உள்ளது. மாணவன் குத்தி கொலை நேற்று மீலாது நபியை முன்னிட்டு கல்லூரிக்கு விடுமுறை விடப்ப���்டிருந்தது. இரு கல்லூரியை சேர்ந்த […]\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/seemaraja-movie-review-166.html", "date_download": "2019-01-19T09:06:52Z", "digest": "sha1:SDTTAMQD22W2HNUVSIEV5LXBR5ISWPNF", "length": 18853, "nlines": 114, "source_domain": "www.cinemainbox.com", "title": "’சீமராஜா’ விமர்சனம்", "raw_content": "\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் - இயக்குநர் பொன்ராம் கூட்டணியின் மூன்றாவது படமான ‘சீமராஜா’ எப்படி என்பதை பார்ப்போம்.\nசிங்கம்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த ராஜாவான நெப்போலியனின் வாரிசான சீமராஜாவாகிய சிவகார்த்திகேயன், தன்னை ராஜாவாக பாவித்து குதிரை வண்டியில் ஊர் சுற்றிக்கொண்டு, தனது குடும்ப சொத்தில் தான தர்மங்களை செய்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே இரண்டு ஊர்களுக்கு பொதுவான மார்க்கெட்டை தங்களது சுயநலத்திற்காக நீதிமன்ற வழக்கு மூலம். லால் மற்றும் அவரது மனைவி சிம்ரனும் மூடிவிட, இது தொடர்பாக சிவகார்த்திகேயனின் குடும்பத்துக்கும், லால் குடும்பத்திற்கும் இடையே மோதல் நீடிக்கிறது.\nஇதற்கிடையே, சமந்தாவை கண்டதும் காதல் கொள்ளும் சிவகார்த்திகேயன், சமந்தாவை துரத்தி துரத்தி தனது காதலை வளர்ப்பவர், அப்படியே மூடிக்கிடக்கும் மார்க்கெட்டை தனது சாமர்த்தியத்தால் கைப்பற்றி இரண்டு ஊர் மக்களுக்கும் பொதுவானதாக அறிவித்தவுடன், சமந்தாவுக்கும் சிவா மீது காதல் மலர, அந்த நேரத்தில், மார்க்கெட் விஷயத்தில் சிவாவுக்கு வில்லனாக இருந்த லால், காதலிலும் சிவாவுக்கு வில்லனாகி விடுகிறார்.\nகாதலியை மீட்க களத்தில் இறங்கும் சிவகார்த்திகேயனுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தனது ஊர் மக்களின் விவசாய நிலங்களை காப்பாற்றும் கடமையும் வர, அவை இரண்டிலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது தான் ‘சீமராஜா’ படத்தின் மீதிக்கதை.\nசிவகார்த்திகேயன் - இயக்குநர் பொன்ராம் கூட்டணியில் வெளியான முதல் இரண்டுப் படங்களுக்கும், இந்த சீமராஜா-வுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. அதே காதல், அதே காமெடி, அதே பிரச்சினை, அதே சுபமான முடிவு, என்று தனது ரெகுலர் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பொன்ராம், 14 ஆம் நூற்றாண்டின் கடம்பவேல் ராஜா போஷன் மூலம் திரைக்கதையில் புதிய எஸ்சென்ஸை சேர்த்திருக்கிறார்.\nஹீரோயினை துரத்தி துரத்தி காதலிப்பது, காதல் தோல்வியில் பாட்டு பாடுவது, சூரியுடன் சேர்ந்து காமெடி பண்ணுவது என்று சிவகார்த்திகேயன், தனது பணியை எப்போதும் போலவே செய்திருந்தாலும், கடம்பவேல் ராஜா வேடத்திற்காக தனது தோற்றத்தில் சற்று வித்தியாசத்தை காட்டியிருப்பவர், நடிப்பிலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்.\nகதையே ஹீரோயினை சுற்றி நகர்ந்தாலும், கமர்ஷியல் படங்கள், அதிலும் வளர்ந்து வரும் ஹீரோக்களை மாஸ் ஹீரோவாக காட்டக்கூடிய கமர்ஷியல் படங்களில் டூயட் பாடும் வேலையை மட்டுமே ஹீரோயின்கள் செய்வார்கள். சமந்தாவுக்கும் இந்த படத்தில் அதே நிலை தான். சிலம்பும் சுற்றும் பெண்ணாக சமந்தாவை ஆரம்பத்தில் ��மர்க்களமாக அறிமுகப்படுத்தும் இயக்குநர், அடுத்தடுத்த காட்சிகளில் அவரை டம்மியாக்கிவிடுகிறார்.\nஅதிலும், பள்ளியில் மாணவர் ஒருவரது தந்தை அடியாட்களுடன் வந்து சமந்தாவை மிரட்டும் போது, சமந்தா சிலம்பம் சுற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, எப்போதும் போல, அங்கேயும் ஹீரோவுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர், எல்லாம் சிவா-மயம் என்பதை நிரூபிக்கிறார்.\nசிவகார்த்திகேயன் - சமந்தா காதல் காட்சிகளைக் காட்டிலும், சூரி - சிவா கூட்டணியின் காமெடிக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு, படம் முழுவதும் வரும் சூரி, ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு திருப்திப்படுத்தவில்லை என்றாலும், தனடு காமெடி மூலம் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.\nவில்லனாக நடித்திருக்கும் லால், வில்லியாக நடித்திருக்கும் சிம்ரன், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்திருக்கும் நெப்போலியன் என இந்த மூன்று முக்கிய நடிகர்களுக்கு முடிந்தவரை திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் காமெடி ஏரியாவையே சுற்றி வருவதாலும், கூடுதலாக சிவகார்த்திகேயனின் ராஜா எப்பிசோட் வருவதாலும், இந்த சீனியர் நடிகர்கள் நம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்காராமல் போய்விடுகிறார்கள்.\nகதை பழசாக இருந்தாலும், ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொன்னாலும், அதை எப்படி சொன்னால், யார் யாருக்கு பிடிக்கும் என்பதை புரிந்து வைத்திருக்கும் இயக்குநர், பெண்கள் மற்றும் சிறுவர்களை டார்க்கெட் செய்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். நாய்க்கு சிறுத்தை வேஷம் போட்டு ஊருக்குள் விட, பிறகு உண்மையான சிறுத்தையே ஊருக்குள் வர, அதனிடம் சூரி சிக்கிக்கொள்ளும் காட்சிக்கு பெண்களும், சிறுவர்களும் நிச்சயம் அடிமையாகிவிடுவார்கள்.\nஇப்படி குறிப்பிட்ட ஆடியன்ஸை டார்க்கெட் செய்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பொன்ராம், அதற்காக மக்கள் மறந்து போன மன்னர் ஆட்சியை மீண்டும் நினைவுப்படுத்துவது சரியா தனக்கு குணிந்து வணக்கம் சொன்னால் பிடிக்காது, நிமிர்ந்து ஹாய் சொல்ல வேண்டும், என்று சமத்துவம் பேசும் சீமராஜா, கடைசிவரை தனது மன்னர் பட்டத்தை மட்டும் விட மாட்டேங்குறாரே தனக்கு குணிந்து வணக்கம் சொன்னால் பிடிக்காது, நிமிர்ந்து ஹாய் சொல்ல வேண்டும், என்று சமத்துவம் பேசும் சீமராஜா, கடைசிவரை தனது மன்னர் பட்டத்தை மட்டும் விட மாட்டேங்குறாரே. தனது முன்னோர்கள் ராஜாவாக இருந்து மக்களுக்கு செய்ததை, தான் ராஜாவாக அல்லாமல் மக்களோடு மக்களாக இருந்து செய்கிறேன், என்று பேச வேண்டிய ஹீரோ, ராஜாவாக பதவி ஏற்பது, மன்னர் ஸ்டைலில் திருமணம் செய்வது எல்லாம் ரொம்பவே ஓவராக இருக்கிறது.\nடெம்ப்பிளட் இசையமைப்பாளர் டி.இமானின் இசையில், எங்கேயோ அல்ல, அவரது இசையிலேயே கேட்ட மெட்டுக்களை இந்த படத்திலும் கேட்க முடிகிறது. பின்னணி இசையில் எதாவது செய்ய வேண்டும் என்று இமான் முயற்சித்திருந்தாலும், அது பெரிதாக எடுபடவில்லை. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் சீமராஜா கலர்புல்லாக இருப்பது போல, கடம்பவேல் ராஜா டெரராக இருக்கிறார். சின்ன எப்பிசோடாக இருந்தாலும், ராஜா போர்ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.\nசிவாவை மாஸ் ஹீரோவாக காட்ட நினைத்திருக்கும் இயக்குநர் பொன்ராம், அதே சமயம் கண்ணியத்துடனும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இளைஞர்களை கவரும் காதல் தோல்வி பாடலை வைத்திருப்பவர், அதை டாஸ்மாக்கில் வைக்கவில்லை. காதல் இருக்கும் ஆனால் ரொமான்ஸ் இருக்காது, ஆக்‌ஷன் இருக்கும் ஆனால் வன்முறை இருக்காது, என்று ஒரு வட்டத்திற்குள் பயணித்திருக்கும் இயக்குநர் பொன்ராம், விவசாயம் பற்றியும் பேசியிருக்கிறார்.\nகடம்பவேல் ராஜா போர்ஷன் மற்றும் அதை படமாக்கிய விதத்திற்காக இயக்குநர் பொன்ராமை பாராட்டினாலும், படத்தில் கையாளப்பட்ட கான்சப்ட், ட்விஸ்ட் என்று அனைத்தும் ஏற்கனவே நாம் இயக்குநர் பொன்ராம் படத்தில் பார்த்ததாகவோ, அல்லது வேறு எதாவது தமிழ்ப் படத்தில் பார்த்ததாகவே இருக்கிறது.\nஇதை நாம் சொல்வதற்கு முன்பாக, படத்தில் வரும் “வாரேன் வாரேன் சீமராஜா..” பாடலிலேயே “அரைத்த மாவை அரைத்தாலும், அதற்கு தனி திறமை வேண்டும்” என்று சிவகார்த்திகேயன் பாடிவிடுகிறார்.\nஅரைத்த மாவை அரைப்பதில் சிவா - இயக்குநர் பொன்ராம் கூட்டணி தனி திறமை படைத்தவர்கள் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், புலித்தமாவை எவ்வளவு சிறப்பாக அரைத்தாலும், அதை குப்பையில் தான் போட வேண்டும், என்பதையும் இந்த கூட்டணி புரிந்துக்கொள்வது நல்லது.\nஇனிமையான பயணத்திற்கு நடிகை சினேகா சொல்லும் ஐடியா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1881354", "date_download": "2019-01-19T09:17:42Z", "digest": "sha1:5VBXLM5P3LDSY5X5DWWWCSOMD56OTI7P", "length": 18363, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "நடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் ரூ.2 கோடி நிதி| Dinamalar", "raw_content": "\nமத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன் : லாலு மகள் ...\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 15\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ...\nசென்னை - தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை : மத்திய அரசு ...\nமம்தா மாநாடு ஊழல் தலைவர்களின் சங்கமம்: மத்திய ... 9\nபட்ஜெட்டை தாக்கல் செய்வார் ஜெட்லி 2\nஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா 22\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி : 3 பேர் கைது 7\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு 9\nநடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் ரூ.2 கோடி நிதி\nமும்பை: மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை, ரயில் நிலைய நடைமேம்பாலங்களை சீரமைக்க, எம்.பி., நிதியில் இருந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர், இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.\nமஹாராஷ்டிர மாநிலத்தில், கடந்த மாதம், மும்பை, எல்பின்ஸ்டோன் நடை மேம்பால விபத்தில், 23 பேர் பலியாகினர். இதையடுத்து, மும்பை, ரயில் நிலைய நடைமேம்பாலங்களை சீரமைக்க, இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து, மாவட்ட கலெக்டருக்கு, டெண்டுல்கர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில், அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். பொறுப்பான குடிமகன் என்ற முறையில், இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதிருக்க, நடைமேம்பாலங்க���ை சீரமைக்க, எம்.பி., நிதியில் இருந்து, வடக்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேக்கு, தலா, ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nநடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் நிதி\nRelated Tags நடைமேம்பாலம் foot bridge மஹாராஷ்டிரா Maharashtra முன்னாள் கிரிக்கெட் வீரர் ... Former cricketer Sachin Tendulkar எல்பின்ஸ்டோன் ராஜ்யசபா எம்.பி சச்சின் ... Rajya Sabha MP Sachin Tendulkar சச்சின்\nஇன்றைய(அக்.,24) விலை: பெட்ரோல் ரூ.71.08; டீசல் ரூ.60.14(6)\nதீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை(220)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநம்ம Rajani நிலவேம்பு கமல் மெர்சல் vijay இவங்க நெனைச்சா தமிழகத்துக்கு எவ்வளவோ செய்யலாம் நினைப்பாங்களா\nஎன்னடா அறுத்த கைக்கு சுண்ணாம்பு தராத பய கைக்காசை கொடுத்துடானு சந்தோஷப்பட்டேன் எம்பி நிதியாம் விவேக் ஓபராய பார்த்து படிங்க சச்சின்\nவாழ்த்துக்கள்... ஆனால் உங்கள் சொந்த பணத்தில் இருந்து கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=09-11-18", "date_download": "2019-01-19T09:24:53Z", "digest": "sha1:SXWDPMS4GTUGMBQHJ3NU5MXV6GNBGVNH", "length": 16002, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From செப்டம்பர் 11,2018 To செப்டம்பர் 17,2018 )\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nபெண்கள் ஆன ஆண்கள்: கேரள அரசின் பித்தலாட்டம் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் பயனடையாத நுகர்வோர்கள் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. மத்திய அரசில் காலியிடங்கள் 1,136\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST\nமத்திய அரசு பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. தற���போது ஜூனியர் இன்ஜினியர் மற்றும் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் பிரிவுகளில் உள்ள 1,136 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.காலியிட விபரம்: ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் பிரிவில் 9 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் பிரிவிலான ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST\nசெப். 16 - போஸ்ட் ஆபிஸ் எம்.டி.எஸ்., தேர்வுசெப். 16 - இந்தியன் வங்கி ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிலிமினரி தேர்வுசெப். 23 - 30 - டி.என்.பி.எஸ்.சி., வன பயிற்சியாளர் தேர்வுஅக். 6 - இந்தியன் வங்கி புரொபேஷனரி பிரிலிமினரி தேர்வுஅக். 9 - 16 - டி.என்.பி.எஸ்.சி., பாரஸ்ட் அப்ரென்டீஸ் தேர்வுஅக். 13, 14, 20, 21 - ஐ.பி.பி.எஸ்., புரோபேஷனரி ஆபிசர் பிரிலிமினரி தேர்வுநவ. 11 டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 பிரிலிமினரி ..\n3. பங்குச் சந்தை நிறுவனத்தில் பணி\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST\nசெக்யூரிடிஸ் அண்டு எக்ஸ்சேஞ் போர்டு ஆப் இந்தியா நிறுவனம் சுருக்கமாக செபி என அழைக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள பங்கு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் மையமாக இந்த அமைப்பு திகழ்கிறது. இதில் 120 அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: ஜெனரலிஸ்ட் பிரிவில் 84, லீகல் பிரிவில் 18, இன்பர்மேஷன் டெக்னாலஜியில் 8, ..\n4. இ.எஸ்.ஐ.சி.,யில் பணிபுரிய விருப்பமா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST\nமத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பது தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனம். தொழிலாளர்களின் சமூக நலன் காக்கும் அமைப்பாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் சோசியல் செக்யூரிடி ஆபிசர், கிரேடு 2 மேலாளர், சூப்பரிண்டென்டண்ட் பிரிவில் 539 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் ..\n5. கோவை விவசாய பல்கலையில் வாய்ப்பு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST\nதமிழகத்தின் பெருமைக்குரிய விவசாயப் பல்கலைக் கழகம் கோவையில் அமைந்துள்ளது. விவசாயம் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளால் உலகெங்கும் அறியப்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஹார்டிகல்சர் பிரிவிலான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ வகையிலானவை என்பதும் இதற்கான தலைப்பு \"மாஸ் புரொடக்சன் ஆப் ..\n6. அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST\nஇந்தியாவின் அணுசக்தி துறையில் அரிய சாதனைகள் புரிந்து பிரசித்தி பெற்றவர் டாக்டர். ராஜா ராமண்ணா. இவர் பெயரில் அணு ஆராய்ச்சி மையத்தினை மத்திய அரசு நடத்தி வருகிறது. இது மத்திய பிரதேசத்தின் இந்துாருக்கு அருகில் அமைந்துள்ளது. இதில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/05/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1-872461.html", "date_download": "2019-01-19T08:37:22Z", "digest": "sha1:AUA46XBIKZ4JSMJZNUFTWL2JIMGEBWEI", "length": 6753, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு\nBy புதுச்சேரி | Published on : 05th April 2014 04:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவை அருகே வீட்டில் தூங்கியிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினைப் பறித்துச் சென்றனர்.\nபுதுவை அருகே பாகூர் இருளன்சந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். புதுவை அரசு மருத்துவமனை ஊழியர். இவரது மனைவி பிரியா (25). இவர்கள், வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளனர்.\nஅப்போது வீட்டின் கதவு திறந்திருந்ததாகத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் வந்த மர்ம நபர்கள், பிரியா அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துச் சென்றுள்ளனர்.\nஇது குறித்து புகாரின் பேரில், பாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெ���ிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/47634-rahul-leads-protest-in-delhi-against-cbi-chief-s-forced-leave.html", "date_download": "2019-01-19T09:35:32Z", "digest": "sha1:GHQOJHNRXVM5BBTEXAC263OEOAWH2JZI", "length": 10425, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம்: ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கைது! | Rahul leads protest in delhi against CBI Chief's forced leave", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nடெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம்: ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கைது\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும் இடையேயான விவகாரம் இந்தியாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இருவருக்கும் கட்டாய விடுப்பு அளித்துள்ளது. இதில் மோடியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் ராகேஷ் அஸ்தானாவிற்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.\nஇதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டெல்லி���ில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கும், காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.\nஇதற்கிடையே இன்று சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடுத்துள்ள வழக்கின் விசாரணையில், அலோக் வர்மா மீதான விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nBreaking: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு- தினகரன் அணியினர் அதிரடி\nமுன்னணி ஹீரோவுக்கு வசனம் எழுதும் விஜய்சேதுபதி\nசிலந்தியை துரத்த வீட்டை கொளுத்திய அமெரிக்கர்\nடெல்லி விஷவாயுக்களின் புகலிடமாக மாறிவிட்டது; வருங்காலத்தில் நான் இங்கு வசிக்க மாட்டேன்- உச்ச நீதிமன்ற நீதிபதி\nமக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி\nமம்தாவின் பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி முழு ஆதரவு\nடெல்லி: மணமேடையில் சுடப்பட்ட மணமகள்- போலீஸ் விசாரணை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010202.html", "date_download": "2019-01-19T09:32:18Z", "digest": "sha1:3LF4WJOB2XII3JU6RXJ4BCWOAATRPWFO", "length": 5601, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உலகம் சுற்றும் தமிழன்", "raw_content": "Home :: வரலாறு :: உலகம் சுற்றும் தமிழன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்) அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nகம்ப்யூட்டர் படிப்புகள் கனம் கோர்ட்டாரே Alexander, The Great\nநீலகேசி ஏழைகளின் தோழன் லெனின் மனித உடல் கலைக்களஞ்சியம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026823.html", "date_download": "2019-01-19T08:10:22Z", "digest": "sha1:DE6AOM5HB5IZWH6ODIOETHGWWEZ2AE5T", "length": 5596, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும்\nமகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும் , வி.ச.வாசுதேவன் , அமிர்தவல்லி பிரசுரம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனைவி ஒரு ஹோம் மேனேஜர் சூலகம் கண்ணப்பரும் இளையான்குடிமாற நாயனாரும்\nமால்கம் எக்ஸ் ஹிட்ச்காக் நகையெனும் மெய்ப்பாடு\nஅவளும் அவனும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குண்டலினி யோகம் பயிற்சி - வழிமுறைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/04/thank-you-vikatan.html", "date_download": "2019-01-19T09:25:50Z", "digest": "sha1:ZDU4Q5BHZUBDCMLSVVEPSNOXQLC4TL7M", "length": 16706, "nlines": 404, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Thank You Vikatan", "raw_content": "\nSalf of this Sea பாலஸ்தீன திரைப்படம்.\nசொந்த மண்ணை நேசிக்கும் ஒரு பெண்ணின் கதை.\nஇந்த வாரம் யூத் விகடன் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது இரண்டாவது முறை. ஏற்கெனவே சினி பாப்கார்ன் என்று இந்திய சினிமா பற்றிய குறிப்புகள் குட் பிளாக் பகுதியில் வந்தது.\nஇந்த பதிவையும் பட்டியலிட்ட விகடனுக்கு நன்றி.. நன்றி..\nபதிவுகளை படித்து ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் பின் தொடரும் சக வலைப்பதிவர்களுக்கும் நன்றிகள்.\nஉங்கள் பணி இதற்கும் மேலே மேலே பாராட்டப் பட வேண்டும்,வண்ணத்துபூச்சியாரே.வாழ்த்துக்கள்.\nஉங்கள் பணி இதற்கும் மேலே மேலே பாராட்டப் பட வேண்டும்,வண்ணத்துபூச்சியாரே.வாழ்த்துக்கள்./////\nஷண்முகப்பிரியன சார், உங்கள் வாழ்த்திற்கு மேல் என்ன வேண்டும். இதுவே அளவு கடந்த மகிழ்ச்சி.\nஇறைவன் அருளினால் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன்..\nபுதுகைத் தென்றல், நீங்க ரிப்பீட்டினாலும் உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி சொல்லியே ஆகணும். Thank you so much..\nவாழ்த்துக்கள். அடிக்க‍டி உங்கள் பக்க‍ம் வந்தாலும் பின்னூட்ட‍ம் இடுவதில்லை. இன்றுதான் முதலாவது. வாழ்த்துக்கள்.\nநன்றி சுபாங்கன். நீங்கள் பின்னூட்டமிட காரணமாயிருந்த விகடனுக்கு மீண்டும் நன்றின்னு தான் சொல்லணும்.\nஇந்த மேட்டருக்கெல்லாம்... பதிவு போடக்கூடாதுன்னு நான் ஏற்கனவே... ‘தடா’ போட சொல்லியிருந்தேனே.. இன்னுமா அது அமலுக்கு வரலை இன்னுமா அது அமலுக்கு வரலை\n நீங்க ‘டைம் மேகஸின்’ல வருவீங்க. அதுக்கு வாழ்த்து சொல்ல வர்றோம். இருந்தாலும் இதுக்கு... சின்னதா...\n(நாளைக்கு ரெகுலரா, விகடன் ப்ளாகில் வர ஆரம்பிச்சா ஒவ்வொன்னுக்குமா பதிவு போட டைம் இருக்கும்\n/////இந்த மேட்டருக்கெல்லாம்... பதிவு போடக்கூடாதுன்னு நான் ஏற்கனவே... ‘தடா’ போட சொல்லியிருந்தேனே.. இன்னுமா அது அமலுக்கு வரலை இன்னுமா அது அமலுக்கு வரலை\nதேர்தல் முடியும் வரை எந்த புது திட்டமும் அமலுக்கு வரக்கூடாது. 6 வருஷமாக ஊரைவிட்டுட்டு போயிட்டா இப்படிதான். ஜோதியில இருந்தாதான தெரியும்...\n நீங்க ‘டைம் மேகஸின்’ல வருவீங்க./////\nஉனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன். திட்றதா இருந்தா நேரிடையாக திட்டு...\n/////நாளைக்கு ரெகுலரா, விகடன் ப்ளாகில் வர ஆரம்பிச்சா ஒவ்வொன்னுக்குமா பதிவு போட டைம் இருக்கும்... ///\nவரட்டும் பார்க்கலாம். வெறும் நன்றி பதிவு போட அவுட்சோர்ஸிங்கில் ஆள் ஏற்பாடு செய்து விடலாம்.\nஎன்னப்பா ஆளாளுக்கு விகடனுக���கு நன்றி சொல்றீங்க உங்களுக்கு கொடுத்ததால நானும் சொல்லிக்குறேன்.\n//வரட்டும் பார்க்கலாம். வெறும் நன்றி பதிவு போட அவுட்சோர்ஸிங்கில் ஆள் ஏற்பாடு செய்து விடலாம்.//\nஹா.. ஹா.. இது நல்லா இருக்கே.. ரெஸ்யூம் அனுப்பி வைக்கிறேன். பார்த்து போட்டுக்கொடுங்க தல.\nநன்றி வெங்கட். உங்க பேரை கேட்டாலே சும்மா அதிருது.\nபாலா, அந்த கம்பெனி எம்.டியே நீதான். எனக்கு நீங்கதான் ஏதாவது பாத்து போட்டு கொடுக்கணும்.\nமொக்கை மிகுந்த வலையுலகில் வந்த மாமணியே வருக வருக..\nஅண்டங்களையும் அதிர வைக்கும், முண்டங்களையும் சிரிக்க வைக்கும் வலையுலக நகைச்சுவை சக்ரவர்த்தியே..... இந்த வண்ணத்து பூச்சியின் வலைக்கு வந்து கவிதை பாடிய பெருந்தகையே நீவிர் வாழ்க. அவரும் (அந்தணன் ) வாழ்க.. வாழ்க..\nஉமது எழுத்து கிழக்கே உதிக்கும் சூரியன் போல் என்றும் உதிக்கட்டும்.\nஉதய சூரியன் பதிவினிலே ஒட்டு போடுவோம் மொத்தத்திலே..\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pallisolai.blogspot.com/2012/09/blog-post_10.html", "date_download": "2019-01-19T08:47:44Z", "digest": "sha1:RDRYQZJLZU4GWPIGKAK56AZZWRMZ2SC7", "length": 7219, "nlines": 115, "source_domain": "pallisolai.blogspot.com", "title": "வைராலஜி - புதிய தொழில்நுட்ப படிப்பு ~ பள்ளிச் சோலை", "raw_content": "\nகல்விச் செய்திகளை உடனுக்குடன் அறிய...\nவைராலஜி - புதிய தொழில்நுட்ப படிப்பு\nபள்ளிச் சோலை கல்விச் செய்திகள் No comments\nதொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தொழில்நுட்ப\nவளர்ச்சியில் இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் உலகில் புதிய புதிய நோய்களும் பரவி வருகின்றன.\nகாரணம் கண்டுபிடிக்க முடியாத வினோதமான நோய்களை கண்டுபிடிப்பதற்கான நிபுணர்களின் தேவையும் ஏற்படுகிறது. வைரஸ் நோய்களை பற்றிய படிப்புதான் இற்கு தீர்வு ஆகும். வைரஸ்களை பற்றிய படிப்பு இங்கே பார்ப்போம்.\nவைராலாஜி தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள மாணவர்கள் இனிமேல் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. தற்போது இந்திய கல்வி நிறுவனங்களே உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.\nதகுதி: எம்.பி.பி.எஸ்., லைப் சயின்ஸ் பாடத்தில் பி.எஸ்சி.,பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி அல்லது உயிரியல் ஆகிய படிப்புகளில் ஏதேனு��் ஒன்றை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருந்தால் எம்.எஸ்சி., வைராலஜி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅதேசமயம், நுழைவுத்தேர்வை எழுதுவது கட்டாயம், இளநிலைப் பட்டப்படிப்பு நிலையில், ஆய்வக அனுபவம் இருந்தால்,கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.\nஒருவரின் ஆர்வத்தைப் பொறுத்து, மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பார்மசூட்டிகல் நிறுவனங்கள், அரசு ஏஜென்சிகள், பேதாலஜி ஆய்வகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.\nஇப்படிப்பு வழங்கப்படும் கல்வி நிறுவனங்கள்:\n1, நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, புனே\n2, நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேபல் டிசீஸ், டெல்லி\n3, மணிபால் சென்டர் பார் வைரஸ் ரிசர்ச், மணிபால்\n2012 சமீப நிகழ்வுகள் (1)\nTET- கல்வி உளவியல் (1)\nTET- சமூக அறிவியல் (3)\nஆசிரியர் தகுதி தேர்வு (31)\nஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்\nமூலிகை தாவரத்தின் தாவரவியல் பெயர்\nபொது அறிவு தகவல் வினா விடைகள் பாகம் 1\nTNPSC - பொதுஅறிவு வினா விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/08/whatsapp-google-drive.html", "date_download": "2019-01-19T07:56:27Z", "digest": "sha1:SUD255UQE4XFLAW5ZKLJI7T72DFDI5ND", "length": 15541, "nlines": 467, "source_domain": "www.padasalai.net", "title": "WhatsApp தகவல்களை Google Drive-ல் சேமித்து வைத்தால் இனி பாதுகாப்பு கிடையாது! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nWhatsApp தகவல்களை Google Drive-ல் சேமித்து வைத்தால் இனி பாதுகாப்பு கிடையாது\nபயனர்களுக்கு வாட்ஸ் அப் விடுத்த எச்சரிக்கை\nவாட்ஸ் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் பாதுகாப்பு குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்குப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.\nசமூக வலைதளங்களின் முக்கிய அம்சங்களுள் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனம், அடிக்கடி தனது புதிய அப்டேட்களை வெளியிட்டுப் பயனர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற கூகுள் க்ளவுடில் சேமித்து வைக்கப்படும் பேக்கப்களுக்கு, ஸ்டோரேஜ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று வாட்ஸ் அப் புதிய அறிவிப்பு ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி பயனர்களிடைய��� பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வாட்ஸ் அப் அதில் உள்ள சிக்கலையும் வெளியிட்டுள்ளது.\nஇந்தச் சேவை குறித்து தற்போது வாட்ஸ் அப் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், \"கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் வாட்ஸ் அப்பின் மீடியா மற்றும் மெசேஜ்கள், இனி end-to-end encryption செய்யப்பட மாட்டாது\" என்று தெரிவித்துள்ளது. அதாவது கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் எந்தவொரு பதிவுக்கும் இனி பாதுகாப்பு இல்லை என்பதே இதன் பொருளாகும். வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பயனர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nவாட்ஸ் அப்பின் இந்த அறிவிப்பு குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சாய் கிருஷ்ணா கொத்தப்பள்ளி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், \"வாட்ஸ் அப்பின் மெசேஜ்களை கூகுள் டிரைவில் சேமித்து வைப்பது என்பது பயனர்களாகிய உங்களுடைய விருப்பம்தான். வாட்ஸ் அப் இதனைக் கட்டாயப்படுத்தவில்லை. இது ஒரு புதிய அம்சம் அவ்வளவுதான். கூகுள் நிறுவனத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். தேவையில்லை என்று விரும்பினால் அதனைத் தவிர்த்து விடலாம்\" என்று தெரிவித்துள்ளார்.\nவாட்ஸ் அப்பில் பயனர்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்களும் End-To-End Encryption செய்யப்பட்டே அனுப்புநருக்கு அனுப்பப்படும். அதாவது நாம் அனுப்பும் மெசேஜ்கள் அனைத்தும் ஒரு சிப் வடிவிற்கு மாற்றப்பட்டு லாக் செய்யப்பட்டு போனிலிருந்து நம் சர்வருக்கு அனுப்பப்படும். பின்னர் லாக் செய்யப்பட்ட அந்த சிப்பானது, பெறுநரின் சர்வரை அடைந்து, அவர்களின் போனைச் சென்றடையும் வரை யாராலும் அந்த மெசேஜை படிக்கவோ, மாற்றம் செய்யவோ முடியாது. இதுவே End-To-End Encryption வசதியின் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த விதிமுறை வாட்ஸ் அப் நிறுவனத்துக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/07/170-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-01-19T09:26:59Z", "digest": "sha1:VRZM5ZKTM3DAKNVZ4BQCCZBZT54KSRFH", "length": 7083, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "170 அழுகிய விலங்குகளுக்கு நடுவில் வாழ்ந்த பிரித்தானிய பெண்! – EET TV", "raw_content": "\n170 அழுகிய விலங்குகளுக்கு நடுவில் வாழ்ந்த பிரித்தானிய பெண்\n170 அழுகிய விலங்குகளுக்கு நடுவில் வாழ்ந்த பிரித்தானிய பெண் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் செல்லப் பிராணிகளை வைத்திருக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து வெளியேறிய சில பன்றிகள் குறித்து பொலிசார் கொடுத்த தகவலின்பேரில் விலங்குகள் வதை தடுப்பு ஆய்வாளரான Kate Burris அவற்றை மீட்டு Leicestershireஇலுள்ள அவற்றின் சொந்தக்காரராகிய Maxine Cammock என்னும் பெண்ணின் வீட்டில் ஒப்படைக்கச் சென்றபோது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடையச் செய்தது\nஅந்த வீடு முழுவதும் இறந்து அழுகிப்போன நிலையில் பன்றிகள், நாய்கள் மற்றும் கோழிகள் நிறைந்து கிடந்தன.இதுபோக சில நாய்கள் மோசமான நிலையிலுள்ள கூண்டுகளிலும் அடைக்கப்பட்டிருந்தன, அவற்றில் இரண்டும் இறந்திருந்தன.இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த பக்கெட்டில் இருந்த எலி விஷத்தைத் தின்று இறந்திருந்தது.அது விஷத்தைத் தின்றதும் அதை விலங்குகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் Cammock அதைக் கூண்டில் அடைத்திருந்தார்.\nமொத்தத்தில் 25 விலங்குகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டன. மேலும் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு இறந்த பல விலங்குகளும் பறவைகளும் விலங்குகளும் அவரது வீட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டன.விலங்குகள் நல சட்டம் 2006க்கு எதிராக நடந்து கொண்டதற்காக Cammockக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது.\nவாழ்நாள் முழுதும் அவர் செல்லப்பிராணிகள் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டதோடு, 24 மாதங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும், 30 நாட்கள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் – 10 பேர் பலி\nபிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் சென்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து \nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ��டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் – 10 பேர் பலி\nபிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் சென்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-19T07:49:38Z", "digest": "sha1:5YQMV6FVV5HYWRY4PJNJRALK72EVSISX", "length": 29535, "nlines": 485, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "ஞானி | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௯௫(95)\nபதிவெழுதி ஒரு வாரமாகிவிட்டது. வேகமான கால ஓட்டத்தில் பல சுவையான சம்பவங்கள் நடந்தன. தீபாவளி சீசன். இதுவரை எல்லாம் சுகமே. இன்பங்களும், இனிப்புகளும், காரங்களும், உடைகளும், வெடிகளும் வரிசையாக நிற்கின்றன. இன்றோ விடுமுறை. அதில் எதோ தனி திருப்தி. மேட்டருக்கு வருவோம். வெள்ளி விருந்துடன் மீண்டும் நான் தம்பி குடுத்த ஊகத்தில் இந்த பதிவு மலர்கிறது. தொடருமா என்று எல்லாம் கேக்காதீங்க… போன பதிவு எவளோ ரீச்-ஆச்சுனு எனக்கு தெரியல…. படிப்பதை எல்லாம் இங்கு பகிர்வது, நியாமில்லை என்பதை தெளிவாக அறிவேன். பிறருடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு / அவர்களையும் சிந்தக, ரசிக்க வைக்கும் பதிவுகளை மட்டும் தருகிறேன்.\nஇமையமலை எங்கள் மலை – கல்கி – மூன்றே கதாபாத்திரம் கொண்ட , ஒரு சிறுகதை. என்ன ஒரு சரளமான நடை… சின்னதொரு கருவும் அவரிடம் சிறகு விரிக்கிறது. இன்னும் ஒரு பாரதி பற்றின் சான்று.\nவாடாமல்லிகை – புதுமைபித்தன் – 1934லில் இது முற்றிலும் புதிய சிந்தனை தான். ஸரஸுவின் (விதவை) மனநிலையை ஆழமாக படம்பிடித்துள்ளார். வர்ணனையும் அதி பிரமாதம். /எனக்கு உமது தியாகம் வேண்டாம். உமது பாசம் இருந்தால் போதும்\nகோவிந்தனும் வீரப்பனும் – கல்கி – விமோசனத்தில் வெளிவந்தது (மதுவிலக்குக்காக மட்டுமே வெளிவந்த மாத இதழ்). இப்படி சி��்பிளா கதை எழுதனும், அதே சமயம் உண்மையாகவும். ஒரு நல்ல கருத்தை சொல்லவல்தாகவும் அமைதல் வேண்டும்.\nசைக்கிள் ஓட்டுவோம் – என்.எஸ்.சுகுமார். சைக்கிள் ஓட்டுவதன் சிறப்பும், இன்று பெருகியுள்ள சிக்கல்களையும் சொல்லும் சிறிய பத்தி. கொலக்தாவில், சமீபத்தில் (சில தெருக்களில்) சைக்கிள் ஓட்ட தடை விதிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். {தினமணி நடுப் பக்கம்}\nநண்பர், நல்லாசன், வழிகாட்டி – ஞானி – எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி பல நல்ல தகவல்கள், அனுபவங்கள். தினமணி தீபாவளி மலரில் வந்துள்ளதாம்.\nஅறிவு தந்த மன்றங்கள் – தெ.ஞானசுந்தரம் – தமிழகத்தின் பொற்காலத்தில் கல்லூரியில் பயின்ற இவர்கள் தான் பாக்கியவான்கள். இப்படிப்பட்ட மன்றங்கள் நான் படித்த கல்லூரியில் இல்லையே என்ற வருத்தத்தை தருகின்றன. இப்போ, இணையம் இந்த பசிக்கும் சோறு போடுகிறது என்பதே நிதர்சனம்.\nநமக்குத் தேவை டான் ப்ரௌன்கள் – ஜெயமோகன் – // வாசகர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆனாலும், புயல் காற்றில் தீபத்தைக் கையால் பொத்திக்கொண்டு செல்வதுபோல அவர்கள் இலக்கியத்தை முன்னெடுத்தார்கள். // என் கருத்து : டான் ப்ரௌன் வேண்டும் தான், ஆனாலும் சேதன் அண்ணனே வேணாம், வணிக எழுத்தாளர்கள் தேவையா இல்லையா என்று என்னால் ஏனோ சொல்ல முடியவில்லை. வணிகம் தாண்டியது தானே எழுத்து, தகுதியாக இருந்தால் வாசிப்பு நிச்சியம் ஏற்படுமல்லவா \nதிருத்த வேண்டிய எழுத்துகள் – திருப்பூர் கிருஷ்ணன் – யாரயோ குறி வைத்து எழுதியது போலவே தோன்றுகிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. இப்படி சிந்திக்கும் எழுத்தாளார்களும் இன்று உண்டு என்பதை நான் மறுக்கவில்லை\nவைரமுத்து பகிர்ந்து கொண்டது,அவர் எழுதியது அல்ல \nமது கோப்பைகளை உடைத்தேன் – இன்று\nநாமக்கல் கவிஞர், மதுவிலக்கை முன்னிட்டு, திருசெங்கோடு ஆஸ்ரமத்துக்கு எழுதியப் பாடல் :\nகுற்றமென்று யாருமே கூருமிந்த கள்ளினை\nவிற்கவிட்டுத் தீமையை விதைபதென்ன விந்தையே \nபாடுப்பட்ட கூலியைப் பறிக்கும்இந்தக் கள்ளினை\nவீடுவிட்டு நாடுவிட்டு வெளியிலே துரத்துவோம் \nதீபாவளி முன்னிட்டு, சிரிப்பு பற்றி பவானி அவர்களின் கவிதை (சில வரிகள்) :\nதந்தை கொண்டு சிரிப்பு, நம்பிக்கை நம்மை ஏற்றும்,\nநம்பிக்கை கொண்டு சிரிப்பு, நல்லது நடக்கும் மாற்றம்\nஅனல் ஆணவச் சிரிப்பு, தம்வீரம் ���ழிவின் அசதி,\nகர்வம் கூடா சிரிப்பு, கம்பீரம் கொஞ்சம் அலாதி \nகாதல் பேருந்து, யார் எழுதியது என்று தெரியவில்லை. நன்பர் ஒருவர் மீள் பதிவு செய்துள்ளார். புதுக்கவிதை, கதை வடிவில். நல்லா இருக்கு, சிம்பிளா இருக்கு என்பது எனது அவிப்பிராயம்.\nகாணொளி / இசை :\nகுன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் தான் எத்தனை எத்தனை வேஷம் போட தக்கது. அவர் வாசுக்கும் “ஹரிவரசானம்” ஐய்யப்பன் பாடலைக் கேளுங்கள். எத்தனை நேர்த்தி, வளைவுகள். அற்புதம்\nஇத நாம செஞ்சா அவுங்க என்ன நினைப்பாங்க.. அந்த ஆளு அப்படி பேசுவாரே… அம்மா நல்லா இருகன்னு சொல்லுவாங்களா… நாம இந்த டிரஸ் போட்ட நம்மல பத்தி அவ என்ன பேசுவா….. அப்பாடி….\nநாமே நமது சிறையை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உள்ளது. சிறையை விட்டு வெளிவர வேணும், சிறகு விரிக்க வேணும், சீக்கிரம் பறக்க வேணும் என நாம் சிந்திப்போமாகுக.\nஇறை என்பது அன்பின் மறு வடிவும். இதை சொல்லாத மதம் இல்லை. ஆனால் இது நடவாமல் மக்களுக்கு மதம் பிடிக்கிறது. இது வேறு அது வேறு என்று. எல்லாம் ஒன்றே. அன்பே ஆனந்தம். நீங்கள் கடவுளை நம்ம வேண்டாம். ஆனாலும் காதலை நம்பி தான் ஆக வேணும். உலகை ஒழுங்கே இயக்கும் சக்தி அது. சர்வமும் அதுவே.\nவிடியும் திங்களுக்கான செய்தி. நாளை நல்ல சிரிப்புடன் தொடங்க வேணும். ஆனால் நாமோ செல்போன் சிணுங்களுடன் தான் விடிகிறோம். நன்றி சொல்லுங்கள், அனைத்துக்கும். இந்த வையத்துக்கும், உங்களை வைபவர்களும் \nநவம்பர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ். இலவசமாக பதிவிறக்கி படிக்க சொடுக்கவும்.\nவருடா வருடம் நவம்பர் மாதம் மீசை வளர்க்கும் Movemberராக கொண்டாடப்படுகிறது. ஆண்களின் பொது நலத்துக்கான இயக்கமிது. மேலும் அறிய\nஅதே போல நாவல் எழுதும் மாதம் நவம்பர். 50000 வார்த்தைகள் கொண்ட கதையே நாவல். ஆயிரகணக்கான மக்கள் எழுதும் தளம். மேலும் இது பற்றி படிக்க. (நான் எழுதல) NaMoWriMoல எழுதி லிங்க் அனுப்புங்க.\nஇசை, உணர்வுகள், கல்கி இதழ், காதல், சித்திரம், தமிழ், தினமணி, நாற்சந்தி, வெள்ளி விருந்து, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nஇமையமலை எங்கள் மலை கல்கி\nநாமக்கல் கவிஞர் மது கவிதை\nநாற்சந்தி கூவல் – ௫௫(55)\nஇந்த வார வேண்டுகோள் :\nஇன்னும் சில தினங்களில் ஐ.பி.எல் ( வணிக கிரிக்கெட் போட்டிகள் ) தொடங்க உள்ளன. மின் பற்றாக்குறை தீரும் வரை சென்னையில் கிரிகெட்டுக்கு மின்சாரம் வழங்ககூடாது என்று, தமிழக அரசுக்கும், தமிழக மின்வாரியத்துக்கும், மக்கள் உடனே கோரிக்கை அனுப்ப வேண்டும். chairman@tnebnet.org, cmcell@tn.gov.in ஆகியி மின்னஞ்சல் முகவரிகளுக்கு “When our state has severe power-cut, stop supplying power to commercial cricket, IPL in Chennai” என்ற கோரிக்கையை அனுப்புங்கள். அதிக விலைக்கு வேண்டுமானால் அவர்களுக்கு மின்சாரம் தரலாம் என்ற சமரசம் தவறானது. அடிப்படைத் தேவைகளுக்கே மின்சாரம் இல்லாதபொழுது ஆடம்பரங்களுக்கு அதிக விலை கொடுத்தாலும் மின்சராம் தரக் கூடாது.\nஇந்த வார ‘கல்கி’யின், (ஞானி எழுதும்) ‘ஓ’ பக்கத்தில் வந்துள்ள வேண்டுகோள் இது. நான் இதனை முற்றிலும் ஆமோதிக்கிறேன். அவர் சொல்வது சரி என மனதிற்கு பட்டது. எனவே மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். நீங்கள் எப்படி\nநாற்சந்தி நன்றிகள் – கல்கி வார இதழ் (08/04/12)\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nபிட்டுத் திருவிழா – மதுரை\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/husevex-5", "date_download": "2019-01-19T08:50:35Z", "digest": "sha1:HQ44IHULVOMQPA2QM4YEJGJSECOSPMWJ", "length": 50319, "nlines": 435, "source_domain": "non-incentcode.info", "title": "Sitemap 5", "raw_content": "\nஇந்தியாவில் பங்கு விலைகள் - 05-10-2018, 04:55:54\nசிங்கப்பூரில் அந்நிய செலாவணி வர்த்தக நேரம் - 05-10-2018, 04:51:35\nஅந்நிய செலாவணி சந்தை சுழற்சி காட்டி - 05-10-2018, 04:44:18\nXmeter அந்நிய செலாவணி தொழிற்சாலை - 05-10-2018, 04:44:01\nஅந்நிய செலாவணி மதிப்பீடுகள் இங்கிலாந்து - 05-10-2018, 04:24:30\nஅந்நிய செலாவணி சராசரி தினசரி வர்த்தக தொகுதி - 05-10-2018, 04:06:49\n4 மணி நேர அந்நிய செலாவணி வர்த்தக உத்திகள் - 05-10-2018, 03:50:32\nபங்கு விருப்பங்கள் மற்றும் பொதுவான பங்கு இடையே வேறுபாடு - 05-10-2018, 03:47:35\nMcb mu அந்நியச் செலாவணி விகிதம் - 05-10-2018, 03:28:33\nமாறும் ஒத்திசைவு வர்த்தக அமைப்பு - 05-10-2018, 03:23:01\nசிம்கட்டி வர்த்தக மூலோபாயம் - 05-10-2018, 03:16:35\nஅந்நிய செலாவணி படிப்புகள் லண்டன் - 05-10-2018, 03:15:23\nபங்கு விருப்பத்தேர்வுகள் ஒலிப்பதிவு - 05-10-2018, 02:55:53\nவெளிநாட்டு நாணய வர்த்தக கடன் என்ன - 05-10-2018, 02:35:31\nசிறந்த எதிர்கால தின வர்த்தக உத்தி - 05-10-2018, 02:31:00\nHfx நிர்வகிக்கப்பட்ட அந்நிய செலாவணி - 05-10-2018, 02:14:31\nமுறையான வர்த்தக இடர் மேலாண்மை - 05-10-2018, 02:14:28\nபங்குகளை விற்பனை செய்வது எப்படி - 05-10-2018, 02:13:20\nவிருப்பம் வர்த்தகர்கள் ஹெட்ஜ் நிதி மின் புத்தகம் - 05-10-2018, 02:10:18\nஆன்லைன் சிறந்��� அந்நிய செலாவணி வர்த்தக நிச்சயமாக - 05-10-2018, 01:21:38\nஅந்நிய செலாவணி போட் இலவச பதிவிறக்க முதலீடு - 05-10-2018, 01:21:10\nஅந்நிய செலாவணி விருப்பங்கள் வர்த்தக பயிற்சி - 05-10-2018, 01:15:07\nஆஸ்திரேலிய அந்நிய செலாவணி விகிதங்கள் - 05-10-2018, 01:10:02\nஎல்ஷான் கியூமியம் அந்நிய செலாவணி - 05-10-2018, 01:09:00\nவழிகாட்டி நிலை வர்த்தக அந்நிய செலாவணி pdf - 05-10-2018, 01:07:59\nவினிகர் ஃபாரெக்ஸ் பெனிபு - 05-10-2018, 01:06:54\nஆரம்ப இரும விருப்பங்கள் விருப்பத்தேர்வுகள் - 05-10-2018, 00:54:18\nபைனரி விருப்பங்கள் ரோபோ இலவச பதிவிறக்க - 05-10-2018, 00:44:53\nஅந்நிய செலாவணி வர்த்தக பயிற்சி 2018 வரையறுக்கப்பட்ட பதிப்பு - 05-10-2018, 00:43:04\nநீங்கள் அந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி - 05-10-2018, 00:38:16\nமிகவும் நிலையான அந்நிய செலாவணி நாணயம் - 05-10-2018, 00:37:01\nவர்த்தக பார்வை அந்நிய செலாவணி - 05-10-2018, 00:36:22\nபைனரி விருப்பங்கள் வர்த்தக வர்த்தகம் - 05-10-2018, 00:33:44\nபங்கு வர்த்தக அமைப்பு கருத்துக்கள் - 05-10-2018, 00:22:22\nஎப்போதும் சிறந்த அந்நிய மூலோபாயம் - 05-10-2018, 00:18:25\nஅந்நிய செலாவணி சந்தை பற்றி தற்போதைய செய்தி - 05-10-2018, 00:11:54\nசிறந்த பைனரி விருப்பங்கள் பாட் - 05-10-2018, 00:03:32\nஅந்நிய செலாவணி தீர்வு ஆபத்து - 04-10-2018, 23:57:48\nஅண்ட்ராய்டு நிறுவ எப்படி - 04-10-2018, 23:56:14\nஅந்நிய செலாவணி சந்தை எதிர்கால விருப்பங்கள் என்ன - 04-10-2018, 23:51:14\nஹைதராபாத்தில் அந்நிய வர்த்தகர்கள் - 04-10-2018, 23:50:25\nவிருப்பமான வர்த்தகம் - 04-10-2018, 23:48:12\nஆஸ்திரேலிய ecn அந்நிய செலாவணி தரகர்கள் - 04-10-2018, 23:46:04\nஆரம்பத்தில் அந்நிய செலாவணி நாணய வர்த்தகம் - 04-10-2018, 23:41:29\nஆன்லைன் அந்நிய செலாவணி தரகர் மதிப்பீடு - 04-10-2018, 23:38:12\nமேக் ஓஸ் x க்கான அந்நியச் செலாவணி வரைபடங்கள் - 04-10-2018, 23:32:15\nதினசரி அந்நிய செலாவணி சமிக்ஞை கணிப்பு - 04-10-2018, 23:27:23\nகோல்டுமேன் sachs விருப்பங்களை வர்த்தக பிழை - 04-10-2018, 23:13:33\nஅந்நிய செலாவணி வர்த்தகர் எவ்வாறு தொடங்க வேண்டும் - 04-10-2018, 23:12:41\nபைனரி விருப்பங்களை வர்த்தக புத்தகங்கள் pdf - 04-10-2018, 23:12:24\nமேல் பைனரி விருப்பங்கள் தரகர் இங்கிலாந்து - 04-10-2018, 22:58:48\nஅந்நிய செலாவணி பயனுள்ளதாக 3 சிறிய பன்றிகள் - 04-10-2018, 22:53:25\nநடவடிக்கை விமர்சனங்கள் அந்நிய செலாவணி அறிவு - 04-10-2018, 22:47:38\nஅந்நிய செலாவணி 4hr மூலோபாயம் - 04-10-2018, 22:47:21\nஉயர் நிகழ்தகவு ஃபாரெக்ஸ் தலைகீழ் முறைகள் கிறிஸ் லோரி - 04-10-2018, 22:28:32\nஅந்நிய செலாவணி விற்பனை நுட்பங்கள் - 04-10-2018, 22:25:56\nபைனரி விருப்பங்களை வர்த்தகம் செய்ய சிறந்த நிறுவனம் - 04-10-2018, 22:21:00\nவர்த்தகர் 24 பைனரி விருப்பங்கள் - 04-10-2018, 22:11:29\nS p இன் குறியீட்டு விருப்பங்���ளை எவ்வாறு வர்த்தகம் செய்வது - 04-10-2018, 22:03:39\nபைனரி விருப்பம் வர்த்தக ரோபோக்கள் - 04-10-2018, 21:59:28\nதுபாயில் அந்நிய செலாவணி நிகழ்வுகள் - 04-10-2018, 21:57:19\nஅந்நிய செலாவணி விகிதங்கள் வரலாற்றின் வரைபடங்கள் - 04-10-2018, 21:41:36\nபைனரி விருப்பத்தேர்வு சோதனை கணக்கு - 04-10-2018, 21:29:08\nவிருப்பங்கள் வர்த்தக ஸ்கேனர் - 04-10-2018, 21:28:21\nஅந்நிய செலாவணி மலேசியா சட்டவிரோதமானது - 04-10-2018, 21:21:36\nஒரே இரவில் வர்த்தக அமைப்பு - 04-10-2018, 21:01:56\nஆட்சி 409a பங்கு விருப்பங்கள் - 04-10-2018, 20:55:10\nபைனரி விருப்பத்தில் எப்படி விளையாடுவது - 04-10-2018, 20:52:11\nவர்த்தக விருப்பங்கள் 100 விருப்பங்கள் - 04-10-2018, 20:44:28\nபைனரி விருப்பத்தை வர்த்தகத்திற்கான டெமோ கணக்கு - 04-10-2018, 20:41:43\nஅச்சு வங்கி அந்நிய அட்டை பணத்தை திருப்பி - 04-10-2018, 20:39:02\nபைனரி விருப்பம் வர்த்தகம் சிங்கால - 04-10-2018, 20:29:36\nஎளிதாக அந்நிய செலாவணி ஆய்வு youtube - 04-10-2018, 20:26:52\nதொழில்நுட்ப பகுப்பாய்வு அந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் விளக்குகள் - 04-10-2018, 20:19:47\nஅந்நிய செலாவணி ஆன்லைன் வாங்க மற்றும் அதை வீட்டிற்கு வழங்கப்படும் - 04-10-2018, 20:17:35\nஅந்நிய செலாவணி வர்த்தக மற்றும் கால்பந்து பகுப்பாய்வு - 04-10-2018, 20:06:53\nபைனரி விருப்பங்களுக்கான fibonacci மூலோபாயம் - 04-10-2018, 20:00:11\nஅந்நியச் செலாவணி மறுப்பு - 04-10-2018, 19:59:29\nஎப்படி அந்நிய செலாவணி இலவச விளையாட - 04-10-2018, 19:50:59\nஅந்நிய செலாவணி எக்டேர் காட்டி - 04-10-2018, 19:46:15\nவிருப்பங்கள் பல்கலைக்கழக எஃப்எக்ஸ் விருப்பங்களை வர்த்தக பயிற்சி - 04-10-2018, 19:41:19\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அந்நிய நுழைவாயில் - 04-10-2018, 19:37:30\nஅந்நிய செலாவணி நீண்ட கால போக்கு காட்டி - 04-10-2018, 19:29:57\nபங்கு விலைகள் வரிச்சலுகை - 04-10-2018, 19:26:59\nரோபோ வர்த்தகம் ஃபாரெக்ஸ் டெர்பாக் - 04-10-2018, 19:26:46\nஎளிய பைனரி விருப்பங்களை வர்த்தக மூலோபாயம் - 04-10-2018, 19:25:45\nஅந்நிய செலாவணி கால்பந்து குளங்கள் பகுப்பாய்வு - 04-10-2018, 18:52:10\nபைனரி விருப்பம் வேலை - 04-10-2018, 18:47:53\nமுக்கிய ஃபோர்ப்ஸ் டி இன்ஸ்டாபேக்ஸ் முகம் - 04-10-2018, 18:30:30\nஅந்நிய செலாவணி டெமோ ஹாப் கபாட்மா - 04-10-2018, 18:27:45\nசிறந்த அந்நிய செலாவணி வர்த்தகர்கள் இங்கிலாந்து - 04-10-2018, 18:25:09\n1040 இல் பங்கு விருப்பங்கள் - 04-10-2018, 18:22:27\nகாலாவதி மாதத்தின் காலாவதியாகும் பரிவர்த்தனை பங்கு விலை விருப்பங்கள் காலாவதியாகும் - 04-10-2018, 18:18:21\n60 இரண்டாவது பைனரி விருப்பங்களைப் பற்றிய உண்மை - 04-10-2018, 18:11:39\nதரகர்கள் மிகவும் இலாபகரமான - 04-10-2018, 18:07:18\nவிருப்ப வர்த்தகத்தில் குறைந்த தரகு கட்டணங்கள் - 04-10-2018, 18:07:12\nமெழுகுவர்த்தி வடிவ��்கள் எக்ஸ் வர்த்தக - 04-10-2018, 18:07:10\nவிருப்பத்தை தகவல் எதிர்பார்க்கப்பட்ட உரை அல்லது பைனரி ஒப்பிட்டு - 04-10-2018, 18:00:46\nAaafx இரும விருப்பங்கள் விருப்பம் - 04-10-2018, 17:47:12\nவேகமாக எளிதாக அந்நிய செலாவணி அமைப்பு - 04-10-2018, 17:41:06\nவிருப்பத்தை சந்தை தயாரிப்பாளர் இடர் மேலாண்மை - 04-10-2018, 17:37:16\nபைனரி விருப்பங்கள் ஃபேஷன் முறை - 04-10-2018, 16:59:01\nதொழிற்சாலைக்கான வர்த்தக மூலோபாயம் - 04-10-2018, 16:58:30\nவிருப்பங்கள் விற்பனை வர்த்தகம் - 04-10-2018, 16:37:02\nபங்கு வர்த்தக விருப்பங்கள் பயிற்சி - 04-10-2018, 16:04:12\nஆஸ்திரேலிய அந்நிய செலாவணி சந்தை திறந்த போது - 04-10-2018, 16:02:27\nஎன் பணம் வர்த்தக விருப்பங்களை இழந்தது - 04-10-2018, 15:37:25\nநீங்கள் அந்நிய செலாவணி அன்பு ஆனால் ஏன் - 04-10-2018, 15:36:13\nRbs மூன்றாவது அந்நிய செலாவணி வர்த்தகர் நிறுத்தி - 04-10-2018, 15:34:20\nGbp அந்நியச் செலாவணி சந்தை - 04-10-2018, 15:33:38\nவீட்டுப்பாடம்மார்க்கம் - 04-10-2018, 15:30:19\nநாம் உண்மையில் பண பரிமாற்றம் செய்யலாம் - 04-10-2018, 15:16:12\nமாணவர்களுக்கு சிறந்த அந்நிய அட்டை - 04-10-2018, 15:16:09\nஅந்நிய செலாவணி கிளாசிக் பி வி சி ஹார்ட்ஷாமுலாட் - 04-10-2018, 15:05:02\nGld விருப்பம் 20 வர்த்தக 20 மணி நேரம் - 04-10-2018, 15:03:12\nஅந்நிய செலாவணி வரலாறு பதிவிறக்க - 04-10-2018, 14:43:30\nஅந்நிய செலாவணி சக்திவாய்ந்த hba வர்த்தக அமைப்பு மூலோபாயம் - 04-10-2018, 14:21:55\nகானாவில் அந்நிய செலாவணி விகிதங்கள் - 04-10-2018, 14:16:36\nகார் ரோபோ அந்நிய வர்த்தகம் - 04-10-2018, 14:04:21\nசிறந்த மியூசிக் ஃபார்க்ஸ் ப்ரோக்கர் - 04-10-2018, 13:49:28\nபொருள் அந்நிய செலாவணி இலவச இடமாற்றம் - 04-10-2018, 13:38:49\nஅந்நிய வர்த்தகம் லாபம் - 04-10-2018, 13:38:48\nகிராஃபிக் அந்நிய செலாவணி gratuit - 04-10-2018, 13:30:08\nஅந்நிய செலாவணி லாபம் அசுரன் வலைப்பதிவு - 04-10-2018, 13:22:02\n2018 ஆம் ஆண்டின் அந்நிய செலாவணி கையிருப்பு - 04-10-2018, 13:07:31\nஅந்நிய செலாவணி கையாளுதல் வழக்கு - 04-10-2018, 13:02:27\nஅந்நிய செலாவணி விளக்கப்படம் வினாடி வினா - 04-10-2018, 12:43:37\nபங்கு விருப்பங்கள் இழப்பு - 04-10-2018, 12:39:20\nநகரம் வங்கி அந்நிய செலாவணி வர்த்தகம் - 04-10-2018, 12:37:10\nவங்காளதேசத்தில் அந்நிய செலாவணி வர்த்தகம் தரகர் - 04-10-2018, 12:22:39\nஎப்படி ஒரு அந்நிய செலாவணி வர்த்தகர் தொடங்க வேண்டும் - 04-10-2018, 12:17:59\nசிக்மலாக்ஸ் வர்த்தக அமைப்பு - 04-10-2018, 12:03:58\nஅந்நியச் செலாவணி விகிதம் அந்நிய செலாவணி என்ன அர்த்தம் - 04-10-2018, 12:03:45\nதிவா 20 வங்கி 20 அந்நிய செலாவணி 20 மற்றும் ஃபேவிகர் 20 மறுமலர்ச்சி - 04-10-2018, 12:02:12\nஅந்நிய செலாவணி வர்த்தகம் சிட்னி ஆஸ்திரேலிய - 04-10-2018, 11:55:04\nPsg ஆன்லைன் அந்நிய செலாவணி - 04-10-2018, 11:50:01\nஅந்நியச் செலாவணி வரி - 04-10-2018, 11:48:27\nஅச்சு வங்கி பல நாணய அந்நிய செலாவணி அட்டை பதிவு - 04-10-2018, 11:12:59\nநிரூபிக்கப்பட்ட பைனரி விருப்பங்களை வர்த்தக உத்திகள் - 04-10-2018, 11:12:52\nசிறந்த அந்நிய செலாவணி கருவிகள் - 04-10-2018, 11:07:53\nஎதிர்கால மற்றும் dummies pdf விருப்பத்தை வர்த்தக - 04-10-2018, 11:02:40\nஉண்மையான அந்நிய வர்த்தகம் - 04-10-2018, 10:49:47\nஅந்நிய மூலதன ஆதாயம் வரி ஆஸ்திரேலியாவில் - 04-10-2018, 10:35:30\nஅந்நியச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை - 04-10-2018, 10:28:39\nடெயிலர் வர்த்தக அமைப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன - 04-10-2018, 10:01:37\nஇஸ்லாமிய நாணய சந்தை - 04-10-2018, 09:52:08\nஅந்நிய செலாவணி வர்த்தக வெற்றிகரமாக - 04-10-2018, 09:47:37\nTrendline காட்டி அந்நிய செலாவணி தொழிற்சாலை - 04-10-2018, 09:24:58\nசிடிஎஃப் ப்ரோக்கர் - 04-10-2018, 09:21:06\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகள் நேரடி தானியங்குதளத்தில் வாழ்கின்றன - 04-10-2018, 09:03:10\nசில்லறை விற்பனையாளர் பரிவர்த்தனை என்ன - 04-10-2018, 09:00:47\nமலேசியாவில் அந்நிய செலாவணி வர்த்தக பயிற்சி - 04-10-2018, 08:56:08\nமிக குறைந்த பரவல் அந்நிய செலாவணி தரகர் - 04-10-2018, 08:46:03\nஃபேபரி ஃபாரெக்ஸ் வலைப்பதிவு - 04-10-2018, 08:30:38\nசெர்ரி வர்த்தக பைனரி சமிக்ஞைகள் - 04-10-2018, 08:26:35\nபங்கு பங்கு விருப்பங்களை தொடக்க - 04-10-2018, 08:22:10\nநகரும் சராசரி அந்நிய செலாவணி வகைகள் - 04-10-2018, 08:16:18\nபோகிமொன் வர்த்தக அட்டை விளையாட்டு gbc மூலோபாயம் வழிகாட்டி - 04-10-2018, 08:10:03\n20 பைனரி விருப்பம் 20 ரோபோவுடன் அனுபவம் - 04-10-2018, 07:55:40\nவைப்பர் வர்த்தக அமைப்புகள் காட்டி - 04-10-2018, 07:45:16\nஅந்நிய செலாவணி டிக் விளக்கப்படம் மென்பொருள் - 04-10-2018, 07:44:51\nமுறையான அந்நிய செலாவணி தரகர் - 04-10-2018, 07:37:16\nஎமினி வர்த்தக அமைப்பு மரபு - 04-10-2018, 07:32:51\nஅந்நிய செலாவணி வர்த்தகம் இலவச போனஸ் - 04-10-2018, 07:28:52\nலாகூர் பாக்கிஸ்தானில் அந்நிய செலாவணி வர்த்தகம் அலுவலகம் - 04-10-2018, 07:24:40\nXom பங்கு விருப்பங்கள் சங்கிலி - 04-10-2018, 07:14:26\nமேக் மீது அந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி - 04-10-2018, 07:10:31\nவங்கி அந்நிய செலாவணி கணிப்பு - 04-10-2018, 07:06:34\nஎக்ஸ்எக்ஸ் வர்த்தகம் என்றால் என்ன - 04-10-2018, 06:49:29\nநடைமுறையில் விருப்பத்தை வர்த்தக ஆன்லைன் - 04-10-2018, 06:47:19\nஅனைத்து சந்தை சந்தை forex பற்றி - 04-10-2018, 06:41:25\nஜேர்மன் விருப்பத்தேர்வு சந்தையில் சிதைவு வர்த்தகம் - 04-10-2018, 06:37:13\nடெபிட் ஸ்ப்ரேட் ஆப்ஷன்ஸ் வியூகம் - 04-10-2018, 06:25:21\nவிருப்பங்கள் உத்திகள் வினாடி வினா - 04-10-2018, 06:20:12\nவெயிஸ்மேன் அந்நிய செலாவணி பங்கு விலை - 04-10-2018, 06:17:08\nMetastock க்கான இலவச வர்த்தக அமைப்புகள் - 04-10-2018, 06:14:39\nபெசோவிற்கு அந்நிய செலாவணி பாட் - 04-10-2018, 06:13:42\nசிறந்த தானியங்கு பைனரி விருப்ப ரோபோ - 04-10-2018, 06:06:05\nJp மோர்கன் வழிமுறை வர்த்தக உத்திகள் - 04-10-2018, 05:56:58\nமரம் விருப்பங்களை மூலோபாயம் - 04-10-2018, 05:39:44\nநிறுவனத்தின் பங்கு விருப்பங்களை ipo முன் - 04-10-2018, 05:38:39\nஅந்நிய செலாவணி குறிக்கிறது - 04-10-2018, 05:37:37\nஎதிர்கால மற்றும் விருப்பங்கள் வர்த்தக விளையாட்டு - 04-10-2018, 05:37:26\nபணம் வெர்ஜினியா சந்தையில் அந்நிய செலாவணி கையில் - 04-10-2018, 05:28:26\nஅந்நிய செலாவணி ஸ்லிங்ஷாட் மூலோபாயம் - 04-10-2018, 05:27:14\nஅந்நிய செலாவணி வர்த்தகம் செய்தி காலண்டர் - 04-10-2018, 05:24:24\nவர்த்தக வர்த்தகம் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவற்றை அடையாளம் காட்டுகிறது - 04-10-2018, 05:18:24\nபைனரி விருப்பங்கள் மற்றும் விலை நடவடிக்கை - 04-10-2018, 05:07:44\nஅந்நிய செலாவணி megadroid நேரடி வர்த்தக அறிக்கை முடிவுகள் - 04-10-2018, 05:05:13\nபைனரி விருப்பத்தேர்வு சமிக்ஞைகள் pdf - 04-10-2018, 04:41:01\nசிங்கால நாணய மூலோபாயம் - 04-10-2018, 04:34:32\nஎளிமையான பயனுள்ள அந்நிய செலாவணி வர்த்தகம் மூலோபாயம் - 04-10-2018, 04:26:11\nஅந்நிய செலாவணி 1 நிமிட அட்டவணை - 04-10-2018, 04:17:01\n2018 அந்நிய செலாவணி பற்றி ஃபத்வா மியூ - 04-10-2018, 04:08:18\nஅந்நிய செலாவணி சரக்கு பிலிப்பைன்ஸ் விமர்சனங்களை - 04-10-2018, 04:07:15\nநாணய யூரோ டாலர் அந்நிய செலாவணி - 04-10-2018, 04:03:36\nவிருப்பங்கள் வர்த்தகத்திற்கான விளிம்பு தேவைகள் - 04-10-2018, 04:02:24\nப்ரோக்கர் ஃபாரெக்ஸ் பரிவர்த்தனை 1 2018 - 04-10-2018, 03:49:21\nபங்கு விருப்பத்தேர்வுகள் cra - 04-10-2018, 03:32:11\nFx பொருட்கள் வர்த்தகம் - 04-10-2018, 03:25:35\nஉயர் நிகழ்தகவு சுரண்டல் அந்நிய செலாவணி - 04-10-2018, 03:10:28\nஇந்திய பங்கு சந்தையில் விருப்பங்களை எப்படி வர்த்தகம் செய்வது - 04-10-2018, 03:03:35\nபங்கு விருப்பத்தின் வர்த்தக அடிப்படைகள் - 04-10-2018, 02:47:56\nHkex விருப்பம் வர்த்தக நேரங்கள் - 04-10-2018, 02:46:35\nஅந்நியச் செலாவணி குறியீடு 20 - 04-10-2018, 02:44:10\nஎதிர்கால மற்றும் விருப்பங்கள் வர்த்தக வரையறை - 04-10-2018, 02:37:58\nநீதிபதிகள் பங்கு விருப்பங்களை உரிமம் செய்தல் - 04-10-2018, 02:36:28\nவர்த்தக விருப்பங்கள் கடன் பரவுகிறது - 04-10-2018, 02:30:49\nஅந்நிய செலாவணி விநியோகம் தேதி - 04-10-2018, 02:30:16\nஃபாரெக்ஸ் மூர்க்கத்தனமான ரோபோ தொழில்முறை பதிப்பு - 04-10-2018, 02:20:10\nஅந்நிய செலாவணி சரக்கு balikbayan பெட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் கா - 04-10-2018, 02:16:27\nஅந்நிய செலாவணி ஜர்னல் விரிதாள் - 04-10-2018, 02:11:16\nகாராசி தானியங்கு வர்த்தக அமைப்பு வரையறை - 04-10-2018, 02:09:59\nIntraday பங்கு விருப்பம் குறிப்புகள் - 04-10-2018, 02:07:50\nஅந்நிய செலாவணி பயிற்சி லண்டன் லிமிடெட் - 04-10-2018, 01:55:09\nஒழுங்குபடுத்தும் அந்நிய மூலோபாயம் - 04-10-2018, 01:46:16\nகரேன் விர���ப்பம் வர்த்தகம் - 04-10-2018, 01:35:07\nஎதிர்கால மற்றும் அந்நிய செலாவணி புத்தகம் தினசரி வர்த்தக தொழில்நுட்ப பகுப்பாய்வு - 04-10-2018, 01:19:19\nஅந்நிய செலாவணி வர்த்தக வரி எங்களுக்கு - 04-10-2018, 01:04:52\nCt விருப்பம் பைனரி மறுபதிப்பு - 04-10-2018, 00:53:21\nஅரோன் ஆஸிலேட்டர் காட்டி பதிவிறக்க - 04-10-2018, 00:47:47\nஉண்மையான நேரம் அந்நிய செலாவணி செய்தி வெளியீடுகள் - 04-10-2018, 00:37:21\nசிறந்த அந்நிய செலாவணி தரகர் சுவிட்சர்லாந்து - 04-10-2018, 00:30:45\nஅந்நிய செலாவணி நடுவர் வர்த்தக அமைப்பு - 04-10-2018, 00:20:23\nஅந்நிய செலாவணி வர்த்தகம் சிறந்த நேரம் விளக்கப்படம் - 04-10-2018, 00:01:31\nநம்பகமான பைனரி விருப்பம் தரகர்கள் ஒப்பிடுகையில் - 03-10-2018, 23:55:59\nஅதிகபட்ச இலாப pdf பதிவிறக்கத்திற்காக ராகீ ஹார்னர் அந்நியச் செலாவணி வர்த்தகம் - 03-10-2018, 23:54:33\nஆன்லைன் வணிக அகாடமி தொழில்முறை அந்நிய செலாவணி வர்த்தகர் தொடர் டிவிடி - 03-10-2018, 23:53:32\nகானா வங்கி அந்நிய அட்டை - 03-10-2018, 23:51:58\nமாய வேகத்தை அந்நிய செலாவணி வர்த்தகம் முறை - 03-10-2018, 23:50:42\nபுராண வர்த்தக அமைப்புகளின் லீக் - 03-10-2018, 23:32:15\nஇஸ்லாம் படி வணிக அந்நிய செலாவணி வர்த்தகம் - 03-10-2018, 23:23:25\nசிறந்த அந்நிய செலாவணி செய்தி வர்த்தக தரகர் - 03-10-2018, 23:19:12\nUber உள்ள பங்கு விருப்பங்கள் - 03-10-2018, 23:11:20\nஉள்ளே விருப்பம் தரகர் ஆய்வு - 03-10-2018, 23:08:22\nவீட்டு வர்த்தக அமைப்பு பதிவிறக்க - 03-10-2018, 22:52:20\nஅந்நிய செலாவணி ஜெமினி முறை - 03-10-2018, 22:35:03\nஇலவச அந்நிய செலாவணி மொபைல் எச்சரிக்கைகள் - 03-10-2018, 22:34:32\nசிறந்த 20 அந்நிய செலாவணி தக்கது - 03-10-2018, 22:28:48\nகிராபிக் போக்கு பகுப்பாய்வு பைனரி விருப்பங்கள் - 03-10-2018, 21:56:56\nஅழைப்பு விருப்பத்தேர்வு மூலோபாயத்தை விற்கவும் - 03-10-2018, 21:55:16\nரேக் வங்கி அந்நிய செலாவணி விகிதங்கள் - 03-10-2018, 21:41:06\nவேகம் விருப்பங்கள் வர்த்தக மதிப்புரைகள் - 03-10-2018, 21:37:31\n20 பானி முகம் அந்நியச் செலாவணி - 03-10-2018, 21:36:43\nடொனால்ட் பெண்டர்ஜெஸ்ட் மூலம் மூன்று குறிகளுடன் வர்த்தகத்தை ஊசலாடுகிறது - 03-10-2018, 21:27:06\nபைனரி விருப்பங்களை ஒவ்வொரு முறையும் வெல்லும் - 03-10-2018, 21:26:00\nThomas stridsman பதிவிறக்க வேலை வர்த்தக அமைப்புகள் - 03-10-2018, 21:24:19\nபங்கு விருப்பங்கள் நாள் முடிவில் காலாவதியாகின்றன - 03-10-2018, 21:09:13\nஅந்நிய செலாவணி பொருள் பிளாஸ்டிக் மிலனோ - 03-10-2018, 21:07:45\nவிருப்பங்கள் வர்த்தக வேலைகள் ஆஸ்திரேலியா - 03-10-2018, 20:55:53\nசிட்டி பேங்க் அந்நிய செலாவணி விகிதம் இன்று - 03-10-2018, 20:32:38\nபரிந்துரை அந்நிய செலாவணி தரகர்கள் uk - 03-10-2018, 20:24:41\nவெள்ளை லேபிள் அந்நிய செலாவணி வர்த்தகம் - 03-10-2018, 20:23:33\nஎச்சரிக்கை அந்நிய செலாவணி சார்பு apk - 03-10-2018, 20:16:53\nஅந்நிய செலாவணி தொகுதி அடையாள எச்சரிக்கை - 03-10-2018, 20:03:05\nஇங்கிலாந்தில் சிறந்த எஃப்எக்ஸ் தரகர்கள் - 03-10-2018, 19:55:22\nஅந்நிய செலாவணி sm 14 மூலோபாயம் - 03-10-2018, 19:49:51\nஅந்நிய செலாவணி வர்த்தகம் எஸின் - 03-10-2018, 19:46:29\nNse இல் விருப்பம் வர்த்தக பங்குகள் - 03-10-2018, 19:38:22\nஅந்நிய செலாவணி செய்திகள் ஸ்பைக் வர்த்தக ஈ - 03-10-2018, 19:30:53\nமணி நேரம் கழித்து வர்த்தக பங்கு விருப்பங்களை - 03-10-2018, 19:19:08\nஅந்நிய செலாவணி வர்த்தகம் திட்டம் டெம்ப்ளேட் - 03-10-2018, 19:16:46\nவென்ற விருப்பத்தை வர்த்தக உத்திகள் - 03-10-2018, 19:10:47\nஎப்படி 20 காக்னெர் le avec அந்நிய செலாவணி முடியும் - 03-10-2018, 19:08:20\nஎந்த அந்நிய செலாவணி செயல்படும் - 03-10-2018, 19:01:01\nஅந்நிய செலாவணி வர்த்தகம் சிறந்த மடிக்கணினி என்ன - 03-10-2018, 18:52:27\nநிஃப்டி ஃபியூச்சர்ஸ் வர்த்தக மூலோபாயம் - 03-10-2018, 18:29:23\nZ அந்நிய செலாவணி குறிகாட்டிகள் - 03-10-2018, 18:24:55\nஎப்படி 20 பைப் ஒரு அந்நிய செலாவணி ஒரு நாள் பெற - 03-10-2018, 18:15:07\nபைனரி பைனேர் விருப்பத்தின் பெஞ்ச் - 03-10-2018, 17:58:45\nபிசி க்கான அந்நிய செலாவணி தொழிற்சாலை பயன்பாடு - 03-10-2018, 17:58:35\nAmex அந்நிய செலாவணி அட்டை உள்நுழைவு - 03-10-2018, 17:48:15\nமேல் பைனரி விருப்பங்கள் தரகர்கள் 2018 - 03-10-2018, 17:22:54\nIpo க்கு முன் பங்கு விருப்பங்கள் - 03-10-2018, 17:19:11\nகால்பேக்ஸ் தென்மேற்கு மாலை - 03-10-2018, 17:18:22\nஅந்நிய செலாவணி பயன் கருவி மற்றும் பதிவிறக்க - 03-10-2018, 17:09:44\nபைனரி விருப்பம் என்று - 03-10-2018, 17:02:38\nகுறுகிய வர்த்தக அமைப்பு - 03-10-2018, 16:47:02\nப்ரோனெக்ஸ் சிறந்த டி இந்தோனேசியா - 03-10-2018, 16:45:13\nலாபம் மற்றும் இழப்பு முதலீட்டு அந்நிய செலாவணி - 03-10-2018, 16:44:31\nஆபத்து வெகுமதி வர்த்தக அமைப்பு - 03-10-2018, 16:41:24\nஎப்படி முதலீட்டு saham அந்நிய செலாவணி - 03-10-2018, 16:39:46\nமூடி மற்றும் வர்த்தக அமைப்புடன் சேரத் திட்டமிட்டுள்ளன - 03-10-2018, 16:37:54\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகளை அந்நிய செலாவணி தொழிற்சாலை - 03-10-2018, 16:35:01\nபுதிய பொருட்கள் வர்த்தக அமைப்புகள் மற்றும் முறைகள் பதிவிறக்கம் - 03-10-2018, 16:30:31\nமூலோபாயம் விருப்பங்களை ஒன்றிணைக்க - 03-10-2018, 16:26:56\nஅந்நிய செய்தி நிகழ்நேர இலவசம் - 03-10-2018, 16:10:26\nபங்கு விருப்பங்கள் ccpc வரி விதிப்பு - 03-10-2018, 15:30:25\nபொலிங்கர் மூர்க்கத்தனமான மூலோபாயம் அந்நிய செலாவணி - 03-10-2018, 15:26:14\nமுறை சார்ந்த வர்த்தக அமைப்பு - 03-10-2018, 15:09:17\nவிலை நடவடிக்கை வர்த்தக அமைப்பு வீடியோக்கள் - 03-10-2018, 15:06:05\nஅந்நிய செலாவணி பணக்கார பட்டியல் - 03-10-2018, 14:48:20\nஅந்நிய செலாவணி மென்பொருள் மேக் இலவச - 03-10-2018, 14:37:05\nஅ���்நிய செலாவணி துறை வேலைகள் - 03-10-2018, 14:27:56\nவிருப்பங்கள் வர்த்தகங்களின் அனைத்து நட்சத்திரங்களும் - 03-10-2018, 14:27:53\nஇலவச அந்நிய வர்த்தக அமைப்புகள் - 03-10-2018, 14:24:47\nசக்தி அந்நிய செலாவணி சமநிலை - 03-10-2018, 14:23:53\nஊழியர் பங்கு விருப்பங்கள் யு ஏ - 03-10-2018, 14:06:04\nஅந்நிய செலாவணி இருந்து விடுபட முடியும் - 03-10-2018, 13:55:24\nசிறந்த அந்நிய செலாவணி ட்விட்டர் ஊட்டங்கள் - 03-10-2018, 13:53:11\n4 மணிநேர மேக்ட் ஃபாரக்ஸ் - 03-10-2018, 13:52:13\nதென் ஆப்பிரிக்காவில் அந்நிய செலாவணி வர்த்தகம் மில்லியனர்கள் - 03-10-2018, 13:50:06\nலா சந்தைகள் அந்நிய செலாவணி மினி - 03-10-2018, 13:41:39\nPittsburgh கடற்கொள்ளையர்கள் வர்த்தக விருப்பங்கள் - 03-10-2018, 13:30:07\nசெர்ரினா ஃபாரெக்ஸ் அலபாங் டவுன் சென்டர் - 03-10-2018, 13:23:57\nU பைனரி விருப்பங்களை கொண்டு பணம் சம்பாதிக்க முடியும் - 03-10-2018, 13:17:40\nஅந்நிய செலாவணி யூஸ் டிவி - 03-10-2018, 13:03:28\nதகுதியற்ற பங்கு விருப்பங்களின் வரிவிதிப்பு - 03-10-2018, 13:01:48\nFlextrade அமைப்புகள் பேட்டி கேள்விகள் - 03-10-2018, 13:00:36\nகுள்ளநரிக்கு வழி அந்நிய செலாவணி - 03-10-2018, 12:48:47\nபின்னான மூர்க்கத்தனமான அந்நிய செலாவணி காட்டி - 03-10-2018, 12:42:50\nநல்ல விருப்பங்கள் வர்த்தக வலைத்தளங்கள் - 03-10-2018, 12:34:30\nஅந்நிய செலாவணி நிலை கால்குலேட்டர் சம்பாதிக்க - 03-10-2018, 12:13:26\nபங்கு நேர அந்நிய செலாவணி - 03-10-2018, 12:11:12\nடியூமிகளுக்கான நிறுவன பங்கு விருப்பம் - 03-10-2018, 12:07:35\nபுதிய டெபாசிட் பைனரி விருப்பங்கள் - 03-10-2018, 11:41:38\nநம்பகமான அந்நிய செலாவணி தரகர்கள் ஆய்வு - 03-10-2018, 11:40:16\n10 சிறந்த அந்நிய செலாவணி வர்த்தக உத்திகள் - 03-10-2018, 11:37:34\nகாட்டி அந்நிய செலாவணி 5 இலக்க - 03-10-2018, 11:30:48\nஅந்நிய செலாவணி rsi காட்டி விளக்கினார் - 03-10-2018, 11:22:05\nஅந்நிய செலாவணி பிரமிடு ஈ - 03-10-2018, 11:17:41\nஅதிகபட்ச வர்த்தக அமைப்பு கையேடு - 03-10-2018, 11:13:34\nஅந்நிய செலாவணி வர்த்தக தெரு பங்களா - 03-10-2018, 11:12:27\nஇந்தியாவில் இஸ்லாமிய அந்நிய வர்த்தகம் - 03-10-2018, 11:03:55\nசிம்க்பெக்ஸ் பகோவ் - 03-10-2018, 11:00:25\nசட்டரீதியான அந்நியச் சுரண்டல் - 03-10-2018, 10:50:40\nமேம்பட்ட நாணய வர்த்தக உத்திகள் - 03-10-2018, 10:49:18\nஇலவச பைனரி விருப்பங்கள் மன்றம் - 03-10-2018, 10:48:16\nவரையறுக்கப்பட்ட தகுதியற்ற பங்கு விருப்பங்கள் - 03-10-2018, 10:26:22\nஆன்லைன் விருப்பங்கள் வர்த்தக அயர்லாந்து - 03-10-2018, 10:24:06\nசார்லஸ் நதி வர்த்தக அமைப்பு கற்று - 03-10-2018, 10:21:21\nபோர் பேஸ்புக்கின் அந்நிய கலை - 03-10-2018, 10:06:48\nஅந்நிய செலாவணி வர்த்தக சமிக்ஞை வழங்குநர் - 03-10-2018, 09:54:58\nசிறந்த காலெண்டிரேர் எக்சிகியூட்டிவ் ஃபாரக்ஸ் - 03-10-2018, 09:53:02\nவிருப்பங்கள் வர்த்தக���் வரையறை - 03-10-2018, 09:43:57\n20 அந்நியச் செலாவணிக்கு அதிகமான ஆதாயம் - 03-10-2018, 09:36:00\nவர்த்தக பைனரி பங்கு விருப்பங்கள் - 03-10-2018, 09:25:11\nஅமைக்க வர்த்தக அமைப்பு - 03-10-2018, 09:24:06\nமொபைல் போனில் ஃபாரெக்ஸ் வர்த்தகம் - 03-10-2018, 09:18:21\nதொடக்க வரிசை பங்கு விருப்பங்கள் - 03-10-2018, 09:11:44\nகச்சா எண்ணெய் விலைகள் - 03-10-2018, 09:03:23\nG2s அமைப்பு அந்நிய செலாவணி - 03-10-2018, 09:03:08\nகாட்டி சிறந்த வர்த்தக அந்நிய செலாவணி - 03-10-2018, 08:55:32\nஇது ஃபோர்செகோபி அமைப்பு - 03-10-2018, 08:52:10", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/news_package.asp?cat=archive&lang=ta&Country_name=Africa", "date_download": "2019-01-19T09:18:27Z", "digest": "sha1:AY5SYRNAYP7RRILOLHVYH2P2NC5NJ6RT", "length": 2802, "nlines": 57, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nஜனவரி,2019 மொத்தம் 6 செய்தி(கள்) உள்ளன.\nடிசம்பர்,2018 மொத்தம் 3 செய்தி(கள்) உள்ளன.\nநவம்பர்,2018 மொத்தம் 4 செய்தி(கள்) உள்ளன.\nமதுரை : மதுரையை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தை நவீன மயமாக்கும் ...\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு\nமீண்டும் நிரம்பிய வீராணம் ஏரி\nசபரிமலையில் 2 பெண்கள் தடுத்துநிறுத்தம்\nபுதுச்சேரி பைனான்சியர் கொலை:4 பேர் கைது\nமெரினாவில் குடியரசு தின ஒத்திகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/09/v_15.html", "date_download": "2019-01-19T09:02:58Z", "digest": "sha1:DKOP2DKTIDWS25S3FCGGFHVXHUOUQOB4", "length": 6492, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "பூசைக்கு வந்த சிறுவனை துஷ்பிரோகத்திற்கு உற்படுத்திய நபர். நாள் முழுவதும் அடைத்து வைத்து ஓரினச் சேர்க்கை.v - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபூசைக்கு வந்த சிறுவனை துஷ்பிரோகத்திற்கு உற்படுத்திய நபர். நாள் முழுவதும் அடைத்து வைத்து ஓரினச் சேர்க்கை.v\nகிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு பூசை செய்யவரும் பூசகர் ஒருவர், அந்த பகுதியிலுள்ள சிறுவன் ஒருவனை கிளிநொச்சிக்கு அழைத்து சென்று, அறையொன்றிற்குள் அடைத்து வைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.\nநாள் முழுவதும் பூசகரின் பிடியில் சிறுவன் அறையில் அடைபட்டுள்ளான். பூசகரினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நேற்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nகிளிநொச்சி கண்டாவளை பகுதிக்குட்பட்ட கோரக���கன்கட்டு பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு பூசை செய்ய வரும் பூசகரே கைவரிசையை காட்டியுள்ளார். சிறுவனை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிளிநொச்சிக்கு கூட்டிச் சென்றுள்ளார்.\nகிளிநொச்சியிலுள்ள வீடொன்றின் அறையில் சிறுவனை பூட்டி வைத்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். நாள் முழுவதும் பூசகரின் பிடியில் சிறுவன் சிக்கியிருந்துள்ளான்.\nபின்னர், இன்னொருவருடன் சிறுவனை கோரக்கன்கட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.\nநடந்த சம்பவத்தை சிறுவன் உறவினர்களிற்கு தெரிவித்ததையடுத்து, கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சிறுவன் நேற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nசம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்\nபூசைக்கு வந்த சிறுவனை துஷ்பிரோகத்திற்கு உற்படுத்திய நபர். நாள் முழுவதும் அடைத்து வைத்து ஓரினச் சேர்க்கை.v Reviewed by nafees on September 15, 2018 Rating: 5\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசேனா நாடு பூராவும் பரவும் அபாயம் தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013105.html", "date_download": "2019-01-19T08:34:08Z", "digest": "sha1:BZQ5VDHGHS7TISIVFHP2PZIRK7Z7YOFF", "length": 5676, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பம்மல் நாடகக் களஞ்சியம் II புராண இதிகாசம்", "raw_content": "Home :: நாடகம் :: பம்மல் நாடகக் களஞ்சியம் II புராண இதிகாசம்\nபம்மல் நாடகக் களஞ்சியம் II புராண இதிகாசம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை ���ன்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகொங்கு நாட்டுப்புறவியல் அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் எலக்ட்ரிகல் இஞ்சீனியரிங் ( பாகம் - 1)\nகாதல் என்னை காதலிக்கவில்லை இலங்கைத் தமிழர் வரலாறு கால் முளைத்த கதைகள்\nஇந்தியா (1948) முடிவிலும் ஒன்று தொடரலாம் பொறுப்பு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203534?ref=archive-feed", "date_download": "2019-01-19T09:04:02Z", "digest": "sha1:KWITW335ZGO6ETO5K6DY2R353UDIPTGD", "length": 8687, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான கோபத்திற்கு பழி தீர்த்த மைத்திரி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான கோபத்திற்கு பழி தீர்த்த மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கொண்ட கோபத்திற்கான பழி தீர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பாக ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. அவர்களை பிரதமரோ, அமைச்சர்களோ நியமிப்பதில்லை. தற்போது கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் இடம்பெற ஏறக்குறைய ஒருவருடம் மட்டுமே உள்ளது. அதற்கிடையில் ஆளுநர்களை மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனால் ஜனாதிபதி தமது விருப்பத்துக்கு அமைவாக அதை செய்துள்ளார்.\nஅதில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக, ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்த ஹிஷ்புல்லாவை நியமித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது கொண்ட ஆத்திரத்தை தீர்த்து ஜனாதிபதி சாதித்து விட்டார் என்பதே உண்மை என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=74102", "date_download": "2019-01-19T09:35:28Z", "digest": "sha1:NMOWCMIURQE5W7KA52WUFRC7OAOE57YO", "length": 10079, "nlines": 148, "source_domain": "punithapoomi.com", "title": "தமிழர் தலைநகர் திருகோணமலை: 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்!! - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை த���்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nதமிழர் தலைநகர் திருகோணமலை: 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்\nதிருகோணமலை சீனக்குடா துறைமுகத்தை இந்தியா நாட்டிற்கு சிறிலாங்கா அரசு விற்பனைசெய்ய இனங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக சீனக்குடா துறைமுகத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nஇதன்போது இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் 400 மில்லியன் டொலர் பணத்திற்காக இலங்கையில் உள்ள எந்த அரச சொத்துக்களும் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. நாங்கள் எதனையும் இந்தியாவிடம் அடகு வைக்க மாட்டோம்.என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பதிலாளித்துள்ளார்.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=50&Itemid=210&lang=ta", "date_download": "2019-01-19T09:31:30Z", "digest": "sha1:2TZDWUNZV32V7D6SC4AZM5Y2KDVQY4NN", "length": 17070, "nlines": 551, "source_domain": "waterboard.lk", "title": "தெற்கு", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவ���ி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇற்றைப்படுத்தியது : 18 January 2019.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/01/22/page/2/", "date_download": "2019-01-19T08:23:47Z", "digest": "sha1:6CQQMGQVZRQYTRZBR4PFLRAKUPYJKSNX", "length": 4792, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 January 22Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nபழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் திடீர் மரணம்\nதிருப்பதி கோவிலில் ஆன்லைன் மூலம் தலைமுடி ஏலம்\nதாய்லாந்தில் அடுத்த 60 நாட்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்\nகொடநாட்டில் முதல்வருடன் மார்க்கிஸ்ட் கம்யூ. தலைவர்கள் திடீர் சந்திப்பு\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/11/blog-post_7569.html", "date_download": "2019-01-19T07:54:17Z", "digest": "sha1:U4KCKNDRSG5SME7GKARWXXBZJZX7QVMT", "length": 36812, "nlines": 257, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.\n- நான் அவர்களுடன் என் ஆயுளுக்கும் பேசமாட்டேன்\n- என் மரணத்தில் கூட கலந்து கொள்ளாதே\n- அவர்கள் எனக்கிழைத்த தீங்கின் காரணமாக அவர்கள் ம���கத்தைக் கூட இனி பார்க்க மாட்டேன்\nஇப்படியாக பலவித சத்தியங்களை செய்பவர்கள் இறை மறுப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைப்பவர்கள் மட்டும் அல்ல\nஅல்லாஹ்வையும், அவனது தூதரையும் மற்றும் மறுமையையும் நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களும் தான் இவற்றைச் செய்கின்றனர். வேதனையான விஷயம் என்னவென்றால் படுபயங்கர பாவமான இணை வைக்கும் செயல்களிலிருந்து முற்றிலும் விலகி அல்லாஹ்வை மட்டுமே வழிபடும் ஏகத்துவவாதிகளும் ஷைத்தானின் இத்தகைய மாய வலையில் சிக்கி உழல்கின்றனர்.\nமுஸ்லிம்களைப் பொருத்தவரை ஒருவர் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் போலாவார். எனவே தான் தொழுகை, ஹஜ் போன்ற இஸ்லாத்தின் அனைத்து வழிபாடுகளிலும் சகோதரத்துவம் வலியுறுத்தப்படுகிறது.\nஇவ்வாறு சத்தியங்கள் செய்து பாவங்களில் உழன்று நிற்கும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு, நாம் அனைவரும் நன்கு அறிந்த நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் சிலவற்றையும் மற்றும் இந்த பாவமான செயல்களிலிருந்து நாம் எவ்வாறு தவிர்ந்துக் கொள்வது என்பதற்கு இறைவன் கூறும் வழிமுறைகளையும் நினைவு கூற விரும்புகிறேன். அல்லாஹ் இந்தக் கட்டுரையை முஃமின்களாகிய நம் அனைவருக்கும் பயனுள்ளதாக ஆக்கியருள்வானாகவும். ஆமீன்.\nநிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்-குர்ஆன் 49:10)\nஇறைவனின் கூற்றுப்படி முஃமின்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்தற்காக சமாதானத்தை ஏற்படுத்துவது நம் அனைவர் மீதும் கடமையாக இருக்கிறது. இதன் அடிப்படையில் முதலில் நாம் முஃமின்களுக்கிடையில் பகைமையை வளர்த்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அவற்றைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் சிலவற்றையும் பார்ப்போம்.\nமுஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்வர் சாபத்திற்குரியவர் ஆவார்\n‘ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள்’ அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி.\nசகோதர முஸ்லிமை கேவலமாகக் கருதுவது கெட்ட செயலாகும்\nஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசட���, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.\nஉன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே\nநபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.\nஇரத்த பந்த உறவுகளைப் பேணி வாழுங்கள்\n“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.\nநாம் நம்மிடம் வம்புக்கிழுப்பவர்களோடு மோதி அவர்களை வீழ்த்துவதான் வீரமல்ல மாறாக அவர்களின் தவறுகளை மன்னிக்கும் தன்மையே சிறந்த வீரமாகும். ஏனென்றால் தம்மோடு வம்புக்கு வருபவரோடு மோதுவது என்பது பொதுவாக அனைவரின் செயலாகும். ஆனால் அவற்றை மன்னித்து ஏற்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தி கோபத்தை அடக்கி கொள்பரை சிறப்பித்து பின்வருமாறு கூறுகிறார்கள்: -\n“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.\nநாம் கோபத்தினால் ஒருவரைப் பற்றி பலவாறாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட கவலைப் படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: -\n“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.\nமுஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது\nமுஃமின்கள் மூன்று இரவு மூன்று பகல்களுக்கு மேல் பகைமைக் கொண்டு பேசாதிருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருப்பதாக வரும் பல நபிமொழிகள் புகாரி போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.\nஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள்\n (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தம் உறவினரோடு பேசமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். பிறகு நபித்தோழர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை அவருடைய உறவினரோடு பேசுவதற்கு வலியுறுத்தினார்கள். முதலில் தயங்கிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மேற்கூறப்பட்ட நபிமொழி நிளைவுறுத்தப்பட்டதும் கண்கலங்கியவர்களாக தம் உறவினரோடு பேசினார்கள். பின்னர் தாம் தவறான சத்தியம் செய்து அதை முறித்தற்காக 40 அடிமைகளை விடுதலை செய்தார்கள் என்ற நிகழ்ச்சி ஸஹீஹூல் புகாரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாம் காணலாம். எனவே நாம் உறவை முறிப்பதாக சத்தியம் செய்வது கூடாது.\nமூன்று இரவு, மூன்று பகல்களுக்கு மேல் பகைமைகொண்ட நிலையில் மரணிப்பவன் நரகம் புகுவான்\nமேலும் சகோதர முஸ்லிம்களுக்கிமையில் மூன்று நாட்களுக்கு மேல் பகைமை கொண்ட நிலையிலேயே மரணிப்பவர் நரகம் புகுவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.\n‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.\n சத்தியத் திருத்தூதரின் வாக்கை உண்மையென நம்பும் நாம் உடனடியாக நமது தவறுகளிலிருந்து விடுபட்டு சகோதர முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும்.\nசகோதர முஸ்லிம்களுடன் மூன்று நாட்களுக்���ு மேல் நாம் பேசாமல் பகைத்து இருக்கக் கூடாது என்ற நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையை அறிந்து உண்மையை நாம் உணர்ந்து கொண்ட போதிலும் ஷைத்தான் நம்மிடம் குறிக்கிட்டு அவர்கள் தானே முதலில் வம்புக்கிழுத்தார்கள் எனவே அவர்கள் முதலில் பேசட்டும் பிறகு நாம் பேசலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பான்.\nஷைத்தானின் இந்த மாயவலையில் நாம் சிக்கிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரியவர்களாக நாம் பெருந்தண்மையுடன் அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மன்னித்து மறந்து விட்டு நாம் முதலில் பேச ஆரம்பிப்போமேயானால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து அதற்காக நமக்கு நிறைய வெகுமதிகளை தருவான்.\nஇவ்வாறு பிணக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஹதீஸ் ஸஹீஹூல் புகாரியில் வந்திருக்கிறது.\nபினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: -\nஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nநம்மில் சிலர், நான் ஒன்றுமே செய்யவில்லை தவறுகள் முழுவதும் மற்றவருடையது தான். அவராகத் தான் என்னிடம் வம்புகள் செய்து பிரிந்துவிட்டார். நான் என்ன செய்வது தவறுகள் முழுவதும் மற்றவருடையது தான். அவராகத் தான் என்னிடம் வம்புகள் செய்து பிரிந்துவிட்டார். நான் என்ன செய்வது என்று கேட்கின்றனர். மேலும், இப்போது கூட நான் அவர்களைப் பற்றி ஒன்றுமே கூறுவதில்லை என்று கேட்கின்றனர். மேலும், இப்போது கூட நான் அவர்களைப் பற்றி ஒன்றுமே கூறுவதில்லை ஆனால் அவர்களோ என்னைப் பற்றி அநியாயத்திற்கும் இல்லாததையும் பொல்லாததையும் பிறரிடம் கூறி என்னை மனவருத்தத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறி மன வருத்தமடைகின்றனர். இவர்களுக்கான அழகிய தீர்வை நம்மையும் அவதூறு கூறும் அவர்களையும் படைத்தவனும் நம் அனைவரது உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: -\n“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வாக்கு உண்மையானது சத்தியமானது என்றும் இந்த உலகம் அற்பமானது சத்தியமானது என்றும் இந்த உலகம் அற்பமானது இதிலுள்ள அனைத்தும் நாம் உட்பட அழியக் கூடியவைகள் என்றும் மறுமையில் நாமும் நம்மிடம் பிணங்கி நிற்கும் நம்முடைய முஸ்லிம் சகோதர சகோதரிகளும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்பட்டு நம்முடைய இச்செயல்களுக்காக கேள்வி கணக்குகள் கேட்கப்படுவோம் என்று உறுதியாக நாம் நம்புவோமேயானால் நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் நமக்கு செய்த, செய்து கொண்டிருக்கின்ற தீமைகள் அனைத்தும் ஒரு சல்லிக்காசுக்கு பெறாத சிறிய செயல்களாகவே நமக்குத் தோன்றும்.\nமேலும் நாம் இறைவனின் மேற்கூறப்பட்ட சத்தியத் திருமறையின் கட்டளைக்கு அடிபணிந்து நமக்கு தீங்கு செய்ய முற்படும் அந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்ய முற்படுவதற்கு முயல்வோம். அப்போது இன்ஷா அல்லாஹ் இறைவனின் வாக்குப்படி நமக்கு ஜென்ம பகைவராக விளங்கிய அந்த சகோதர சகோதரிகளும் உற்ற நன்பர்களைப் போல ஆகிவிடுவார்கள். இது எப்படி நடக்கும் என்ற சந்தேகம் நமக்கு சிறிதும் வரக் கூடாது. எனெனில்,\n- நேற்று வரை ஒன்றோடென்று அடித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று நகையும் சதையுமாக ஆகிவிட்டார்களே\n நேற்று வரை எலியும் பூனையுமாக இருந்தார்களே\nஇப்படி பலவாறாக கடும்பகை கொண்டிருந்தவர்களும் ஒன்றினைந்த நிகழ்ச்சிகளை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் காண்கிறோம். ஏனென்றால் உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய நம்மைப் படைத்த அல்லாஹ் நாடிவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே நாம் நம்பிக்கையுடன் நமக்கு கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மை செய்ய முற்படுவோமேயானால் இன்ஷா அல்லாஹ் நாம் பகைவர்களாகக் கருதுபவர்களும் நம்முடைய உற்ற நன்பர்களாகி விடுவார்கள்.\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்��ும் விபரீத ஆசை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nபன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன்...\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஉங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க...\nஇதை நான் சொல்லலை, டாக்டரம்மா சொல்றாங்க\nஇணைய தளம் சிறப்பாக அமைத்திட\nஅம்மாவா.. சும்மாவா... முடிவு உங்கள் கையில்..:)\nகுழந்தை வளர்ப்புக்கு சில யோசனைகள்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nகணவன் - மனைவி ஜோக்ஸ்\nகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு\nடாஸ்மாக்கால் அழியும் குடும்பங்கள் - உண்மைக்கதை\nநான் படித்த கடிகள். உங்களுக்காக...\nபுது ம‌னை புகுவிழா ந‌கைச்சுவை சிறுக‌தை\nமனை (ப்ளாட்)வாங்க ஆலோசனை தேவை\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85-%E0%AE%87-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-01-19T09:08:40Z", "digest": "sha1:I5YN5SPFM7HUZLFJDPAAU4TYCXQPBVVY", "length": 7557, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் கழக நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உற்சாக உரை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற கழகத்...\nஅ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் கழக நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உற்சாக உரை\nவரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் வகையில், கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என, சென்னையில் நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த முதலமைச்���ர் ஜெயலலிதா, கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அமைச்சர்கள் திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. ஆர். காமராஜ், திரு. S.P. சண்முகநாதன், திரு.முக்கூர் என். சுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நடத்தி வைத்து பேருரை ஆற்றினார்.\nநீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற விவேகானந்தரின் பொன்மொழியை நினைவுகூர்ந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், அடுத்தவர் இயல்பை புரிந்துகொள்ள வேண்டும் என மணமக்களுக்கு சுட்டிக்காட்டினார்.\nஅரசியலில் தந்தையைக் கூட நம்பக்கூடாது என்று முடிவெடுத்து, நமக்கு நாமே என்று பயணப்பட்ட மகனின் கதையை சுவைபட எடுத்துரைத்த முதலமைச்சர் ஜெயலலிதா, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறும் வண்ணம் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொண்டார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2019-01-19T08:52:53Z", "digest": "sha1:B4XLRXZGXFKB4XK6QOA3DWM4G4UNHTHB", "length": 7664, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "திருச்சியில், தி.மு.க.வினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பூங்கா, மீட்கப்பட்டு நவீனமுறையில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு! - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / திருச்சியில், தி.மு.க.வினரால்...\nதிருச்சியில், தி.மு.க.வினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பூங்கா, மீட்கப்பட்டு நவீனமுறையில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு\nதிருச்சியில், தி.மு.க.வினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரெங்கநாதன் பூங்கா, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து மீட்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்துவைக்கப்பட்டது.\nமுந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் போது, திருச்சி பீரங்கிகுளத்தெரு பகுதியில் உள்ள 5 கோடி ரூபாய் மதிப்புடைய ரெங்கநாதன் பூங்கா உள்ளூர் தி.மு.க.வினரால், ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பொழுதுபோக்கு பூங்காவை மீட்க கோரி திருச்சி மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, பூங்கா மீட்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் ஒதுக்கீடு செய்த 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 18 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, போர்கால அடிப்படையில் புனரமைக்கப்பட்டன. குழந்தைகளுக்கான ஊஞ்சல், முதியோர் நடைபாதை, புல்தரை உள்ளிட்டவை அழகுற அமைக்கப்பட்டதையடுத்து, தற்போது இந்த பூங்கா புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று பூங்கா திறந்துவைக்கப்பட்டதையடுத்து, மகிழ்ச்சியடைந்துள்ள பொதுமக்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jallikattu-governor-21-01-1734222.htm", "date_download": "2019-01-19T08:46:06Z", "digest": "sha1:KGUCKPJRZZC7R664BBKJNJN53TLWXDUA", "length": 6302, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "‘ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்…’ அலங்காநல்லூரில் அதிரடி - JallikattuGovernor - ஜல்லிக்கட்டை | Tamilstar.com |", "raw_content": "\n‘ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்…’ அலங்காநல்லூரில் அதிரடி\nஜல்லிக்கட்டுக்கு நடத்திட அவசர சட்டத்தை பிறப்பித்தார் கவர்னர் வித்யாசாகர் ராவ்.\nநாளை நடைபெற உள்ள இப்போட்டியை துவங்க வைக்க இன்று இரவு மதுரை செல்லவிருக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்.\nஇதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்றாக தெரிவித்துள்ளனர்.\nதீர்ப்பு வந்த உடன் நடத்தி விடமுடியாது. அதற்கான நேரம் எல்லாம் பார்க்க வேண்டும்.\nஊர் பெரியவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.\nமேலும் இது அவசர சட்டம் மட்டும்தான். நிரந்தர சட்டம் வரும்வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.\nஇதே கருத்தை மெரினாவில் போராடும் புரட்சி இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.\nஇத்துடன் காட்சிப்படுத்தப்படாத விலங்காக காளையை அறிவிக்க வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும்.\nஅதுவரை போராட்டக்காரர்கள் யாரும் கலைய வேண்டாம் என அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.\nஇதுபோன்றே கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் போராடும் இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்��ும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-salman-khan-29-07-1629741.htm", "date_download": "2019-01-19T07:49:47Z", "digest": "sha1:SEGXOUIF5DZNUZXD2JOG3VTECJWIOS22", "length": 9516, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "மானை சுட்டுக்கொன்றது சல்மான்கான் என்பது உண்மை: டிரைவர் மீண்டும் உறுதி - Salman Khan - சல்மான்கான் | Tamilstar.com |", "raw_content": "\nமானை சுட்டுக்கொன்றது சல்மான்கான் என்பது உண்மை: டிரைவர் மீண்டும் உறுதி\nபிரபல இந்தி நடிகர் சல்மான்கான், கடந்த 1998-ம் ஆண்டு ஒரு இந்திப்படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்றிருந்தபோது, அங்கு ‘சிங்காரா’ என்ற அரியவகை மானை வேட்டையாடி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுதொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கீழ்க்கோர்ட்டில் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட அவர், சமீபத்தில் ராஜஸ்தான் ஐகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார்.\nஇவ்வழக்கில், அரசுத்தரப்பின் ஒரே சாட்சியாக இருந்தவர், சம்பவத்தின்போது சல்மான்கான் பயணம் செய்த ஷீப்பின் டிரைவரான ஹரிஷ் துலானி ஆவார். ஆனால், அவர் 2002-ம் ஆண்டில் இருந்து காணாமல் போய் விட்டதாக கூறப்பட்டது. இதனால் வழக்கு பலவீனம் அடைந்து, சல்மான்கான் விடுதலை ஆவதற்கு வழி வகுத்தது.\nஇந்நிலையில், ஷீப் டிரைவர் ஹரிஷ் துலானி, ஒரு தனியார் செய்தி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-\nசல்மான்கான், அந்த மானை சுட்டுக்கொன்றார் என்று 18 ஆண்டுகளுக்கு முன்பே மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தேன். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்.\nநான் தலைமறைவாகி விடவில்லை. எனக்கும், என் தந்தைக்கும் ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், அச்சத்துடன் மறைந்து வாழ்ந்து வந்தேன்.\nஜோத்பூரில் உள்ள என் உறவினர்கள் வீடுகளில் தங்கினேன். போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. ஒருவேளை கிடைத்திருந்தால், நான் கோர்ட்டில் சாட்சி அளித்திருப்பேன்.\nநான் பயத்துடனே வாழ்ந்து வந்தது, சல்மான்கானின் டிரைவராக இருந்ததற்கு எனக்கு கிடைத்த தண்டனை. இப்போதும், அச்சத்துடனே வாழ்ந்து வருகிறேன்.\n▪ பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விச���ஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/01/400-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2019-01-19T09:31:00Z", "digest": "sha1:GGW5ZFLKDG5IVTC4MFHVIGTGTTAIPZXS", "length": 7591, "nlines": 73, "source_domain": "eettv.com", "title": "400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படும் தமிழர்களின் பொக்கிஷம்! – EET TV", "raw_content": "\n400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படும் தமிழர்களின் பொக்கிஷம்\nஇந்தியாவின் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக திருகோணமலை சீனக்குடா துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் விமல் வீரவங்ச முன்வைத்த குற்றச்சாட்டுடன் கூடிய இந்த கேள்விக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.\nஇந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் 400 மில்லியன் டொலர் பணத்திற்காக இலங்கையில் உள்ள எந்த அரச சொத்துக்களும் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. நாங்கள் எதனையும் இந்தியாவிடம் அடகு வைக்க மாட்டோம்.\nஇலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்திய மத்திய வங்கி இந்த பணத்தை வழங்க இணங்கியுள்ளது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.\nஅதேவேளை இந்திய மத்திய வங்கியிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் பணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இருதரப்பு பரிமாற்ற உடன்படிக்கையை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்திய மத்திய வங்கியிடம் இருந்து கிடைக்கும் இந்த நிதி, இலங்கை தொடர்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணமாக அமையும் எனவும் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பை வைத்திருக்க உதவும் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.\nதெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் அமைப்பின் பரிமாற்ற வசதிகளின் கீழ் இந்த பணம் இலங்கைக்கு கிடைக்க உள்ளது.\nகடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்த 1.1 பில்லியன் டொலர் இல்லாமல் போனதாகவும் அந்நிய செலவாணி கையிருப்பு 6.94 பில்லியன் டொலராக குறைந்தது எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்\nகிழக்கு ஆளுநர் – இரா சம்பந்தன் சந்திப்பு\nஜனநாயக உரிமையை தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றனர் ; அனந்தி\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகா��்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nகிழக்கு ஆளுநர் – இரா சம்பந்தன் சந்திப்பு\nஜனநாயக உரிமையை தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றனர் ; அனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-harus/2018-11-03-082543.php", "date_download": "2019-01-19T07:53:55Z", "digest": "sha1:ZZOCUG46IUHDQGF57CTHCFL5DJJUHWCM", "length": 3162, "nlines": 59, "source_domain": "nettobizinesu.info", "title": "அந்நிய செலாவணி harus", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nஇங்கிலாந்து வரி அந்நிய செலாவணி லாபம்\nஅந்நிய செலாவணி harus - Harus\nமா ரு தி சு ஸு கி கா ர் களி ன் வி லை ரூ பா ய் 6, 100 வரை ஏற் றப் பட் டு ள் ளது. Email or Phone: Password: Forgot account\nரூ பா ய் மதி ப் பு படு வே கமா க சரி ந் து கொ ண் டி ரு க் கி றது. Accessibility Help.\nஉபரிக்கு அந்நிய அட்டைகளைச் சேர்க்கவும்\nSaxo வங்கி வர்த்தக தளங்களில்\nபுதிய ஆர்வம் உள்ள வர்த்தக அந்நிய செலாவணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/saipallavi-higher-salary-next-movie/", "date_download": "2019-01-19T08:32:45Z", "digest": "sha1:MF3ORFGEDIAEGXOCUT74QKQ2KC4HVU3P", "length": 14952, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "சில படங்களிலே கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் சாய் பல்லவி! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nசில படங்களிலே கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் சாய் பல்லவி\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nதனுஷ்- சாய் பல்லவியின் குத்தாட்டத்தில் “ரவுடி பேபி” மாரி 2 வீடியோ பாடல்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசில படங்களிலே கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் சாய் பல்லவி\nமலையாளம் படம் ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி மலர் டீச்சர் என்ற காதபாத்திரத்தினல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதனையடுத்து இவருக்கு பட வாய்ப்பு குவியத் துவங்கியது.\nவிஜய் இயக்கத்தில் தமிழில் ‘கரு’ திரைபடத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவா���ியுள்ளது. இந்தப்படத்தில் நாக சவுர்யா என்ற தெலுங்கு நடிகர் ஹிரோவாக நடித்துள்ளார்.\nஅடுத்து சாய் பல்லவி செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், தனுஷின் மாரி 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும், தெலுங்கில் இரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.\nதெலுங்கில் சர்வானந்த் நடிக்கும் படத்திற்கு சாய் பல்லவி 1 கோடியே 40 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். சாய் பல்லவிக்கு பல குற்றச்சாட்டு இருந்த போதிலும் அவரது சமபளம் உயர்ந்துள்ளது.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nதனுஷ்- சாய் பல்லவியின் குத்தாட்டத்தில் “ரவுடி பேபி” மாரி 2 வீடியோ பாடல்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nRelated Topics:சாய் பல்லவி, சினிமா கிசுகிசு\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nஅஜித்தின் ரசிகர்கள் தான் மிகவும் வலுவானவர்கள் அணுகுண்டை தூக்கிபோட்ட பிரபலம்.\n 42 வயது சுஷ்மிதாவா இது. வீடியோவை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203885?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:29:49Z", "digest": "sha1:H7M5ZEPWB324LRS53NQEQBVZTK3FBR5L", "length": 9555, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்து! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்து\nயுத்தக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக இருந்தால் உள்நாட்டிலே இடம்பெறும் என அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்போவதாக எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“ராஜதந்திர பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் எங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது. இதனால் நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.\nஅதனால் அரச சேவையில் அனுபவம்வாய்ந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தகுதியானவர்கள் எதிர்காலத்தில் இராஜதந்திர தூதுவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியுள்ளார்.\nஇதேவேளை, யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தை நாடாது உள்ளக விசாரணைகள் மூலமாக தீர்வு காண முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதை மறுக்க முடியாது, அதேபோல் தெற்கிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.\nஇவை குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். எனினும் சர்வதேச நீதிமன்றத்தை நாடாது உள்ளக விசாரணைகள் மூலமாக தீர்வு காண முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=14", "date_download": "2019-01-19T09:38:36Z", "digest": "sha1:RJL6VK7A4FN2VSX4FUTGVZAF4236KE45", "length": 13529, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nதிறமையாக எந்த ஒரு காரியத்தையும் செய்து பாராட்டும், மதிப்பும், மரியாதையும் பெறும் சித்திரை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் நேரத்தின் மதிப்பை அறிந்தவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்து நான்காம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்து மூன்றாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பத்தாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக எதையும் செய்வதும், எதிலும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பயணங்கள் ஏற்படலாம். அனைத்துத்தடைகளும் அகலும்.\nதொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்களின் செயல்கள் கோபத்தைத் தூண்டலாம், எனவே கவனமாக இருப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிகநேரம் வேலைபார்க்க வேண்டியிருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன் படுத்துபவர்கள் கவனமாக இரு���்பது நல்லது. குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும்வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காகப்பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.\nபெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் வெற்றி பெறும். அரசியல்வாதிகள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டு பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்துசேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சககலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம்காண அதிக முயற்சிசெய்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.\nவெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16814", "date_download": "2019-01-19T08:34:04Z", "digest": "sha1:LNSMEMHH2UGGGYNTWN2NHQYLVG6DDFAR", "length": 4734, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Soi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: soj\nGRN மொழியின் எண்: 16814\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Soi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த ம��ழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/series/55-thoppil-mohamed-meeran/527-islam-in-india-part-02", "date_download": "2019-01-19T08:10:25Z", "digest": "sha1:FGSW37YJVQPZ4SR2KINOBGCQXBSVH7ZR", "length": 15297, "nlines": 72, "source_domain": "makkalurimai.com", "title": "இந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-2", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-2\nNext Article இந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-1\nகவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்\nசங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்() “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.\nஇங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.\nதென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.\nநம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இம்மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கான கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ, செப்பேடுகளோ எதுவும் நம் பார்வைக்குக் கிடைக்காமல் போய்விட்டது துர்பாக்கியம் என்றே கூறவேண்டும்.\nநிலைமை இவ்வாறிருக்க, எதை ஆதாரமாகக் கொண்டு “இந்த விடியாத இரவில்” நடந்த சரித்திரச் சிறப்புமிக்க உலகளாவிய உன்னதமான ஒர��� மார்க்கம் நம்நாட்டிற்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த சுபமுகூர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது எவ்வாறு\nஇந்தியாவின் வடபகுதி வாயிலாக முகமது இபுனுகாசிமையும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களையும் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களாகச் சித்தரிப்பதற்குப் பெரும் சிரமம் மேற்கொண்டு பல பிறமொழி நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, மொழியாக்கம் செய்து தங்கள் கற்பனைக்கேற்றவாறு இந்திய வரலாற்றைத்திறம்பட சிருஷ்டித்தவர்கள், இந்தியாவின் தென்பகுதியில் இஸ்லாம் தோன்றியது குறித்து சரிவர ஆராயாமலும், கவனம் செலுத்தாமலும் மவுனமாக இருந்து விட்டனர்.\nஇந்தியாவுக்குள் இஸ்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் உருவத்தில் அத்துமீறி நுழைந்தது என்ற அவர்களுடைய கூற்றைப் பொய்ப்பிக்கும்படி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் அமைதியாகத் தோன்றிப் பரவிய உண்மையைத் தெரிந்த வெள்ளையர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களான இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஒளிமயமான இந்த மூன்று நூற்றாண்டுகளையும் வரலாற்றில் இருண்ட காலம் என்று சித்தரித்து உதாசீனம் செய்துவிட்டனர்.\nமக்கள் மத்தியில் கருத்து வேற்றுமை எனும் படம் எடுக்கும் பாம்பை ஏவிவிட்டு தம் ஆட்சியை உறுதிப்படுத்த வெள்ளையர்கள் செய்த சதித்திட்டம்தான் இந்த உதாசீனம். இது பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல வரலாற்று நிஜங்களை ஆராய்ந்து அறியத்தடயங்கள் இல்லாமல் தடையாகிவிட்டது.\nஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.\nமுஸ்லிம் மூதாதையர்களின் கவனக் குறைவாலும், அவற்றின் விலைமதிப்பு என்னவென்று அறியாததாலும் பலவும் அழிந்து போய்விட்டன. எஞ்சிய சிலவற்றை போர்ச்சுக்கீசியருடைய படையெடுப்பின் போது முஸ்லிம்களைக் கூட்டுக்கொலை செய்த வேளையிலும் பழங்கால மஸ்ஜித்களை இடித்துத் தரைமட்டமாக்கிய நாசச் செயலிலும் காணாமற் போய்விட்டன.\nசில ஆவணங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாகத் தெரிய வருகிறது. அவைகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயனளிக்காதவாறு சில சுயநலக் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாக அறியமுடிகிறது.\nசமீபகாலம் வரையிலும் தேங்காய் பட்டினம் மாலிக் இபுனுதினார் பள்ளிவாசலில் ஒரு பழங்கால அரபிக் கையெழுத்துச் சுவடி இருந்து வந்தது. இப்பணிக்காக அந்த அரபிக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட விரும்பிச் சென்ற போது எங்கோ தவறிவிட்டதாக அங்கு அப்போது இருந்த பேஷ் இமாம் அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர் பேராசிரியர் திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை அவர்களிடம் அக்கையெழுத்துச் சுவடியில் காணப்படும் சில ஆண்டுகளும் இடங்களும் அடங்கிய சிறு குறிப்பு ஒன்று உள்ளது. அதை ஒரு ஆவணமாக மேற்கோள் காட்ட முடியாத நிலை.\nஇப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை நம்மவர்கள் இழந்துவிட்ட காரணத்தினால் வரலாற்று உண்மைகளை அறிய முற்படுவோருக்கு ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.\nசேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபுக் கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.\nமுக்கியமான இந்த ஆவணம் இன்று யாரிடமுள்ளது என்று யாருக்குத்தான் தெரியும் நம்பகமான பல வரலாற்று ஆவணங்கள் நம்மவர்களிடமிருந்தும் நமக்கு பயனற்றதாகப் போய்விட்ட ஏக்கத்தோடு பிற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த வரலாற்று வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத்தேடி கண்டுபிடிக்கவேண்டிய சிரமம் மிகுந்த பணிமை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.\n1857-க்குப் பின் இன்று வரையிலும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்ற சில வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தோன்றிவிட்டது என்ற உண்மையை அடுத்த இதழில் ஆரா��்வோம்.\nமக்கள் உரிமை : செப்டம்பர் 02 – 08, 2005\nNext Article இந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/melbournes-st-kilda-foreshore-was-turned-into-rubbish/", "date_download": "2019-01-19T09:02:40Z", "digest": "sha1:P5G6PKUKO46COQPJWLJCIPL5CNT3I4VX", "length": 7582, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Melbourne's St Kilda foreshore was turned into rubbish | Chennai Today News", "raw_content": "\nகுப்பை மேடாக மாறிய ஆஸ்திரேலிய கடற்கரை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் வந்த பிரச்சனை\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுப்பை மேடாக மாறிய ஆஸ்திரேலிய கடற்கரை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் வந்த பிரச்சனை\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போன்ர் நகரில் உள்ள செயிண்ட் கில்டா கடற்கரை குப்பை மேடாக மாறியுள்ளது.\nஇந்த பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் கொண்டாடினர். ஆனால் இந்த கொண்டாட்டத்தின்போது மது அருந்தியும், குளிர்பானங்கள் அருந்தியும், அந்த பாட்டில்களை ஆங்காங்கே போட்டதால் கொண்டாட்டம் முடிந்த பின்னர் அந்த பகுதியே குப்பைமேடாக மாறியுள்ளது.\nஇந்த நிலையில் குடித்துவிட்டு பொதுமக்களை போதையில் தொந்தரவு செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n உலக அளவில் டிரெண்ட் ஆகும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை\nடீன் ஏஜ் பருவம் பிரச்சனைகள் நிறைந்ததா\nவிராட் கோஹ்லியின் அபார சதத்தால் இந்தியா த்ரில் வெற்றி \nஇந்தியா அபார பந்துவீச்சு: 151 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா\nகிறிஸ்துமஸ் விழாவில் மத வெறியூட்டுவதாக மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை கண்டனம்\nபெர்த் டெஸ்ட்: 146 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402697", "date_download": "2019-01-19T09:31:41Z", "digest": "sha1:EO7WVXEVFPFLITOTXL5MRRVUFSWOOYT2", "length": 10443, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடகத்தில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததாக கர்நாடக காவல்துறை தகவல் | Governor invites yeddyurappa to rule in Karnataka: Karnataka Police Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடகத்தில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததாக கர்நாடக காவல்துறை தகவல்\nபெங்களூரு: கர்நாடகத்தில் புதிய அரசை அமைக்க எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளதாக கர்நாடக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளை எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக காவல்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனையடுத்து பெங்களூருவில் காவலர்கள் யாரும் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது என கர்நாடக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nகர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக கர்நாடக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாளை காலை முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதனையடுத்து பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ம.ஜ.த. தலைவர் குமாரசாமி கூறியதாவது; எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால் உச்சநீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்தார். தன்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது, பாஜகவை அழைத்ததன் மூலம் ஆளுநர் இரட்டை நிலையை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 104 தொகுதிகளில் வென்றுள்ள பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nடுவிட்டர் பதிவை நீக்கியது பாஜக\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க, பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளதாக கர்நாடகா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. பின்னர் சற்று நிமிடத்திலேய��� அந்த பதிவினை எடுத்துள்ளது.மேலும் கன்னடர்கள் எதிர்பார்த்திருந்த பொற்காலம் வந்து விட்டதாகவும் பாஜக கூறியிருந்தது. காலை 9.30 மணிக்கு எடி. ராஜபவனில் பதவி ஏற்பதாக பாஜக பதிவிட்டிருந்தது. அத்தனை பதிவுகளையும் கர்நாடக பாஜக நீங்கியதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாஜகவைச் சேர்ந்த சுரேஷ்குமாரும் தனது டுவிட்டர் முகநூல் பதிவை நீக்கினார்.\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தாரா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு ‘வி’ வடிவ வெற்றி விரல்களை காண்பித்தார் என்று கர்நாடக பாஜக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக எடியூரப்பா ஆளுநர் அழைப்பு காவல்துறை தகவல்\nபாஜக ஆட்சியை அகற்றி நாட்டையும், ஜனநாயகத்தையும் காத்திடுவோம்: சந்திரபாபு நாயுடு பேச்சு\nகடந்த 4 ஆண்டுகளில் விலைவாசி உயர்வே மோடி ஆட்சியின் சாதனை : கொல்கத்தா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம்\nசபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு சென்ற 2 பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ்\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nவெளியூர் சென்றபோது கொடுத்த வளர்ப்பு நாயை திருப்பி கொடுக்க மறுக்கும் பெண் : மும்பை போலீசார் விசாரணை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402895", "date_download": "2019-01-19T09:25:14Z", "digest": "sha1:KAOVTHBLV7LHZS7YCLQVLUZGJBTXOCF4", "length": 6207, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பயத்தின்போது வியர்க்கிறதே ஏன்? | Why do you sweat during fear? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nமனிதமூளை விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. இதனால் மூளையை பற்றிய பல உண்மைகளை அறிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அதன் செயல்பாடுகள் ஓரளவிற்கு கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக உடலில் உஷ்ணம் தோன்றும் போது மூளையின் ஹைபோதலமஸ் பகுதி நமது தோலை குளிர்விக்க வியர்வை சுரப்பிகளை தூண்டி விடுகின்றன. இதனால் வியர்வை சுரக்கிறது. உடல்ரீதியான காரணங்களை தவிர்த்து உணர்வுகளை மூளையின் ஹைபோதலமஸ் பகுதி உணர்ச்சி நரம்புகள் மூலமாக வெளிப்படுத்துகிறது.\nஇந்நரம்பு மண்டலத்தை சிம்பதடிக்நெர்வெஸ் சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது. கோபமோ, பயமோ, வெறுப்போ தோன்றும் போது இந்த உணர்ச்சி நரம்புகள் தூண்டப்படுகின்றன. பொதுவாக பயம் அல்லது கோபம் ஏற்படும்போது அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள நமது மூளை தயாராகிறது. கூடவே உடலின் உஷ்ணம் அதிகரிக்கிறது. அதைத்தொடர்ந்து வியர்வை சுரக்கிறது.\nபுதுப்பொலிவுடன் வருகிறது புதிய மாருதி வேகன் ஆர்\nபுதிய இன்ஜினுடன் வருகிறது ராயல் என்பீல்டு ஹிமாலயன்\nஇந்தியாவில் களம் இறங்குகிறது பிஎஸ்ஏ டிஎஸ்- 7 கார்\nஓரா ஆர்1 - அசத்தும் எலெக்ட்ரிக் கார்\nகைவிரல் ரேகை வைத்தால் கார் கதவு திறக்கும்\nராயல் என்பீல்டு கிளாசிக் ரெட்டிச் 350-வந்தாச்சு ஏபிஎஸ்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA0MzAxNDIzNg==.htm", "date_download": "2019-01-19T07:57:14Z", "digest": "sha1:RMJOJCMVTSPRAICP45ANHD3GHPYOTD3M", "length": 14628, "nlines": 149, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசை சுற்றிப்பார்க்க இப்படி ஒரு ஐடியாவா?!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்���ளின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nபரிசை சுற்றிப்பார்க்க இப்படி ஒரு ஐடியாவா\nமகிழுந்து கொஞ்சம் பழையது என்றாலும்... அதில் சவாரி செய்வது ஒரு தனி பிரியம் தான். தற்போது இருக்கும் மகிழுந்துகளுடன் ஒப்பிடுகையில், 2CV மகிழுந்து 'சொஃப்ட்' குறைவு தான். இருக்கை பட்டி கூட கொஞ்சம் கரார் தான்.\nஇவையெல்லாவற்றையும் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்கள் என்றால், உங்களுக்கு தேவையான 'பக்கேஜ்' ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.\nஇதில் மற்றுமொரு வசதி என்னவென்றால், சாரதி தவிர்ந்து, மகிழுந்தில் மூவர் அமரலாம். நீங்கள் தனியாக சென்றாலும், மூன்று பேராகச் சென்றாலும் கட்டணம் என்னவோ ஒன்று தான். மூன்று பேராக ட்ரிப் அடித்துவிட்டு, பணத்தை பங்குபோட்டுக்கொள்வது உங்கள் சாமர்த்தியம்.\nமகிழுந்து பதிவு செய்யப்பட்ட 15 ஆவது நிமிடத்தில் உங்கள் இடத்துக்கு வந்துவிடும். நீங்கள் பரிசுக்குள் எங்கிருந்தாலும் சரிதான்.\nஉங்கள் முன்பதிவை பொறுத்து, உங்களுக்கு ஒரு 'சாம்பெயின்' ஒரு போத்தலும் எடுத்துவருவார்கள்.\nமகிழுந்துக்குள் இருந்து இடங்களை சுற்றிப்பார்த்ததோடு மட்டுமில்லாமல், மகிழுந்துடன் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களிலும் பதிவேற்றலாம். இது போன்ற மகிழுந்துகளில் நீங்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் பயணித்தால் தான் உண்டு.\nகாலை 11 மணியில் இருந்து, இரவு 10 மணிவரை இவர்களது சேவைகள் இயங்கும்.\nஇணையத்தளம் ஊடாகவும், குறுந்ததகவல் ஊடாகவும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்...\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெ\nஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130\nஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப\nமுன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற\nபிரான்சில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட தற்போது நல்ல நிலையில் இருப்பது நீங்கள் அ\n - ஒரு அசரடிக்கும் பட்டியல்\nபிரெஞ்சு தேசத்தில் பொது போக்குவரத்துக்கள் அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், பெரும்பா\n« முன்னய பக்கம்123456789...117118அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%88/", "date_download": "2019-01-19T08:19:54Z", "digest": "sha1:3NAIQRTHDEX77ZPAN2KBE3QFVOMO5KNU", "length": 29487, "nlines": 473, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "பரிபாஷை | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௯௪ (94)\nபடிக்க நேரம் தேடுவதன் சிரமமும் சுவையும் பட்டால் தான் புரியும், அனுபவித்து அறிய முடியும். வாழ்க்கை ஓடுதோ இல்லையோ. காலம் மட்டும் தனது கடனை சரிவர செய்து வருகிறது. எதற்க்கு இப்படி பூர்வாங்க பீடிகைககள் எல்லாம் என தீர்சிதர்வாள் கேட்க்கிறார். எழுதுவதைவிட வாசிக்கவே அதிக நெரம் செலுத்த ஆசை, செய்தும் வருகிறேன் என்பது என் நம்பிக்கை. நாளிதழ், வார இதழ், புத்தகம், இணையம், மின் புத்தகம், செவி நுகர் புத்தகம் என வாசிக்கதான் எத்தனை வசதிகள். என் இனபத்தை உங்களுடன் பகிர்த்துக் கொள்ளப் (கொல்லப்) போகிறேன். படிக்க சுட்டிகளோ, புத்தக இணைப்போ தந்துவிடிகிறேன். (பணச்) செலவில்லாமல் படிப்பதுவும் ஒரு சாமர்த்தியம் தான். வெள்ளி இரவு உங்களுக்கு என் விருந்து.\nராவ் பகதூர் திரு. சம்பந்த முதலியார் எழுதிய நூல். யார் இந்த தீட்சிதர் என்று இப்போது யாருக்கும் தெரியாது. (கும்பகோணத்தில் 1886சில் தனது உலக வாழ்க்கையை முடித்தார் என் நூல் சொல்கிறது). தெனாலிராமன் பரம்பரையில் வந்து, ஆங்கில ஆட்சி காலத்தில் வாழ்ந்த சாமர்த்தியவான். தனது நுன்மதியினால் (Presence of Mind) தீட்சிதர் செய்யும் லீலைகள் தான் அடிநாதம். 28 கதைகள், 50 பக்கங்கள். எந்த வரிசையில் வேணாலும் கதைகளை வாசிக்கலாம். நகைச்சுவை நிறைந்த நூல். 1940 காலங்களை செவ்வனே படம் பிடிக்கிறது. சமீபத்தில் (மிக வேகமாக) வாசித்த ஒரே மின் நூல்.\n>>>>படிக்க / சேமிக்க சொடுக்கவும்<<<<\nஎஸ் ராமகிருஷ்ணன் எழுதிய : மகாபாரதம் வாசிப்பது எப்படி நல்ல ஆராய்ச்சி கட்டுரை, பாரத கதையை வாசிக்க விருப்பமா, இதை முதலில் படிங்க… மஹாபாரத புத்தகள் பற்றியா பட்டியலும் உள்ளது\nகதிர்மதியம் போல் முகத்தான் http://solvanam.com/p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect என்ன என்ன எல்லாம் உலகத்துல நடக்குது…. சுஜாதாதேசிகன் எழுதிய கட்டுரை. சுவாரசியம் கூட்டும் பாணி. இது போல சம்பவங்கள் இன்னும் நடந்து வருகின்றன. (சொல்வனம் இதழில் வெளிவந்தது.)\nசித்ராக்குட்டி – எஸ்.ஸ்ரீதுறை நீங்களும் நல்லா அனுபவிப்பீங்க. இயல்பான கதை.\nஜெயமோகன் தளத்தில் வந்த (பெரிய) சிறுகதை : பூ – எழுதியது போகன் மலையாள வாசம் கலந்த கதை. ”விசுவாசமும் வேணம் மருந்து பாதி விசுவாசம் பாதி.விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம் .” எழுதியவர் மருத்தவர் எனக் கேள்விப்பட்டேன்.\nநேரமும் நகரங்களும் எண்களும் கொண்ட சிறுகதை புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது. (இதுவும் சொல்வனம்)\nஇசை பற்றி ஒரு குட்டி பத்தி எழுதி இருந்தேன், அதற்கு ஒரு தம்பியும் வந்துள்ளான் -> Ph’Ojas வடிவில் “ திசையெங்கும் இசை “. அந்த பதிவில் நானே எழுதிய ஒரு வார்த்தை :\nஒலிந்து = ஒலியுடன் இயந்து \nஎம்,எஸ் அம்மாவின் சகுந்தலா படத்தின் பாடல்கள் கிடைத்து, ஆஹா எழுத வார்த்தைகளே இல்லை, இன்னும் பலமுறை கேட்டு விட்டு சொல்கிறேன்.\nஸ்டார்ட் விஜயில் – எம் எஸ் அம்மாவின் நினைவாக காற்றின் குரல் என்னும் நிகழ்ச்சி வந்தது. நீங்களும் பாருங்கள்.\nஇன்று அதிகம் முனுமுணுத்த பாடல் வரிகள் :\nநிர்மலா யமுனா நதியில் நீராடி…\n#கல்கி #எம்.எஸ் #மீரா (கேட்க்க சொடுக்கவும்)\nபரிபாஷை என்றால் ஒரு பொருளையோ கருத்தையோ குறிப்பிடுவதற்கு வழக்கத்தில் உள்ள சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ உபயோகித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது என்று பொருள். பரிபாஷை எல்லாத்துறையிலும் உண்டு. ரஸாயனம், வியாபாரம், தரகு எல்லாவற்றிலும் உண்டு. “ஆக்வா’ என்றால் நமக்குப் புரியாது. விஞ்ஞானி ஜலம் என்று அறிவான். சமையல்காரர்கள் பேசிக் கொள்ளும்போது சூலம், பஞ்சா என்ற வார்த்தைகள் அடிபடும். சம்பளம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று பொருள்\nதங்கள் தங்கள் சாமானுக்கு வியாபாரிகள் விலாசம் போட்டிருப்பார்கள். விலாசம் என்றால் விலை. 11091 என்று போட்டிருந்தால் சில எண்களை ஒதுக்கிவிட்டால் அதுவே அந்தச் சாமானின் விலையாகும். எந்த எண்ணை ஒதுக்க வேண்டும் ���ன்பது அந்தக் கடையின் பரிபாஷை ரகசியத்தைச் சேர்ந்தது. சில சமயம் எண்களுக்குப் பதிலாக எழுத்துகளை விலாசமாக உபயோகிப்பதுண்டு. மாட்டு வியாபாரி, நகை வியாபாரி முதலியவர்கள் கம்பளிக்குள் விரலைத் தொட்டு விலை பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். இங்கே விரல்கள் பரிபாஷை.\nகோயில்களில், குறிப்பாக பரிபாஷை மிகுந்தது வைணவ ஆலயங்களே. அதிலும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அளவுக்கு வேறு எந்தக் கோயிலிலும் பரிபாஷைகள் இல்லை.\nஇங்கு அரவணை என்ற ஒரு சொல் ஒரு வகைப் பிரசாதத்தைக் குறிப்பிடும். இராக்காலத்தில் அரங்கர் சந்நிதியில் நைவேத்யம் ஆகும். இது ஆதி சேஷனுக்காக ஏற்பட்டது. அதனால் அரவணை என்ற பெயர் போலும். ஆராதனைக் காலங்களில் உபயோகிக்கப்படும் பொருள்களுக்கும் பரிபாஷைப் பெயர்கள் உண்டு. “ராமானுஜனை எடு’ என்றால் தீபக்கால் எடுக்க வேண்டும். “கரைசல் கொடு’ என்றால் சந்தனம் கொடுக்க வேண்டும். “மிலாக்கா வாங்கி வா’ என்றால் கொட்டாரத்திலிருந்து சந்தனக் கட்டை வாங்கி வர வேண்டும். “பவழக் காப்பு’ என்றால் புளி கொண்டு வர வேண்டும். “வகைச்சல்” என்றால் மாலை “ஈரங்கொல்லி’ என்றால் கோயில் சலவைக்காரனுக்குப் பரிபாஷைப் பெயர்\nகோயிலில் உள்ள திருப்படிகத்திற்குச் சுந்தரபாண்டியன் என்று பெயர். பாண்டிய நாட்டரசன் சுந்தரபாண்டியன் அரங்கனிடம் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டவன். கோயிலை ஆதியில் தங்கமயமாக்கினான் என்று சரித்திரம் சொல்லுகிறது. தினசரி பூஜைக்கு இன்றியமையாத படிகம் சுந்தரபாண்டியன் என்ற பெயரால் வழங்குகிறது.\nஅரங்கர் கோயில் உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர் கர்ப்பகிரஹத்தில் – நம்பெருமாள் பூபாலராயன் மீது வீற்றிருக்கிறார். சிம்மாசனத்துக்குப் பரிபாஷை பூபால ராயன்\n-> “ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்” என்ற நூலில் “பரிபாஷை’ என்ற கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி.\nகவிவாணன் எழுதியது, மெழுகுவத்தி பற்றி\nஉன்னத உணர்வுகளை சொல்லும் லாவண்யா அவர்களின் கவிதை அட்டகாசம் :\nபுலவர் கீரன் பேசிய கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு. ஏழு நாட்கள் அமெரிக்காவில் பேசியுள்ளார். துல்லியமான வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21க் கோப்பைகள் உள்ளன. நான் இப்போது கேட்ப்பது. என்னமா பேசுறார்… ஆழமான உணர்வுகள் மற்றும் வாசிப்பு. சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லை. திரு என் சொக்கன் பகிர்ந்துக் கொண்ட சுட்டி.\nயோசித்து பார்க்கும் போது சரி எனவேப்பட்டது, வாழ்க்கை பாதையில் தான் எத்தனை நண்பர்கள். காரியம் கருதி, இடம் கருதியும் நட்பு மலர்கிறது, சீக்கிரம் வாடவும் செய்கிறது, மறக்கவும் படுகிறது. ஆனாலும் வாழக்கை சிறக்க என தோன்றும் நண்பர்கள் சிலரே \nஇசை, உணர்வுகள், கம்ப ராமாயணம், கவிதை, தமிழ், தினமணி, நாற்சந்தி, புத்தகம், வெள்ளி விருந்து\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\nபுலவர் கீரன் பேசிய ராமாயணம்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nபிட்டுத் திருவிழா – மதுரை\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ambani-wedding-gift-worth-rs-450-crore/41397/", "date_download": "2019-01-19T08:01:52Z", "digest": "sha1:2YW2GHGF5CWLWZESBFJYO447EMLNR36T", "length": 5780, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "2.0 படத்தின் பட்ஜெட்டையே பரிசாக கொடுத்த அம்பானி... - CineReporters", "raw_content": "\nHome இந்தியா 2.0 படத்தின் பட்ஜெட்டையே பரிசாக கொடுத்த அம்பானி…\n2.0 படத்தின் பட்ஜெட்டையே பரிசாக கொடுத்த அம்பானி…\nதனது செல்ல மகளின் திருமணத்திற்கு அம்பானி பல கோடிகளை இறைத்து திருமண செலவுகளை செய்துள்ளார்.\nஉலக மகா கோடீஸ்வரர்களில் ஒருவரான அனில் அம்பானியின் மகள் இஷாவுக்கும், தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக 8 மற்றும் 9ம் தேதிகளில் உதய்பூர் நகரத்தில் திருமணத்திற்கு முந்தையை சடங்குகள் நடைபெற்றன.\nஇந்த விழாவில் பங்குபெற ஹிலாளி கிளிண்டன், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் மற்றும் அம்பானியின் உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் உதய்பூர் சென்றனர். அவர்களை மும்பையிலிருந்து அழைத்து செல்லவே 50 தனியார் விமானங்கள், 1000 ஆடம்பர கார்கள் என 2 நாட்கள் உதய்பூர் நகரமே களை கட்டியது.\nஇந்நிலையில், புதுமண தம்பதிக்கு ரூ.450 கோடி மதிப்பில் திருமண பரிசு மட்டுமே அனில் அம்பானி கொடுத்துள்ளாராம். ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 2.0 படத்தின் பட்ஜெட்டே அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட ஒரு பத்திரிக்கையின் செலவே ரூ.3 லட்சம். மொத்த��ாக பார்க்கும்போது, எப்படியும் அனில் அம்பாணி மகளின் திருமண செலவு ரூ.1000 கோடியை தொட்டிருக்கும் அல்லது தாண்டியிருக்கும் எனப்பேசப்படுகிறது.\nவெளிநாடுகளைப்போல் டிஜிட்டல் பார்க்கிங் முறை சென்னையிலும் நடைமுறைக்கு வருகிறது #Chennai #DigitalParking\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/population-decrese-in-kajal-idea/13620/", "date_download": "2019-01-19T08:01:12Z", "digest": "sha1:MTP4HYUE7U6V5WSIB5SNNZK3GZSXJZUZ", "length": 5926, "nlines": 62, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆணுறை விளம்பரத்திற்கு ஆதரவு தரும் காஜல் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ஆணுறை விளம்பரத்திற்கு ஆதரவு தரும் காஜல்\nஆணுறை விளம்பரத்திற்கு ஆதரவு தரும் காஜல்\nமக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்ற ஆணுறை விளம்பரத்தில் நடித்து சா்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்யை யாராலும் மறக்க முடியாது. அந்த விளம்பரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதுவும் அந்த விளம்பரத்தை குழந்தைகளும் பார்க்க நேரிடும் என்ற காரணத்தால் அதை காலை 6 மணி முதல் 10 வரை டிவியில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தி நடிகை ராக்கி சாவந்த், நான் அந்த ஆணுறை விளம்பரத்தில் நடித்த காரணத்தால் தான் மத்திய அரசு கட்டுப்பாட்டை விதித்துள்ளது என்று குறை கூறி இருந்தார்.\nஇந்நிலையில் இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க வேண்டி நடிகை காஜல் அகர்வால் ஒரு யோசனை கூறியிருக்கிறார். இந்த விளம்பரங்களில் பிரபல பாலிவுட் நடிகா், நடிகைகள் பலா் நடித்துள்ளனா். இந்த விளம்பரத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை பற்றி காஜல் அகா்வாலிடம் கேட்டபோது, நாட்டின் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்றால, அதற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கட்டாயமாக ஆணுறை விளம்பரம் மிகவும் அவசியம். அந்த விளம்பரத்தை அடிக்கடி ஒளிப்பரப்பினால் தான், அதை பார்த்து குழந்தை பெறுவதை குறைத்துக்கொள்வார்கள் என்றார் புன்னைகையுடன் காஜல்.\nஇந்த விளம்பரத்தில் நடித்த மற்ற நடிகா் நடிகைகள், நடிகை காஜலின் இந்த கருத்தை வரவேற்றுள்ளனர். ரசிக பெருமக்களும் காஜலின் சமூக அக்கறைக்கு கண்டு பாராட்டி வருகின்றனா்.\nவெளிநாடுகளைப்போல் டிஜிட்டல் பார்க்கிங் முறை சென்னையிலும் நடைமுறைக்கு வருகிறது #Chennai #DigitalParking\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=893490", "date_download": "2019-01-19T09:17:05Z", "digest": "sha1:EB4OK7ZQXDDJO66GGLKIG3JOANVPYMOC", "length": 37094, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Uratha sindhanai | ஏமாற்றும் அரசியல்வாதிகளை தடுக்க வழி என்ன?- பி.எஸ்.பசுபதிலிங்கம்,ஓய்வு பெற்ற அரசு அதிகாரி,சமூக ஆர்வலர்| Dinamalar", "raw_content": "\nமத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன் : லாலு மகள் ...\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 14\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ...\nசென்னை - தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை : மத்திய அரசு ...\nமம்தா மாநாடு ஊழல் தலைவர்களின் சங்கமம்: மத்திய ... 9\nபட்ஜெட்டை தாக்கல் செய்வார் ஜெட்லி 2\nஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா 22\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி : 3 பேர் கைது 7\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு 9\nஏமாற்றும் அரசியல்வாதிகளை தடுக்க வழி என்ன- பி.எஸ்.பசுபதிலிங்கம்,ஓய்வு பெற்ற அரசு அதிகாரி,சமூக ஆர்வலர்\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 37\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 18\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 23\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nவரும் மே மாதத்திற்குள் லோக்சபா தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன. 2014 ஜன., 1ம் தேதியன்று, 18 வயது பூர்த்தி அடைந்த, அனைத்து நபர்களுக்கும் ஓட்டுரிமை வழங்க, ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டம், மக்களுக்கு பாடம் நடத்துவது தான்.\nநான், கடந்த, 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணிக்காலத்தில், நடந்த ஒவ்வொரு தேர்தலிலும், ஒரு அரசு அலுவலர் என்ற அளவில், பல பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.\nஓட்டு பெட்டிகளை கிட்டங்கியிலிருந்து எடுத்து வருவது முதல், துடைத்து சுந்தம் ச���ய்து தயார் செய்வது, ஓட்டுச் சீட்டுகளை அச்சடிப்பது முதல், தேர்தல் பணிகளின் கடைசி கட்ட பணியான பெட்டிகளை, 'சீல்' வைத்து கருவூலத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பில் ஒப்படைப்பது வரை, பலவகை பணிகளை செய்திருக்கிறேன்.ஆனால், ஒவ்வொரு சமயமும், இப்படி செய்தால் நன்றாக இருக்குமே... அப்படி செய்தால் சரியாக இருக்குமே என்றெல்லாம் சிந்தித்தது உண்டு. 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்பர். அதுதான் நடந்தது. ஒவ்வொரு அதிகாரியும், தன் மனம் போன போக்கில் உத்தரவிடுவர்; ஆனால், பெயர் மட்டும், இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தின் ஒரே உத்தரவு நடைமுறைப்படுத்துவதாக பேச்சு. இதற்காக, மாநிலத் தேர்தல் அதிகாரி, முதலில் வகுப்பு நடத்துவார். அதை அறிந்து வந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்), தன் கீழ் உள்ள அலுவலர்களுக்கு பாடம் நடத்துவார். கடைசியாக, களப்பணி அலுவலர்களுக்கு பாடத்தை ஊட்டி விடுவார். ஆனால் நடப்பது என்னவோ, பல இடங்களில் குழப்பம் தான்.\nஇன்றைய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் முறைகளில், பல குறைபாடுகள் இருப்பது நாடறிந்த உண்மை. தேர்தல் ஆணையத்திடம் எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும், உடனே, 'அது நடைமுறை சாத்தியம் இல்லை' என்று ஆரம்பிப்பர். உதாரணமாக, மின்னணு வாக்குப் பெட்டி வரும் போது, அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அதிகாரிகளும் பலப்பல குழப்பங்கள், சந்தேகங்களை எழுப்பினர். உண்மையில் வாக்காளர்கள், தெளிவாகவும் புத்திசாலியாகவும் தான் இருக்கின்றனர்.இதற்கு ஒரு முக்கிய உதாரணம் சொல்லலாம். 2001ம் ஆண்டு நடைபெற்ற தமிழக, சட்டசபை தேர்தலில் தான், முதல் முதலாக அனைத்து தொகுதிக்கும் மின்னணு வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு, மக்கள் முன்னிலையில் செயல் விளக்கம் காட்டப்பட்டது. வித்தை காட்டும் இடத்தில் மக்கள் கூடுவது போன்று, சிறிது கூட்டம் கூடியது. சிலர் தாமே ஓட்டுப்பதிவு செய்து, விளங்கிக் கொண்டனர். ஆனால், தேர்தல் நாளன்று புதிய இயந்திரத்தில் மிகச் சரியாக, எந்த ஒரு சிறு குழப்பமோ, சந்தேகமோ இன்றி, தாம் விரும்பும் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தி, தங்களுக்கான மக்கள் பிரதிநிதியை தெள்ளத் தெளிவாக தேர்ந்தெடுத்தனர். ஆனால், ஓட்டுச்சாவடிக்கு சென்ற அலுவலர்கள் முதல், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அலுவலர்கள் வரையிலும், பலருக்கு குழப்��மும், சொதப்பலும் ஏற்பட்டது. இன்று வரையிலும், முற்றிலும் தெளியாதவர்கள் இருக்கின்றனர்.\nதேர்தல் முடிந்த பின், தோற்றவர் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தப்பு செய்ததாகவோ அல்லது அதில் தில்லு முல்லு செய்யப்பட்டதாகவோ அறிக்கை விடுவதற்கு, வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பட்டது. இதுவே வெற்றி பெற்றுவிட்டால், வாய் திறக்கமாட்டார்கள்.ஓட்டுப்பதிவு யாருக்கு செய்தோம் என்பது, மக்களுக்குத் தெரியவில்லையாம். நீதி மன்றம் தலையிட்டு உத்தரவிட, இப்போது ஒரு பிரிண்டரை இணைத்து, அவர்கள் ஓட்டளித்ததும் ஒரு சீட்டு வெளிவருமாம் அதில் அவர் யாருக்கு ஓட்டளித்தார் என்பது, தெளிவாக அச்சாகியிருக்கும். அது வாக்காளரிடம் வழங்கப்படும்.மின்னணு வாக்குப்பதிவு செய்யப்பட்டதும், வழங்கப்படும் சீட்டுக்களை எண்ண வேண்டும் என்று, மீண்டும் அரசியல்வாதிகள் கோரிக்கை வைக்க மாட்டார்களாசந்தேகம் உள்ளவர்களுக்கு விளக்கம் சொல்லி தீர்த்து வைக்கலாம். ஆனால், சந்தேகத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு, எப்படி தெளிவைத் தருவது\nஇதெல்லாம் ஒரு புறம் இருக்க, சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, எந்த ஒரு வாக்களராவது, போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரைக்கூட தாம் தேர்ந்தெடுக்க விரும்பாத பட்சத்தில், கடைசியாக ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று, ரகசியமாக தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட்டு, கடைசி பொத்தானுக்கு வாக்காளர்கள் அதிக ஓட்டளித்து விட்டால், அப்போது மறு தேர்தல் நடத்தப்பட மாட்டாது. போட்டியிட்ட வேட்பாளர்களில் யார் அதிக எண்ணிக்கையில் ஓட்டு பெற்றுள்ளாரோ (அதாவது நிராகரித்ததாக குறிப்பிட்டு ஓட்டளிக்கப்பட்டதைவிட குறைந்த ஓட்டு பெற்ற வேட்பாளரில் யார் அதிகம் ஓட்டு பெற்றாரோ) அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இது எப்படி இருக்கு. தேர்தல் ஆணையம், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற போக்கில்தான் நடக்குமா என்பது விளங்கவில்லை.இப்படிப்பட்ட முடிவெடுக்கும்போது, 'நோட்டா' பொத்தான்தான் எதற்குவேட்பாளர் அனைவரையும் நிராகரிக்கும் வகையில் பதிவுசெய்யப்பட்டு, அனைத்து ஓட்டுகளும் கடைசி பொத்தா���ுக்கு விழுந்து விட்டால், என்ன செய்வர்வேட்பாளர் அனைவரையும் நிராகரிக்கும் வகையில் பதிவுசெய்யப்பட்டு, அனைத்து ஓட்டுகளும் கடைசி பொத்தானுக்கு விழுந்து விட்டால், என்ன செய்வர் வேட்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்வதா\nஇந்தியாவில் தேர்தல் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே குறையை வைத்து, நடைமுறையில், நான் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று நடைமுறையை சிக்கலாக்குவதில், தேர்தல் ஆணையம், தன் நேரத்தையும், திறனையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.தொலைதூர நிலங்களிலிருந்து, தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ்., அலுவலர்களையும், இன்னும் ஓட்டுச்சாவடி அளவு வரை மைக்ரோ பார்வையாளர்களையும் நியமித்து, தேர்தல் நடத்தி விட்டால் போதுமா அவர்கள் அடிக்கிற லூட்டியும், கூத்தும் சொல்லில் அடங்காது என்பது தனிக்கதை.குற்றம் செய்தவர்களையும், தண்டனை பெற்றவர்களையும் அரசியலில் இருந்து களையெடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் எழுந்தது தான், சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பு. அதன் அடிப்படையில், இருவர் பதவி இழப்பையும் சந்தித்து விட்டனர்.\nஆனால், அதற்குள் அப்படி யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஆளும் கட்சி ஒரு சட்டத்திருத்தத்தை உத்தேசித்து, அதிலும் சில நாடகம் ஆடி, கடைசியில், பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையின் இறையாண்மை கேவலப்படுத்தப்பட்டது போன்ற நிகழ்வுகள் அரங்கேறியது தான் மிச்சம்.மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, சரியில்லாதவர் என்றால், அவரை திரும்ப அழைக்கும் நடைமுறையும் கிடையாது.\n●முதலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி, கும்மாளம் அடிக்கும் தேர்தல் திருவிழா திட்டத்தையே மாற்ற வேண்டும். இப்படி செய்வதால், ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்து விட்டு ஆட்சியை பிடிப்பது, பதவிக் காலத்தை மன்னராட்சியாக நடத்துவது போன்றவை தடுக்கப்படும்.மொத்த சட்டசபை தொகுதிகளை, ஐந்தாகப் பிரித்து விட வேண்டும், ஒவ்வொரு ஆண்டும், ஐந்தில் ஒரு பங்கு இடங்களுக்கு தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். முதல் ஆண்டில், குறிப்பிட்ட ஐம்பது தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தால், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள், ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பர். ஆறாவது ஆண���டு, அந்தத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும். அடுத்த ஐந்தில் ஒரு தொகுதி வாக்காளர்கள் மட்டும், அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அதிலிருந்து ஐந்து ஆண்டு பதவி வகிப்பர். ஆக, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஐந்தில் ஒரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். இப்படி நடைமுறை வந்துவிட்டால், கட்சி மாறி, மக்கள் முகத்தில் கரி பூசுவது, ஓட்டளித்து தேர்வு செய்த மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிகார போதையில் எப்படியும் செய்யலாம் என்ற எண்ணம் கொள்வது ஆகியவை தடுக்கப்படும்.\n●இந்த நடைமுறையால், ஆட்சியாளர்கள் தாங்கள் மனம் போன போக்கில் திட்டம் போடுவதும், பொது மக்களுக்கு பயனில்லாத திட்டங்களை போட்டு, அரசு கஜானாவை காலி செய்வதும் தடுக்கப்படும். ஆட்சியாளர்கள், தங்கள் செயல்பாடுகள் மக்களிடம் எந்த அளவிற்கு செல்லுபடியாகிறது என்று, தங்களுக்கு தாங்களே மார்க் போட்டு, சுய மதிப்பீடு செய்து கொள்வர். அதற்கு தக்கபடி தங்கள் செயல்பாடுகளை செம்மைப்படுத்திக் கொள்வர்.\n●அதிக இடங்களை பிடித்து, ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர், தம் செயல்பாடுகள் சரியில்லையெனில் அடுத்த ஆண்டு நடைபெறக் கூடிய அந்தாண்டுக்கான பகுதிகளின் தேர்தல் மூலம் தங்கள் கட்சி பிரதிநிதிகளின் பலம் குறைந்து ஆட்சி பறிபோய் விடும் என்பதால் எதிலும் அடக்கி வாசிப்பர். உண்மையான மக்கள் சேவைக்கு தங்களை திருப்பிக் கொள்வர். தேர்தல் கமிஷன் சிந்திக்குமா\nவீட்டுக்கு ஹீரோ, நாட்டுக்கு வில்லன்: - ஆர்.நடராஜன் (13)\nகலைத்து விடுங்கள் காங்கிரஸ் கட்சியை...- வி.கோபாலன்,வங்கி அதிகாரி (பணிநிறைவு)(14)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்றைய செய்தி மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. இது போன்ற செய்திகளை அடிக்கடி போட்டு மக்களுக்கு தெரியபடுதிகொண்டெ இருக்க வேண்டும். நிச்சயம் மாற்றம் வரும் . பசுபதிலிங்கம் அவர்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் . நன்றி .\nஅனைத்தும் அருமை, ஆனால் தாங்கள் விவாதித்த விஷயங்கள், நமது மனக்குமுறல்கள் யாருக்கு கேட்கும் என்று நம்புகிறீர்கள்.....\nமிக சரியாக சொன்னீர்கள் பி.எஸ்.பசுபதிலிங்கம் ஐயா அருமையான யோசனை, நடைமுறைப்படுத்துமா தேர்தல் ஆணையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Review/2018/04/17223648/1157576/Rampage-Movie-Review.vpf", "date_download": "2019-01-19T09:11:56Z", "digest": "sha1:JQMF6GUPVOAHBHNCN5WOFI4Z3FMJCHGM", "length": 17093, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராம்பேஜ் || Rampage Movie Review", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடுவெயின் ஜான்சன் நடிப்பில், ப்ராட் பெய்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ராம்பேஜ்’ படத்தின் விமர்சனம்.\nடுவெயின் ஜான்சன் நடிப்பில், ப்ராட் பெய்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ராம்பேஜ்’ படத்தின் விமர்சனம்.\nவிலங்குகள் சரணாலயத்தில் விலங்குகள் நிபுரணராக வேலை பார்த்து வருகிறார் டுவெயின் ஜான்சன். இவர் விலங்குகள் மீது அதிக அக்கறையுடன் இருந்து வருகிறார். குறிப்பாக ஜார்ஜ் எனும் மனிதக் குரங்கு இவருக்கு ரொம்பவே செல்லம்.\nஒருநாள் விண்வெளியில் இருந்து ஒரு சிறு இயந்திரம் மூன்று இடங்களில் விழுகிறது. ஒன்று அடந்த காட்டு பகுதியிலும், இரண்டாவது கடலுக்குள்ளும், மற்றொன்று டுவெயின் ஜான்சன் இருக்கும் விலங்குகள் சரணாலத்தில் விழுகிறது.\nஅந்த இயந்திரத்தில் இருந்து வெளிவரும் விஷ வாயுவால், ஜார்ஜின் செயல்பாடுகளில் வித்தியாசம் ஏற்படுகிறது. விஷ வாயுவின் வீரியத்தில் ஜார்ஜுக்கு வலிமையும் சக்தியும் கிடைக்கிறது. மேலும் அதன் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.\nஇந்த இயந்திரத்தை தேடி ஒரு கும்பல் காட்டுக்குள் செல்கிறார்கள். அந்த இயந்திரத்தால் பாதிக்கப்பட்ட ஓநாய் அந்த கும்பலை அடித்து நொறுக்குகிறது. அதுபோல் நீருக்குள் விழுந்த இயந்திரத்தால் முதலை பாதிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், ஒரு கும்பல் கதிர்வீச்சு ஒன்றை ஏற்படுத்தி, மூன்று விலங்குகளையும் உக்கிரமடையச் செய்கிறது. வெவ்வேறு இடத்தில் இருந்து கதிர்வீச்சை நோக்கிப் பயணிக்கும் மூன்று விலங்குகளும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்டு அந்த ஊரையே அழிக்கிறது.\nஇதையறிந்த டுவெயின் ஜான்சன், தன்னுடைய செல்ல குரங்கு ஜார்ஜ் ஏற்பட்ட நிலையை அறிந்து வருந்துகிறார். ஜார்ஜை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார்.\nஇறுதியில் அந்தக் கதிர்வீச்சை ஏற்படுத்தியது யார் விண்வெளியில் வெளியான விஷ வாயுவுக்குக் காரணம் என்ன விண்வெளியில் வெளியான விஷ வாயுவுக்குக் காரணம் என்ன விஷ வாயு தாக்கிய ஜார்ஜை டுவெயின் ஜான்சன் காப்பாற்றினாரா விஷ வாயு தாக்கிய ஜார்ஜை டுவெயின் ஜான்சன் காப்பாற்றினாரா\nடுவெயின் ஜான்சன், எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும், விலங்குகள் எவ்வளவு அடித்தாலும் ஆர்ம்ஸை முறுக்கிக்கொண்டு, சண்டையிடுகிறார். கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.\nகுரங்கு, ஓநாய், முதலை போன்ற விலங்குகள் ராட்ஸச வடிவில் படம் முழுக்க வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் சிறப்பு. டுவெயின் ஜான்சன் குரங்குடன் செய்யும் லூட்டிகள் படத்தை ஜாலியாக எடுத்து செல்கிறது. டெக்னிக்கல் விஷயங்களில் ஒட்டுமொத்த குழுவும் தங்களுடைய சிறப்பை கொடுத்திருக்கிறது.\nகதாபாத்திரங்களை திறமையாக கையாண்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ப்ராட் பெய்டன்.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திர���லியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23680", "date_download": "2019-01-19T08:23:37Z", "digest": "sha1:NRQVFIU3AU7YOEFKC4KPY3FKCU4HPAL4", "length": 6663, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து: ஆந்திராவில் இன்று பந்த்\nஐதராபாத்: மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து இன்று ஆந்திராவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்தியில் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு கூட்டணியில் வெளியேறும் முடிவை அறிவித்தார்.பின்னர் முடிவை மாற்றினார்.\nஇந்த சூழ்நிலையில் நேற்று தனது கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தார். அப்போது அவர் பேசியது, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான பிரச்னையை தெருவில் வைத்து தீர்க்க முடியாது பார்லி.யில் தான் தீர்வு காண வேண்டும். எனவே பார்லி.யின் ஆந்திராவிற்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது தொடர்பான சட்டம் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து 2 மணி நேரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.\nஇந்நிலையில் பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததை கண்டித்து ஓய்.எஸ்.ஆர். காங்., சி.பி.ஐ. ,சி.பி.எம். உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nஆந்திராவில் எதிர்க்கட்சிகள் நடத்த உள்ள பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பஸ்கள் தமிழக எல்லைப்பகுதியா�� திருத்தணி, மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=74302", "date_download": "2019-01-19T09:35:36Z", "digest": "sha1:RDXIYQ4DQVCQT6W5Y5VH366GF5AKEFRE", "length": 12482, "nlines": 152, "source_domain": "punithapoomi.com", "title": "வெள்ளநிவாரண பனருடன் வந்த ஒன்பது லொறிகள் சதோசவில்-பொதுமக்கள் சந்தேகம் - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nவெள்ளநிவாரண பனருடன் வந்த ஒன்பது லொறிகள் சதோசவில்-பொதுமக்கள் சந்தேகம்\nகிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில் நிவாரண பனர்கள் கட்டியவாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nசுமார் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான அரிசிஇமா, சீனீ, பருப்பு, கடலை, சோயா, ரின்மீன், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள், வெங்காயம் போன்ற பொருட்க���ே இவ்வாறு இறக்கியதாக பொருட்களை இறக்கி ஏற்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு இறக்கப்பட்ட பொருட்களில் அரிசி, மாஇ சீனி, பருப்பு, கடலை, சோயா ஆகிய பொருட்கள் பொதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தின் முனாமையாளரை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பொருட்கள் தமது சதொச தலைமையகத்திலிருந்து நிவாரணத்திற்காக கொண்டு வரப்பட்டது எனவும் அதனை பொதி செய்து மக்களுக்கு வழங்குவதற்காக மாவட்டச் செயலகத்திடம் கையளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு ஏனைய ரின் மீன்இ பிஸ்கட்இதண்ணீர் போத்தல் போன்ற பொருட்களை மீண்டும் தலைமையத்திற்கு திருப்பி அனுப்பிவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் கடந்த வாரம் ஊடகவியலாளர் சிலர் வினவிய போது தனக்கு அது தொடர்பில் தெரியாது எனவும்இ ஆனால் பருப்பு ஏனைய இடங்களை விட சதொசவில் விலை குறைவு என்பதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் பருப்பை மாத்திரம் சதொசவில் கொள்வனவு செய்து வழங்குமாறு கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nசதொச விற்பனை நிலையத்திற்கு வெள்ள நிவாரண பனர்களுடன் வந்த பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvalarchithurai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T08:24:50Z", "digest": "sha1:O5SOO75LCHAUND7ZWRW6QU5CRQRBDT64", "length": 6506, "nlines": 117, "source_domain": "tamilvalarchithurai.com", "title": "செய்திகள் – தமிழ் வளர்ச்சித் துறை", "raw_content": "\nசித்த���ரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை > செய்திகள்\nதமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலைஅணிவித்து சிறப்புச் செய்தல்.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விருதாளர்கள் பட்டியல்.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா அழைப்பிதழ்\n“திருவள்ளுவர் கால எழுத்தில் திருவள்ளுவர்” நூலினை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி வெளியிட்டார்.\nபள்ளி - கல்லூரி போட்டிகள்\nமுதுகலைத் தமிழிப் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 கல்வித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்\nதமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலைஅணிவித்து சிறப்புச் செய்தல்.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விருதாளர்கள் பட்டியல்.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா அழைப்பிதழ்\n“திருவள்ளுவர் கால எழுத்தில் திருவள்ளுவர்” நூலினை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி வெளியிட்டார்.\nபள்ளி – கல்லூரி போட்டிகள்\nஇளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை\n© Copyright 2012. தமிழ் வளர்ச்சித் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/01/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T09:22:20Z", "digest": "sha1:NXGI3QJ32MZUZMIC2I4AGGKHPMCIFFIU", "length": 4926, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து – ஈக்வடார் நாட்டில் 18 பேர் உடல் கருகி பலி, 12 பேர் படுகாயம்! – EET TV", "raw_content": "\nபோதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து – ஈக்வடார் நாட்டில் 18 பேர் உடல் கருகி பலி, 12 பேர் படுகாயம்\nஈக்வடார் நாட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.\nஈக்வடார் நாட்டில் உள்ள கடற்கரை நகரம் குவாக்வில். இங்குள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்து அங்கு 60���்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.\nஇந்த தீ விபத்தில் சிக்கி 18 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாலியானது டெக்சாஸ் காப்பகம்- கடைசி அகதிகள் குழந்தையும் அனுப்பி வைப்பு\nஇஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி; 10 பேர் படுகாயம்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nகாலியானது டெக்சாஸ் காப்பகம்- கடைசி அகதிகள் குழந்தையும் அனுப்பி வைப்பு\nஇஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி; 10 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T09:07:39Z", "digest": "sha1:ODO2TCWGKGMWGNE3ZLSK2RUMZCUCI5Y7", "length": 32658, "nlines": 440, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "இணையம் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௭௬ (76)\nநீயா – நானா. தமிழ் கூறும் நல்லுலகில், தொலைக்காட்சி பெட்டியை பார்க்கும், வெகுஜென தமிழ் மக்கள் பார்க்கும் ஒரு விவாத மேடை. நல்ல நல்ல தலைப்புகளை எடுத்து கொண்டு அவர்கள் நடத்தும் விவாதம் சுவாரஸ்சியமாக தான் உள்ளது. அதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில் அதுவும��� (தனியார் தொலைக்காட்சி) ஒரு வியாபாரம் செய்யும் புதிமையான யுக்தி தானே. நம்மை போல கொஞ்சம் யோசிக்க தெரிந்தவர்களே இதை பல சமயம் மறந்து விடுகிறோம்.\n‘Freedom to talk’ என்பது அவர்களது குறிக்கோள். எதையும் சும்மா பார்த்து விட்டு நம்ப முடியாது. திருவள்ளுவன் கூறியது போல ஆராய்தல் அவசியம். இதில் பேசுபவர்கள் அனைவரும் சுயமாக சிந்தித்து தான் பேசுறாங்களா, இல்லை முன்னமே இப்படி இப்படி தான் பேச வேண்டும் என்று சொல்லப்படுமா, என்பது என் முதல் கேள்வி.\nஇரண்டாவது கேள்வி : அவர்கள் சொந்தமாக பேசினார்கள் என்று வைத்து கொள்வோம். அவர்கள் பேசியது அனைத்தும் ஒளிபரப்பப் பட்டதா…………\nஇந்த இரண்டையும் தாண்டி இந்த வாரம் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு வருவோம். Accessories. இறுதி ஒன்பது சொச்சம் நிமிடத்தில் அவர்கள் சொன்ன கருத்துக்களை நான் ஏற்க மறுக்க வில்லை. தமிழ்நாட்டில் சென்னைக்கு மட்டுமே உகந்த தலைப்பு. ஏன் என்று கேட்டால், இதர தமிழக மாவட்டத்தில் உள்ள 95% இளசுகளுக்கு, அந்த சொல்லின் அர்த்தம் கூட தெரியாது. (இதில் கலந்து கொண்ட பலருக்கும் இதன் பொருள் தெரியாது, என்பதே என் கருத்து)\nஆனால் இது வெகு ஜன மக்களை எப்படி பாதிக்கும் என்று பார்போம். தமிழ் பேசும் வீடுகள் அனைத்திலும் இந்த Episode நேற்று பார்க்கப் பட்டு இருக்கும். அதில் கலந்து கொண்டது போல உள்ள பெரும்பாலான சென்னை இளைஞர்கள் அதனை பார்த்து இருக்கு வாய்பே இல்லை – அவர்கள் எப்பொழுதும் போல சண்டே பார்ட்டி-க்கோ, படத்துக்கோ, எங்கோ சென்று இருப்பார்கள்.\nதமிழகத்தில் சென்னை மட்டும் தானா. இதர ஊர் பதின் பருவத்து பசங்களுக்கும், பெண்களுக்கும் Accessories பற்றிய ஒரு அறிமுகமா மாறி உள்ளது இந்த நிகழ்ச்சி , என்பது நிதர்சனம். சும்மா இருந்த பசங்கள், நீமேட்டீ இது போல பொருட்களின் மேல், ஆசைப்பட தூண்டியுள்ளது . இதை நீங்கள் நிச்சியம் மறுக்க முடியாது. ஒரு மணி நேரம் முழுக்கு கோபி சார் அணைத்து Accessoriesசையும் அழகாக அறிமுக படுத்தி, எது எப்படி, அதன் விலை என்ன, அது எங்கு கிடைக்கும், ஆண்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, பெண்களின் விருப்பு வெறுப்பு என்ன, அவர் அவர் அனுபவம் என்ன என்று இளசுகள் மனத்தில் நஞ்சை வார்த்து விட்டார் என்று, உங்களுக்கு நான் சொல்ல புரிய வைக்க வேண்டியது இல்லை.\nதமிழ் சினிமா படங்கள் செய்வது: மொத்த படத்திலும் எல்லா கெட���டதையும் காட்டி விட்டு, கடைசி ஒரு நிமிட சிலைடில் ஞான உபதேசம் செய்வார் இயக்குனர். அச்சு அசல் அது போலவே Accessories பற்றிய (மேல் சொன்னது போல) விரிவான ஒரு ஈர்ப்பை எற்படுத்தி (இதில் கோபி பல முறை wow, correct point, (விழுந்து விழுந்து) கைதட்டி, நல்ல observation என்று சொல்லியது எல்லாம் நரகாசம்) கடைசி பத்து மணி துளிக்கும் குறைவாக சாந்தி மற்றும் ஓவிய அவர்கள் துணை கொண்டு ஒலக அறிவு கொடுத்துள்ளது இந்த நீயா -நானா. இந்த நிகழ்ச்சிக்கு இடையில் எத்தனை Accessories விளம்பரங்கள் வந்தன என்பதை நான் அறியேன் (இன்டர்நெட் மூலம் தான் பார்த்தேன்). கிளைமாக்ஸ் கருத்தை விட மொத்த படத்தில் வருன தான் நம் மனதை பாதிக்கும்,ஈர்க்கும், பேசப்படும், விவாதிக்கப்படும் …… என்பதே உண்மை. பார்த்த எத்தனை பேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்த நவ நாகரிக பெண்கள் மற்றும் ஆண்கள் அணிந்து வந்த போல Accessories வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்களோ……… வானத்துக்கு தான் அது வெளிச்சம். கொஞ்சம் யோசித்து பாருங்கள், புலப்படும்.\nஇந்த நிகழ்ச்சியில் சில பெண்கள் கூறியதை என்னால் நம்ப முடிய வில்லை. ஆதகப்பட்டது ‘ஆண்கள் எங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த Accessoriesசை நாங்கள் பயன்படுத்த வில்லை / எங்களை கவர்ச்சிகரமாக காட்ட இவைகளை உபையோகிக்கவில்லை / எங்கள் மீது அவர்களது கவனத்தை ஈர்க்க முற்சிக்கவில்லை ‘ என்று சூடம் மேல் சத்தியம் செய்யாத குறையாக (இன்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட) பெண்கள் சொன்னது, முற்றிலும் பொய்.\n நாலு பேர் பார்க்கும் பொழுது அந்த பொருள் அழகாக தெரிய வேண்டியும் மற்றும் அந்த பொருள் பிறரை ஈர்க்கும்/கவரும் வண்ணம் அமைந்து இருக்க வேண்டும் , என்பது தானே…………………………\nஅழகு என்பது தற்காலிகமானது. இதனை நாம் அறிய மறுப்பது அறிவீனம். இவளோ பேசிய ஷாலினி பயன்படுத்திய இரு முக்கியமா Accessories – ஜிகு ஜிகு சட்டை, நிகழ்ச்சி நெடுக்க கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டது. இது அவரை ஈர்க்க அவர் செய்து செயல் என்றே நான் சொல்வேன். நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான், பெரியார் ரசிகை என்பது எல்லாம் அலங்கார பேச்சாக தான் தோன்றுகிறது.\nஓவியா சொன்ன ஒரு கருத்து மிகவும் முக்கியதுவம் வாய்ந்து, அதனை எத்தனை பேர் இதுவரை ஞாபகத்தில் கொண்டு உள்ளீர்களோ (தமிழ் பட கிளைமாக்ஸ் கருத்து போல தான்). காலம் தான் மிக முக்கியமானது. அழகோ சில கால��்தில் மறைந்து விடும். நாமும் காலத்தில் கரைந்து போய் விடுவோம். எனவே இருக்கும் காலத்தை சிந்தித்து பயன்படுத்துங்கள். Accessories வாங்க காலத்தையும் பணத்தையும் செலவு செய்து, அதை அணிந்து கொள்ள, Choose பண்ண, MakeUp பண்ண வேறு காலத்தை வீண் செய்வதன் பயன் என்ன\nபெண்களை ஒரு (போகப்) பொருளாக பார்ப்பது தவறு என்று பெண் அழகி பதிவில் எழுதி இருந்தேன். ஆனால் இதில் ஒரு பெண் நாங்கள் இந்த பாணியில் இது வரை சிந்தித்து இல்லை . இந்த நிகழ்ச்சி ஒரு EYE-OPENER என்று சொன்னது எல்லாம், காது குத்து வேலை. கல்லூரி செல்லும் பெண் இதனை உணரவில்லை என்று சொல்வது பச்சப் பொய். இதற்கு கோட் கோபி “உங்களுக்கு இந்த செய்தியை எடுத்து செல்ல தான் இந்த நிகழ்ச்சி……………………. எங்கு ஆரம்பித்து. எங்கு வந்துள்ளோம் பாருங்கள் ” எல்லாம் கொஞ்சம் செயற்கை தனமாக, விளம்பர யுக்தியகா தான் எனக்குப் பட்டது.\nஓவியா சொன்ன இன்னொரு கருத்து. ஆண்கள் தான் வேறு ஆள் என்று காட்டி கொள்ள இந்த Accessories பயன்ப்படுத்தக் கூடாது . அவர்கள் சுய குணத்தை மறைத்து கொள்ள இது உதவாது என்று சொன்னார்கள். நாம் நாமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.\nஇந்த மாதரி நல்ல செய்திகளை எல்லாம் கடைசி சில வினாடிகள் வைத்து விட்டு, மீதி நிகழ்ச்சி முழுவதும் ~ இந்த Tatoo எங்கு குத்தப் பட்டது, அதன் விலை என்ன, எங்கு சென்று அதனை அழிக்கலாம், எங்கு இந்த மாதரி மோதரம் கிடைக்கும், அனைத்து பெண்கள் பூண்டு வந்த மோதர வகைகள் என்ன என்ன (இத வேற தனி தனியா ஜூம் போட்டு காட்டி), எதை போட்டால் எப்படி ஸ்டைல்-ஆகா நடக்க வேண்டும் என்று உதாரணம் காட்டி, எப்படி எப்படி எல்லாம் Color Color ஆகா shoe அணிந்தால் ஆண்களுக்கு, பெண்களுக்கும் பிடிக்கும், முடிக்கு எப்படி எல்லாம் வண்ணம் தீட்ட வேண்டும், எப்படி எல்லாம் ஸ்டைல்-ஆகா சிகிரெட் பிடிக்கலாம்,…………………………………..இதில் நடு நடுவில், அங்கு இருந்தவர்களை சுட்டி காட்டி இந்த மாதிரி இருந்தால் ரொம்ப பிடிக்கும், இது எல்லாம் வேஸ்ட் என்று வேறு பல ஹம்பக் ~ என்று மட்டுமே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் (மொத்த நிகழ்ச்சி ஒன்று மணி 15 நிமிடங்கள்) மேல் சொல்லிய நீயா – நானா நிகழ்ச்சிக்கு என் கடும் கண்டனங்கள்.\nகடைசி கேள்வி : (சொந்த கேள்வி அல்ல) பிற தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வருவது போல, நீயா-நானா வில் ஒருவர் பேசும் பொழுது அவர்களின் பெயர் ஏன் (கீழே) காட்டப் படுவது ��ல்லை\nஅழகு என்பதற்கு உலகில் பல பரிமாணங்களில் உள்ளது. இசை, ஓவியம், இயற்கை, சொல், செயல், குழந்தை, மழை, மழை, மழலை, காதல் , கதை , கவிதை, அன்பு, அன்னை, அறிவு, ………………………….. என்று சொல்லி கொண்டே போகலாம். அழகை ரசிப்பதை விட்டு விட்டு இந்த Accessoriesசை கட்டிட்டு அழுவான் ஏன்\nசங்க காலம் போல “அறிவு என்பதே அழகு” , என்று தமிழர் உணரும் நாள் என்நாளோ\nஅறுபது நொடிகள். இதை வைத்து என்ன என்ன செய்யலாம். ஹும்….. பலவற்றை செய்யலாம் என நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.\nநாம் கொஞ்சி குலாவி வாழும் இணையத்தில் ஒரு நிமிஷத்தில், அதாவது அறுபது நோடிகளில் நாடக்கும் அபத்தங்கள் (அல்ல) அற்புதங்கள் ஒரு பட வடிவில்.\ni) இதை எல்லாம் செய்ய எவ்வளவு மின்சாரம் விரயம் செய்கிரோம் அனைத்தையும் சேமிக்க எவ்வளவு பெரிய சர்வர் தேவை அனைத்தையும் சேமிக்க எவ்வளவு பெரிய சர்வர் தேவை இது எல்லாம் நடக்க மின்சாரம் என்ன மரத்தில் விளைகிறதா……………………………………………..\nii) நாணயத்தின் மறு பகுதி. இணையத்தின் பயன்கள். ப்ளாக் (வளைப்பூ). முகநூல் (facebook). அறிவ வ(ளர்/ற்)க்கும் கூகிள். மின்னஞ்சல். இணையதளங்கள். இன்றிய டீ.வீ (youtube). வேலை வாய்ப்புகள். இசை. தொலைபேசி. செய்திகள். கடைசி நம் தோழன் “ட்விட்டர்”. வாழ்க இணையம். வளர்க மகிழ்ச்சி.\nநாற்சந்தி நன்றிகள்: இப்படம் வெளிவந்த அதே இணையத்திற்கு.\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nபிட்டுத் திருவிழா – மதுரை\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/2013-07-05-11-24-14", "date_download": "2019-01-19T08:47:40Z", "digest": "sha1:I4CT6NHHHSOBQ7LZPNLWOCWKNFANN2YC", "length": 60690, "nlines": 624, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஆரோக்கிய முத்திரைகள் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nத���யானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஒளிமிக்கவர்களே, எல்லாம் வல்ல ஆத்மாக்களே, விழித்திடுங்கள். எல்லா சக்திகளும் உங்களுள் அடங்கி இருக்கின்றது. உணருங்கள். செயல்படுங்கள். எல்லாம் உங்கள் வசப்படும்\nவெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க\nகள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்\nதளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க\nமுத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தினர். பின் சங்கேத மொழியாகப் பயன்படுத்தினர். அதன் பின்னர்தான் முத்திரைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்றறிந்தனர். எங்கு யாரால் எதற்காகப் பயன்படுத்தினாலும் அந்த முத்திரை அவர்களின் நரம்பு மண்டலத்தில் சில செயல்களைச் செய்து அவர்களை அறியாமல் அவர் நல்வாழ்விற்கு உற்ற துணையாகின்றது. எந்த முத்திரையானலும் பயின்று பயன் படுத்துவதால் உடலுக்கு எந்த கேடும் விளையாது. முத்திரைகளினால் நன்மையைத் தவிர வேறொன்றுமில்லை. உடலில் வியாதிகள் தோன்றாமலிருக்க உதவும். இருக்கும் வியாதிகள் விரைவில் குணமடைய உதவிகரமாக இருக்கும்.கடுமையான தவம், உடல் வருத்தும் பயிற்சிகள் மற்ரும் கசப்பான மருந்துகள் என்ரு எதுவும் இல்லாமல் மனித ஜீவ உயிர்கள் ஆரோக்கிய ஆனந்தமாக வாழ முதல் சித்தன் சிவன் சித்தர்கள் மூலம் நமக்குத் தந்ததை முடிந்த வரையில் பயிற்சி செய்து பலன் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழ ஆசி வழங்கும் –குருஜி\nமுத்திரைகள்- எல்லோரும் செய்து பழகலாம். வேறு சிகிச்சை மேற்கொண்டு இருப்பவர்களும் செய்யலாம். எந்த சிகிச்சை முறைக்கும் எதிரானது அல்ல. உடலில் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து சக்திகள் சேரவேண்டிய இடத்திற்கு முறையாக சேர உதவுகிறது. யோகப் பயிற்சியில் சொல்லியது போல உள்ளே இழுக்கும் பூரகம் மூச்சை விட, வெளியே விடும் ரேசகம் மூச்சு இரு மடங்கு இருந்தால் அது ஆரோக்யம் ஆகும். எந்த அமர்ந்த நிலையிலிருந்தும் உங்கள் வசதியைப் பொருத்து செய்யலாம். கழுத்து, தலை, முது��ுத்தண்டு ஆகியவை நேராக இருக்கவும். முத்திரை செய்யும் கை எந்த உதவியையும் உறுதுணையையும் பெற்றிருக்கக்கூடாது.\nஉங்கள் நலனுக்காக கீழே கண்டுள்ள 32 முத்திரைகளை அவற்றின் அருகில் உள்ள குறிப்பினைப் பயன் படுத்தி சரியான முறையில் கவனமாக செய்து பழகவும். சந்தேகங்களுக்கு குருஜியை மின்னஞ்சலில் / தொலைபேசியில் / அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.\nஅபானவாயு / அனுசாசன் / உஸஸ் / கணேச / கருட / குபேர / சக்தி / சங்கு / சுரபி / சுவாசகோச-2 / சூர்ய / சூன்ய- ஆகாய / சோபன / ஞான-சின் / சமான-துடிப்பு-3 / நாக / பங்கஜ / பிரம்மார / பிராண / பிருத்வி / மகாசிரசு / மாதங்கி / மிருகி – மான் / முதுகுவலி / முஷ்டி / மூட்டுவலி / ருத்ர / லிங்க / வருண – பூதி / வாயு / வீட்ராக் / ஹாக்கினி\nஅபானவாயு முத்திரை--இருதய முத்திரை-மிருத சஞ்சீவினி முத்திரை\nபலன்-இதயம் நன்றாக சீராக இயங்க வைக்கும். மாரடைப்பு ஏற்படாது.\nசெய்முறை-சுண்டு விரலை நேராக நீட்டி, நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் கட்டைவிரல் நுனியைத் தொடுமாறு செய்யவும். ஆட்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடிப்பாகத்தை தொடுமாறு செய்யவும். கை மாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும்.\nசெய்முறை- ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-உரிய நேரத்தில் எழ, விழிப்புணர்வு அதிகரிக்கும்.\nசெய்முறை-இரு கை விரல்களையும் கோர்த்தவாறு வைக்கவும். ஆண்கள் வலதுகை கட்டை விரலை இடதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும். பெண்கள் இடதுகை கட்டை விரலை வலதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும்.\nதினமும்- காலை- எழும்போது, இரவு உறங்கும் போது 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-இருதயம் பலம் பெறும். மன இருக்கம் தளர்ந்து தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.\nசெய்முறை-இடது கைவிரல்களை மடக்கி கைபாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும். வலதுகை விரல்களை மடக்கி இடதுகை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது கை புஜங்களில் அழுத்தம��� கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும். கை மாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-உடல் சோர்வு மறைந்து, கண்பார்வை தீர்க்க மாகும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.\nசெய்முறை-கிராஸ் வடிவில் இடதுகைமேல் வலதுகை இருக்குமாறும் இரு கைகளையும் பாதங்கள் தெரியுமாறும் அவை நம் முகம் பார்த்த வண்ணம் இருக்குமாறும் வைக்கவும். இருகை கட்டை விரல்களை கொக்கிபோல் வளைத்து மாட்டிக் கொள்ளவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாமல் நீட்டி இருக்க வேண்டும்\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-சைனஸ் கோளாறுகள் நீங்கும். நினைவாற்றல் கூடும்.பொருளாதார வசதிகளை மேம்படுத்தும் என்பதால் குபேர முத்திரை.\nசெய்முறை-மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடித்து அதன் நுனி உள்ளங்கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் ஆகியமூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு செய்யவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-உறக்கம் விரைவில் வரும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.\nசெய்முறை-தலையணை இன்றி நேராக மல்லார்ந்து படுத்த நிலையில் செய்ய வேண்டும். இரண்டு கை கட்டை விரல்களையும் உள்ளங்கையில் மடித்து வைத்து ஆள்காட்டி விரல், நடு விரல்களால் மூடியபடி கட்டை விரலில் லேசன அழுத்தம் கொடுக்கவும். இடது கைவிரல்கள் வலது கை விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இடது கை சுண்டு விரல், மோதிர விரல் இரண்டையும் நேராக நீட்டி விரல்களின் நுனிகள் வலது கையின் விரல் நுனிகளைத் தொடுமாறு செய்யவும். இந்நிலையில் கைகளை அப்படியே அடிவயிற்றின் அருகே வைத்து மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விடவும்.\nஇரவு படுக்கையில் 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-திக்குவாய் குணமாகும். சரளமான தங்குதடையற்ற பேச்சுவளம் கூடும். தொண்டை பாதிப்புகள், தைராய்டு பிரச்சனைகள். ஜீரணக் கோளாருகள் நீங்கும்\nசெய்முறை-இடது கை கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்துவலது கைவிரல்களால் இறுக பிடிக்கவும். மற்ற விரல்களை வலதுகை விரல்மேல் வைக்கவும். அந்த விரல்களின் நுனி வலதுகை கட்டைவிரலைத் தொட்டவாறு இருக்க வேண்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nசெய்முறை-இடதுகை சுண்டு விரல் வலதுகை மோதிர விரலைத் தொடுமாறும், இடதுகை மோதிர விரல் வலதுகை சுண்டு விரலைத் தொடுமாறும், இடதுகை நடுவிரல் வலதுகை ஆள்காட்டி விரலைத் தொடுமாறும், இடது ஆள்காட்டி விரல் வலது கை நடுவிரலைத் தொடுமாறும், இரு கட்டை விரல்களும் நேராக நிமிர்ந்தும் இருக்கட்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nமுதல் நிலை-செய்முறை-இருகை பாதங்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி நெஞ்சுக்குமுன் வைத்து இருகை நடு விரல்களை உட்பக்கமாக மடித்து அதன் நகக்கண்கள் ஒன்றை ஒன்று தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் இருக்க வேண்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nஇரண்டாம் நிலை-செய்முறை- இடதுகை ஆட்காட்டி விரலை நேராக நீட்டவும். இடதுகை சுண்டு விரலை மடக்கி இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்திலும், மோதிரவிரலை கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நடுவிரலை கட்டை விரலின் நுனியைத் தொட்டமாறும் வைக்கவும். கையை மாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடல் எடை குறையும்.\nசெய்முறை-இடது கை மோதிர விரலை மடித்து இடதுகை கட்டைவிரலின் அடிப்பாகத்தை தொட்டவாறு வைக்கவும். எல்லா விரல்களும் நேராக இருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-காது நோய்கள் குணமடையும். காது குறைபாடுகள் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டும்எழும்புகள் வலுவடையும்.\nசெய்முறை-இடது கை கட்டைவிரல் இடதுகை நடுவிரல் இரண்டின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டவாறு வைத்து மற்ற விரல்கள் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.\nசெய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை கட்டை விரல் மேல் வலதுகை கட்டை விரல் இருக்குமாறு செய்யவும். ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கட்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்படும். மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூலையின் செல்கள் புத்துணர்ச்சி பெறும். மூளையின் செயல் திறன் ஞாபல சக்தி அதிகரிக்கும். மனம் எஅளிதில் ஒரு நிலைப்படும்,த்லைவலி தூக்கமின்மை, கவலை, கோபம், ஆகியவை நீங்கும்.\nசெய்முறை-இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.\nமுதல்நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பின் மோதிர விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.\nஇரண்டாம் நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பின் மோதிர விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.\nமூன்றாம் நிலைசெய்முறை-ஐந்து விரல்களின் நுனிகளும் ஒன்றாக சேர்ந்திருக்குமாறு வைக்கவும்.மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.\nதினமும் காலை, மாலை மூன்று நிலை களையும் 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-சிந்தனை தெளிவு அடையும். பிரச்சனைகள், சிக்கல்கள் தீர்வு காணும்.\nசெய்முறை-இடது உள்ளங்கை கீழ் வலது உள்ளங்கை பாதம் பார்த்தவண்ணம் வைத்து வலது கட்டை விரலால் இடது உள்ளங்கையை லேசாக அழுத்தவும். இடது கட்டை விரல் வலது கட்டை விரல் மீது இருக்க வேண்டும். இடதுகைய��ன் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்\nபலன்-காய்ச்சல் குணமாகும். உடல் சூடு தணியும்..\nசெய்முறை-இரு கைகளின் பாதங்களை ஒன்று சேர்த்து குவித்து கட்டை மற்றும் சுண்டு விரல்கள் ஒன்றை ஒன்று தொடுமாறும் மற்ற விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.\nபலன்-அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும்.\nசெய்முறை-இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.\nபலன்- கண் பார்வை கூர்மையாகும். மூளை செயல் திறன் அதிகரிக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சியை போக்கும் கண் நோய்கள் நீங்கும். அபான முத்திரையுடன் சேர்ந்து செய்தால் நீரழிவு நோய் குணமாகும்\nசெய்முறை-இடதுகை மோதிர விரல், சுண்டு விரல் நுனிகளால் கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற இரண்டு விரல்களும் நேராக இணைந்தபடி நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-வயதானவர்களுக்கு மிகுந்த பயன். நகம் எழும்பு, முடி வளரும். உடல் நடுக்கம் குறையும்.\nசெய்முறை-இடதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-தலைவலி, தலை பாரம் குறையும். கண்களில் அயர்ச்சி குறையும்.\nசெய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்து இடதுகை மோதிர விரலை மடித்து அதன் நுனி உள்ளங்கையை நடுவில் தொடுமாறு இருக்கவும் சுண்டு விரல் நேராக நீட்டி இருக்கவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-சர்க்கரையின் அளவை இரத்தில் குறைக்கும்.\nசெய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல்மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைக்கவும். இரு நடு விர���்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-பற்கள் உறுதியாகி பல்வலி குறையும்.\nசெய்முறை-இடதுகை நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இடதுகை கட்டை விரலால் இரண்டு விரல்களின் நுனியிலிருந்து முதல் ரேகை- கோட்டை லேசான அழுத்தம் கொடுத்துத் தொடவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-முதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும்.\nசெய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும். வலதுகை சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-பயம் குறையும். தன்னம்பிக்கை அதிகமாகும்.\nசெய்முறை-இடதுகை விரல்களை மடக்கி உள்ளங் கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டை விரலை மோதிர விரலின் மேல் வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும், கையை மாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nசெய்முறை-இடதுகை நடுவிரல் நுனியை இடதுகை கட்டை விரலைத் தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். வலதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-வயிற்றின் கோளாறுகள் குணமாகும். குடலிறக்கம், கருப்பை கீழிறங்குதல், மூலநோய் ஆகியவைகள் கட்டுப்பாட்டினுள் வரும்.\nசெய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியை ஒன்று சேர்த்து தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்..\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-தும்மல், சளி, இருமல், மூக்கடைப்பு சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஜலதோஷம் மற்றும் சுவாச பாதிப்புக்களுக்கான எதிர்ப்புச் சக்தியையும் வெப்ப நிலை மாற்றத்தை எதிர்கொளவதற்காண சக்தியையும் அளிக்கும், நுரையீரலுக்கு வலிமை கொடுக்கும். உடலின் வெப்பத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை எரித்துவிடும்.\nசெய்முறை-இருகைகளையும் கோர்த்து இடதுகைப் பெரு விரல் மீது வலது கைப் பெருவிரல் இருக்குமாறு வைத்து இடதுகைப் பெருவிரலை நேராக நிமிர்த்தி இருக்கட்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-உடல் சூடு குறையும். தாகம் தணியும். தோல் வறட்சி மறையும். முகப்பருக்கள் வராமல் தடுக்கும்\nசெய்முறை-இடதுகை கட்டை விரல் நுனியை சுண்டு விரல் நுனியோடு இணைக்கவும். இடதுகையின் மற்ற விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவாறு நேராக நீட்டியிருக்கட்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-வாயு தொந்தரவு நீங்கும், வயிற்றுக் கோளாறுகள் குறையும்.\nசெய்முறை-இடதுகை ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலின் அடிப் பகுதியில் வைக்கவும். இடதுகையின் மற்ற விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவாறு நேராக நீட்டியிருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-தியானம் செய்யப் பயன்படும். மன அமைதி ஏற்படும்..\nசெய்முறை-இடதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு வயிற்றின் அருகில் வைக்கவும். வலதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு இடதுகை பாதத்தின்மேல் வைக்கவும். இரு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-மன அமைதி ஏற்பட்டு நினைவாற்றல் அதிகமாகும்..\nசெய்முறை-இடதுகை வலதுகை விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் நேராக நீட்டி அவைகளின் நுனிகளை ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கவேண்டும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nபலன்-இரு கைவிரல்களும் இணைவதால் வலப்பக்க மூளையும் இடபக்க மூளையும் ஒருங்கிணைந்து செயல்படும்.. சிந்தனை கற்பனா சக்தி, உடலின் செயல் திறன் ஆகியவை பன்மடங்கு அதிகரிக்கும்.\nசெய்முறை-இறைவனை இரு கரம் குப்பி வணங்குகின்றோமோ அப்படி கூப்பியக் கரங்களே அஞ்சலி முத்திரையாகும்.\nதினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/manthirankal/thanthiramandirankal", "date_download": "2019-01-19T09:17:00Z", "digest": "sha1:KESNKOI4EGMG7P5LDU3EKUI6GXRTSFJN", "length": 22814, "nlines": 512, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தாந்திர மந்திரங்கள்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nசந்திரனைப்போல் உங்கள் அருகிலிருக்கும் உயிர்களை அன்பு மழையில் நீராட்டுங்கள்.\nமங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா\nபொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே\nசங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்\nஎங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே\n(மஹா கணபதி, கணபதி, உடல் கட்டுதல்,\nசக்தி, பைரவர், சரஸ்வதி, வீரபத்ரகாளி,\nசிவ அடைப்பு- திறப்பு, மந்திர பீஜாக்ஷரங்கள்\nநாக பாம்பு தீண்டாதிருக்க, வித்யை- தாராதேவி)\nமுறையான தீட்சை, சரியான பயிற்சி பெறாமல்\nநானும் செய்கிறேன், சொல்கின்றேன் என இந்த\nபகுதியில் உள்ள மந்திரங்களை உபயோகித்தல்\nமிக மிகத் தவறாகும். மீறி செயல்பட்டு மந்திரங்களை\nமுறையின்றி உபயோகிப்பதன் பலனை அனுபவிக்கும்போது\nயாரும் உதவ முடியா நிலையில் இருப்பீர்கள். அது கர்ம வினைகளின்\nதொகுப்பாக மாறி ஜன்ம ஜன்மங்களுக்குத் தொடரும்\n9. சிவ அடைப்பு, திறப்பு மந்திரம்\n11. நாக பாம்பு தீண்டாதிருக்க மந்திரம்\n12. வித்யை- தாராதேவி மந்திரங்கள்\nMore in this category: « காயத்திரி மந்திரங்கள்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/fir-filed-against-s-ve-sheker/", "date_download": "2019-01-19T09:38:57Z", "digest": "sha1:E2DFQRS2PNI65JEMZVDKVH3U2GTOXGGM", "length": 14227, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு! - FIR filed against S.Ve.Sheker", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nஎஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு\nஎஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nநடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி,சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த கருத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, எஸ்.வி.சேகர் நேற்று அறிக்கை மூலம் மன்னிப்பு கோரி இருந்தார். இன்றும் வீடியோ மூலமாக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். அதில், ‘நான் தவறுதலாகவே மற்றொருவரின் பதிவை படிக்காமல் ஷேர் செய்துவிட்டேன். பொதுவெளியில் ஒருவரை தரம் தாழ்ந்து விமர்சித்து அரசியல் செய்ய வேண்டிய நிலையில் நான் இல்லை. நான் என்றும் அதை ஆதரிக்கவும் மாட்டேன்’ என்றார்.\nஇருப்பினும், தொடர்ந்து அவருக்கு எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே உள்ளன. அதன் பிரதிபலிப்பாக, நேற்றைய தினம் அவருடைய வீட்டின் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஅதுமட்டுமின்றி, எஸ்.வி.சேகரின் கருத்தை கடுமையாக எதிர்த்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், “எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் குறித்து எழுதியது மிகப்பெரும் தவறு. என்னைப் பொறுத்தவரை அது மன்னிக்க முடியாத குற்றம். பெண்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டு பின் மன்னிப்புக் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க முய���்சி செய்துக் கொண்டிருக்கின்றேன்” என்றார்.\nஇந்த நிலையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் அளித்த புகாரில், எஸ்.வி. சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\nகொடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவருக்கும் ஜாமீன்.. பின்னால் இருப்பது யார்\n“2016 தமிழகத் தேர்தல் வரலாறு… தமிழகம் தடம் புரண்ட கதை” புத்தகம் சொல்லும் நியதி என்ன\nஎச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது… அடுத்தக்கட்ட பாதுகாப்பில் மருத்துவர்கள் தீவிரம்\nபொங்கல் ரியல் பிளாக்பஸ்டர் இதுதான் 600 கோடி நெருங்கிய டாஸ்மாக் விற்பனை\n திரும்பப் பெறக் கோரி அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம்\n10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது… உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆர்.எஸ்.பாரதி\nதமிழகத்திற்கு வருகிறது மூன்றாவது மத்திய பல்கலைக்கழகம்\nராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷேன் வார்னே\nஞாயிறு சிறப்பு சிறுகதை : ஹவில்தார் குப்புலிங்கம்\n மிரட்டும் ‘இந்தியன் 2’ செகண்ட் லுக் போஸ்டர்\n‘இந்தியன் 2’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படம் மெகா ஹிட்டானது. இப்படத்திற்கு பின்னா் கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. அதன்பிறகு, தற்போது ‘இந்தியன் 2’ எனும் பிரம்மாண்டம் மூலமாக மீண்டும் ஷங்கர் – கமல் கூட்டணி இணைந்துள்ளது. காஜல் அகர்வால் […]\n‘மரண மாஸ்’ பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்: தலைவர் vs தல சென்னை நிலவரம் இது\nChennai Box Office Collection: பெரிய திரையரங்குகளில் வெளியான பேட்ட படம் சென்னையில் இரண்டாவது நாளிலேயே கூடுதலாக 48 ஷோக்கள் ஓடியது.\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/uturn-movie-review-167.html", "date_download": "2019-01-19T08:52:40Z", "digest": "sha1:PK7FIOQVMOFK3BVBTS7AZ7OBPJWV7OYT", "length": 19047, "nlines": 115, "source_domain": "www.cinemainbox.com", "title": "‘யுடர்ன்’ விமர்சனம்", "raw_content": "\nசமந்தா கதையின் நாயகியாக நடிக்க, ஆதி, பூமிகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘யுடர்ன்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nபத்திரிகை நிருபரான சமந்தா மேம்பாலம் ஒன்றில் நடக்கும் விபத்து குறித்து கதை எழுதும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த மேம்பாலத்தில் சாலைக்கு நடுவே இருக்கும் தடுப்பு கற்களை சில இருசக்கர வாகன ஓட்டிகள் அகற்றிவிட்டு விதிமுயை மீறி யுடர்ன் எடுத்துச் செல்கிறார்கள். அப்படி யுடர்ன் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டிகளை பேட்டி எடுக்க நினைக்கும் சமந்தா, அந்த சாலை ஓரத்தில் இருக்கும் பிச்சைக்காரர் ஒருவரிடம், சா���ை தடுப்பு கற்களை அகற்றும் நபர்களது இருசக்கர வண்டி எண்ணை குறித்து கொடுக்குமாறும், அதற்கு பணம் தருவதாகவும் கூற, அவரும் சமந்தாவுக்கு விதிமுறையை மீறி யுடர்ன் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளின் வண்டி எண்ணை குறித்துக் கொடுக்கிறார். அதை வைத்து ஆர்.டி.ஓ அலுவலகம் மூலம் அவர்களது விலாசத்தை பெறும் சமந்தா, அவர்களில் ஒருவரை பேட்டி எடுக்க அவரது வீட்டுக்கு செல்லும் போது, வீடு பூட்டப்பட்டு இருப்பதால் திரும்ப வந்துவிடுகிறார். ஆனால், அதே நாள் இரவு சமந்தா சந்திக்க சென்றவர் மர்மமான முறையில் இறக்க, போலீஸ் சமந்தா மீது சந்தேகப்படுகிறது.\nபோலீஸ் சமந்தாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர, சமந்தாவோ தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவதோடு, தான் அந்த நபரை எதற்காக சந்தித்தேன், என்ற காரணத்தை கூறி, அவரைப் போல மேலும் பத்து பேருடைய விலாசமும் தன்னிடம் இருப்பதாக கூறி அதை போலீஸ் அதிகாரி ஆதியிடம் காண்பிக்கிறார். அந்த விலாசங்களை ஆதி ஆய்வு செய்ய, அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்ட தகவல் தெரிய வருகிறது. ஒட்டு மொத்த போலீஸ் டிப்பார்ட்மெண்டும் அதிர்ச்சியடைந்தாலும், மேலதிகாரி இந்த வழக்கை தொட வேண்டாம் என்று ஆதிக்கு உத்தரவுபோடுவதால் அவரால் சட்டப்படி எதுவும் செய்ய முடியாமல் போகிறது.\nஇதற்கிடையே, மேம்பாலத்தில் மீண்டும் இரண்டு நபர்கள் சாலை தடுப்பு கற்களை அகற்றிவிட்டு விதிமுறையை மீறி யுடர்ன் எடுத்துச் செல்ல, அவர்களை காப்பாற்ற நினைக்கும் சமந்தா ஆதியிடம் உதவி கேட்க, அவரும் அந்த இரண்டு பேரை சிறையில் அடைத்து வைக்கிறார். ஆனால், அந்த இரண்டு பேரும் சிறைக்குள்ளயே இறந்து போக, ஆதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.\nஎன்னதான் நடந்தாலும், அந்த மேம்பாலத்தின் ரகசியத்தை அறிய வேண்டும் என்பதற்காக சமந்தாவே, மேம்பால சாலை தடுப்பு கற்களை அகற்றிவிட்டு விதிமுறையை மீறி யுடர்ன் எடுத்துச் செல்ல, அவர் மரணம் அடைந்தாரா அல்லது மேம்பாலத்தின் ரகசியத்தை கண்டுபிடித்தாரா என்பது தான் ‘யுடர்ன்’ படத்தின் மீதிக்கதை.\nசாலை விதியை மீறி சிலர் செய்யும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இப்படி ஒரு த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் பவன்குமாருக்கு முதலில் சபாஷ் சொல்ல வெண்டும்.\nபடத்தின் ஆரம்பத்தில் நம்மை சீட் நுணியில் உட்காரை வைக்கும் இயக்���ுநர், படம் முடியும் வரை நம்மை அப்படி இப்படி என்று அசைய விடாமல் கட்டிப்போடும் அளவுக்கு திரைக்கதையை படு விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார்.\nபத்திரிகை நிருபராக தோற்றத்தில் சற்று வித்தியாசத்தை காட்டியிருக்கும் சமந்தா, கொலை வழக்கில் சிக்கியதும் போலீசிடம் தான் குற்றவாளி அல்ல என்று கெஞ்சும் இடத்திலும், ராகுல் ரவீந்தரிடம் தனது காதலை மறைமுகமாக தெரிவிக்கும் இடத்திலும் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார். மேம்பாலத்தில் விதிமுறையை மீறி யுடர்ன் எடுக்கும் இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் காட்சியில் பதற்றத்தை நடிப்பால் சிறப்பாகவே வெளிக்காட்டுகிறார்.\nபோலீஸ் அதிகாரியாக வரும் ஆதியும், அவரது நடிப்பும் எறும்புவை விட சுறுசுறுப்பாக இருப்பதோடு, திரைக்கதையின் வேகத்திற்கு பலம் சேர்க்கிறது. சமந்தாவின் காதலராக நடித்திருக்கும் ராகுல் ரவீந்தரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.\nசின்ன வேடம் என்றாலும் பூமிகாவின் வேடம் ரொம்பவே அழுத்தமானதாகவும், நம்மை அலற வைப்பதாகவும் இருக்கிறது.\nசமந்தா, ஆதி போன்ற முன்னணி நடிகர்கள் இருந்தாலும், அவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும் எந்தவித காம்ப்ரமைஸும் செய்யாமல் இயக்குநர் பவன்குமார் திரைக்கதையை கையாண்ட விதம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.\nபடத்தின் ஆரம்பத்தில் தொடங்கும் விறுப்பும் எதிர்ப்பார்ப்பும் படம் முடியும் வரை நீடிக்கிறது. இதற்கு காரணம்,திரைக்கதையில் இருக்கும் வேகம் காட்சிகளில் மட்டும் இன்றி, நடிகர்களின் நடிப்பிலும் இருப்பது தான்.\nகொலை தொடர்பாக சமந்தாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தவுடன், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தும் முறை, பிறகு சமந்தா கொடுக்கும் பத்து பேரது முகவரியை ஆதி ஆய்வு செய்யும் நடவடிக்கை அனைத்தும் எதார்த்தமாக இருப்பதோடு, தூங்குபவர்களையும் தட்டி எழுப்பும் வகையில் பரபரப்பாக இருக்க, யுடர்ன் எடுத்த இரண்டு நபர்களை காப்பாற்ற போலீஸ் அவர்களை சிறையில் தள்ள, அங்கேயே அந்த மர்மமான நிகழ்வு ஏற்படும் போது, போலீஸ் அவர்களை காப்பாற்ற முடியாமல் திணறும் காட்சி, படம் பார்ப்பவர்களை பரபரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.\nபடத்தின�� டைடில் கார்டிலேயே நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்யும் ஒளிப்பதிவாளர் நிக்கேத் பொம்மிரெட்டி, அதன் பிறகு நமது கண்கள் திறையைவிட்டு அகலாமல் பார்த்துக்கொள்கிறார். படத்தில் பாடல்கள் இல்லை, அதன் தேவையும் இல்லாததால், இசையமைப்பாலர் பூர்ண சந்திர தேஜஸ்வி, பின்னணி இசை மூலமாகவும் திரைக்கதைக்கும், காட்சி அமைப்புக்கும் விறுவிறுப்பை கூட்டுகிறார். எடிட்டரின் பணியையும் பாராட்டியாக வேண்டும்.\nத்ரில்லர் படமாக தொடங்கும் படம் ஒரு கட்டத்தில் வேறு ரூட்டில் பயணிக்கும் போது, ”அட..டே...இதை தான் சொல்ல போறிங்களா” என்று நமக்கு தோன்றினாலும், அதையே கொஞ்சம் புதுசாக, அதே சமயம் நம்பும்படியும் சொல்லியிருப்பது தான் இயக்குநரின் சாமர்த்தியம். இப்படி எல்லாம் நடக்குமா நம்பவே முடியலையே, போன்ற லாஜிக் விஷயங்களை பார்க்காமல் ஒரு த்ரில்லர் படமாகவும், அதை கையாண்ட விதத்தையும் பார்த்தால், நிச்சயம் இயக்குநர் பவன்குமாருக்கு எழுந்து நின்று அப்ளாஷ் கொடுக்கலாம்.\nசமந்தா என்ற கமர்ஷியல் நாயகி படத்தில் இருந்தாலும், அவரை ஒரு கதாபாத்திரமாக மட்டுமே கையாண்டிருக்கும் இயக்குநர் பவன்குமார், ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு த்ரில்லர் படத்தை கொடுத்ததோடு, எதிர்கால இயக்குநர்களுக்கு சாதாரண சம்பவத்தை எப்படி பரபரப்பான திரைக்கதையாக்குவது என்பதையும் இப்படத்தின் மூலம் கற்றுக்கொடுத்திருக்கிறார்.\nபடத்தின் முடிவு தெரிந்த பிறகும் கூட, யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டை வைக்கும் இயக்குநர், கிளைமாக்ஸிலும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, இந்த ‘யுடர்ன்’ மூலம் ரசிகர்களுக்கு முழுமையான திகில் பயண அனுபவத்தை கொடுக்கிறார்.\nமொத்தத்தில், ’யுடர்ன்’ என்ற இந்த சிறு பயணம், யூகிக்க முடியாத அளவுக்கு பரபரப்பான அதே சமயம் திகிலான பயணமாகவும் உள்ளது.\nஇனிமையான பயணத்திற்கு நடிகை சினேகா சொல்லும் ஐடியா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்��ள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/18/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-618951.html", "date_download": "2019-01-19T08:18:14Z", "digest": "sha1:P2JCDCCZIDD5KDKNXTT3YINHHMG5ZF3L", "length": 7123, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பயஸ்-ரடேக் அதிர்ச்சித் தோல்வி- Dinamani", "raw_content": "\nBy dn | Published on : 18th January 2013 02:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆடவர் இரட்டையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 3-6, 5-7 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன்-இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிச் ஜோடியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது.\n89 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆண்டர்சன்-எர்லிச் ஜோடி சிறப்பான சர்வீஸ்களை அடித்ததோடு, தங்களுக்கு கிடைத்த 7 \"பிரேக் பாயிண்ட்' வாய்ப்புகளில் 4-ஐ தங்கள் வசப்படுத்தியது.\nபயஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவுடன் இணைந்து களமிறங்குகிறார். பயஸ்-வெஸ்னினா ஜோடி கடந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் பாகிஸ்தானின் குரேஷி-ஸ்வீடனின் சோஃபியா அர்வித்சன் ஜோடியை சந்திக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மர���த்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/09/blog-post_1.html", "date_download": "2019-01-19T09:12:58Z", "digest": "sha1:QD4YNFOR3Z7RGJS34OUXXANARXLUGXYV", "length": 23904, "nlines": 271, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: நான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...- வானவன் மாதேவி", "raw_content": "\nநான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...- வானவன் மாதேவி\nசென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றின் உயரதிகாரியாக இருப்பவர் கீதா இளங்கோவன். 'மாதவிடாய்' என்ற குறும்படத்தை எடுத்து பலரது மனதில் உயர்ந்த இடத்தை பிடித்தவர்.\nஇவரது வாழ்க்கையும்,வார்த்தையும், எழுத்தும், எண்ணமும் எப்போதும் ஏழை, எளிய பெண்களின் முன்னேற்றம் குறித்தே இருக்கும்.\nசமீபத்தில் இவரை சந்தித்து 'மாதவிடாய்' படத்திற்கு கிடைத்த விருது குறித்து பாராட்டிய போது நான் ஒண்ணுமே செய்யலீங்க, சேலத்தில் தசைச்சிதைவு என்ற உயிர்கொல்லி நோயுடன் போராடிக்கொண்டே வானவன் மாதேவி என்ற பெண் செய்துவரும் சேவைகளுக்கு முன் நானெல்லாம் மிகச்சாதாரணம் ஆகவே அவரைப்பற்றிய ஒரு பதிவு போடுங்கள் என்றார்.\nவானவன் மாதேவியைப்பற்றி சொல்வதற்கு முன் தசைச்சிதைவு நோய் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சில வார்த்தை 'மஸ்குலர் டிஸ்ட்ரோபி' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தசைச்சிதைவு நோய் யாருக்கும் எந்த வயதிலும் வரலாம்.\nஎல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும். அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத் துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் இதயமும் செயல் இழந்து விடும்.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்ததும், இதற்கு மருந்து கிடையாது அதிக பட்சம் பத்து வருடங்கள் வாழலாம். ஆனால் அந்த வாழ்க்கையே பெரும் சுமையாகவும் வலியாகவும் போராட்டமாகவும் இருக்கும் என்று சொல்லி நிஜம் சொல்கிறோம் என்ற பெயரில் அவர்களை பாதி நடைப்பிணமாக்கி வருகின்றன மருத்துவமனைகள்.\nஇனி வானவன் மாதேவி கதை:\nசேலத்தை சேர்ந்த வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவிக்கு பள்ளிக்கு போகும் போது நடப்பதில், படிஏறுவதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவர்களிடம் சென்ற போது வானவன் மாதேவிக்கு தசைச்சிதைவு நோய் என்று சொல்லிவிட்டனர்.\nகொஞ்சம் கொஞ்சமாக தசைச்சிதைவு நோய்க்கு தன்னை தின்னக்கொடுத்ததன் காரணமாக மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போலானது உடம்பு, விடாமல் படிக்க நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காததால் டிப்ளமோவோடு நிறுத்திக்கொண்டார்.\nஎன்னால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, என்னை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், நடக்க முடியாது. நடந்தால் விழுந்து விடுவேன். விழுந்தால் எழ முடியாது, டாய்லெட் போவதற்கு ஒருவர் துணை வேண்டும்.போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்கமாக போய்விடும், உடம்பு என்னுடையதுதான் ஆனால் அதன் கட்டுபாடு என்னுடையதல்ல, நோயின் தாக்கம் குறித்து சிரித்துக்கொண்டே விவரிக்கிறார்.\nஆனால் இதெல்லாவற்றையும் விட எனக்கு வலியை தந்தது இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நிறைய சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் இதன் பாதிப்பிற்கு உள்ளாகிவருவதுதான்.இரண்டாவதாக இவர்களை பார்க்க முடியாமல் பராமரிக்க முடியாமல் ஏழை எளிய பெற்றோர்கள் படும் வேதனை\nஇந்த இரண்டிற்கு யாராவது தீர்வு காண்பார்களா என்று தேடுவதைவிட நாமே ஏன் தீர்வு காணக்கூடாது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.\nநீண்ட வலியான பயணத்தின் நிறைவாக நண்பர்கள் நல்ல இதயம் உள்ளவர்கள் ஆதரவுடன் சேலத்தில் 'ஆதவ் அறக்கட்டளை' துவங்கினேன்.அதன் சார்பாக தசைசிதைவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லம் நடத்திவருகிறேன்.இங்கு அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை விட அன்பும் ஆதரவும் தரப்படுகிறது, ஒத்த கருத்தோடு கூடியவர்களுடன் அவர்களால் பேசமுடிகிறது, தொலைந்து போன சிரிப்பை தேடிக்கண்டுபிடித்து தரமுடிகிறது , எப்போது சாவோம் என்ற மனநிலையில் இருந்து இன்னும் கொஞ்ச நாள்தான் வாழ்வோமே என்று நம்பிக்கை கீற்று வெளிப்படுகிறது.\nஆரம்பத்திலேயே இந்த நோய் பற்றி தெரிந்து கொண்டால் சிகிச்சை எளிது என்பதால் ஊர் ஊராக போய் மருத்துவ முகாம் நடத்திவருகிறேன்.உங்களால் பார்க்க முடியாத பராமரிக்க முடியாதவர்களை என்னிடம் அனுப்புங்கள் என்று வரவழைத்து பார்த்து வருகிறேன்.\nஇந்த ஆதரவு இல்லத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டும் வெறும் மருத்துவமனையாக இல்லாமல் ஆராய்ச்சி மருத்துவமனையாக மாற்றவேண்டும். இந்த தசைச்சிதைவு நோய் வராமல் தடுக்கப்பட வேண்டும், வந்தவர்களை முற்றாக குணப்படுத்த வேண்டும்.\nஎனக்கு டாக்டர்கள் கொடுத்த கெடுவை தாண்டி பத்து வருடமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட என் உடலின் எல்லா தசைகளுமே தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுவிட்டது என்றே சொல்லலாம், எப்போது வேண்டுமானாலும் இதயம் அதன் செயல்பாடை நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது, தான் வாழணும் இந்த தசைசிதைவு நோய்க்கு ஒரு முடிவு காணும்வரை வாழ்ந்தே ஆகணும் என்ற உறுதி கொண்டுள்ள வானவன் மாதேவியின் தொடர்பு எண் : 99763 99403.\n( போனை எடுத்து, அருகில் இருந்து பொறுமையாக பிடித்துக்கொள்ள ஆள் இல்லாத போது வானவன் மாதேவிக்கு உங்களுடன் பேசுவதில் சிறிது இடையூறு ஏற்படலாம், பொறுமை காத்துக் கொள்ளுங்கள் நன்றி)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ...\nமனிதம் பேசும் மாடலிங் பெண் - டி.எல்.சஞ்சீவிகுமார்...\nநான் இந்த இடத்துக்கு உரியவள் அல்ல - அஜீத் பிள்ளை\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஇவற்றில் ஆண்களின் பங்கு என்ன\nபெண்களுக்கு பாதுகாப்பானதா இந்த உலகம்\nமுஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் : தேவைகளும...\n - தீபிகா படுகோன் பதிவு\nபெண்ணுடல் மீதான வன்முறை -எச்.பீர்முஹம்மது\nஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை - மு.வி.நந்த��ன...\nஊழிக்காலம்: முள்ளிவாய்க்கால் நாட்குறிப்பு: கபிலன் ...\nசெப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனித...\nபெண்கள் அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்\n31 வது பெண்கள் சந்திப்பு : லண்டன் -விஜி – பிரான்ஸ்...\nசவூதியில் உயிரிழந்த குடும்பப்பெண்ணின் சடலம் ஆறு மா...\nகண்டுகொள்ளப்படாத கண்ணகி - சா.ரு. மணிவில்லன்\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nபதுளையில் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியை; நடந்...\nமுகம் நூறு: தள்ளாத வயதிலும் தளராத யோகா கா.சு.வே...\nஒரு தோழியின் பல முகம்\nஆணின் போகப்பொருளாக மட்டுமே பெண்ணுடல் மாற்றப்பட வேண...\nதொடரும் வன்முறை; தாமதமாகும் இழப்பீடு - வித்யா வெங்...\nகனவுப்பெண் - கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து - நா...\nவிபசார வழக்கில் பெண் மட்டும்தான் குற்றவாளியா\nபுதுமைப்பித்தனின்சாப விமோசனத்தில் பெண்ணியச் சிந்தன...\n9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த...\n3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து சித்ரவதை\nபெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும்...\nயுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட...\nமலரம்மா: நீயொரு சாட்சி - ஜெரா\nகுழந்தை வளர்ப்பு - சித்த மருத்துவர் அருண் சின்னையா...\nவிடுதலைப் புலிகளும் சிறுவர் போராளிகளும்: ந.மாலதி\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் : லட்சுமி அம்மா...\nபெண்கள் மீதான இரட்டைச் சுரண்டல் - கே. சந்துரு\nசென்னை 375: சென்னையில் மிளிர்ந்த பெண்மை - ஷங்கர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படத் ...\n\"அன்னை தெரசா\" : நினைவு தின ...\nநீதிமன்றத்திலேயே சிறுமியை பலாத்காரம் செய்த மாஜிஸ்த...\nசுதந்திர இந்தியாவில் பெண்களின் சுதந்திரம் - கொற்றவ...\nமாத விடாய் நிறுத்தம் 3 நிலைகள்\nசாதி குறித்து மார்க்ஸ் - ரங்கநாயகம்மா (ஆங்கிலம் வழ...\nபுதிய பாதையும் வெற்றியின் வாசலே - பிருந்தா சீனிவா...\nநான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...- வானவன் மாதேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130891-14000-sq-km-forests-converted-into-industries-in-past-3-decade.html", "date_download": "2019-01-19T08:01:15Z", "digest": "sha1:WEXLPOSFCDVU4AMOPK5XPCFJF2NLBB2M", "length": 24345, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "30 வருடங்களில் தொழிற்சாலைகளான 14,000 சதுர கி.மீ இந்தியக் காடுகள்! | 14000 sq km forests converted into industries in past 3 decade", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும��\nவெளியிடப்பட்ட நேரம்: 20:10 (15/07/2018)\n30 வருடங்களில் தொழிற்சாலைகளான 14,000 சதுர கி.மீ இந்தியக் காடுகள்\nகடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் தொழிற்சாலைகளால் அழிக்கப்பட்ட காடுகளின் அளவு என்ன தெரியுமா. 14000 சதுர கிமீ. செயற்கை காடுகள் வளர்ப்பு மூலம் இதனை ஈடு செய்ய முடியாது\nஇந்தியா புதிய திட்டங்களால் வளர்ச்சியடைகிறது. திட்டங்கள் வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகின்றன என்று ஆரம்பத்தில் கூறப்படுவது வழக்கமான விஷயம். ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் தொழிற்சாலைகளால் அழிக்கப்பட்ட காடுகளின் அளவு என்ன தெரியுமா. 14000 சதுர கிமீ. செயற்கை காடுகள் வளர்ப்பு மூலம் இதனை ஈடு செய்ய முடியாது என்கிறது அரசின் மக்களவை தகவல்கள்.\nவனப்பகுதிகளை அழித்தலில் அதிகப்படியன விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதாக அரசின் தணிக்கை குழு அறிக்கை முடிவுகளே தெரிவிக்கின்றன. கடந்த 10 வருடங்களில் மட்டும் வடஇந்திய காடுகள், மத்திய இந்தியாவில் உள்ள வனப்பகுதிகள், தென்மேற்கு மலைத்தொடர்கள் முறையே 2.84%, 4.38%, 5.77% குறைந்துள்ளன.\nஅரசின் 2015 வனப்பகுதிகள் அறிக்கையில் உள்ள தகவல்களின்படி 1980க்கு பிறகு மாநிலத்தில் உள்ள காடுகளில் திட்டங்களுக்காக அழிக்கப்பட்ட கணக்கில் பஞ்சாப் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்த காடுகளில் பாதி அழிக்கப்பட்டுவிட்டது. பஞ்சாப்பில் 44.55 சதவிகித காடுகள் பயன்பாட்டு நிலங்களாகியுள்ளன. ஹரியானாவில் 9.8 சதவிகித காடுகளும், குஜராத்தில் 5.93 சதவிகித காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 0.25 சதவிக்கித வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதன் மொத்த பரப்பளவில் வனப்பகுதிகளின் சதவிகிதம் எவ்வளவு என பார்த்தால் மத்திய பிரதேசத்தில் தான் அதிக அளவிளான காடுகள் உள்ளன. மத்திய பிரதேசம் 11.04 சதவிகிம், அருணாச்சல பிரதேசம் 10 சதவிகிதம், சத்தீஸ்கர், மஹாராஷ்ட்ரா தலா 7 சதவிகிதத்துக்கும் அதிகமான வனப்பகுதிகளுடன் உள்ளன.\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nகடந்த 30 ஆண்டுகளில் தொழிற்சாலைகளுக்காக கையக்கப்படுத்தப்பட்ட வனப்பகுதியின் அளவு 14000 சதுர கிமீ. இதில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 23716. இதில் எந்த துறைக்காக எவ்வளவு வனப்பகுதிகள் அழிக்கப்பட்டன என்பதை பார்ப்போம்.\nசுரங்கங்கள்: 4957 சதுர கிமீ\nபாதுகாப்பு: 1549 சதுர கிமீ\nநீர் மின்சாரம்: 1351 சதுர கிமீ\nஆக்கிரமிப்புகள்: 1338 சதுர கிமீ\nபாசனம்: 1331 சதுர கிமீ\nசாலைகள்/பாலங்கள்: 657 சதுர கிமீ\nகிரமப்புற மின்சாரம்: 601 சதுர கிமீ\nமின் இணைப்பு: 466 சதுர கிமீ\nரயில்வே: 99 சதுர கிமீ\nகுடிநீர்திட்டங்கள்: 39 சதுர கீமி\nகாற்றாலை: 45 சதுர கிமீ\nமற்றவை : 2336 சதுர கிமீ\nகாடுகளை அழித்து உருவாக்கப்பட்ட டாப் 5 துறைகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்\nதற்போது உள்ள காடுகளின் அளவு என்பது மொத்த நாட்டின் பரப்பளவில் 21.34 சதவிகிதமாகவே உள்ளது. திட்டங்களுக்காகவும், சில கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளாலும் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால் பல இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. மனிதர்கள் உருவாக்கும் பேரழிவுகளும் அதிகரித்து வருகிறது. காடுகளில் வாழும் மக்களுக்கும் வனப்பகுதிகள் கையகப்படுத்துதலின் போது போதிய வாழ்வாதார நடவடிக்கைகளை அரசு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வளர்ச்சிக்காக காடுகள் அழிக்கப்பட வேண்டிய இடத்தில் இதற்கு மாற்று வழி உள்ளதா என்றும், வனப்பகுதிகளை அழித்து அந்த திட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு அந்த திட்டம் பயனுள்ளதா என அந்த பகுதி மக்களோடு ஆலோசித்து முடித்தால் மட்டுமே இந்திய காடுகள் தப்பிக்கும்.\n\" - ஈஷாவை விளாசிய சி.ஏ.ஜி... சில கேள்விகளும் விளக்கங்களும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரய��ல் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125272-for-whom-dinesh-scroed-1024-marks.html?artfrm=read_please", "date_download": "2019-01-19T08:32:34Z", "digest": "sha1:UJNPE37DTD6GRSSQ2W3RLBL3HS7UWE5C", "length": 28402, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "டாக்டர் கனவு... குடிகார அப்பா... தற்கொலை... தினேஷின் 1024 மார்க் யாருக்காக? | For Whom Dinesh scroed 1024 marks?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:25 (17/05/2018)\nடாக்டர் கனவு... குடிகார அப்பா... தற்கொலை... தினேஷின் 1024 மார்க் யாருக்காக\nபாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில், தினேஷ் நீட் தேர்வு எழுதுவதாக இருந்தது. தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயம், சித்தியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, அப்பா தினமும் குடிப்பதால் ஏற்படும் மனஉளைச்சல் என எல்லாம் சேர்ந்து அவனை அழுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு தாக்குப்பிடிக்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியேறி ஓர் அதிகாலைப் பொழுதில் பாளையங்கோட்டை ரயில்வே பாலத்தின் மீதேறி நைலான் கயிற்றின் உதவியுடன் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டான் அந்த மாணவன்.\nஅப்பாவின் குடிப்பழக்கத்தால் மனம் சோர்ந்த தினேஷ், ஒரு வைகறைப்பொழுதில் ஊர் பார்க்க தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துகொண்டான். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்வு, நமக்கு நினைவிருக்கலாம். 'எப்படியும் டாக்டர் ஆகிவிட வேண்டும்' என்ற அவனுடைய லட்சியக் கனவுகளை, அப்பாவின் மது எரித்துக் கொன்றது. தினேஷ் இறந்தபோது, அவன் அப்பாவையும் குடும்பத்தையும் சந்திப்பதற்காக திருநெல்வேலியில் உள்ள அவர்கள் வீட்டுக்குச் சென்றேன்.\nதற்போது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கும் சமயத்தில் தினேஷின் தங்கை தனுஸ்ரீ கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. ``அண்ணேன் பன்னிரண்டாவது பரீட்சை எழுதிட்டு வீட்ல இருந்த சமயத்துலதான் இப்படிப் பண்ணிக்கிட்டது. அப்போ ஊர்க்காரங்க எல்லாம் `என்னடா தினேஷ் பாஸ் ஆகிடுவியா'னு கேப்பாங்க. `என்ன பாஸா... ஆயிரத்துக்குமேல மார்க் நிச்சயம்'னு\" எல்லார்கிட்டையும் சொல்லிட்டு இருக்கும்\" என்றாள்.\nஅவன் வார்த்தைகள் பொய்யாகவில்லை. தினேஷ், சொன்னதை நிரூபித்துவிட்டான். தற்போது வெளிவந்திருக்கும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அவன் எடுத்த மதிப்பெண் 1,024.\nஇது தினேஷின் மதிப்பெண் பட்டியல்:\nஆனால், இதைக் கண்டு ரசிக்க, தன் உழைப்பின் பலனைக் கண்டு ஆனந்தப்பட இன்று அவன் உயிரோடு இல்லை. தங்களின் கலங்கரை விளக்கம் அணைந்துபோன துயரத்தில் திசையற்றுக் கிடந்த அந்தத் தம்பி-தங்கை, தற்போது அண்ணனின் மதிப்பெண் பார்க்கும்போது அழுவார்களா... ஆனந்தப்படுவார்களா அந்த மழலைகளின் முகம் என் நினைவுக்கு வருகிறது.\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nஊருக்குச் சென்றபோது தினேஷின் தம்பி பாலச்சந்தரிடம் அண்ணனைப் பற்றிக் கேட்டபோது \"எங்க அண்ணன் பத்தாவதுல 468 மார்க். இங்கிலீஷ்லாம் சூப்பரா படிக்கும். எனக்கும் நிறைய சொல்லிக்கொடுக்கும். அதுக்கு டாக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. அதோட, எல்லா நோட்டுபுக்லயும் 'தினேஷ் நல்லசிவன் எம்.பி.பி.எஸ்'னு எழுதிவெச்சிருக்கும். ப்ளஸ் டூ-வுல நிச்சயமா ஆயிரத்துக்கு மேலதான் வாங்கும்\" என்றவன் தன் தங்கை தனுஸ்ரீயைப் பார்த்து ``பாப்பா, அண்ணனோட அந்த நோட்டை எடுத்துட்டு வாயேன்\" என அவன் சொன்னதுதான் தாமதம், அண்ணன் இறந்துபோன துக்கத்தையும் மீறி அவன் எழ���திவைத்திருப்பதைப் பெருமிதமாகக் கொண்டுவந்து காண்பித்த அந்தக் குழந்தைத்தனம், தினேஷுடைய இழப்பின் கனத்தை இன்னும் கூட்டியது. இந்தப் பிள்ளைகளுக்குத் தாயாக இருந்து வழிகாட்டியவன் எப்படி தன்னை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான் என்ற கேள்வியும் என்னை அரித்தது. அவன் மனம் வெறுத்துப்போகும் அளவுக்கு தந்தையின் குடிப்பழக்கம் தினேஷை அவமானப்படுத்தியிருக்கிறது.\nபேச்சுக்குப் பேச்சு `அண்ணா' என்றழைக்கும் அந்தப் பிள்ளைகளை விட்டுவர மனம் இல்லாமல், தயக்கத்துடன் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற நேர்ந்தது.\nஅக்கம்பக்கத்தில் உள்ள கிராமவாசிகளிடம் பேசினேன் ``நல்லா துடியான பய, கிடைக்கிற நேரத்திலெல்லாம் வேலைக்குப் போயிடுவான். பெயின்ட் அடிக்க, மரம் ஏர்ற, காத்தாடி ஆலைக்குன்னு எந்த வேலைக்குன்னாலும் போவான். கொடுத்த வேலைகளைத் திருத்தமா செய்வான். அவன் சம்பாதிச்சு கொண்டுவர பணத்தையெல்லாம் சண்டைபோட்டுப் புடுங்கி, குடிக்க ஆரம்பிச்சார் அவங்க அப்பா. பையன் சலிச்சுப்போயி ரோஷப்பட்டுட்டான். ஆனா, இப்போ யாருக்கு நஷ்டம். அந்த ஆளு குத்துக்கல்லு மாதிரியில்ல உக்காந்திருக்கான். அந்தப் பிள்ளைங்களைப் பார்த்தீங்களா..” என்றார் ஊர்க்காரர் ஒருவர்.\nபாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில், தினேஷ் நீட் தேர்வு எழுதுவதாக இருந்தது. தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயம், சித்தியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, அப்பா தினமும் குடிப்பதால் ஏற்படும் மனஉளைச்சல் என எல்லாம் சேர்ந்து அவனை அழுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு தாக்குப்பிடிக்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியேறி ஓர் அதிகாலைப் பொழுதில் பாளையங்கோட்டை ரயில்வே பாலத்தின் மீதேறி நைலான் கயிற்றின் உதவியுடன் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டான் அந்த மாணவன்.\nதான் இறப்பதற்கு முக்கியக் காரணமாக அவன் நினைத்தது, அப்பாவின் குடிப்பழக்கம். அதற்குக் காரணம், டாஸ்மாக். இனி யாருடைய மரணத்துக்கும் மதுப்பழக்கம் காரணமாகிவிடக் கூடாது என்று தற்கொலை செய்துகொள்வதற்கு 'மது ஒழிய வேண்டும்' என மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தொண்டை எலும்புகள் முறிய அந்தரத்தில் தொங்கியிருக்கிறான் தினேஷ்.\nஎத்தனையோ மரணங்களுக்குக் காரணமாக இருக்கும் டாஸ்மாக்கும் அதை ஏற்று நடத்தும் அரசாங்கமும் இந்தச் சாராய வியாபாரத்தை நிறுத்திக்கொள்ளப்போகிறதா அல்லது குடிக்கும் அப்பாக்களும், கணவன்களும், அண்ணன்களும், தம்பிகளும் திருந்திவிடப்போகிறார்களா\nமதுப்பழக்கத்தை கைவிடுவதற்கு, நம் வீட்டிலும் ஒரு தற்கொலைக்காக நாம் காத்திருக்கப்போகிறோமா..\nகோலி அசத்தினால்... அஷ்வினுக்கு தோனி சர்ப்ரைஸ் தந்தால்... ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=846", "date_download": "2019-01-19T08:00:58Z", "digest": "sha1:WOJEUZCTE7H2SQT44PRCTB6U6S3N4YCH", "length": 3611, "nlines": 109, "source_domain": "www.tcsong.com", "title": "ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே! | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே\nஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே\nயாவரும் தேன் மொழிப் பாடல்களால் இயேசுவைப் பாடிடவாருங்களே\nபுதிய புதிய பாடல்களை புனைந்தே பண்களும் சேருங்களே\nதுதிகள் நிறையும் கானங்களால் தொழுதே இறைவனைக் காணுங்களே\nநெஞ்சின் நாவின் நாதங்களே நன்றி கூறும் கீதங்களாம்\nமிஞ்சும் ஓசைத் தாளங்களால் மேலும் பரவசம் நாடுங்களே\nஎந்த நாளும் காலங்களும் இறைவனைப் போற்றும் நேரங்களே\nசிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய் சீயோனில் கீதம் பாடுங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/csk-payers-and-staff-bid-adieu-to-chennai/", "date_download": "2019-01-19T08:25:09Z", "digest": "sha1:GCZM4Y37WI3Y5OFYDPYOV5ZQMMFBFRJV", "length": 22182, "nlines": 168, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னைக்கு அவரவர் ஸ்டைலில் \"பை-பை' சொன்ன சி எஸ் கே வீரர்கள் ! ஐபில் 2018 ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nசென்னைக்கு அவரவர் ஸ்டைலில் “பை-பை’ சொன்ன சி எஸ் கே வீரர்கள் \nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nசென்னைக்கு அவரவர் ஸ்டைலில் “பை-பை’ சொன்ன சி எஸ் கே வீரர்கள் \nஇரண்டு ஆண்டு தடை முடிந்து கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு பிறகு தோணி தலைமையில் களம் இறங்கியது சி எஸ் கே. மும்பையில் முதல் போட்டி, சென்னையில் இரண்டாம் போட்டி. இரண்டிலும் மாஸ் வெற்றி பெற்றது இந்த அணி.\nகாவிரி வேளாண்மை அமைக்க வேண்டும் என்றும், அது வரை ஐபில் போட்டிகள் சென்னையில் நடத்த கூடாது என ஆரம்பம் முதலே பல திசைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. போட்டியின் பொழுது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தீடீர் என கூச்சலிட்டு தங்கள் காலணிகளை மைதானத்தினுள் வீசினர். உடனே அங்கு பரபரப்பு ஆனது. போலீஸ் விரைந்து அவர��களை கைது செய்தனர். ஜடேஜா மற்றும் டு பிளெஸ்ஸி, அந்த காலணிகளை அப்புறப்படுத்தினர். செல்போன் தவிர்த்து வேறு வெளி உணவு, தண்ணீர் பாட்டில், பாணர், என எதுவும் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிபிடித்தக்கது.\nஇந்நிலையில் சென்னை அணி நிர்வாகம் கமிஷனர் அவர்களை சந்தித்து பேசினார்கள், அதன் பின் ஏப்ரல் 20 நடைபெற இருந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. பின்னர் பிசிசிஐ போட்டிகள் புனேவில் நடைபெறும் என அறிவித்தனர்.\nஇந்நிலையில் சென்னைக்கு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பிரிய விடை கொடுத்த சில வீரர்களின் தொகுப்பே இந்த பதிவு ..\nசென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது.பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்-நேசமும் துளியும் குறையாது.மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்\nசென்னைய விட்டு வெளியேறுவது வருத்தமாக உள்ளது. இங்கு நல்ல வரவேற்பும், அதீத அன்பும் கிடைத்தது. மீண்டும் அடுத்த சீசன் வருகிறோம். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. என்றென்றும் அன்புடன் உடன் பிறவா சகோதரன். வேட்டைக்கு ரெடியா \nவருத்தமாக உள்ளது இனி இந்த சீசன் இங்கு ஆடமாட்டோம் என்பதால். சென்ற மேட்ச் சூழல் தாறுமாறாக இருந்தது. தமிழ்நாட்டில் நிலை சீக்கிரம் சரியாக்கட்டும்.”\nசின்ன தல சுரேஷ் ரெய்னா\n“சென்னையில் விளையாடுவதை மிஸ் பண்ணுவோம். ரசிகர்களை மகிழ்விக்க முடியவில்லை. என்றும் எங்கள் நெஞ்சில் நீங்க இருப்பீங்க. புனேவை நோக்கி …”\nபேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி\nசென்னையை விட்டு வெளியேறுகிறோம். வீரக்கல் மற்றும் ரசிகர்களை நினைக்கும் பொழுது வருத்தமாக உள்ளது. எனினும் அமைதியான முறையில் உங்கள் பிரச்சனைக்கு விரைவில் பதில் கிடைக்க வேண்டும். உங்களின் ஆதரவுக்கு நன்றி.\nஇன்று மனவருத்தத்துடன் சென்னையி விட்டு கிளம்புகிறேன். மீண்டும் இங்கு வந்து உங்களின் அன்பு மற்றும் சி எஸ் கே மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தை அனுபவித்தேன். உங்களின் பிரச்சனைக்கு அமைதியான உடன்படிக்கை விரைவில் வரவேண்டும். அனைவருக்கும் நன்றி.\nஅன்றை மாட்ச் சூழல் மறக்கமுடியாத அனுபவம். கிரிக்கெட் பார்க்க வந்துவிட்டு ஹாஸ்பிடலில் ��ேரும் நிலை வரக்கூடாது. அந்த ரசிகரின் நினைவாகவே உள்ளது. விரைவில் அவர் குணம் அடையவேண்டும், உங்கள் ப்ராபளத்துக்கும் பதில் கிடைக்கட்டும். உங்களின் ஆதரவு எங்களுக்கு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்��ே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபிரபல இயக்குனரின் கதையில் பாலா தொடங்கும் அடுத்த படம்.\nதன்னம்பிக்கை என்றால் அஜித்தான் என வீடியோவை போட்டுக்காட்டிய பிரபல நிறுவனம்.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kamal-next-movie-heroine-nayanthara/13801/", "date_download": "2019-01-19T08:46:51Z", "digest": "sha1:T3GQCATTKDAO6V7HJZLURIQSI7WQK22Z", "length": 4168, "nlines": 57, "source_domain": "www.cinereporters.com", "title": "கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா\nகமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவருக்கு ஜோடியா��� நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nகமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கிய இந்தியன் என்ற மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரிவில் துவங்கப்பட உள்ளது. ரஜினியின் 2.0 படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டுவரும் ஷங்கர், இதையடுத்து இப்படத்திற்கு கவனம் செலுத்த உள்ளார். தற்போது இப்படத்தின் கதாநாயகிக்கான தேடல் நடந்துவந்தது. இதில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வடிவேலுவும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இசைக்கு அனிருத் தேர்வு செய்துள்ளதாகவும் தெரிகிறது.\nவெளிநாடுகளைப்போல் டிஜிட்டல் பார்க்கிங் முறை சென்னையிலும் நடைமுறைக்கு வருகிறது #Chennai #DigitalParking\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/11/blog-post_17.html", "date_download": "2019-01-19T08:44:44Z", "digest": "sha1:54CB75VOUO5Y3T2LAV2STHZWKNADYGQZ", "length": 11510, "nlines": 232, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: எம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா", "raw_content": "\nஎம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா\nஇஸ்லமாபாத்: பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற யூசப்சாய் மலாலா, தான் ஒரு பெண்ணியவாதி என்று அறிவித்துக் கொள்ள, நடிகை எம்மா வாட்சன் காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐநா-வில் உலகத் தலைவர்கள் முன்பு எம்மா வாட்சன் ஆற்றிய உரை தன் மனதை மாற்றியதாக யூசப்சாய் மலாலா தெரிவித்தார்.மலாலா தன்னைப் பற்றிய ஆவணப்படத் திரையிடல் ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் வந்த போது எம்மா வாட்சனிடம் இவ்வாறு தெரிவித்தார். பெண்ணியவாதி என்பது ஒரு சிக்கலான வார்த்தை.\nநான் முதன்முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது எதிர்மறைக் கருத்துகள் எழுந்தன. அதன் பிறகு உங்கள் (நடிகை எம்மா வாட்சன்) பேச்சைக் கேட்ட பிறகு பெண்ணியவாதி என்று என்னை அழைத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதை அறிந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார். எம்மா வாட்சன் பெண்களுக்கான ஐ.நா. நல்லெண்ணத் தூதராவார்.\nதோழர்களே பாலியல் சுதந்திரம் குறித்து பதிவிடுங்கள் பயனாக இருக்கும் நன்றி\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்களுக்கு எதிரான வன்முறை கலந்துரையாடல்\nமாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் ச...\nபார்வை: பெண்கள் பாதுகாப்பே நாடடின் முனனேற்றம் - தன...\nஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி\nமாற்றுத் திறனாளிகள் பற்றிய ஒரு சிறந்த காணொளி\n - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி...\nபெண்கள் பாதுகாப்பே நாட்டின் முன்னேற்றம்\nபெண்நோக்கு - சொல்லாத கதை - சே. பிருந்தா\n'இனி எனது முறை' - கீதா சுகுமாரன்\nஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா\nஅஞ்சலி: மனோரமா (1937 - 2015) : 'ஆச்சி' என்ற அபூர்வ...\nஎம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா\nநாமெல்லோருமே பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் - சீம...\nசிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை தமிழில் பெண்ண...\nபசு, தாய்மை, இந்து தேசியம் - பெருந்தேவி\nசுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்...\nஉண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண...\nபெண் நூலகம்: தோட்டாக்களைத் துளைத்த இதயம்\nநான் ஏன் விருதினை திருப்பித் தருகிறேன்\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்\nகுற்றம் கடிதல் - திரை விமர்சனம்\nமார்பகத்தால் உயிழக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ganesh-chaturthi", "date_download": "2019-01-19T09:02:54Z", "digest": "sha1:LMEJGIE7D6YSQZVRHFUHTTGAFD6I57G3", "length": 15074, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்��ில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி\n2,000 காளைகள்... 500 காளையர்கள்... 1,00,000 பார்வையாளர்கள்.. - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nவிநாயகர் சதுர்த்தி பந்தலில் இஸ்லாமியர்கள் தொழுகை - நல்லிணக்கத்தின் அடையாளம்\nஞான தீபம் ஒளிர பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை\nவிநாயகர் சதுர்த்தியில் விவசாயம் விதைக்கும் தனியார் பள்ளி\n\"நானும் ஒரு காலத்தில விநாயகர் சிலை வித்தவன் தான்\"- பாண்டியராஜன் வீட்டில் கலகல விநாயகர் சதுர்த்தி\nவிநாயகர் சதுர்த்ததி பாதுகாப்பு... 10 நாட்களுக்கு முன்னரே தயாரான போலீஸார் \n'ஞானதீப திருவிழா' - விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\nமணிமேகலை, ரம்யா, கீர்த்தி சாந்தனு, அஞ்சனா... இவர்களின் ஃபேவரைட் கடவுள் யாராம்\nவிநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 16 கட்டுப்பாடுகள்... மாவட்ட நிர்வாகம் அதிரடி\n\"கோயிலுக்குப் போனா தரிசனம் கிடைக்கும்... ஆனா, எனக்கு விநாயகரே கிடைச்சார்\" கலா மாஸ்டர் சென்டிமென்ட்\nவிநாயகர் சதுர்த்தி வாழ்த்து ஸ்டாலின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது: தி.மு.க.\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத���தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasri.fm/news/101787", "date_download": "2019-01-19T09:22:11Z", "digest": "sha1:DL2U4K2OFLYUDSXVXOLDKWGIZKHWFIQB", "length": 1662, "nlines": 16, "source_domain": "lankasri.fm", "title": "பழமொழியும் பொருளும் (2018-03-04) - Lankasri FM", "raw_content": "\nமுதலைக் கண்ணீர் வடிப்பது போல.\nயாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என சொல்வார்கள். அறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு சொல்லப்படுகிறது.\nஆனால் இதன் உண்மையான பொருள், முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர் என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் முதல் போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்த பழமொழி உண்டானது.\nமுதலைக் கண்ணீர் வடிப்பது போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=60543", "date_download": "2019-01-19T09:13:42Z", "digest": "sha1:QUSPJJQRWCWXGQZJMW5KXD2NCK7XUF5F", "length": 13893, "nlines": 185, "source_domain": "punithapoomi.com", "title": "மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 02.05.1993 முதல் 12.11.1994 வரை - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்��ட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nமறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 02.05.1993 முதல் 12.11.1994 வரை\nமறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.\nஇலங்கையின் சனாதிபதி 02.05.1993 – 12.11.1994 காலப்பகுதி)\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மாத்தளன் படுகொலை\n18.09.1993 அன்று மாத்தளனில் சமுதாயகூட திறப்பு விழாவின்போது சிங்கள வான்படையின் தாக்குதலில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\n28.09.1993 அன்று பதுங்குகுழியில் பதுங்கியிருந்தபோது சிங்கள வான்படையின் கொடூர தாக்குதலில் 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n29.09.1993 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் 03 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n13.11.1993 அன்று தேவாலயத்தில் மீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\n13.11.1993 யாழ்.;.குருநகர் புனித யாகப்ப்பர் ஆலயம் மீதான சுப்ப்பசொனிக் விமானக் குண்டு; வீச்சில் கொல்ல்லப்ப்பட்;டோர் விபரம்\n01. குரூஸ் அக்கினேஸ் – ஓய்வுபெற்றவர் – 60\n02. கபிரியல் அன்ரன் – கடற்றொழில் – 48\n03. அன்ரன் புஸ்பலீலா – 41\n04. அன்ரன் அஞ்சலா – குடும்பப்பெண் – 40\n05. அக்கினேஸ் குருசுப்பிள்ளை – 80\n06. ஆரோக்கியநாதர் சில்வன் சஜீவன் – மாணவன் – 18\n07. ஜோன்லூத்து சேவியர் – தொழிலாளி – 45\n08. தோமஸ் பெனடிற் – கமம் – 55\n09. மேரி ஜெயசீலி தாசியஸ் – வீட்டுப்பணி – 50\n10. மேரிசிந்துயா மதுரநாயகம் – குழந்தை – 2.5\n11. மேரிவெண்ணிலா அந்தோனிப்பிள்ளை – ஆசிரியை – 27\n12. சிங்கராயர் ஜானி கனோஜி – மாணவன் – 08\n13. சிங்கராசா யூஜின் காமலிற்றா – மாணவி – 15\n18.02.1994 அன்று சுண்டிக்குளம் கடலில் சிங்கள வான்படையின் தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த படுகொலைகள் யாவிற்கும் 02.05.1993 – 12.11.1994 காலப்பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த\nடிங்கிரி பண்டா விஜயதுங்க அவர்களே காரண கர்த்தா.\nகுறிப்பு:- இதில் தரப்படும் தமிழின படுகொலை பற்றிய விபரங்கள் முழுமையான தொகுப்பல்ல\nபோர்க்கால சூழலில் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன. எம்மால் அறியப்பட்ட கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தொகுப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.\nநோக்கம்:- இதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு தமிழருக்கெதிரான படுகொலைகள் இன்றுவரையும் இடம்பெற்று கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் நீங்கள் எம்மினத்தை காக்க உதவுங்கள்.\nஅனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/saiva-sidhantham/?filter_by=featured", "date_download": "2019-01-19T08:25:14Z", "digest": "sha1:L3RKML7ELY2VZH4DEMTWAFBKJ6FA7D7P", "length": 6385, "nlines": 154, "source_domain": "saivanarpani.org", "title": "சைவ சித்தாந்தம் | Saivanarpani", "raw_content": "\nHome கட்டுரைகள் சைவ சித்தாந்தம்\n45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே\n100. அகத்தவம் எட்டில் நொசிப்பு\n40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-01-19T08:54:35Z", "digest": "sha1:T6AWH23AYDLNY33I4PKXFITBXRCALJJM", "length": 10520, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "தமிழக அரசு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தமிழக அரசு\n3,000 பிற மொழிப் பெயர்கள் தமிழுக்கு மாற்றப்படும்- தமிழக அரசு\nசென்னை: தமிழில் பிற மொழிக் கலப்பு என்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனை ஒரு பொருட்டாக எண்ணாததால் ஆங்கிலமும் தற்போது தமிழில் எழுதப்பட்டு அது தமிழாகக் கொள்ளப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது....\n3 பேரைக் கொன்றவர்கள் விடுதலை – ராஜிவ் கொலைவழக்கின் 7 பேர்களுக்கும் விடுதலை கிடைக்குமா\nசென்னை – இன்று தமிழகம் முழுவதும் வெடித்திருக்கும் ஒரு சர்ச்சை மூவருக்குக் கிடைத்த விடுதலை ஏழுபேருக்கும் கிடைக்குமா என்பதுதான் 2000-ஆம் ஆண்டில், ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து 3 மாணவிகளுடன் பேருந்தை எரித்துக்...\n‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை – அதிமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை - பட வெளியீட்டுக்கு முன்னரே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய்யின் 'சர்கார்' திரைப்படம், தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் படம் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. சர்கார் படத்தில் வரும் பல...\nவெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி\nசென்னை - தமிழ் நாட்டுக்கு வெளியே பல நாடுகளில் பரவியிருக்கும் தமிழர் சமுதாயம் தொடர்ந்து தமிழ்க் கல்வியைப் பெறும் நோக்கில் தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள 10...\nபல உயிர்களைப் பலிவாங்கிய ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது\nதூத்துக்குடி - மக்களின் நீண்ட காலப் போராட்டம், 13 உயிர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பறிகொடுத்த பரிதாபம், இவற்றுக்கிடையில் தமிழக அரசுக்குத் தலைவலியாகத் திகழ்ந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆணை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை...\nமக்கள் வேண்டுகோளை ஏற்று பேருந்துக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு\nசென்னை - பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். கடந்த வாரம் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தியதையடுத்து மாநிலம் முழுவதும் மக்கள்...\nதமிழகம்: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது\nசென்னை - தமிழகத்தில��� போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலையுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசு வழங்கிய ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்ப போக்குவரத்து ஊழியர்கள்...\nதமிழ் நாடு எங்கும் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்\nசென்னை - தமிழ் நாட்டில் அரசாங்க பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென இன்று வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பல இடங்களில் பேருந்துகள் செயல்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பல...\nமலேசியாவின் இறக்குமதி மணலில் சிலிக்கான் அபாயம் – தமிழக அரசு வழக்கு\nசென்னை -மலேசியாவின் குவாந்தான் மாநிலம் சுங்கை பகாங்கில் இருந்து, அண்மையில் இந்தியாவின் தமிழகத்திற்கு 55,000 மெட்ரிக் டன் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அம்மணலை அங்கு...\nதமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் திடீர் சோதனை\nசென்னை - தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் இன்று புதன்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதோடு, ராம மோகன ராவின் மகன், நண்பர்கள், உறவினர்கள்...\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180613218406.html?ref=jvpnews", "date_download": "2019-01-19T08:21:54Z", "digest": "sha1:F6F2WH3RLBZMX4B54JAEJCCS337DCCWR", "length": 6359, "nlines": 49, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி சிவபாக்கியம் திருநாவுக்கரசு - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 14 மார்ச் 1936 — இறப்பு : 9 யூன் 2018\nயாழ். இணுவில் கிழக்கு K.K.S வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற மாணிக்கர், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற திருநாவுக்கரசு(R.V.D.B. Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற சந்திரா(பிரித்தானியா), இந்திரா(பிரித்தானியா), வசந்திரா(பிரித்தானியா), சுமதி(இலங்கை), யசோதரா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசுப்ரமணியம்(கனடா), காலஞ்சென்ற ஆறுமுகம்(இலங்கை), விமலாதேவி(கனடா), கமலாம்பிகை(கனடா), சிவலிங்கம்(இலங்கை), மகாலக்ஷ்மி(கனடா), சண்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபரமேஸ்வரன்(பிரித்தானியா), இரவீந்திரமோகன்(பிரித்தானியா), யோகராஜா(பிரித்தானியா), சக்திவேல்(இலங்கை), விஜயன்(ஷாபு- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nமாணிக்கர் இரட்ணசபாபதி, காலஞ்சென்ற இராசம்மா, லீலாதேவி, கௌரி மனோகரி, காலஞ்சென்றவர்களான முருகேசு, கந்தசாமி மற்றும் தேவி, ஆனந்தன், ரஜீவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஆர்த்தி(பிரித்தானியா), சங்கரி(பிரித்தானியா), அபிஷேகா(பிரித்தானியா), திருமேகன்(பிரித்தானியா), அர்ச்சனா(பிரித்தானியா), ஷமேந்திரா(இலங்கை), ஷமங்கரி(இலங்கை), துவரா சுவாதி(பிரித்தானியா), திவாகர் விஷ்ணா(பிரித்தானியா), ஷோகில் தேசாய்(பிரித்தானியா), சிவயோக ஆனந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப\nஇந்திரா இரவிந்தரமோகன் — பிரித்தானியா\nவசந்தரா யோகராஜா — பிரித்தானியா\nசுமதி சக்திவேல் — இலங்கை\nயசோதரா விஜயன் — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/tamil/pizza/", "date_download": "2019-01-19T09:13:34Z", "digest": "sha1:6T7DZSWPPQ2GYOQGH2HM7NZZMJL6LPN4", "length": 11275, "nlines": 89, "source_domain": "www.mokkapadam.com", "title": "Pizza Review", "raw_content": "\nநாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியிருக்கும் மற்றுமொரு புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் முதல் திரைப்படம். இவரது குறும்படங்கள் Youtubeஇல் மிகவும் பிரசித்தி பெற்றவை. படத்திற்கு வழக்கத்துக்கு மாறாக பீட்சா என்று பெயரிட்டதிலிருந்தே நம்மை கவர்ந்து விடுகிறார் இயக்குனர். குறும்படங்கள் எடுப்பதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் இந்த படத்தில் மிகவும் கை���ொடுத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியையும் நேர்த்தியாக படம் பிடிக்க மெனக்கெட்டிருப்பதை திரையில் காண முடிகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு மட்டுமே கதாபாத்திரங்களைப் படைத்து (இதுவே படத்தின் ப்ளஸ்) சாமர்த்தியமான திரைக்கதை அமைத்து திடுக்கிடும் திருப்பங்களுடன் திறம்பட படத்தை நகர்த்தியுள்ளார்.\nஇயக்குனருக்கு சமமாக ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் , படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் போட்டி போட்டு உழைத்துள்ளார்கள். குறிப்பாக அந்த திகில் பங்களாவில் ஒவ்வொரு பிரேமிலும் பயத்தை படம் பிடித்து காட்டியிருக்கிறார் கோபி அமர்நாத். ஒரே ஒரு டார்ச் லைட்டையும் பொம்மையையும் வைத்து பயம் காட்டி ரசிகர்களின் adrenalineஐ பொங்க வைத்துவிடுகிறார். இவரது கேமராவிற்கு இணையாக சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை ரசிகர்களின் நெஞ்சில் பயத்தை விதைக்கிறது. குறிப்பாக அந்த கைபேசியின் ரிங் டோன். ஆரண்ய காண்டத்திற்குப் பிறகு பின்னணி இசை இப்படத்தில் கண்டிப்பாக பேசப்படும். கைபேசியின் ரிங்டோனுக்காக பிரத்யேகமாக ஒரு பாடலை கம்போஸ் செய்து புதுமையை புகுத்தியிருக்கிறார். அந்தப் பாடலை படத்தின் இறுதியில் பயன்படுத்தியது இயக்குனரின் brilliance. நிஜ வாழ்கையில் பீட்சா delivery செய்யும் ஆசாமி எவரேனும் படத்தைப் பார்த்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அல்லல் படப் போவது உறுதி.\nபடத்தின் நாயகன் விஜய் சேதுபதி. மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். இவரது முந்தைய படங்களான தென்மேற்குப் பருவக்காற்று, சுந்தர பாண்டியன் ஆகியவை பெரிதளவு பேசப்பட்டாலும் விஜய் சேதுபதி எனும் நடிகனுக்கு பீட்சா தான் பிரேக். இவரது கண்களால் காதல் செய்யவும் முடிகிறது, அதே கண்களில் கலவரத்தைக் காட்டி ரசிகர்களை கதிகலங்க வைக்கவும் முடிகிறது. இவரது அடுத்த படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’ ஏற்கனவே கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் கவனமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவர் நடித்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஓர் உயரிய இடத்தை பிடிப்பது நிச்சயம். விஜய் சேதுபதி பீட்சா டெலிவரி பாய்க்கான perfect தேர்வு. இவர் மட்டுமல்ல ஆடுகளம் நரேனில் இருந்து வீர சந்தானம் வரை படத்தின் அனைத்து நடிகர்களைய��ம் மிகச் சரியாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். ரம்யா நம்பீசனுக்கு படத்தில் screen space கம்மி என்றாலும் கதையில் இவரது impact மிக அதிகம். அளவாக நடித்திருக்கிறார். அதிகமாக காதல் செய்திருக்கிறார். முகப்பருக்கள் இவரது அழகுக்கு அழகு சேர்க்கின்றன\nதிரையில் ரஜினிகாந்த் சில முறை தோன்றுகிறார். முதல் முறை வழக்கம் போல விசில் சத்தத்தில் திரையரங்கு கிழிந்தது. அடுத்தடுத்த முறைகளில் அதை விட அதிகமாக விசில் சப்தமும் அலறல்களும் இருந்தன. ஆனால் இப்பொழுது ரஜினிக்காக அல்ல. அடுத்தது என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பிலும் ஆவலிலும். படம் ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துரைப்பதற்கு இந்த ஒரு நிகழ்வே போதுமானது. ஒரு பெரிய அந்தஸ்து நடிகர் இல்லாத படத்திற்கு படம் நெடுக ஆங்காங்கே கைத்தட்டல்களும் பாராட்டுகளும் கிடைப்பது மிக அரிது. அந்த அறிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். படத்தில் ஆங்காங்கே பல ஆங்கில மற்றும் ஐரோப்பிய சாயல்கள் தெரிந்தாலும் அதற்கும் படத்தின் இரண்டாவது பாதியில் logic விளக்கம் அளித்து விடுகிறார் இயக்குனர். படத்தின் முடிவை ஒரு குறும்படம் போல் அமைத்திருப்பதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம் (அதிகமாக குறும்படங்கள் எடுத்ததின் தாக்கமாக இருக்கலாம்). ஆனால் அதன் காரணமாக படத்தின் தரமும் வெற்றியும் எந்த விதத்திலும் குறைந்து விட போவதில்லை.\nஇந்த வருடம் பெரிய ஹீரோக்கள் படங்கள் தொடர்ந்து ஏமாற்றி வர பீட்சா போன்ற அறிமுக இயக்குனர்களின் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புத்துணர்வை அளிக்கின்றன. எந்த வித மசாலாவும் இல்லாமல் ரசிகர்களுக்கு fresh ஆக பீட்சாவை deliver செய்திருக்கும் fresh டீமுக்கு வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk0ODg0MDk1Ng==.htm", "date_download": "2019-01-19T08:05:57Z", "digest": "sha1:XIR3IKDYSPL6TCXTLX6DXU4QX3KVCJ5P", "length": 14503, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "ஐ.பி.எல். போட்டிகள் நடக்குமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்���ு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஇந்தியாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடர் சென்னை உட்பட இந்தியாவின் பல இடங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது எ�� தமிழகத்தின் அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கிடையில் நீடித்து வரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.\nஇந்நிலையில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுமாயின் மக்களின் கவனம் திசை திருப்பப்டும். இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி எதிர்ரும் 10ம் திகதி ஐ.பி.எல். போட்டி சென்னையில் நடைபெறுமாயின், ஆடுகளத்துக்குள் நுழைந்து வீரர்களை சிறைபிடிப்போம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nமீண்டும் அதிரடிய காட்டிய இலங்கை வீரர்\nB.P.L இறுதி ஓவரில் திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது. Khulna Titans மற்று\nஅவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி வரலாற்று சாதனை படைத்த இந்தியா\nசரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி\nபாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் ஆதரவு\nசர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ள\nபயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு ஏற்பட்ட நிலை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் இரு வீரர்கள் சற்று முன்\nவீட்டிலேயே முடங்கிய ஹர்திக் பாண்டியா\nஇந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தொலைக்காட்சி நேரலையில் பெண்கள் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்தது குறித்து வருத்தமடைந்து வீட\n« முன்னய பக்கம்123456789...363364அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vethu-sambar-recipe_15660.html", "date_download": "2019-01-19T08:25:20Z", "digest": "sha1:E3C5EEBF46T2WYGA4LTSYLXLIHU2REPP", "length": 15109, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "வெத்து சாம்பார்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\n1. துவரம் பருப்பு - 100 கிராம்\n2. வெங்காயம் - 1 (நறுக்கியது)\n3. தக்காளி - 1 (நறுக்கியது)\n4. பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)\n5. வரமிளகாய் - 1\n6. கறிவேப்பிலை - சிறிது\n7. புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு\n8. பூண்டு - 10 பற்கள்\n9. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை\n10. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\n11. உப்பு - தேவையான அளவு\n12. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\n13. கொத்தமல்லி - சிறிது\n1. முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவி, அதை குக்கரில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம் புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.\n2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.\n3. பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டால், வெத்து சாம்பார் ரெடி\nTags: வெத்து சாம்பார் சாம்பார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூட��ய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2018/02/04/15146/", "date_download": "2019-01-19T07:50:08Z", "digest": "sha1:TVAWZNF5O45XF7D3X4JV3NO7NCPWBCXI", "length": 18874, "nlines": 173, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் 10.11.12 வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பென்கள் பெறுவது எப்படி என்ற கல்வி வழி காட்டி நிகழ்ச்சி கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் வளாகத்தில் நடைப்பெற்றது.\nஇந்த நிகழ்சியில் கோட்டகுப்பத்தை சேர்ந்த 100 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து பயனடைந்தனர்.\nசென்னையிலிருந்து வந்த மாநில தலைமையக சிறப்பு வல்லுனர்கள், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய அவசியத்தையும் அதற்குண்டான வழிமுறை குறித்தும் விளக்கினர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nPrevious மூன்று ஆண்டுகளாய் தொடந்து நடைபெறும் இலவச மருத்துவ முகாம்\nNext ஹஜ் மானியம் ரத்து… உண்மை என்ன கணக்கு வழக்குகளுடன் ஒரு விரிவான அலசல்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎந்த மாவில் என்ன சத்து\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nபண்புக் கூடல் - தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎந்த மாவில் என்ன சத்து\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nபண்புக் கூடல் - தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3/2018-10-12-001005.php", "date_download": "2019-01-19T08:46:37Z", "digest": "sha1:SSTV4XC7KLJG7FKCPI7XNPMEAWKXE6BO", "length": 7404, "nlines": 66, "source_domain": "nettobizinesu.info", "title": "ஆபத்து வெளிப்படுத்தும் அந்நிய செலாவணி", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nஅந்நிய செலாவணி ஒரு பணக்கார விரைவு திட்டம் அல்ல\nநன்றாக அந்நிய செலாவணி பொது வர்த்தக எல் டப்\nஆபத்து வெளிப்படுத்தும் அந்நிய செலாவணி -\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. மற் று ம் அந் நி ய வி வசா ய நி று வனங் களு க் கு நி லங் களை க் கு த் தகை க் கு. அந் நி ய செ லா வணி ஈட் டு ம் வகை யி ல் ஏற் று மதி.\nபூ மி ஆபத் து நி றை ந் த அதள பா தா ளத் தை. இத் து டன் சே ர் த் து செ லா வணி பரி வர் த் தனை வி லை கள்.\nஇணக் கப் பா ட் டை வெ ளி ப் படு த் து ம் அல் லது இணக் கப் பா டி ன் மை யை த் தவி ர் க் கு ம் ). Self- pity என் கி ற பலவீ னம்,.\nஇன் றை ய கா லத் தி ல், உலகி ல் வெ கு சி ல நா டு களி ல் தா ன் ஓர் அந் நி ய. 14 ஜனவரி.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. கடந் த.\nநி தி யி யல் கு ற் றச் செ யல் ஆபத் து மு கா மை த் து வச் செ யற் பா டு. தமி ழு க் கு ப் பெ ரு ம் ஆபத் து என் பதா க அறி க் கை கள் வி டு த் து ள் ளனர்.\nவா ழு ம் கு று க் கத் தி ன் பு ழு க் கம் வெ ளி ப் படு ம். ஆபத்து வெளிப்படுத்தும் அந்நிய செலாவணி.\nஆனா ல் இங் கு ஆபத் து கு றை ந் து இரு க் கி றதே தவி ர மு ற் றி லு மா க தவி ர் க் கப் படவி ல் லை. சு ரண் டு ம் வர் க் கங் களி டமி ரு ந் து தா ன் ஆபத் து வரு கி றது.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். 25 நவம் பர். அன் னி யச் செ லா வணி கொ ண் டு வரு வதி ல் மு ன் னி ற் கு ம். பக் கவா ட் டி ல் நி ன் று கா ல் களை த் தூ க் கி இப் படி யா ன ஆபத் து.\nவி ளை வா க, அன் னி யச் செ லா வணி கை யி ரு ப் பு மற் று ம் நி தி ப் பற் றா க் கு றை. தன் மை யை யு ம், ஊசலா ட் டத் தை யு ம் வெ ளி ப் படு த் து ம்.\nஒவ் வொ ரு கி ரெ டி ட் கா ர் டு நி று வனத் தி டமு ம் அன் னி யச் செ லா வணி. இந் தத் தொ கு ப் பி ல் வரு ம் கதை க் களங் கள் அநே கமா க அந் நி ய நா டு களி ல்.\nஆண் டு 12ம் இலக் க அந் நி ய செ லா வணி சட் டத் தி ன் கட் டு ப் பா ட் டு வி தி மு றை களை. இந் தத்.\nஉற் பத் தி யை யு ம் ( அதா வது அந் நி ய நே ரடி மு தலீ டு ) கொ ண் ட நா டு கள் இடை யே. செ லா வணி இடர் சமா ளி ப் பு ( அந் நி ய செ லா வணி இடர் சமா ளி ப் பு ) நி தி. அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. சர் வதே ச வர் த் தகத் தி ல் உள் ள ஆபத் து [ தொ கு ].\nபி ரே சி ல் செ லா வணி க் கு வெ ளி ப் படு ம் நபரு க் கு இழப் பு தர நே ரி டு கி றது. 4 டி சம் பர்.\nபே ச, எழு த, நம் கரு த் து களை, சி ந் தனை களை வெ ளி ப் படு த் த உதவு கி ன் றன. ஏற் ப பெ ரு கு ம் வரு வா யை யு ம் வெ ளி ப் படு த் து கி றது.\nவெ ளி ப் படு ம் பொ ரு ட் களை வடி வமை த் து.\nஅந்நிய செலாவணி ஜோடி வர்த்தக மென்பொருள்\nஎப்படி வெற்றிகரமாக வர்த்தக வர்த்தக அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை ceo\nதினசரி மற்றும் வர்த்தக சமிக்ஞைகள் மதிப்பாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-2018/2018-10-11-214727.php", "date_download": "2019-01-19T08:53:52Z", "digest": "sha1:LO4VK3HPLQXCLK5FH3UUJDGGOU6PAUS4", "length": 3647, "nlines": 58, "source_domain": "nettobizinesu.info", "title": "சிறந்த பங்கு விருப்பங்கள் 2018", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nAtr அந்நிய செலாவணி adalah\nசிறந்த பங்கு விருப்பங்கள் 2018 -\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க அந் நி ய செ லா வணி ரோ போ ட்.\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. சி றந் த பங் கு வர் த் தக.\nIfr அந் நி ய செ லா வணி watch fxcm forex borsa svizzera அந் நி ய செ லா வணி வர் த் தக மு னை கள் pdf. சிறந்த பங்கு விருப்பங்கள் 2018.\nYahoo பங் கு. Forex எந் த வை ப் பு போ னஸ்.\nசி றந் த அந் நி ய நி பு ணர் ஆலோ சகர். Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\n1 வது இடத் தை ப் - என் வி டி யா ஜி யி போ ர் ஸ் 1070 ஜி. சி றந் த rsi அந் நி ய செ லா வணி மூ லோ பா யம்.\nஅந் நி ய செ லா வணி சே வை கள் லி மி டெ ட். இல் சு ரங் க வீ டி யோ அட் டை : சி றந் த மே ல் 5.\nஊடாடும் விருப்பம் அறை இணைத்தல்\nபரிவர்த்தனை வழங்குநர் அந்நியச் செலாவணி வரையறை\nநேரடி அந்நிய செலாவணி வர்த்தகர் பார்க்க\nவிருப்பங்களை வர்த்தக வர்த்தகத்திற்கான சிறந்த தரவரிசை மென்பொருள்\nலார்ட் 20 மாஸ்டர் 20 சர்க்கார் 20 வென் 20 அந்நியச் செலாவணி 20 ஹெட்ஜிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/292064781.php", "date_download": "2019-01-19T08:53:50Z", "digest": "sha1:QVFMK75SVX3KKZ35E3O2VJXG6TWXZB3H", "length": 3893, "nlines": 58, "source_domain": "non-incentcode.info", "title": "பைனரி விருப்பங்களில் ஒவ்வொரு வர்த்தகத்தையும் எப்படி வெல்வது", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nபைனரி விருப்பத்தேர்வு தயாரிப்பு மதிப்பாய்வு\nமார்னிங்கேட் பைனரி விருப்பத்தேர்வுகள் கால்குலேட்டர்\nபைனரி விருப்பங்களில் ஒவ்வொரு வர்த்தகத்தையும் எப்படி வெல்வது -\nபைனரி விருப்பங்களில் ஒவ்வொரு வர்த்தகத்தையும் எப்படி வெல்வது. Moved Temporarily The document has moved here.\nவங்கிகள் அந்நிய செலாவணியில் ஈடுபட்டிருந்தன\nபங்கு விருப்பங்கள் உடற்பயிற்சி மற்றும் விற்க விற்க\nஅந்நிய செலாவணி மாற்றம் முதலீட்டாளர்கள்\nஇன்று அந்நிய செலாவணி மாற்று விகிதம் பாக்கிஸ்தான்\nCfo க்கான பங்கு விருப்பங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kuzhalumyazhum.blogspot.com/2010/05/57.html", "date_download": "2019-01-19T09:33:04Z", "digest": "sha1:ZS5DD3IQYIGVGFSE6HT4OWHRMBEDR53D", "length": 12132, "nlines": 252, "source_domain": "kuzhalumyazhum.blogspot.com", "title": "குழலும் யாழும்: வசன கவிதை - 57", "raw_content": "\nவசன கவிதை - 57\nஊழல் மறந்தது போல -\nலேபிள்கள்: அரசியல், ஊழல், செம்மொழி, வசன கவிதை\nரொம்ப நல்லா இருக்கு வசன கவிதை...\nஎனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.\nவெறுமை - முன்பு போல இப்பொழுதெல்லாம் கவிதை எழுத முடியவில்லை. ஏன் என்ன காரணம் எனது சோம்பலா, வேலைப்பளுவா, நேரமின்மையா, பொறுப்பு அதிகரித்ததாலா ஏன்\nபஞ்சபூத வணக்கம் - *நுழைவாயில் * *எழுதுவதும் பஞ்சபூதம்; * *எழுதப்படுவதும் பஞ்சபூதம்...* *என்* நெடுநாளைய கனவு இன்று நனவாகியது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்த...\nகவிதை - 030 - *பேன் * *என்னவளின்* கூந்தலுக்கு மணமுண்டா என்று ஆராயப்போக, என் தலையிலும் பேன்.\nஅறம் எழுத்தறிவித்தல்-2018 அழைப்பிதழ் -\nயூ-டியூபில் ராமானுஜர் சரிதம் - -ஆசிரியர் குழு *விஸ்வ* ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. *ஆர்.பி.வி.எஸ்.மணியன் *அவர்கள் நிகழ்த்திய ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த சொற்பொழிவு யூ-டியூபி...\nநாம் கண்ட தெய்வம் - *-இசைக்கவி ரமணன்* காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) *அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்...\nஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர் - -சுவாமி சித்பவானந்தர் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ஜன. 12, 1863. சுவாமி சித்பவானந்தர் நினைவு தினம்: நவ. 16, 1985 . கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்ற...\n - –திருமுருக கிருபானந்த வாரியார் “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான...\n நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல் துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவர...\nபேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nஈழ ஹைக்கூ - 27\nஈழ ஹைக்கூ - 27\nஈழ ஹைக்கூ - 27\nஈழ ஹைக்கூ - 27\nஈழ ஹைக்கூ - 27\nஈழ ஹைக்கூ - 27\nஈழ ஹைக்கூ - 27\nஈழ ஹைக்கூ - 27\nஈழ ஹைக்கூ - 27\nஈழ ஹைக்கூ - 27\nவசன கவிதை - 56\nஉருவக கவிதை - 43\nவசன கவிதை - 57\nவசன கவிதை - 90\nகாற்றாலை கிராமம் அந்த வண்டிப்பாதையில் அதிகாலையிலேயே தூக்குப்போசிகளுடன் சாரிசாரியாக சென்று கொண்டிருப்பார்கள் முண்டாசு கட்டி...\nகாஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள் 1932 - சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆங்கிலேய அரசின் தடையை மீறி திருப்பூரில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/tmmk/23-ambulance/511-132", "date_download": "2019-01-19T09:24:13Z", "digest": "sha1:HL5WJORB3K7QI2UF3VIWC5SWAHYFHJA4", "length": 3540, "nlines": 56, "source_domain": "makkalurimai.com", "title": "செங்கத்தில் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு", "raw_content": "\nசெங்கத்தில் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு\nPrevious Article சென்னை மெரினாவில் தமுமுக ஆம்புலன்ஸ்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் டிச.30, 2016 அன்று என்றும் நம் நினைவில் பாபர் மசூதி மற்றும் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.\nமமக மாவட்ட பொருளாளர் முஹம்மத் ரியாஸ் தலைமை தாங்கினார் தமுமுக மாவட்ட செயலாளர் ஜமால் மமக மாவட்ட செயலாளர் நசிர் தமுமுக மாவட்ட பொருளாளர் கலிமுல்லாஹ் தமுமுக மாவட்ட துனை செயலாளர்அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமமக மாவட்ட துனை செயலாளர் கி.ஸி.சான் முஹம்மத் வரவேற்புரை நிகழ்த்தினார் தமுமுக நகர செயலாளர் நவித்கான் தொகுத்து வழங்கினார். தமுமுக மூத்த தலைவர் ஹைதர்அலி தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி,‌ மமக மாநில அமைப்பு செயலாளர்அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். செங்கம் பகுதியை சார்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக ஒன்றிய செயலாளர் இம்ரான் நன்றியுர�� நிகழ்த்தினார்.\nPrevious Article சென்னை மெரினாவில் தமுமுக ஆம்புலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=74107", "date_download": "2019-01-19T09:26:11Z", "digest": "sha1:JCJFQZJDNA54ZXEHDPJAOZDG7ZG7X2WD", "length": 10134, "nlines": 149, "source_domain": "punithapoomi.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா பிரதேச கலாசார பேரவையும் , வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து நடாத்திய மார்கழி இசை விழா இன்று காலை 9.30 மணிக்கு வவுனியா பிரதேசசெயலக கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.\nகலாபூசணம் திருமதி.தேவிமனோகரி நாகேஸ்வரன் அவர்களின் நினைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைஞர்களினால் கர்நாடக சங்கீத இசை நிகழ்வுகளும், நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், நகரசபை உறுப்பினர் சேனாதிராசா, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sozhagakkondal.blogspot.com/2015/03/aurora-at-tempere.html", "date_download": "2019-01-19T08:58:22Z", "digest": "sha1:MY2KVRD63DLBDDD7TANMIH6YYO7J4ZYP", "length": 8038, "nlines": 149, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: தாம்பரேயில் துருவ ஒளி", "raw_content": "\nதாகத்தில் தூக்கம் கலைந்த நள்ளிரவு\nதேள் ஒன்று கொட்டியது நெஞ்சில்\nஇருள் பிசுபிசுத்துக் கசியும் பாதைகளில்\nஅதன் மத்தியில் ஒரு மரத்தீவு\nஇருளுக்குள் இறங்கி வானம் பார்க்கிறேன்\nதொடுவானத்தின் துருவங்கள் வரை தொட்டு\nவானத்தின் உச்சியில் தொடங்கும் புன்னகை\nபால்வெளியின் மறுமுனையில் இருந்து நீளும்\nஆகாயத்தில் தலை நுழைத்து நிற்கும்\nதிசையெங்கும் அலைகிறது துருவ ஒளி.\nதுருவ ஒளி – Aurora, தாம்பரே – Tampere (தென் பின்லாந்து நகரம்), சோலையருவி – Suolajärvi .\nபலபரிமாணச் சாளரங்கள் உடைய கவியின் தரிசனம் அருமை..\n சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் கவிதைக்கு அழகு\nதொடரகம் – நானும் காடும்\nசித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nநான் சூரியன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nஎன் ஏக்கமும் அன்பும் காதலின் இருமடியும் எல்லாம் சேர்ந்தது ஒரு பூஜ்யம் என்று நிறுவவே நீ வாதச்சமன்பாடுகளை ...\nநீ பிப்பெட் பிடிக்கும் அழகை முத்தச்சுவைகள் சொல்லும்.\nகவிதை வந்து விழும் கணம்\nகவிதை வந்து விழுகின்ற கணத்தில் ���ாலம் இடம் களைந்து நிர்வாணமாவதே முதல் வினை கனவுக்குள் அமிழும் கணம்தோறும் உடைகள் உதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/about%20IRD/SitePages/Policy%20Changes.aspx?menuid=110406", "date_download": "2019-01-19T07:52:10Z", "digest": "sha1:5YHQIN3AVHC6WQMDSO55OEYCDA6PITAF", "length": 31156, "nlines": 207, "source_domain": "www.ird.gov.lk", "title": "Policy Changes", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: எம்மைப் பற்றி :: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு​ :: கொள்கை மாற்றங்கள் ஏற்பட்ட ஆண்டுகள்\nகொள்கை மாற்றங்கள் ஏற்பட்ட ஆண்டுக​ள்\n1941 ஆம் ஆண்டு மிகை இலாபங்கள் தீர்வையானது தொழிற்பாட்டுக்கு வந்தது.\nமிகை இலாபங்கள் தீர்வை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இலாபங்கள் வரி அறிமுகப்படுத்தப்பட்டது\n1950 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது இரட்டை வரி (நிவாரண)​ ஒப்பந்தத்தம் ஐக்கிய இராச்சியத்துடன் கைச்சாத்திட்டது.​\n1958 ஆம் ஆண்டு கல்டோர் ஆணைக்குழு முன்மொழிவுகள்\nமூலதன நன்மைகள் வரி விதிப்பனவு\nஉள்நாட்டு இறைவரித் திணைக்களமாக பெயரிடப்பட்டது.\n1961 ஆம் ஆண்டு வருமான வரி மீதான மிகைக் கட்டண அறிமுகம்,\nதேசிய அபிவிருத்தி வரி, அரிசி உதவு தொகை வரி\nவியாபார, உயர்தொழில் பதிவு செய்தல் மீதான வரி மற்றும் விற்பனை வரி மீதான மிகை கட்டணம் (இறுதி 2 நாட்களுக்கு மட்டும்.)\nயாழ்ப்பாணத்த���ல் முதலாவது பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.\n1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வியாபார புரள்வு வரி அறிமுகம்\n1964 ஆம் ஆண்டு முதலாவது வரி மன்னிப்பு\nகட்டாய சேமிப்பு விதிப்பனவு தொழிற்பாட்டுக்கு வந்தது.\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது\n1972 ஆம் ஆண்டு சுய மதிப்பீட்டு முறைமையின் அறிமுகம்\nஉள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறுசீரமைக்கப்பட்டது\nஉள்நாட்டு இறைவரிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது\n1979 ஆம் ஆண்டு 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் , நடைமுறை ஆண்டின் அடிப்படையிலான வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. (79/80)\n1983 ஆம் ஆண்டு புனர்வாழ்வு வி​​திப்பனவு அறிமுகப்படுத்தப்பட்டது.\n1985 ஆம் ஆண்டு ஆதன தீர்வை மற்றும் அன்பளிப்பு வரி என்பன இல்லாதொழிக்கப்பட்டன\n1986 ஆம் ஆண்டு வட்டி மீதான நிறுத்தி வைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.\nகம்பனி வரி விதித்தலின் “இயைபாக்க முறைமை” அறிமுகப்படுத்தப்பட்டது.\nபந்தய மற்றும் சூதாட்ட வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.\n1991 ஆம் ஆண்டு மொத்த மற்றும் சில்லறை விற்பனை புரள்வு வரியினை மாகாண சபைகளுக்கு பராதீனப்படுத்தல்.\nகுறித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மீதான நிறுத்தி வைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.\nதேசிய பாதுகாப்பு அறவீடு அறிமுகப்படுத்தப்பட்டது.\n1998 ஆம் ஆண்டு பொருட்கள், சேவைகள் வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. (விற்பனை புரள்வு வரிக்குப் பதிலாக) 1998.01.01 இலிருந்து பதிவு செய்தலுக்கான குறுமட்டம் காலாண்டொன்றுக்கு ரூபா 500,000 அல்லது ஆண்டொன்றுக்கு 1,800,000 – வரி வீதம் 12.5%\n2000 ஆம் ஆண்டு 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்\nபெறுமதி சேர் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. (பண்டங்கள், சேவைகள் வரி மற்றும் தேசிய பாதுகாப்பு அறவீடு என்பவற்றை இல்லாதொழிப்பதன் மூலம்) – பதிவு செய்தலுக்கான குறுமட்டம் காலாண்டொன்றுக்கு ரூபா 500,000 அல்லது ஆண்டொன்றுக்கு 1,800,000, அத்துடன் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட பொருட்கள் பூச்சியம் 10% மற்றும் 20% எனும் மூன்று வகையான வீதங்களில் அறவீடு செய்யப்பட்டது.\nமுத்திரைத் தீர்வையானது நீக்கப்பட்டு பற்று வரியானது அறிமுகப்படுத்தப்பட்டது.​​​\n2003 ஆம் ஆண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புத்தக ���லாபத்தின் மீது நிதிச் சேவைகள் மீதான பெசேவ அறிமுகப்படுத்தப்பட்டது.\n2004 ஆம் ஆண்டு 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணமானது 2004.01.01 இலிருந்து நியம பெசேவ வீதமானது 15% இற்கு மாற்றப்பட்டதுடன் அடிப்படை வீதமானது 2004.11.19 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் 5% இல் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டது.\nஒவ்வொரு கொள்வனவாளர் மற்றும் விற்பனையாளரினால் செலுத்தப்படற்பா​லதான வரியின் 0.2% வீதத்தில் பங்குப் பரிமாற்ற வரி அறிமுகப்படுத்தப்பட்டது.\nசெலுத்தத்தக்க வருமான வரியின் 0.25% சமூகப் பொறுப்புடமை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅரச சார்பற்ற நிறுவன வரி –பெறப்பட்ட தொகையின் 30% இல் 3%\nஆடம்பர பெசேவ விதமானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டது 2005.01.01 இலிருந்து 2005.08.01 வரையில் 18 சதவீதமும் 2005.08.02 இலிருந்து – 20%\n2005.11.02 இலிருந்து சிறந்த வரி செலுத்துனர்களுக்கு சிறப்புரிமை அட்டைகள் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது.\n2006 ஆம் ஆண்டு 2006 ஆம் ஆண்டின் 10 இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டணம் – இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணமானது 2006 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் காலாண்டிலிருந்து பயன்வலுப் பெறும். 2006/07 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் சமூகப் பொறுப்புடமை வரி 1% இற்கு அதிகரிக்கப்பட்டது.\nவிலை மாற்றல் மற்றும் நலிவுற்ற முதலாக்கம் என்பவற்றிற்கான வருமான வரிச் சட்டத்தினைக் கூட்டிணைத்தல்\nமுத்திரைத் தீர்வையானது மீளவும் அறிமுகப்படுத்தப்பட்டது\n2007 ஆம் ஆண்டு கம்பனிகள் அவற்றின் பகிரத்தக்க இலாபத்தின் 25% இற்குக் குறைந்த பங்குலாபத்தினை பகிர்ந்தளித்தகம்பனிகள் மீது 15% கருதப்பட்ட பங்கிலாப வரி அறிமுகம்.\nரூபா 600,000 இற்கு மேற்பட்ட பகிரத்தகு இலாபத்தினைக் கொண்டிருக்கும் பங்குடமைகள் மீது விதிக்கப்படுகின்ற பங்குடமை வரியின் 10% விதிப்பு.\n2007.01.01 இலிருந்து வெளிப்படுத்தப்பட்ட வெளியீட்டு பெ.சே.வரியின் 85% இற்கு பெசேவரிக்கான அனுமதிக்கத்தக்க உள்ளீட்டு வரி செலவுயை மட்டுப்படுத்தல்.\nபெசேவ நிறுத்தி வைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது – எவரேனும் ஒப்பந்ததாரர் அல்லது ஏதேனும் அரசாங்க முகவராண்மைகளினால் செலுத்தத்தக்க பெசேவரியின் 1/3.\nஆண்டொன்றுக்கு ரூபா 1.8 – 2.5 மில்லியன்கள் வழங்கள் பெறுமதியைக் கொண்டவர் மீது “தேர்வு பெ.சே.வ” வரி முறைமையின் அறிமுகம்.\n2008 ஆம் ஆண்டு சமூகப் பொறுப்புடமை வரியானது 2008.04.01 இலிருந்து 1.5% இற்கு அதிகரிக்கப்பட்டதுடன் அது தனிநபர் வருமான வரியின் மீது விதிப்பிலிருந்து மீளப் பெறப்பட்டது.\n2009 ஆம் ஆண்டு தேசக் கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 2009.02.01 இலிருந்து 1% வீதமாகவும் 2009.05.01 இலிருந்து 3% வீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.\nநியம பெசேவ விதமானது 12% இற்கு குறைக்கப்பட்டுள்ளதுடன் அடிப்படை வீதமானது நீக்கப்பட்டது.\nபெறுமதி சேர் வரிக்கான பதிவு செய்தல் எல்லையானது காலாண்டொன்றுக்கு ரூபா 650,000 இற்கு அல்லது ஆண்டொன்றுக்கு ரூபா 2.5 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.\nபதிவு செய்தலுக்கான தெரிவு பெறுமதி சேர் வரியானது ரூபா 3 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.\nவரி மீளாய்வு ஆணைக்குழுவானது 2011.04.01 இலிருந்து ஆரம்பமாகும் வகையில் தாபிக்கப்பட்டது.\nதனிநபர் வரி விடுதொகையானது ரூபா 500,000 இற்கு அதிகரிக்கப்பட்டது.\n2011.04.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் இபெசேவ முறைமையின் அறிமுகம்\n2011.01.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் பங்குப் பரிமாற்று வீதமானது 0.3% இற்கு அதிகரிக்கப்பட்டது.\nபெசேவ வீதத்தின் 20%, 2011.11.23 ஆம் திகதியிலிருந்து பயனுறுதியாகும் வகையில் 12% இற்கு குறைக்கப்பட்டது.\n2011.01.01 இலிருந்து நிதிசார் பெ.சே வரி வீதமும் 12% இற்கு குறைக்கப்பட்டது.\nபெசேவ உள்ளீட்டு உரிமைக் கோரிக்கைகளுக்கான வெளியீட்டின் 85% மட்டுப்படுத்தலானது நீக்கப்பட்டுள்ளது.\nதேகவ வீதமானது 2% இற்கு குறைக்கப்பட்டதுடன், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரங்கள் மீதான அறவீடானது விரிவாக்கப்பட்டுள்ளது.\nபொசேக பதிவு செய்தலுக்கான குறுமட்டமானது காலாண்டொன்றுக்கு ரூபா 25 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.\n2011.04.01 இலிருந்து பற்று வரி நீக்கப்பட்டுள்ளது.\nவிதித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் வர்த்தக வாடகைகள் மீதான நிறுத்தி வைத்தல் வரியின் நீக்கம் (2011.04.01)\nபெசேவ முற்பணக் கொடுப்பனவுகளின் நீக்கம் – (2011 ஜனவரி 01)\nசமூகப் பொறுப்புடமை வரியின் நீக்கம் (2011.04.01 இல் வருமான வரியுடன் தொடர்புடையது)\nபிராந்திய உள்ளக கட்டமைப்பு அபிவிருத்தி வரி நீக்கம் (2011 ஜனவரி 01)\nமாகாண சபைகளினால் சேகரிக்கப்படும் விற்பனைப் புரள்வு வரி நீக்கம் (2011.01.01)\nபொசேக மீதான குறுமட்டமானது காலாண்டொன்றுக்கு ரூபா 50 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டதுடன், வரி விதிக்கத்தகு வருமானத்தினைக் கொண்டிராதவர்களுக்கு ஏற்புடைய வகையில் மேற்கொள்ளப்பட்டது.\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவானது அதிகரிக்கப்பட்டதுடன் பதிவுத் தேவைப்படுத்தலுடன் மொத்த சேகரிப்பின் மீதான 5% விதிப்பனவானது அறிமுகப்படுத்தப்பட்டது.\t​\nபெறுமதி சேர் வரி மற்றும் தேசக் கட்டுமான வரி மீதான பதிவுக் குறுமட்டமானது வருடமொன்றுக்கு ரூபா 12 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.\nமொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரம் மீதான பெசேவ அறிமுகம் மற்றும் குறித்த ஆண்டில் உடனடுத்துவரும் ஏதேனும் மூன்று மாதங்களுக்கு ரூபா 500 மில்லியனுக்கு குறையாத பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம். (விலக்களிப்புப் பெற்ற வழங்கல்கள் உள்ளடங்கலாக)\t​\nபங்குடமையுடன் தொடர்புடைய குறுமட்டமானது ரூபா 1000,00 இற்கு அதிகரிக்கப்பட்டது.\nதகைமை வாய்ந்த உயர் தொழிலர்களின் ஊழிய வருமானம் மீது ஏற்புடைய ஆகக் கூடிய வருமான வரி வீதம் 16%\nபெறுமதி சேர் வரி தொடர்பில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபார பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம் ரூபா 250 மில்லியனுக்கு குறைக்கப்பட்டது.\t​\nபெறுமதி சேர் வரி மற்றும் தேசக் கட்டுமான வரி தொடர்பில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபார பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம் வருடமொன்றுக்கு ரூபா 15 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டதுடன் பெசேவ வீதமானது 11% இற்கு குறைக்கப்பட்டது.\nபெறுமதி சேர் வரி தொடர்பில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபார பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம் ரூபா 100 மில்லியனுக்கு குறைக்கப்பட்டது.\nஊழியர்களுக்கான நிலையான தகைமைவாய்ந்த கொடுப்பனவானது ரூபா 250,000 வரையில் அதிகரிக்கப்பட்டது.\nஒவ்வொரு ஊழியருக்குமான ஏற்புடைய ஆகக் கூடிய வருமான வரி வீதமானது 16% இற்கு மட்டுப்படுத்தப்பட்டது.\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு சட்டத்தின் கீழ் செலுத்தத்தக்க வருடாந்த விதிப்பனவானது 10% வரையில் அதிகரிக்கப்பட்டது.\nஆளொருவருக்கான சூதாட்ட விடுதிக்கான நுழைவுக் கட்டணம் 100 அமெரிக்க டொலருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.\nபெசேவ மற்றும் தேகவ என்பவற்றிற்குப் பதிலாக மோட்டார் வாகன உற்பத்தி / இறக்குமதி மீது விசேட தீர்வையும், மதுபானம், சிகரட் உற்பத்தி / இறக்குமதி மீது விசேட வரியும் அறிமுகப்படுத்தப்பட்டது.\n2013/2014 வரி ஆண்டில் ரூபா 2,000 மில்லியனுக்கு மேற்பட்ட இலாபத்தினை உழைக்கின்ற எவரேனும் தனிநபர், கம்பனி அல்லது கம்பனி குழுமத்திற்கான ஒரெ தடவை வரியாக அறிமுகப்படுத்தப்பட்ட “உயர் இலாப வரியானது அவற்றின் இலாபத்தில் 25% ற்கு விதிக்கப்படல். ​​​​​​​​​​​​​​​​​\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nபுராதன இலங்கையின் வரி முறைமை\n1932 இலிருந்தான வரி முறைமை\nகொள்கை மாற்றங்கள் ஏற்பட்ட ஆண்டுகள்\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTA5MzE1MTk2.htm", "date_download": "2019-01-19T07:53:36Z", "digest": "sha1:TTEN7DASNRNOGTAJBTK2DSBJCWKZY22C", "length": 16070, "nlines": 149, "source_domain": "www.paristamil.com", "title": "மனைவியும் காதலியும் எப்படி தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ��ழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nமனைவியும் காதலியும் எப்படி தெரியுமா\nகாதலித்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை காதலிக்க வேண்டாம் என்பார்கள். திருமணம் செய்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை “வேணாம் மச்சான், இந்த கல்யாணமே வேணாம்..” என்பார்கள்.\nஇதற்கான காரணங்களாக பலவற்றை கூறுவார்கள். இவர்கள் சொல்லும் காரணங்களில் பெரும்பாலும் ஒரே விஷயமாக தான் இருக்கும், தொல்லை என்பார்கள். ஆனால், காதல் உறவிலும், இல்லறத்திலும் நடக்கும் மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி ஒன்று கூட கூறமாட்டார்கள்.\nஏனெனில், அவை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் அங்கங்கள். காதலியும், மனைவியும் இல்லாத ஆணின் வாழ்க்கை முழுமையடைவதில்லை. இதற்கும் மனைவியும் காதலியும், டிவியும், மொபைலும் போல என்பதற்கும் என்ன சம்மந்தம் என பார்க்கிறீர்களா\nவிருப்பம் டிவி உங்களுக்கு சில குறிப்பிட்ட நேரத்தில் தான் பிடிக்கும். ஆனால், மொபைல் உங்களுக்கு பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. கைகளிலேயே எப்போதும் செல்ல குழந்தை போல தவழ்ந்துக் கொண்டிருக்க��ம்.\nகாசு, பணம் டிவி’ய நீங்கள் எப்ப வேணாலும் பயன்படுத்தலாம். மாதத்திற்கு ஒருமுறை பணம் கொடுத்தால் போதும் (சம்பளம்). ஆனால். காதலி அப்படியல்ல பணம் தீரும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். (பேலன்ஸ் முக்கியம் சாமி)\nசெலவு டிவி வாங்கும் போது மட்டும் தான் செலவு (கல்யாணம்). ஆனால், மொபைல் அப்படியில்ல ஸ்க்ரெச் கார்ட், ஹெட்செட், பேக் கவர் என பல செலவுகள் அடிக்கடி வைத்துக் கொண்டே இருக்கும்.\nரிமோட் டிவியை கட்டுப்படுத்த நம் கையில் ஒரு ரிமோட் இருக்கும். ஆனால், மொபைலை அப்படி எல்லாம் கட்டுப்படுத்த முடியாது. இரண்டு வகை மொபைலில் நீங்கள் பேசவும் செய்யலாம், கேட்கவும் செய்யலாம். ஆனால் டிவியிடம் நீங்கள் பேச எல்லாம் முடியாது, அவர்கள் பேசுவதை கேட்க மட்டும் தான் முடியும். டிவியில் வைரஸ் இல்லை, மொபைலில் எப்போது வேண்டுமானாலும் வைரஸ் வரலாம்.\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\nகணவரை கைக்குள் போடுவது எப்படி\nநிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\n« முன்னய பக்கம்123456789...7172அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/09/india-rupee-devaluation-history.html", "date_download": "2019-01-19T08:15:42Z", "digest": "sha1:UVJVJ7DCOQTPFCGQVQ7F52DSLNM4RVSL", "length": 15644, "nlines": 93, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வரலாற்றில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வாறு குறைக்கப்பட்டது?", "raw_content": "\nவரலாற்றில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வாறு குறைக்கப்பட்டது\nதற்போது சீனா நாணய மதிப்பு செயற்கையாக குறைக்கப்பட்டது பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nஆனால் இந்த செயற்கையான குறைப்பு என்பது முன்பு இந்திய ரூபாய்க்கும் பின்பற்றப்பட்டு வந்தது தான்.\nஆரம்ப காலத்தில் இந்திய ரூபாய் மதிப்பும் சந்தை நிலவரத்திற்கேற்ப தினசரி மாற்றப்பட்டு வந்ததல்ல. சீரான இடைவெளியில் அரசு தான் நாணய மதிப்பை நிர்ணயித்து வந்தது.\nநமது பொருளாதாரம் கடினமாக இருந்த காலக்கட்டங்களில் பணவீக்கம் பாதாளத்திற்கு செல்லும். அப்படி செல்லும் போது உள்நாட்டில் பொருட்களின் விலை கூடும்.\nநிலையான நாணய மதிப்பில் நிர்ணயித்துக் கொண்டிருந்த அந்த சூழ்நிலையில் டாலர் விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் நமது ஊரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட குறைவாக இருக்கும்.\nஅந்த பொருட்களை நோக்கி மக்கள் சென்றால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தேவை குறைந்து நமது தொழிற்சாலைகள் நலிவடைந்து விடும்.\nஉதாரணத்திற்கு 60 ரூபாய்க்கு உள்நாட்டில் விற்ற ஒரு பொருள் 70 ரூபாய் ஏற்றம் அடைந்து இருக்கும். ஆனால் அதே பொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது முன்பிருந்த டாலர் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டு இருக்காது. அதனால் வெளிநாட்டுக்காரர்கள் அதே பொருளை 60 ரூபாய்க்கு விற்க முடியும்.\n(இங்கு ஒரு டாலர் என்பதை 60 ரூபாய் மதிப்பிற்கு எடுத்துக் கொள்வோம்)\nசெயற்கையாக நாணய மதிப்பை வைக்கும் போது ரூபாயின் மதிப்பைக் கூட்டி வைத்தால் என்ன என்று தோன்றும் ஆனால் ஜிடிபி, நாட்டு பொருளாதாரம் போன்றவற்றுடன் நாணயமும் ஒன்றி இருப்பதால் நமது இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது.\nபொருளாதார இயற்கையின் இந்த விளையாட்டு தான் இன்றும் உலக அளவில் ஓரளவு நாணய சமநிலையைக் காத்து வருகிறது.\nபொதுவாக கம்யூனிச நாடுகள் எல்லாவற்றையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக செயற்கை நாணய மதிப்பை பின்பற்றி வந்தன.\nஆரம்ப கட்டங்களில் கம்யூனிச கொள்கையை பின்பற்றி வந்த இந்தியாவும் ஒவ்வொரு காலக்க்கட்டதில் செயற்கையாக நாணய மதிப்பை குறைத்து வந்தது.\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 19 ஆண்டுகள் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை 4.75 என்று தான் அரசு வைத்து இருந்தது.\nஆனால் 1966ல் பட்ஜெட் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பும் கணிசமாக குறைந்தது. அது பணவீக்கதிலும் கை வைக்க இந்திய அரசு ரூபாய் மதிப்பை ஒரே இரவில் 55% குறைத்தது.\nஅதாவது டாலர் மதிப்பு 4.75 ரூபாய் என்பதில் இருந்து 7.5 ரூபாய் என்பதாக மாற்றப்பட்டது.\nஅதன் பிறகு வருடத்திற்கு வருடம் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டாலும் 1980களில் மீண்டும் ஒரு பொருளாதார சிக்கல் ஏற்பட்டது.\n1980களில் இரான் இராக் நாடுகளிடையே ஏற்பட்ட போரால் வளைகுடா பகுதியில் கடுமையான பதற்றம் ஏற்பட்டது. இது கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதிக்க எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது.\nஅந்த நேரத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் தங்க விலையும் உயர்ந்தது.\nஆனால் இந்திய அரசுக்கு தங்கமும், கச்சா எண்ணையும் தான் பெருமளவு இறக்குமதி செலவு பிடிப்பவை. இவற்றின் விலை அதிகமாகிய போது அதை சார்ந்த பொருட்கள் விலையும் அதிகமாகி பணவீக்கத்தைக் கூட்டியது.\nஇதனை சமாளிக்கும் விதமாக 1980 முதல் 1990 வரையான காலக்கட்டத்தில் ரூபாய் மதிப்பு 17 ரூபாய்க்கு சென்றது. ஆனால் இந்த முறை ஒரே தடவையில் குறைக்காமல் ஒவ்வொரு வருடமும் அரசு நாணய மதிப்பை மாற்றிக் கொண்டிருந்தது,\nஅடுத்து முக்கிய மாற்றம் 1991ல் வந்தது.\nஅப்பொழுது நமது நிலைமை மிகவும் பரிதாபத்தில் இருந்தது. நம்மிடம் இருக்கும் தங்கத்தை விமானத்தில் கொண்டு சென்று ஐரோப்பாவில் அடகு வைக்கும் நிலைக்கு தான் சென்று இருந்தோம்.\nஅந்த சமயத்தில் நரசிம்மராவ் ஜெயித்து மன்மோகன் சிங்கை வைத்து பொருளாதார சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.\nஅதன் ஒரு பகுதியாக மன்மோகன் சிங் ரூபாயின் மதிப்பை 18% குறைத்தார். அதனால் டாலர் மதிப்பு 17 ரூபாய் என்பதிலிருந்து 22 ரூபாய்க்கு சென்றது. இதுவும் ஒரே இரவில் தான் நடந்தது.\nஅந்த சமயத்தில் மன்மோகன் சிங் வெளிநாட்டு பல்கலைகழகங்களிடம் பேராசிரியராக டாலரில் வருமானத்தை பெற்று இருந்தார். ரூபாய் மதிப்பைக் குறைத்தது தமக்கு சாதகமாகி விடக்கூடாது என்று நினைத்தார். அதற்காக ரூபாய் மதிப்பு குறைவால் தமக்கு கிடைத்த லாபத்தை பொது நல நிதிக்��ு தந்து விட்டார்.\nவிளம்பரம் இல்லாமல் அவர் செய்த செயல் உண்மையிலே மிகப்பெரியது தான்.\nஅதே சமயத்தில் பொருளாதார சீர்த்திருத்தத்தில் முக்கிய பகுதியாக இனி நாணய மாற்று விகிதங்கள் சந்தையில் இருக்கும் தேவையை வைத்து தினசரி நிர்ணயிக்கப்படும் என்று அறிவித்தார்.\nஅந்த முறை தான் நாம் தற்போது பின்பற்றி வருவது.\nஅடுத்து நடந்தது தான் நமக்கு தெரியும். 2010களில் நமது நிதி நிலைமை மிக மோசமடைந்து அறுபதை தாண்ட செய்தது.\nஆனால் டாலர் வலுவாக செல்வதால் இன்னும் கொஞ்ச காலம் அறுபதை நாம் கீழ் கொண்டு வர முடியாது என்பது தான் தற்போதைய நிலைமை.\nமொத்தத்தில் நாணய மாற்று விகிதங்கள் சந்தையின் போக்கில் இருப்பது திடீர் ஹார்ட் அட்டேக் வருவதை தடுக்க பெரிதும் உதவும்.\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/12/blog-post_1383.html", "date_download": "2019-01-19T07:54:07Z", "digest": "sha1:B22TDYEHXT7UG7ESX3UXCNFMATJDJU6H", "length": 25397, "nlines": 229, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\n) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல் குர்ஆன் 7:205)\nஇந்த வசனத்தில் வசனம் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்: -\nமேற்கண்ட வசனத்தில், திக்ரு செய்யும் போது மெதுவாகவும், பணிவோடும், உரக்கச் சப்தமின்றியும், அச்சத்தோடும் செய்ய வேணடும் என இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் சூஃபியாக்கள் திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான ஹல்கா போன்றவைகளைச் செய்யும் போது ஆடிக் கொண்டும், பா��ிக் கொண்டும், இருந்து விட்டு அல்லாஹ்வை திக்ரு செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர்.\nஇதில் வேதனையான விசயம் என்னவென்றால் சூபியாக்கள் கொள்கையைப் பற்றித் தெரியாதவர்கள் கூட அறியாமையினால் தாங்களும் இறைவனை திக்ரு செய்வதாக எண்ணிக்கொண்டு இதுபோன்ற மஜ்லிஸ்களில் கலந்து கொள்கின்றனர். காரணம் என்னவெனில் அவர்கள் ஊரில் உள்ள பெரும்பாண்மையானவர்கள் இந்த மாதிரியான பித்அத்களைச் செய்வதினால் அவர்களும் இதையும் மார்க்கம் என்று கருதுகின்றனர். உதாரணமாக, இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நான் கூட சிறுவயதில் சூஃபியா கொள்கைகளைப் பற்றிய அறியாமையினால், எங்கள் ஊரில் பெரும்பாலோர் செய்வது போன்று, “ஹல்கா” என்ற பெயருடைய திக்ரு மஜ்லிஸ்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ் என் போன்றவர்கள் அறியாமையினால் செய்த பாவங்களை மன்னித்தருள வேண்டும் என இறைஞ்சுகிறோம்.\nஇவர்கள் நபிவழிக்கு மாற்றமான பலவகையான திக்ரு முறைகளை செய்கிறார்கள். அவைகளில் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரபலமானவை ‘ஷாதுலிய்யா தரீக்கா’ மற்றும் ‘காதிரிய்யா தரீக்கா’ என்ற பிரிவுகளைச் சேர்ந்தவைகளாகும். இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ரு முறைகளில் மாாரக்கத்திற்கு முரணான ஏராளமான செயல்களைச் செய்கின்றனர். இந்த வகை திக்ரு முறைகளில் ஷாதுலிய்யா தரீக்காவில் இவர்கள் செய்யக்கூடிய திக்ரு முறையைப் பற்றி சற்று பார்ப்போம்.\nஷாதுலிய்யா தரிக்காவின் ஹல்கா (திக்ரு\nஇதில் முதலில் இவர்கள் வட்டமாக அமர்ந்துக் கொள்கின்றனர். பின்னர் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற திக்ரை அந்த மஜ்லிஸின் தலைவர் கூறி அரம்பம் செய்ய அங்கு கூடியிருப்போர் அனைவரும் உரத்த குரலில் அதை கூறுகின்றனர். இவ்வாறு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை அவர்கள் கூறி முடித்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒவ்வொருவரும் தமது பக்கவாட்டில் உள்ளவரிடம் கையைக் கோர்த்துக் கொண்டு, தத்தமது உடல்களை அசைத்தவராக ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என கூறுகின்றனர். பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த சிலர் குழுவாக அமைத்துக் கொண்டு அரபிப் பாடல்களை ‘பைத்து’ என்று பாடுகின்றனர். அவ்வாறு பாடும் போது அன்றைய காலக்கட்டத்தில் வெளியாகியிருக்கும் சினிமாப் பாடலின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்துக் கொண்டு பாடுகின்றன���். அவ்வாறு பாடும் போது மற்றவர்கள் ‘அஹ்’ என்றும் ‘ஆஹ்’ என்றும் அந்த சினிமாப் பாடலின் இராகத்தில் அமைந்த அந்த அரபி பாடலுக்கு ஏற்றவாறு தமது உடலை அசைக்கின்றனர். இதில் வேதனை என்னவென்றால் அவ்வாறு ஆடும் போது ‘சுதி’ (அவர்கள் பாஷையில் ‘ஜதப்’ என்கின்றனர்) ஏற்றுவதற்காக சிலர் வேகமாக கையைத் தட்டுகின்றனர். பின்னர் அவர்கள் அமர்ந்துக் கொண்டு அனைவரும் உரத்தகுரலில் ‘யா லத்திஃப்’ என்று கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு சில ஆயத்துக்களை ஓத அக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் பாத்திஹா ஒதி அந்த திக்ரு\nஅல்லாஹ்வோ, அவனது ரஸுலோ காட்டித் தராத நூதன அனுஷ்டானங்களைச் செய்யும் இவர்கள் ‘அல்லாஹ்’ என்ற அழகிய திருநாமத்தை கூட ‘ஆஹ்’ என்றும் ‘அஹ்’ என்றும், ‘ஹு’ என்றும் திரித்து தனித்தனியாக உச்சரித்து, திக்ரு செய்வதயையே கேலிக் கூத்தாக்குகின்றனர். அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி குர்ஆனிலே அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றான்.\n“அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்- அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்” அல்குர்ஆன் (7:180)\nஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கத்து நிராகரிப்பாளர்களின் செயலான கைத் தட்டுதலை வணக்கமாக கருதுபவர்களைப் பற்றி அல்லாஹ் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.\n‘அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) ‘நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள’ (என்று).” (அல் குர்அன் 8:35)\nமேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -\n“மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ர்) செய்யுங்கள்: நீங்கள் செவிடனையோ மறைவானவனையோ பிரார்த்திக்க வில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள்” அறிவிப்பவர்: அபூமுஸா அல் அஷ்அரி (ரலி) , ஆதாரம்: புகாரி\nஇவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ருமுறைகளை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத்தரவில்லை. மாறாக அல்லாஹ்வினால் முழுமையாக்கப்பட்ட மார்க்கத்தில் இவ்வாறு புதிய அமல்களை உருவாக்குபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -\n‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’\n“(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்\nஅல்லாஹ்வின் பெயரை திரிப்போர்களின் கூட்டத்தை விட்டு தவிர்ந்தவர்களாக, அல்லாஹ் மற்றம் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சேர்த்தருள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\nவாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ......\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…\nமாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீ...\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க ��ேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/06/blog-post.html", "date_download": "2019-01-19T09:14:28Z", "digest": "sha1:4L3YZNRHFYIBF4QK2RLTJZND3AUTAGAA", "length": 23324, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவ���ில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று, மீதமுள்ள காலத்தில் தங்களுக்குப் பிடித்தமாதிரி சேவை செய்ய அல்லது நிம்மதியாக கழிக்க விரும்புகிறார்கள். இப்படி விரும்புகிறவர்களில் சிலர் மட்டுமே அதற்கான திட்டமிடலை செய்து தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பலர் சரியான திட்டமிடல் இல்லாமல் ஆசைப் படுவதோடு நின்றுவிடுகிறார்கள். ஐம்பது வயதில் ஓய்வுபெற என்ன செய்ய வேண்டும், எந்தமாதிரியான திட்டமிடல் வேண்டும் என நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.\n''கல்வி பயில வாழ்நாளின் பெரும் பகுதியை செலவு செய்யும் நாம், அடுத்ததாக வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து சம்பாதிப்பதிலேயே அதிக காலத்தைக் கழித்துவிடுகிறோம். இதற்கிடையில் கிடைக்கும் நேரத்தில் ஓய்வு, குடும்பத்தாருடன் கொண்டாட்டம், குதூகலம். ஆனால், நம் ஓய்வுக்காலத்துக்கு எந்த நிதியும் சேர்த்துவைக்காமல், பிற்பாடு கஷ்டப்படுகிறோம். பணி ஓய்வுக்கு முன்பாகவே ஓய்வுபெற விரும்புபவர்கள் செய்யவேண்டிய முதல் விஷயம், சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதே, அதாவது, இளம் வயதிலேயே ஓய்வுக் காலத்துக்கான சேமிப்பைத் தொடங்க வேண்டும். ஏனெனில் ஓய்வுக்காலம் என்பது நீண்டகாலம் என்பதால், அதற்கு தேவையான முதலீட்டுக்கும் கால அவகாசம் கிடைக்கும். சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல, சிறுக சிறுக சேமிக்கவும் ஏதுவாக இருக்கும்.\nஉதாரணத்துக்கு, 25 வயதுள்ள ஒருவர் 40,000 ரூபாய் சம்பாதிப்பதாகக் கொள்வோம். 20,000 ரூபாயை குடும்பச் செலவுக்காக எடுத்துக்கொண்டால், மீதி அவரிடம் சேமிப்புக்காக 20,000 ரூபாய் இருக்கும். இந்த 20,000 ரூபாயில் 43% தொகையை, அதாவது 8,500 ரூபாயைத் தனது 50வது வயதுவரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டை சம்பளம் உயரும்போது வருடா வருடம் 10% அதிகரித்து வர வேண்டும் என்பதும் கட்டாயம்.\nஏறக்குறைய 14% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி ஃபண்டு களில் 8,500 ரூபாயை இப்படி முதலீடு செய்தால், முதலீட்டு முதிர்வின்போது 4.31 கோடி ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகை மூலம் அன்றைக்குத் தேவைப்படும் மாதாந்திர செலவு 1.37 லட்சம் ரூபாயை எளிதாக ஈட்ட முடியும்.\nஅதே 30,40 வயது வரை உள்ள ஒருவர் அன்று வரை ஓய்வுக்காலத்துக்கு முதலீடு எதுவும் இல்லாதபட்சத்தில் தனது சம்பாத்திய���் அதிகமாக இருந்தால் மட்டுமே முன்னதாகவே ஓய்வு பெறுவது குறித்து யோசிக்க வேண்டும். ஏனெனில், அன்றைய நிலையில் அவர் குடும்பச் செலவு போக மீதமிருக்கும் தொகையில் பெரும் பகுதியை ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்தாக வேண்டும்\nதொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்\nகல் பலமானதா அல்லது தண்ணீர் பலமானதா என்று கேட்டால், எல்லோரின் பதிலும் கல் என்பதாகவே இருக்கும். ஆனால், அந்தப் பலம்வாய்ந்த கல்லின் மீதும் நீரானது விழுந்து கொண்டே இருந்தால், அந்தக் கல்லும் உடைந்துவிடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுபோலத்தான்\n50 வயதில் ஓய்வுபெற நினைப்பவர்களும் ஆரம்பித்த முதலீட்டை தொடர்ந்து செய்துகொண்டே வரவேண்டும். இடையில் வரும் நிதி குறிக்கிட்டால் ஓய்வுக்கால முதலீட்டை நிறுத்துவது கூடாது.\nசம்பாதிப்பவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை சம்பள உயர்வு என்பது கட்டாயம் இருக்கும். நம்மில் பலர் ஒவ்வொரு வருடமும் சம்பளம் உயரும் போது செலவை அதிகப்படுத்துகிறோமே தவிர, சேமிப்பை அதிகரிப்பதில் கோட்டை விட்டுவிடுகிறோம். ஓய்வுக்கால சேமிப்பைப் பொறுத்தவரை, முதலீட்டில் ஒழுக்கமாக இருந்தே ஆக வேண்டும்.\n50 வயதில் ஓய்வை இலக்காகக் கொண்டவர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம். சுற்றத்தாரைப் பார்த்து பந்தாவுக்காக வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. சிக்கனத்தைக் குழந்தைகளின் திருமணம் மற்றும் அவர்களின் கல்வியி லும்கூடக் காட்டுவது அவசியமே. ஏனெனில், குழந்தைகளின் கல்விக்கும், திருமணத்துக்கும் பிளான் பி என்கிற ஆப்ஷன் இருக்கிறது. அதாவது, கல்விக் கடன் மற்றும் சிக்கனமான திருமணம் போன்ற திட்டங்கள்.\nஆனால், ஒருவரின் ஓய்வுக்கால தேவைக்கு மாற்றாக வேறெந்த திட்டத்தையும் நம்மால் தீட்டிவிட முடியாது. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்காக அதிகமாகச் செலவு செய்துவிட்டு, ஓய்வுக்காலத்தில் அவர்களை நம்பி வாழ்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று நினைப்பதே. இந்த இடத்தில், 'பெற்றுப் போட்ட பிரம்மாக்களே ஒன்று முதல் பத்து வயது வரை குழந்தைகளுக்கு நீங்கள் வேலைக்காரர்கள், பதினைந்து வயது வரை குழந்தைகள் உங்களுக்கு வேலைக்காரர்கள். பதினாறு முதல் பாகம் பிரிக்கும் வரை தோழர்கள். பிறகு தூரத்து உறவ���னர்கள்' என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகளை ஞாபகப்படுத்துகிறேன்.\nஓய்வுக்காலத்துக்காக ஆர்.டி போட்டி ருக்கேன். எஃப்டில் பணம் சேர்க்கிறேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. இளம்வயதிலேயே ஓய்வுக்கால முதலீட்டை ஆரம்பித்துவிடுவதால், தாராளமாக ரிஸ்க் எடுக்கலாம். அதனால் ஈக்விட்டி திட்டங்களைத் தேர்வு செய்வது உத்தமம். நாம் தேர்வு செய்யும் முதலீட்டுத் திட்டங்கள் சிறப்பாக அமைந்துவிட்டால், இலக்கை அடைவதும் எளிதாகிவிடும்.\n50 வயதில் ஓய்வுபெற நினைப்பதால், பெரும்பாலும் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் ஓய்வுக்குப்பிறகும் கடன் இருக்கும்படியானால் நிம்மதியான ஓய்வுக்காலத்தை இழந்து தவிக்கும் நிலையே உருவாகும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அவசரத் தேவை களுக்காகக் கடன் வாங்கிவிட்டேன் என்று சொல்வார்கள். அவசரத் தேவைக்கான நிதி ஒதுக்குதல் என்கிற திட்டமே இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காகத்தான் என்பதை மறக்க வேண்டாம்' என்று முடித்தார் யு.என்.சுபாஷ்.\nஆக, மேலே சொன்ன ஐந்து விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயமாக தங்களுடைய 50 வயதில் ஓய்வுக்காலத்தை நிச்சயமாக்கிக் கொள்ளலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\nஎக்ஸெல் டிப்ஸ் & டிரிக்ஸ்\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE ...\nகணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nஉங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரும் உத்திகள்\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் ��வனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4570", "date_download": "2019-01-19T07:59:58Z", "digest": "sha1:LNOVJESDUHEVN5RRCLNNOQHWVZGZLQRO", "length": 3447, "nlines": 117, "source_domain": "www.tcsong.com", "title": "உம்மாலே எல்லாமே ஆகுமே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\n1. காற்றை அடக்க உம்மால் ஆகும்\nகடலை நிளக்க உம்மால் ஆகும்-2\nகஷ்டம் மாற்ற உம்மால் ஆகும் – எம்மை\n2. மலையை நிளக்க உம்மால் ஆகும்\nமணிலை உடைக்க உம்மால் ஆகும்-2\nமன்னா கொடுக்க உம்மால் ஆகும்-எம்மை\n3. தவளை அனுப்ப உம்மால் ஆகும்\nதடையை நீக்க உம்மால் ஆகும்-2\nதண்ணீர் கொடுக்க உம்மால் ஆகும்-எங்கள்\nதாகம் தீர்க்க உம்மாலே ஆகும்\n4. பாவம் போக்க உம்மால் ஆகும்\nசாபம் தீர்க்க உம்மால் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=848", "date_download": "2019-01-19T08:27:06Z", "digest": "sha1:QZKFIB56SSXD3TAHRXQF3VS4KS7GHH4C", "length": 3658, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஆயிரமாய் பெருகவேண்டும் தேவா – நாங்கள்\nஉம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே\nஉமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே\nஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்\nஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்\nஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்\nஅன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் – நாங்கள்\nமன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்\nகீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்\nஎதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்\nஒளிவீசும் தீபமாக வேண்டும் – நாங்கள்\nவாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்\nமலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்\nபாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/strict-action-will-be-taken-against-private-schools-issuing-advertisements-based-on-plus2-scores/", "date_download": "2019-01-19T09:33:41Z", "digest": "sha1:QTN2FECBVKNRFTGPGYDPMRJX7JXN7WJC", "length": 14877, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை! Strict action will be taken against private schools issuing advertisements based on Plus2 scores", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nவிளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\n12ம் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து தடையை மீறி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் +2 தேர்வுகளைக் கொண்டு தனியார் பள்ளிகள் பல்வேறு விளம்பரங்களைச் செய்து வருகிறது. முதல் மதிப்பெண் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை வைத்து பொது தளத்தில் தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து வந்தன. இதனால் குறைந்த மதிப்பெண் பெற்�� மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். இதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு விபரீத முடிவுகளில் ஈடுபட்டனர்.\nமாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரேங்க் அறிவிக்கும் முறையைத் தடை செய்ததது. இந்த விதிமுறைப்படி, அதிக மதிப்பெண்களின் விவரங்கள் மட்டுமே அறிவிக்கப்படும் என்றும், முதல் மூன்று மதிப்பெண்கள் அறிவிக்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தினால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும் என்றும் கூறப்பட்டது.\nஇதில் முக்கியமாகக் கூறப்பட்ட மற்றொன்று தனியார் பள்ளிகளின் சேர்க்கை தான். அதிக மதிப்பெண்கள் மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை வைத்து அவர்கள் விளம்பரம் செய்து வந்தனர். இதனால் அரசுப் பள்ளிகளின் சேர்க்கை குறைந்தது. இதனைத் தடுக்கும் வகையிலும் இந்தத் தேர்வு முடிவு அறிவிப்பு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டது.\n2018ம் ஆண்டின் +2ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது, “+2 தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறையை மீறி எந்தத் தனியார் நிறுவனமும் பள்ளி மாணர்வகள் மதிப்பெண்கள் அல்லது அவர்கள் புகைப்படம் வைத்து விளம்பரத்தில் ஈடுபடக் கூடாது.” என்று அறிவித்தார்.\n+2 மாணவர்களின் மதிப்பெண்களை கொண்டு விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.#Plus2Result\nஇந்த அறிவிப்பை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.\nஇனி ஆசிரியர்களுக்கும் செக்.. பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை உறுதி\n“செங்கோட்டையனை முதல்வர் ஆக்க நினைத்தோம்” டிடிவி தினகரன் தரப்பு அதிரடி தகவல்\nஇரு அணிகளும் இணையும் : செங்கோட்டையன் தகவல்\nசவால் விடுத்த செங்கோட்டையன்: காத்திருந்த அன்புமணி\nமுதல்வர் தலைமையில் சிறப்பான ஆட்சி… தீர்மானம் குறித்த கேள்விக்கு சிரிப்புடன் நழுவிய செங்கோட்டையன்\nபுறமுதுகிட்டு ஓடும் செங்கோட்டையன் : அன்புமணி காட்டம்\nஅரசு பள்ளிகளின் முக்கியத்துவம்: அமைச்சர் செங்கோட்டையன் கூறிய உண்மை சம்பவம்\n”நீட் தேர்வுக்கு பயிற்சி ��ெற 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி. வழங்கப்படும்”: அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்தடுத்து சவால்: ஒரே மேடையில் செங்கோட்டையன் – அன்புமணி விவாதிப்பார்களா\nபிளஸ் 2 தேர்வு முடிவுகளை நொடிக்கு நொடி அப்டேட் செய்த அமைச்சர் செங்கோட்டையன்\nபிளஸ் டூ தேர்வில் தோல்வி கண்டால் பயம் வேண்டாம்… ஜீன் 25 ஆம் தேதி மறுவாய்ப்பு\nதிருடர்களை அரிவாளால் வெலவெலக்க வைத்த கோவைப் பெண்\nஉள்ளே இருந்த திருடர்கள் பதறியடித்து அங்கிருந்து மதில் சுவரில் எகிறி குதித்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்\nகோவையில் பரபரப்பு… கல்லூரி மாணவன் குத்தி கொலை… சக மாணவர்கள் 3பேர் கைது\nகோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மலுமிச்சம்பட்டியில் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி உள்ளது. இது அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரியாகும். அதே வளாகத்தில் அதே நிர்வாகத்தின் சார்பிலான சுய நிதி இன்ஜினியரிங் கல்லூரியும் உள்ளது. மாணவன் குத்தி கொலை நேற்று மீலாது நபியை முன்னிட்டு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இரு கல்லூரியை சேர்ந்த […]\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெர���ஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-leader-sashi-tharoor-named-as-an-accused-319700.html", "date_download": "2019-01-19T08:50:16Z", "digest": "sha1:LRT5QFZDXF4KCG5G4443I4ZIR7O7F65N", "length": 12969, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுனந்தா புஷ்கர மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டிய சசிதரூர் குற்றவாளி-குற்றப்பத்திரிகையில் டெல்லி போலீஸ் | Congress Leader Sashi Tharoor named as an accused - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசுனந்தா புஷ்கர மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டிய சசிதரூர் குற்றவாளி-குற்றப்பத்திரிகையில் டெல்லி போலீஸ்\nடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி-யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nசசிதரூர் இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பின்னர் காஷ்மீர் தொழிலதிபர் சுனந்தா புஷ்கரை(52), காதலித்து மணந்தார்.\nபாகிஸ்தான் பெண�� பத்திரிகையாளர் மெஹர் தரார் உடன், சசிதரூர் இணைத்து பேசப்பட்ட நிலையில், சசிதரூர் - சுனந்தா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக 2014 ஜனவரி 17-ந் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா ஹோட்டல் அறையில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.\nஇதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அவர் விஷம் குடித்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல விவாதங்கள் நடந்தன. இந்த வழக்கை டெல்லி போலீஸ் தீவிரமாக விசாரித்து வந்தது.\nஇந்நிலையில் பாட்டியாலா நீதிமன்றத்தில் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தர்மேந்தர் சிங்கிடம், டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சுனந்தா புஷ்கரின் மரணம் தற்கொலையே. கொலை அல்ல என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் சசிதரூர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சசிதரூர் குற்றவாளி என நீதிமன்றம் சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் டெல்லி போலீஸ் வலியுறுத்தியுள்ளது.\n4 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் சசி தரூருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசாரணை வரும் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshashi tharoor sunanda pushkar suicide case சசி தரூர் சுனந்தா புஷ்கர் மரணம் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1771768", "date_download": "2019-01-19T09:15:37Z", "digest": "sha1:X6BWIGDZMCZVRFMW42GPOBPGRNZFLUFT", "length": 20645, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு| Dinamalar", "raw_content": "\nமத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன் : லாலு மகள் ...\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 9\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ...\nசென்னை - தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை : மத்திய அரசு ...\nமம்தா மாநாடு ஊழல் தலைவர்களின் சங்கமம்: மத்திய ... 9\nபட்ஜெட்டை தாக்கல் செய்வார் ஜெட்லி 2\nஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா 22\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி : 3 பேர் கைது 7\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு 9\nப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு\nசென்னை: சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 9 பேர் கொண்டு குழுவினர் சென்னையில் உள்ள இருவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகிறது. சென்னை, டில்லி உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் நேரடி அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது.\nRelated Tags ப.சிதம்பரம் வீடு சி.பி.ஐ. ரெய்டு\nதொழிலாளர்கள் போராட்டம் தோல்வியடையும்: அமைச்சர்(29)\nஎனக்கு எதிராக சி.பி.ஐ., ஏவப்படுகிறது: ப.சிதம்பரம்(80)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nAppan - London,யுனைடெட் கிங்டம்\nசிதம்பரம் சோனியாவின் அடியாள் தான்..அவர் கை ஒன்றும்சு த்தமான இல்லை தான்..அதற்காக பிஜேபி இப்படி தமிழகத்தை , தமிழினத்தை மிரட்டுவதை ஆதரிக்க முடியாது.நேற்று அதிமுக, இப்போ காங்கிரஸ் அதுவும் முன்னாள் மத்திய நிதி, உள் திரை அமைச்சர்வீட்டில் ரெய்ட்..இந்தியாவில் பொருளாதார குற்றம் அதிகம் செய்ப்பவர்கள் உள்ள இடம் மும்பாய்..மற்ற டேக்ஸ், அந்நிய செலாவணி, குற்றங்கள் அதிகம் செய்ப்பவர்கள்உ ள்ளஇடம் டெல்லி, பஞ்ஜாப், ..தென் இந்தியாவில் அதிகள் ஊழல் செய்யும் இடம் கர்நாடக..ஏன் பிஜேபியின் மாநில தலைவர் எட்டியுறப்பவே உழலுக்காக்க ஜெயிலுக்கு சென்றவர். அங்கு இப்படி ரெய்ட் நடத்தாமல் இப்படி தமிழகத்தை குறி வைப்பதை ஏற்க முடியாது. . நிலைமை இப்படி இருக்கும் பொது தமிழகத்தை குறிவைத்து தாக்குவது ஏன்.. பிஜெபித்திட்ட மிட்டு தமிழர்களை மிரட்டுகிறது..நேற்று பிஜேபி யின் வெங்கய்ய நாயுடுவின் பேச்சும் மிரட்டுவதாக இருந்தது..என்ன நடக்கிறது இந்தியாவில்..> பிஜேபி இன்னமும்முழுமையாக இந்தியாவில் ஏற்க படவில்லை..இப்பவே இவர்களின் செயல்களை பாருங்கள்..எங்கும் , எதற்கு மிரட்டல்..போதாதற்கு வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு காவியை ஜனாதிபதியாக போடுவார்கள்..அப்போ என்னாகும்..> பிஜேபி இன்னமும்முழுமையாக இந்தியாவில் ஏற்க படவில்லை..இப்பவே இவர்களின் செயல்களை ���ாருங்கள்..எங்கும் , எதற்கு மிரட்டல்..போதாதற்கு வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு காவியை ஜனாதிபதியாக போடுவார்கள்..அப்போ என்னாகும்... இந்திய சிறிலங்க போல் ஆகிவிடும்..சிறுபான்மையர்களுக்கு இடம் இருக்காது..சிறுபான்மை என்றால் மதம் மட்டும் இல்லை..மொழியும் தான்..அதாவது தமிழ்பேசுபவர்களுக்கு இடம் இருக்காது..தமிழகத்திற்கு இப்போ தேவை ஒரு புரட்சி..இல்லை தமிழினத்தின் 5000 வருட சரித்திரத்தை பிஜேபி அழித்து விடும்..\nமுரட்டு காளை - Madurai,இந்தியா\nஎங்கப்பனே .... அப்படி உங்க கருத்து படி பார்த்தால் மதுரைல அழகர் ஆத்துல இறங்குறப்போ கூடின அனைத்து தமிழர்களும் காவிகள் தானா....\nநியூஸவிட கமெண்ட்டுங்க பெருசா இரிக்கே..\nவருமான வரி துறையை சும்மா சொல்ல கூடாது... மார்க்கெட் இல்லாது இருப்பவர்களுக்கு அடையாள விளம்பரம் தருவதில் வருமானவரி துறை.. கில்லாடி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்���ொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16171817/1157339/thiruvattar-near-painter-killed-with-dispute-uncle.vpf", "date_download": "2019-01-19T09:07:45Z", "digest": "sha1:E3GOMW5THB5XYWE235LZQEANJZX3JUCY", "length": 18805, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாமனார் வீட்டில் தகராறு செய்த பெயிண்டர் வெட்டிக் கொலை || thiruvattar near painter killed with dispute uncle", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாமனார் வீட்டில் தகராறு செய்த பெயிண்டர் வெட்டிக் கொலை\nதிருவட்டார் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மாமனார் வீட்டில் தகராறு செய்த பெயிண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவட்டார் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மாமனார் வீட்டில் தகராறு செய்த பெயிண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவட்டார் அருகே உள்ள வெண்டலிக்கோட்டைச் சேர்ந்தவர் ஜெயந்த்குமார் (வயது 34). பெயிண்டர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மலவிளை முக்கலம்பாடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் நாயர் என்பவரது மகள் நிஷாவை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்துக்கு பிறகு ஜெயந்த்குமார், மாமனார் வீட்டு அருகே குடிபெயர்ந்தார். தற்போது ஜெயந்த்குமாருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.\nமகிழ்ச்சியாக சென்ற ஜெயந்த்குமார்- நிஷா தம்ப���ியர் வாழ்க்கையில் திடீரென கள்ளக்காதல் என்ற புயல் வீசத் தொடங்கியது. நிஷாவுக்கும், அருமனை பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத ஒரு லாரி டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்தனர்.\nஇதையறிந்த ஜெயந்த்குமார், மனைவி நிஷாவை கண்டித்தார். இதனால் நிஷா கடந்த மாதம் திடீரென கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். இதுபற்றி ஜெயந்த்குமார் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி நிஷா காணாமல் போய் விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி புகார் செய்தார்.\nபோலீசார் விசாரணை நடத்தியதில் நிஷா, தனது கள்ளக்காதலனுடன் ஓடியிருப்பது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்து நிஷாவும், அவரது கள்ளக்காதலனும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். போலீசார் ஜெயந்த்குமாரையும் அங்கு வரவழைத்து விசாரித்தனர்.\nஅப்போது நிஷாவை தன்னுடன் வந்து விடும்படி கணவர் ஜெயந்த்குமார் மன்றாடினார். ஆனால் நிஷா, நான் யாருடனும் செல்ல விரும்பவில்லை. எனது தாயார் வீட்டுக்கே செல்கிறேன் என எழுதிக் கொடுத்து விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவர் சொன்னபடி தாயார் வீட்டுக்கு செல்லவில்லை. மறுபடியும் கள்ளக்காதலனுடனேயே சென்று குடும்பம் நடத்தினார்.\nநிஷா ஓடிப்போனது தொடர்பாக அவரது பெற்றோரை சந்தித்து ஜெயந்த்குமார் அடிக்கடி தகராறு செய்தார். நேற்று இரவும் அவர் நிஷாவின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை மணிகண்டன் நாயரிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த மணிகண்டன் நாயர், ஜெயந்த்குமாரை அரிவாளால் வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே ஜெயந்த்குமார் துடிதுடித்து இறந்தார்.\nஇதுபற்றி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் அந்த பகுதியினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். ஜெயந்த்குமாரை கொலை செய்த மணிகண்டன் நாயர், அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nசம்பவ இடத்தில் ரத்தம் தோய்ந்த நிலையில் 2 கம்புகளும், ஒரு கல்லும் கிடந்தன. இந்தஆயுதங்களை கொண்டு ஜெயந்த்குமார் முதலில் தாக்கப்பட்டுள்ளார். அதன்பிறகே அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த கொலையில் மணிகண்டன் நாயரை தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. #tamilnews\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி\nதொண்டாமுத்தூரில் திருமணமான 2 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை\nமதுரையில் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறிப்பு - போலீசார் விசாரணை\nகுடிபோதையில் தகராறு: டிரைவரை கொன்ற வாலிபர் கைது\nஆதம்பாக்கத்தில் மதுபார் மேலாளரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு- வாலிபர் கைது\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2014/01/2014-1.html", "date_download": "2019-01-19T08:57:55Z", "digest": "sha1:Q4MYMLWZSCCU4IQ5WETVYGSCTTEX5BUQ", "length": 22476, "nlines": 173, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: 2014 சென்னை புத்தகக்காட்சி - 1", "raw_content": "\n2014 சென்னை புத்தகக்காட்சி - 1\nநந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் ஜனவரி 10 ஆம் தேதி கனஜோராக தொடங்கியது சென்னை புத்தக காட்சி. 'காலம் முழுக்க என்னதான் கம்ப்யூட்டர நோண்டுனாலும் புத்தகம் வாங்கி படிக்கலன்னா சாமி கண்ண குத்திடும்' என்று ஒளிவட்ட ஆசாமிகள் சீசன் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட டீசர் விட்டார்கள். ஆம் ஆத்மியாக திரிந்த பதிவர்கள் மற்றும் இதர இணைய நண்பர்கள் திடீர் எழுத்தாளர்கள்/கவிஞர்கள் ஆக உருமாறி வாசகனை ஒரு கை பார்க்க சபதம் பூண்டு தங்கள் புத்தக வெளியீட்டில் மும்முரமாக களப்பணி ஆற்றிக்கொண்டு இருந்தார்கள். நமது பொழுதுபோக்கிற்கு இம்முறையும் உத்திரவாதம் உறுதியானது. எல்லாம் அவன் செயல்\nசனியன்று மாலை முதல் விசிட். கூட்டம் அம்மும் என எதிர்பார்த்தேன். அவ்வாறில்லை. இரண்டாம் நாளென்பதால் இனிதான் 'க்ரவ்ட்' வர வாய்ப்புண்டு என்றது ஒரு குரல். யாருப்பா அது க்ரவ்டு பிரதான இடத்தை அடைந்ததும் சில மாற்றங்களை காண நேர்ந்தது. சென்ற முறை புத்தக அரங்கை நோக்கி நடப்போருக்கு சங்கடம் தரும் விதமாக இருந்த பேச்சரங்கம் இம்முறை வேறு பக்கம் மாற்றப்பட்டு இருந்தது. மேடையின் ஓரங்களில் ஜீ தமிழ் சீரியல் ஆன்ட்டிகளின் ஆதிக்கம். மொபைல் ப்ளாஸ்டிக் கழிவறைகளுக்கு பதிலாக தற்காலிக பீங்கான் கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தன.\n10 ரூபாய் நுழைவுச்சீட்டை வாங்கிவிட்டு உள்ளே நுழைந்தேன். சென்ற முறை இருந்த கச கசப்புகள் பெரிதும் இல்லை. விஸ்தாரமான நடைபாதை, ஆங்காங்கே குடிக்க (இலவச) குடிநீர் உள்ளிட்ட பல முன்னேற்றங்கள். சந்தித்த பதிவர்கள்: பிலாசபி பிரபாகரன், ஆரூர் முனா செந்தில், கோவை ஆவி, பாலகணேஷ், சீனு, ஸ்கூல் பையர் சரவணர், ரூபக். பெயர் விடுபட்டிருப்பின் கூறவும் அல்லது தயவு செய்து கோபித்து கொள்ளவும்.\n'அது அருமையான புக். இது இன்னும் பிரமாதம்' என்று ஆரூர் முனாவை உசுப்பேற்றி பிலாசபி தனக்குபிடித்த புத்தகங்களை வாங்க வைத்தார். இந்த ராஜதந்திரம் புரியாமல் வெள்ளந்தியாக பணத்தை கரைத்தார் ஆரூர். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே. நம்மளும் அந்த புக்கை வாங்கி படிச்சிடுவோம்' என்று நானும் புத்தகம் வாங்காமல் வேடிக்கை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன். அந்நேரம் பார்த்து கரகாட்டக்காரன் செந்திலின் வசனம் மனத்திரையில் விருட்டென தோன்றி மறைந்தது: 'ஒல்லியா இருக்கறவன் எல்லாம் சூதுவாது புடிச்சவன். குண்டா இருக்கறவன் எல்லாம் கள்ளங்கபடம் இல்லாதவன்'.\nரோஸ்விக், புதுகை அப்துல்லா, அகநாழிகை வாசு, மணிஜி\nதன்னம்பிக்கை புத்தகம் எழுதுவதில் அசாத்திய தன்னம்பிக்கை கொண்ட சுரேகா அவர்களை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினேன். அப்போது அவரெழுதிய 'தலைவா வா' புத்தகம் மீது எனக்கிருந்த சில மாற்றுக்கருத்துகளை சுட்டிக்காட்டி 'எஸ்கேப்' புத்தகத்தில் அதற்கான விடை உள்ளதென சொல்லி இருந்தார். எனவே புத்தக காட்சியில் 'எஸ்கேப்'பைத்தான் முதலில் வாங்கினேன். அடுத்து அசோகமித்திரன் எழுதிய 'பயாஸ்கோப்'. ஜெமினி ஸ்டுடியோவில் சில காலம் பணி புரிந்த அவரது அனுபவங்களை புத்தகமாக்கி இருக்கிறார். கிடைக்குமிடம்: புதுப்புனல்(அகநாழிகை. ஸ்டால் 666,667).\nபதிவர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான டிஸ்கவரி புக் பேலஸ்(ஸ்டால் 307, 308, 353, 354) வேடியப்பன் மற்றும் அகநாழிகை வாசுதேவன், மணிஜி ஆகியோருக்கு வணக்கம் வைத்து விட்டு நடைப்பயணத்தை தொடர்ந்தோம். ஒரு சுற்று முடித்து மீண்டும் டிஸ்கவரி வாசலில் ஐக்கியம். கல்லூரி வரை 'முதல் பெஞ்ச்' மாணவர் கேரக்டராகவே வாழ்ந்தது போல் தோற்றமளித்த ஒருவரிடம் பிலாசபியும், ஆரூரும் என்னமோ ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். விசாரித்ததில் அவர்தான் வா.மணிகண்டன் என்றார்கள். முதன் முறை பார்த்ததால் மில்லி மீட்டர் சிரிப்புடன் நிசப்தமானேன். அவருடைய வலைப்பூ படிக்க நன்றாக இருக்கும் என சில பதிவுலக நண்பர்கள் சொல்லக்கேள்வி. நேரம் அமைந்தால் வாசிக்க உத்தேசம். ஆனால் கமண்ட் போடும் ஆப்சனை மூடி வைத்திருக்கிறார். அதுதான் உறுத்துகிறது. ஒருவேளை சண்டையில் கிழியாத சட்டை அவரிடம் இல்லாமல் இருக்கலாம். கூல்\n'மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்த மாதிரி' மேலோட்டமாக புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த என்னை 'லேட்டஸ்ட் அலப்பறை' எழுதிய காவிய புத்தகங்கள் வசம் திருப்பி விட்டார் வில்லங்கம் ஒருவர். தற்கொலை குறுங்கதைகள் என தலைப்பிடப்பட்டு இருந்தது. 'என்னடி இங்க லுக்கு அவுத்து போட்டா ஆடறாங்க' டெம்ப்ளேட்டில் மாநகர ஆன்ட்டிகள் சிலர் செம கலீஜாக வெளுத்துக்கட்டும் சொற்களுக்கு ஈடாக எதையோ சொல்ல ஆசிரியர் அநியாயத்திற்கு முயன்றிருக்கிறார். நாலு வரிகள் ��ொண்ட கதைகள் கூட அதில் அடக்கம். கேட்டால் குறுங்கதையாம். குறுங்கதையின் கொள்ளுப்பேத்தி என்றால் கூட நம்ப முடியாது. அந்த காலத்துல கோவில் பாறைலயும், கக்கூஸ் செவுத்துலயும் மெர்சலா எழுதி காசு பாக்காம போன முட்டாள்களே. பாவம்யா நீங்க\nநீண்ட நேரம் நடந்து மூட்டு நட்டு பேஜார் செய்ததால் பேச்சரங்க மேடை பக்கம் இளைப்பாறினேன். அட பாரதி கிருஷ்ணகுமார் ஆவல் பொங்க மொத்தப்பேச்சையும் கேட்டு மகிழ்ந்தேன். பாரதி, விவேகானந்தர் இருவரும் பலமுறை அவரது நாவில் நர்த்தனம் ஆட, இடையிடையே மேடையில் இருந்த பிரபலங்களை பார்த்தும் உரையாற்றியனார். எங்கே பார்வையை அவர் பேசுமிடத்தில் செலுத்தாமல் விட்டால் மைக்கால் அடிப்பாரோ எனும் அச்சமும் அவர்களை தொற்றி இருக்கலாம். எளியோர்க்கும் புரியும் வண்ணம் சிறப்பான பேச்சு. நன்றியும், வாழ்த்துகளும் பாரதி.\nஅதன் பிற்பாடு இரவு கவ்வ ஆரம்பித்ததும் விடைபெற எத்தனித்தேன். 'என்னோட 'சாப்பாட்டுக்கடை' புத்தகம் வாங்காம என்னைய்யா பண்ணிட்டு இருக்க'....துரத்த ஆரம்பித்தார் இயக்குனர் கேபிள் சங்கர். கையில் காசில்லாததால் மினிச்சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு எஸ்கேப்புடன் எஸ்கேப் ஆனேன்.\nசுடச்சுட ஐஸ்க்ரீம் பஞ்சாயத்து பேசிய பிரபல பதிவர்கள்.\nஅதிரடி காஸ்ட்யூமில் கட்டிப்பிடித்த இரு சிங்கங்கள்.\nபில் கவுண்டரில் கண்ட கரிசக்காட்டு மைனா.\n//கோபித்துக் கொள்ளவும்// பார்த்து மெட்ராஸ் கோபித்து கொல்லபோகிறார்கள் :-)))\nசந்தித்த பதிவர்கள் லிஸ்டில் கவியழி கண்ணதாசன் பெயர் விடுபட்டுள்ளது... ஒருவேளை அவர் கவிஞர் என்பதால் பதிவர் லிஸ்டில் சேர்க்கவில்லையா \n// அவரெழுதிய 'தலைவா வா' புத்தகம் மீது எனக்கிருந்த சில மாற்றுக்கருத்துகளை சுட்டிக்காட்டி 'எஸ்கேப்' புத்தகத்தில் அதற்கான விடை உள்ளதென சொல்லி இருந்தார். //\nஇது ஒரு வியாபார யுக்தி... அது தெரியாமல் வாங்கியாச்சா... சரி விடுங்கள், எஸ்கேப்பில் உள்ள குறைகளுக்கு அவருடைய அடுத்த தன்னம்பிக்கை புத்தகத்தில் விடைகள் இருக்கும்...\n// அவருடைய வலைப்பூ படிக்க நன்றாக இருக்கும் என சில பதிவுலக நண்பர்கள் சொல்லக்கேள்வி. //\nஆகக்க, சனியன் வா.மணிகண்டனுக்கு ஜடை பின்ன ஆரம்பிச்சிடுச்சு...\n// பில் கவுண்டரில் கண்ட கரிசக்காட்டு மைனா. //\nஇது நம்ம ஏரியா கண்ணா... முதலில் அம்மையாரை கண்டுகொண்டதும் அடியேன் தான்... ஃபேஸ்புக்கில் இரண்டு நாட்களுக்கு முந்தய ஸ்டேட்டஸ் பார்க்கவும்...\nMANO நாஞ்சில் மனோ said...\nபுத்தக கண்காட்சி அல்ல அது புத்தக திருவிழா'ன்னு சொல்லணும்...\n- கவியாழியை சந்திச்சது இரண்டாம் நாளில்.\n- யோவ் நான் அந்த யுக்தியை நம்பி எஸ்கேப் வாங்கல.\n- கரிசக்காட்டு மைனா. என்னது உங்க ஏரியாவா அதெல்லாம் உங்க ஏரியால புக் பேர் நடந்தா. இப்போதைக்கு நாங்கதான் ஜவாப்தாரி. நித்தம் பாப்போம்.\n//MANO நாஞ்சில் மனோ said...\nபுத்தக கண்காட்சி அல்ல அது புத்தக திருவிழா'ன்னு சொல்லணும்...\nஅண்ணே. விளம்பரத்துலயே சென்னை புத்தகக்காட்சின்னு தான் சொல்றாக.\n//கரிசக் காட்டு மைனா //\nபுத்தக கண்காட்சிக்கு தானே போனீங்க\nஅடடா... அந்த மைனாவை நான் மட்டும்தான் கவனிச்சு வெச்சிருக்கேன்னுல்ல இதுவரைக்கும் நெனச்சுட்டிருந்தேன்1 இப்பல்ல தெரியுது... போட்டி பலமா இருக்குன்னு\nஅட தமன்னாவின் 'வீரம்' பாக்குறப்ப அஜித்தையும் பாக்குறோம்ல. அது போலத்தான்.\nசார் கண்காட்சி முடியறதுக்குள்ள ஒரு வெட்டுக்குத்தே நடக்கலாம். எல்லாரும் டூ ஸ்டெப் பேக்\nPrankly ஸ்பீக்கிங் வித் அர்னாப்\n2014 சென்னை புத்தகக்காட்சி - 4\n2014 சென்னை புத்தகக்காட்சி - 3\n2014 சென்னை புத்தகக்காட்சி - 2\n2014 சென்னை புத்தகக்காட்சி - 1\nதாஜ்மகாலுக்கே வாடக வாங்கன பரம்பரடா...\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006631.html", "date_download": "2019-01-19T09:10:58Z", "digest": "sha1:YFOHEVNZKIS3GODKWWFFHL72XELJM4RW", "length": 5747, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்\nசரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்\n* புத்தகம் 6-7 நாள்கள��ல் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்) அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nகம்ப்யூட்டர் படிப்புகள் கனம் கோர்ட்டாரே Alexander, The Great\nநீலகேசி ஏழைகளின் தோழன் லெனின் மனித உடல் கலைக்களஞ்சியம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/tutu-shoot-out-case-transfered-to-cbi.html", "date_download": "2019-01-19T08:13:10Z", "digest": "sha1:JSWBW4ZGJ6WK34ZP2M2R2QRMAOCMFN44", "length": 12328, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 100 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 100 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100 - வது நாளான கடந்த மே 22 - ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி திரண்ட மக்கள் பேரணியில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.\nஇது குறித்து ரஜினி, கண்ணன், எழிலரசு உள்ளிட்ட வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் 15 பொது நல வழக்குகளை மனுக்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நிர்வாக நீதிபதிகளாக இருக்கும் சி.டி.செல்வம் , பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது . அப்போது மனுதாரர் தரப்பில் துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம் 302 -ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சம்பவம் நடந்த சமயத்தில் இணையத்தை துண்டித்தது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் துப்பாக்கிச்சூட்டின் போது காவல்துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறினர்.\nஇந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் துணை தாசில்தார் துணை தாசில்தார் துப்பாக்கிச்சூடு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 6 பேரின் மீதான வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும், துப்பாக்கி சூட்டின் போது காவல்துறையினர் செய்த தவறுகளை தமிழக காவல் துறையினரே விசாரித்தால் அது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஏற்கனவே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வும் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. அதை இந்த அமர்வும் ஏற்றுகொள்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதனைத்தொடர்ந்து மே 22-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், 4 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். அதேபோல, சிபிஐ விசாரணை முடிந்த பிறகு இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என உத்திரவாதம் இல்லை என்றும் கூறினர். இதனால் தமிழக காவல் துறையினர் ஆயுதங்களை கையாள்வது தொடர்பாக ஐக்கிய நாடு சபை விதிகளின்படி சர்வதேச தரத்தில் விதிகளை மாற்றியமைப்பது தொடர்பாக குழு அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=19", "date_download": "2019-01-19T09:37:17Z", "digest": "sha1:TCB2K77XGZ2EEGZH4JARAGOR2OI7LAZ6", "length": 12991, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஉழைப்புக்கு ஏற்ற உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மூல நட்சத்திர அன்பர்களே, நீங்கள் அனைவரையும் சரிசமமாகக்கருதுபவர். உங்கள் நட்சத்திரத்துக்கு பத்தொன்பதாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினெட்டாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், ஐந்தாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் சின்ன விஷயங்களுக்குக்கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தைக் கட்டுப்படுத்தி காரியங்களை சாதகமாக்கிக் கொள்ளுங்கள். எதிர்பாராத பணத்தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை.\nதொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததைவிட குறையக்கூடும். கடன் விஷயங்களை தள்ளிப்போடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் டென்ஷனும், வீண் அலைச்சலும் இருக்கும். வீண்பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் பேசும்போது நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தாரால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது.\nபெண்களுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்துகொள்ளமுடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம். கலைத்துறையினருக்கு சொத்துகளை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். வாகனங்களால் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணவரவு இருக்கும். த���வையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். மாணவர்கள் படிப்பில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nமாரியம்மனை வெள்ளிக்கிழமை களில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதங்கள் நீங்கும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalkanth.blogspot.com/2007/11/blog-post_10.html", "date_download": "2019-01-19T08:25:44Z", "digest": "sha1:WIJ3KVIYLNXM3EOTXY6MCSPEO2IXRT5J", "length": 10058, "nlines": 116, "source_domain": "kamalkanth.blogspot.com", "title": "Citizen: வேல் - விமர்சனம்", "raw_content": "\nகலந்து கட்டி அடிப்பவன் :-)\nஎன்னுடைய \"தீபாவளிக்கு என்ன படம் பாக்கலாம்\" பதிவில் இந்த படம் பற்றி மோசமாக எழுதிஇருந்தேன். ஆனால் சூர்யா மற்றும் ஹரி இருவரும் சேர்ந்து என் மண்டையில் நச்சென்று ஒரு குட்டு வைத்ததுபோல் இருந்தது படம்.\n ஹரி ஒரு பிரமாதமான திரைக்கதை அமைப்பாளர் என்பதை காட்டுகிறது॥\nசரண்ராஜ், சரண்யா தம்பதிகளுக்கு இரட்டைகுழந்தைகள் பிறக்க ஒரு குழந்தை இரயிலில் காணாமல் போகிறது. காணாமல் போன குழந்தை நல்லூர் என்ற ஊரில் உள்ள பண்ணையார் நாசரிடம் கிடைக்கிறது. நாசர் அந்த குழந்தைக்கு \"வெற்றிவேல்\" என பெயரிட்டு வளர்க்கிறார். சரண்யாவிடம் வளரும் இன்னொரு குழந்தை \"வாசு\" என்ற பெயரில் வளர்கிறது. வேல் என்ற வெற்றிவேல் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் செல்லமாக இருக்கிறான். நாசரின் ஜென்ம விரோதியான கலாபவன் மணிக்கும் வேலுக்கும் தினமும் சண்டைவர, காரணம் flashback கில் தெரிகிறது. இப்படியிருக்க சென்னையில் இருக்கும் வாசு ஒரு தனியார் துப்பரிவாளராக வேலை செய்கிறார். 7up சுவாதியாக வரும் அசினுடன் காதல் கொள்ள அது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தத்தில் முடிகிறது.வாசுவிர்க்கு தன்னுடைய அண்ணன் இருக்கும் இடம் அசின்மூலமாக தெரியவர அண்ணனை அழைத்துவர நல்லூர் செல்கிறார். அவர் அண்ணனை அழைத்து வந்தாரா, கலாபவன் மணி என்ன ஆனார் என்பதுதான் மீதி கதை.\nசூர்யா நெஜமாகவே மிக நன்றாக நடித்துள்ளார். அவருக்கு எங்கள் ஊரில்( சிவகங்கை) இருக்கும் வரவேற்ப்பை பார்க்கும்போது அவர் ஒரு இடத்தை பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. இரட்டைவேடத்தில் அவர் காட்டிய வேறுபாடு சூப்பர் பார்க்கும்போது அவர் ஒரு இடத்தை பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. இரட்டைவேடத்தில் அவர் காட்டிய வேறுபாடு சூப்பர் அவருக்கும் அசின்னுக்கும் இடையே ரசாயனம் (அதான் Chemistry) நன்றாக உள்ளது. ஆனால் அசின்னுக்கு இந்தப்படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை. அசின் பார்க்க நன்றாக உள்ளார். அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.\nவில்லனாக கலாபவன் மணி. அவருடைய நகைச்சுவை கலந்த வில்லத்தனம் புதிதில்லை என்றாலும் ரசிக்க முடிகிறது. நாசருக்கும், அம்பிகாவிர்க்கும்( நாசரின் மனைவி) வேலையே இல்லை. பாட்டியாக வரும் லக்ஷ்மி தான் ஒரு சிறந்த நடிகை என்று காட்டி உள்ளார். எல்லாவற்றுக்கும் மேல் இந்த படத்தில் வட��வேலு இருக்கிறார். அவரை சரியான நேரத்தில் பயன்படுத்தி உள்ளார் இயக்குனர்.\nபடத்தின் முதல் பாதி வழக்கமாக சென்றாலும் ரெண்டாவது பாதியில் படத்தை தூக்கி நிருத்தயுள்ளது ஹரியின் புத்திசாலித்தனமான திரைகதையும் சூர்யாவின் நடிப்பும்தான். படத்தின் visual effects அட்டகாசம். இரண்டு சூர்யாவும் சேர்ந்து வரும் காட்சிகள் தத்ரூபமாக உள்ளது. ப்ரியன் ஒளிப்பதிவில் புதிதாக எதுவும் செய்யவில்லை.\nபடத்தின் மிகப்பெரிய மைனஸ் யுவனின் இசை பாடல்கள் மிகவும் சுமார். பின்னணி இசையும் சுமார் ரகம்தான். இயக்குனர் பாடல்கள் மற்றும் முதல் பாதி திரைகதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் வேல் இன்னொரு சாமி ஆக வந்துருக்கும்.\nAnyway, வேல் நிச்சயம் நம்மை போரடிக்காது.\nமவனே இருந்த மூணு நாள்ல ரெண்டு படமா.. வெளங்கிரும் போ.. விமர்சனம்னு சொல்லிட்டு சன் டிவி மோகனா மாதிரி புல் கதைய சொல்லிபுட்டயே மாப்ள..\nதினம் ஒரு படம்னு பாத்தேன்.\nஅழகிய தமிழ் மகன் - விமர்சனம்\nகில்லி போயி பைரவி வந்தது டும் டும் டும்\nஎன்ன படம் பாக்கலாம் தீபாவளிக்கு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமகாபாரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது\nகமல்ஹாசன் - நிகழும் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=74108", "date_download": "2019-01-19T09:10:24Z", "digest": "sha1:C6FSM7PS7MSF5EP72XNNTEXPFEGU4CWB", "length": 10002, "nlines": 149, "source_domain": "punithapoomi.com", "title": "இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் மத்தியஸ்தம் அவசியம்-கம்சாயினி குணரட்ணம் - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nஇலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் மத்தியஸ்தம் அவசியம்-கம்சாயினி குணரட்ணம்\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஒஸ்லோ பிரதி மேயர் கம்சாயினி குணரத்னம் இதனை தெரிவித்துள்ளார்.\nஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nமேலும் தெரிவித்த அவர்இ ‘யுத்தம் நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அது முதலில் நடைபெற வேண்டும். அதுவும் உள்நாட்டு விசாரணையாளர்களின் மூலமின்றிஇ சர்வதேச விசாரணையாளர்களின் மூலம் இடம்பெற வேண்டும்.\nமுறையான விசாரணைகளின் பின்னரே பொறுப்புகூரல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்’ எனத் தெரிவித்தார்.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=74306", "date_download": "2019-01-19T09:39:18Z", "digest": "sha1:VXTVGMWBRD5QOZEJ4KXS6V3G3AGWHD3U", "length": 11630, "nlines": 149, "source_domain": "punithapoomi.com", "title": "வன்னிப்பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் முன்னாள் சுகாதார அமைச்சர் ச���்தியலிங்கம் கோரிக்கை - Punithapoomi", "raw_content": "\nமாணவர்களுக்கு ஏமற்றம் கொடுத்த ஜனாதிபதி மீண்டும் முல்லைத்தீவிற்கு விஜயம்\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nவன்னிப்பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கோரிக்கை\nவன்னிப்பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கோரிக்கை\nவவுனியாவில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக் கழகமாக தரமுயர்த்துவது தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரினார் வடமாகாணம் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம். நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் ரவூக் ஹக்கீம் அவர்களைச் சந்தித்த போதே இந்தக்கோரிக்கையை முன்வைத்தார்.\nகடந்த 28 வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இயங்கிவரும் நிலையில் பலரது வேண்டு கோளிற்கமைய வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த உயர்கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.\nஉயர்கல்வி அமைச்சருடனான சந்திப்பில் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மோகன், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமாணவர்களுக்கு ஏமற்றம் கொடுத்த ஜனாதிபதி மீண்டும் முல்லைத்தீவிற்கு விஜயம்\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128868", "date_download": "2019-01-19T09:26:10Z", "digest": "sha1:FZ52SPUAR6VML26P2FRYGHIIZYVFAWXE", "length": 10939, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "புதிய அத்தியாயம் | US President Barack Obama arrives in India for the second time - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இரு நாட்டு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவே இந்த பயணம் என்று சொன்னாலும், அதையும் தாண்டி பல முக்கிய விஷயங்களில் அமெரிக்கா முன்னெடுத்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டது என்பதை உணரலாம். இந்த விஷயங்கள், இந்தியாவுக்கு சாதகமாக அமையுமா, பாதகமாக இருக்குமா என்பதை இப்போது கணிக்க முடியாது; காரணம், அடுத்து வரும் ஆண்டுகளில் உலக அரசியல், பொருளாதாரம், இப்போதுள்ள திசையில��தான் பயணிக்குமா, வேறு திசைக்கு போகுமா, அதனால், ஒரு நாட்டுக்கு தான் ஆதிக்க சக்தி இருக்குமா, ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளின் கைக்கு போகுமா என்பதெல்லாம் கூட இப்போதைக்கு புகைமூட்டமான சூழ்நிலையில்தான் உள்ளன.\nஎப்படியிருந்தாலும் ஒபாமா வருகை, இந்த முறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மட்டும் நிச்சயம். வெளிநாட்டு முதலீடு, பொருளாதார, தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் என்பதிலும் பல திருப்பங்கள் நேரப்போகிறது. ஒபாமா வருகையை கூர்ந்து பார்த்து கொண்டிருப்பது சீனா என்றால் இந்த பயணம் எந்த அளவுக்கு திருப்பங்களை ஏற்படுத்தும் என்று உணரலாம். கடந்த முறை அமெரிக்கா போனபோது மிகவும் ஈர்த்து விட்ட பிரதமர் மோடியுடன் பேசுவதில் ஒபாமாவுக்கு எந்த தர்மசங்கடமும் இல்லை. அமெரிக்காவை தாண்டி இந்தியா சிந்திக்காது என்ற உறுதிப்பாடு அவர் மனதில் ஏற்பட்டு விட்டது. இதனால்தான் இந்தியாவை வல்லரசு அந்தஸ்த்துக்கு கொண்டு செல்ல அவர் நினைப்பதாக அரசியல் வல்லுனர்கள் பார்க்கின்றனர்.\nஇன்னும் இரண்டாண்டில் சீனாவை இந்தியா பல துறைகளில் பின்தள்ளிவிடும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தனக்கு மறைமுகமாக தொல்லை கொடுக்கும் சீனாவை வளர விடாமல் செய்ய விரும்பும் அமெரிக்காவுக்கு இந்தியாவை தட்டிக்கொடுப்பதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்கத்தான் செய்யும். மிக பரந்ததும், வர்த்தக, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறும் அனைத்து அம்சங்களும் கொண்டதுமான மகத்தான ஜனநாயக நாடு என்ற அளவில் சீனாவுக்கு சமமான ஈடு கொடுக்க இந்தியாவால் முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. அந்த காலகட்டத்தை இந்தியா நெருங்கி கொண்டிருக்கிறது என்பதால்தான் தன் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளது.\nகாலம் காலமாக ரஷ்யாவின் நட்புறவில் இருந்து, ராணுவ தளவாடங்கள், தொழில்நுட்பங்களை பெற்று வந்த இந்தியா இப்போது அமெரிக்கா பக்கம் போய்விட்டது. ராணுவ, தொழில்நுட்ப வர்த்தக விஷயங்களில் அமெரிக்காவின் பங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளை உருவாக்கி வந்த அணுசக்தி வர்த்தக விஷயத்தில் முன்னேற்றம் இருப்பதுடன், அமெரிக்க முதலீடு பல மடங்கு பெருகுவதற்கும் வாய்ப்பு அதிகம். இன்னொரு முக்கிய விஷயம், மிகப்பெரிய அளவில் உள்ள இந்திய நடுத்தர குடும்பங்களால்தான் அமெரிக்க வர்த்தகம் பெருகும் என்று ஒபாமா நம்புகிறார். அதற்கேற்ப காய்களை நகர்த்தவும் செய்வார். எந்த அளவுக்கு இது பலன் தரும் என்பது பெரிய கேள்விக்குறி. மொத்தத்தில் இந்தியா மிகுந்த நம்பிக்கையுள்ள நாடாக அமெரிக்கா கண்ணுக்கு தெரிந்து விட்டது. புதிய அத்தியாயம் படைக்கப்படுமா...\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130144", "date_download": "2019-01-19T09:34:16Z", "digest": "sha1:XXM247ZDQWQVI3KPZQ7B43XYOGC37BBL", "length": 6953, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜிம்பாப்வே நாட்டில் மலைப்பாம்பை சாப்பிட்டவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை | The python to eat in Zimbabwe 9-year prison sentence - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஜிம்பாப்வே நாட்டில் மலைப்பாம்பை சாப்பிட்டவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை\nமனிகாலேண்ட்: ஜிம்பாப்வே நாட்டில் மனிகாலேண்ட் மாகாணத்தில் உள்ள ஜிமுனியா பகுதியைச் சேர்ந்தவர் ஆர்க்வெல் மரம்பா ஆவார். 58 வயதான இவர் மலைப்பாம்புக் கறியை சாப்பிடுவதாக சில நாட்களுக்கு முன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலையடுத்து மரம்பாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் சமையல் செய்யப்பட இருந்த மலைப்பாம்பின் இறைச்சி மற்றும் அதன் உலர்ந்த தோல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nமேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, மரம்பாவிடம் கோர்ட் விசாரித்தபோது, “நான் என்னுடைய முதுகுத்தண்டு வலி குணமாவ��ற்காகவே மலைப்பாம்பு சாப்பிடுகிறேன்.\nமுதன் முதலில் மலைப்பாம்பு சாப்பிடத் தொடங்கியதில் இருந்தே என் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஉலகை அச்சுறுத்தும் அணு ஆயுத விவகாரம் : அமெரிக்க, வடகொரியா அதிபர்கள் மீண்டும் சந்திப்பு\nரஷ்யா, சீனா அச்சுறுத்தலை சமாளிக்க புதிய ஏவுகணைகள் தயாரிக்க முடிவு : அமெரிக்கா அதிரடி\nகொலம்பியாவில் பயங்கரம் போலீஸ் பயிற்சி மையத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் : 21 பேர் பலி\nகார் விபத்தில் உயிர் தப்பினார் இங்கி. இளவரசர்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளில் தமிழர் உட்பட 4 பேர் நியமனம்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/47859-3-pdp-mlas-revolt-against-mehbooba-mufti.html", "date_download": "2019-01-19T08:49:52Z", "digest": "sha1:PC4LLNXJ7TJMXSIDJQMTQZERQD4NSYEZ", "length": 6949, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்கலில் மெஹபூபா ; போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.க்கள் | 3 PDP MLAs revolt against Mehbooba Mufti", "raw_content": "\nசிக்கலில் மெஹபூபா ; போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.க்கள்\nஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்த நிலையில் 3 பிடிபி எம்.எல்.ஏ.க்கள் மெஹபூபா முப்ஃதிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். கட்சியில் இருந்து விலகுவதாக 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். மெஹபூபாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இம்ரான் ரஷா அன்சாரி அவரை திறமையில்லாதவர் என விமர்சித்துள்ளார். மெஹபூபாவின் அலட்சியத்தால் ஆட்சியை இழந்து தற்போது நிற்பதாகவும் அன்சாரி மேலும் விமர்சனம் செய்துள்ளார். பாஜக ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் மெஹபூபாவின் கட்சியை சேர்ந்த அன்சாரி மற்றும் 2 எமெ.எல்.ஏ.க்கள் அவருக்கு எதிராக தற்போது போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். மெஹபூபாவின் குடும்பத்தினர் கட்சி விவகாரங்களில் தலையிடுவதாகவும் , மெஹபூபா அது குறித்தெல்லாம் கவலையில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக அதிகப்படியான நிதியை ஒதுக்கிய நிலையில் தனது திறமையின்மையால் மெஹபூபா ஆட்சியை இழந்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் இவர்கள் 3 பேரும் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\n'பாலியல் சீண்டல் என தெரிவதற்கே 8 ஆண்டுகள் ஆனது' நடிகை ஸ்வரா பாஸ்கர்\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 19/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 19/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/45426-karnataka-government-formation-political-game-of-thrones-spills-to-goa-bihar-congress-rjd-to-stake-claim.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T07:57:57Z", "digest": "sha1:QZ2KYPCTJ56RTZS6F4DOQCZ4YRGVOODY", "length": 11798, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘நாங்கள்தான் தனிப்பெரும் கட்சி’ - கோவாவில் காங்கிரஸ் போர்க்கொடி | Karnataka Government Formation: Political Game of Thrones spills to Goa Bihar Congress RJD to stake claim", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n‘நாங்கள்தான் தனிப்பெரும் கட்சி’ - கோவாவில் காங்கிரஸ் போர்க்கொடி\nகோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தடுத்த பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. கர்நாடகாவையும் தாண்டி தற்போது அதன் அரசியல் திருப்பங்கள் மற்ற மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தேர்தலில் யாருக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆளுநர் அழைப்பின் படி எடியூரப்பா முதலமைச்சராகவும் இன்று காலை பொறுப்பேற்றுள்ளார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார்.\nஆனால், இதற்கு முன்பாக கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் தனிப்பெரும் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. அதனால், கர்நாடகாவை உதாரணமாக காட்டி காங்கிரஸ் தலைமை புதிய வியூகத்தை அமைத்துள்ளது. காங்கிரஸின் 16 கோவா எம்எல்ஏக்களும் அணிவகுப்பாக சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரவுள்ளதாக கூறப்படுகிறது. கோவா சட்டப்பேரவை தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், 14 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தற்போது ஆட்சி செய்து வருகிறது.\nஅதேபோல், பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க உரிமை கோர ராஷ்டிரிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. 80 எம்.எல்.ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து செல்ல உள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.\nகள்ளச்சந்தையில் ஜோராக நடந்த மது விற்பனை\nஆளுநர் முடிவுகளும்.. பாஜக ஆட்சிகளும்…\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅமித் ஷாவின் உடல்நிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி..\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nகோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல்\nபாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி\nஅகிலேஷ் - மாயாவதி புறக்கணிப்பு எதிரொலி - உ.பியில் தனித்து போட்டியிட காங். முடிவு\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகள்ளச்சந்தையில் ஜோராக நடந்த மது விற்பனை\nஆளுநர் முடிவுகளும்.. பாஜக ஆட்சிகளும்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/44291-syria-govt-troops-attack.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T08:50:47Z", "digest": "sha1:PZHT2MJRRNI5DSYBG6745X6MVN57K2F6", "length": 8860, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டமாஸ்கஸில் சிரியா அரசுப்படை தாக்குதல் | Syria Govt troops attack", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nடமாஸ்கஸில் சிரியா அரசுப்படை தாக்குதல்\nசிரியா தலைநகர் டமாஸ்கஸில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் அல் நுஸ்ரா பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை சிரிய அரசுப் படைகள் மீட்ட போதும், டமாஸ்கஸின் தெற்குப்‌ பகுதிகளில் அவர்களது நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் விமானப்படை மூலம் சிரிய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது.\nமக்களின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வர செயலி : கமல்ஹாசன் அறிவிப்பு\n‘மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா.. இம்ரான் தாஹிர் கலக்கல் ட்விட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகென்யா ஆடம்பர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் பலி\nதலிபான் தீவிரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி\nயானை தூக்கி வீசியதில் வனக்காவலர் உயிரிழப்பு\nபெண் பயணியை சரமாரியாக தாக்கும் பஸ் நடத்துனர் \nபாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்\nஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்க வேண்டுமா \nகோபத்தை தூண்டிய இளைஞர் - விரட்டிச் சென்ற யானை\nகாஷ்மீரில் ஊடுருவ முயற்சி : 2 பாக். வீரர்கள் சுட்டுக்கொலை\nதமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்..\n'பாலியல் சீண்டல் என தெரிவதற்கே 8 ஆண்டுகள் ஆனது' நடிகை ஸ்வரா பாஸ்கர்\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்களின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வர செயலி : கமல்ஹாசன் அறிவிப்பு\n‘மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா.. இம்ரான் தாஹிர் கலக்கல் ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T08:52:37Z", "digest": "sha1:2LCBS57MFS3SU624MYECBJN4IJNQYVLS", "length": 9007, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாடகி", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nடப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி \nவாழ்த்துகளில் நனையும் பாடகி விஜயலட்சுமி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\n“இனி கேள்விமேல் கேள்வி கேட்போம்” - சின்மயி\nசின்மயி வழக்கு தொடரட்டும் சந்திக்க தயார் \nபாடகி சின்மயிக்கு கர்நாடக இசை கலைஞர்கள் ஆதரவு\n“கர்நாடக சங்கீத உலகத்திலும் பாலியல் துன்புறுத்தல்கள்” - சின்மயி\nஆண்டாள் சர்ச்சைக்காக குறிவைக்கப்படுகிறாரா வைரமுத்து\n“உண்மை என்னவென வைரமுத்துவிற்கே தெரியும்” - சின்மயி காட்டம்\n'வைரமுத்து குறித்து சக பாடகிகள் சொல்வதற்கு தயங்குகிறார்கள்' - சின்மயி\nபாடகி சின்மயிக்கு தமிழிசை ஆதரவு\nவைரமுத்து ஒரு பொய்யர் - பாடகி சின்மயி\n“உண்மையைக் காலம் சொல்லும்” - வைரமுத்து பதில்\nடப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி \nவாழ்த்துகளில் நனையும் பாடகி விஜயலட்சுமி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\n“இனி கேள்விமேல் கேள்வி கேட்போம்” - சின்மயி\nசின்மயி வழக்கு தொடரட்டும் சந்திக்க தயார் \nபாடகி சின்மயிக்கு கர்நாடக இசை கலைஞர்கள் ஆதரவு\n“கர்நாடக சங்கீத உலகத்திலும் பாலியல் துன்புறுத்தல்கள்” - சின்மயி\nஆண்டாள் சர்ச்சைக்காக குறிவைக்கப்படுகிறாரா வைரமுத்து\n“உண்மை என்னவென வைரமுத்துவிற்கே தெரியும்” - சின்மயி காட்டம்\n'வைரமுத்து குறித்து சக பாடகிகள் சொல்வதற்கு தயங்குகிறார்கள்' - சின்மயி\nபாடகி சின்மயிக்கு தமிழிசை ஆதரவு\nவைரமுத்து ஒரு பொய்யர் - பாடகி சின்மயி\n“உண்மையைக் காலம் சொல்லும்” - வைரமுத்து பதில்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilikepaattu.wordpress.com/", "date_download": "2019-01-19T08:44:58Z", "digest": "sha1:R6LJPOX3W62PN5X7YNN4WPOUVQ2XWGAO", "length": 15260, "nlines": 314, "source_domain": "ilikepaattu.wordpress.com", "title": "isai tAn enakku pakka balam | uDal cilirkkum uyir vaLarkkum", "raw_content": "\nஷண்முகப்ரியா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nமா மதுராபுரி வாழ் மஹாராணியே\nமலயத்வஜன் சேயே மா மணியே (மாமதுராபுரி)\nகணபதி ஷண்முகப்ரியே மாயே (மாமதுராபுரி)\nஆதியந்தம் அற்ற ஈஷ்வரியே அரன்\nபாதியாய் நின்றெமைக் காக்கும் தேவியே\nஜ்யோதியாய் என் மனதில் ஒளிர்பவளே எங்கும்\nதேடியும் காணாக் கருப்பொருளே (மாமதுராபுரி)\nஸிந்துபைரவி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nஎங்கே இருக்கிறாய் என் இறைவா\nஅங்கே நானும் வர விரும்புகிறேன் (எங்கே)\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஜோதியே\nதங்கு தடையிலாத கருணை வெள்ளமே (எங்கே)\nமங்கையொருபாகன் என்பர் சிலர் திரு\nமங்கை உறை ஸ்ரீநிவாஸன் என்பர் சிலர்\nதும்பிக்கையோனே எனச் சிலர் அவன் அருமைத்\nதம்பிகள் அறுமுகன் அய்யப்பன் எனச் சிலர் போற்றும் நீ (எங்கே)\nசக்தியும் சிவமும் ஒன்றே என்பார் சிலர்\nஹரியும் ஹரனும் ஒன்றே என்பார் சிலர்\nகண்ணிற்குப் புலப்படாத பெம்மானே அவரவர்\nகண்ணிற்கு பல வடிவாய்த் தோன்றும் நீ (எங்கே)\nஅடாணா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\n12.11.2013 மதராஸ் நேரம் 07.45 AM (திருத்தப்பட்ட நாள்: 27.05.2018)\nகடவுள் ஒன்றே உரு பல ஆயினும்\nஇரு வினைகள் நீக்கிப் பேரருள் தரும் (கடவுள்)\nமூவுலகேத்தும் நான் மறை நவிலும்\nநல்லோர் வணங்கும் பரம்பொருள் அதுவே (கடவுள்)\nஐங்கரனும் அதுவே அறுமுகனும் அதுவே\nஏழு ஸ்வரங்களில் பாடப்படுவதும் அதுவே\nஅஷ்டமா ஸித்தியும் நவநிதியும் அதுவே\nதஷ இந்த்ரியங்களை ஆள்வதும் அதுவே (கடவுள்)\nஆனந்தபைரவி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nஸாயி தான் எனக்கு ஸகலமும் இவ்வுலகில்\nஎன் தாயும், தந்தையும், ஆசானும் ஈசனும் ஷீரடி (ஸாயி)\nஅகமும் புறமும் பரவி நிற்பவர் அவரே என்\nஅறிவும் ஞானமுமுமாய் நிறைந்திருப்பவர் அவரே (ஸாயி)\nவினாவும் அவரே விடை தருபவரும் அவரே\nநினைவும் அவரே நிகழ்வும் அவரே (ஸாயி)\nஸரஸ்வதி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nசூலாயுதம் தரித்த அரன் புதல்வா – ஒளிர் (வேலாயுதம்)\nவேத முதல்வா……… வினாயகன் ஸோதரா\nநாதப்பொருளே என் வினை நீக்கி அருளே (வேலாயுதம்)\nசிறுவனாய் சினம் கொண்டு பழனி நின்றவா\nவ்ருத்தனாய் உருவெடுத்து வள்ளி பின் சென்றவா\nகுருவாய் தந்தைக்கு உபதேசித்தவா – தமிழ்\nகூறும் நல்லலுகம் போற்றிடும் அழகா (வேலாயுதம்)\nகேதாரகௌளை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nவருவாயென நான் நம்பினேன் தருவே\nதருவா��் தரிசனம் தந்தெனை ஆட்கொள்ள (வருவாய்)\nஉருவாய், உணர்வாய் என்னுள் உறைபவனே\nமறைவாய் இருந்தெனை நல் வழி நடத்த (வருவாய்)\nபரிவாய் அணைக்கும் தாயினை போல் நான்\nபரிதவித்த போது எனை அணைத்தவனே\nசிறியேன் செய் பிழை யாவும் பொறுத்துக்\nகரிமுகா வழி மேல் விழி வைத்து நீ (வருவாய்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-19T09:03:09Z", "digest": "sha1:SSVM6S7KX3RMMSN5BWKGZAQ54MQ6XIYR", "length": 6803, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "மாவட்டம் Archives - Page 2 of 69 - Naangamthoon", "raw_content": "\nஅரியலூர் இராமேஸ்வரம் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கரூர் காஞ்சிபுரம்\nபழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக அலுவலர்கள்…\nமதுரை அண்ணா நகர் பகுதியில் 20…\nஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு:அ ம மு க மற்றும் பொதுமக்கள் சார்பாக நினைவஞ்சலி\nதண்ணீர் விடவில்லை என்றால் போராட்டம் – விவசாயிகள் சங்கம் பொதுப்பணிதுறைக்கு…\nபிரதமர் மோடியிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும்- வைகோ\nமதுரை விமான நிலையத்தில் மதிமுக…\nதிருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஒன்றியம் நல்லம நாயக்கன்பட்டி கிராமத்தில் சுடுகாடு…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் 30…\nதிருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தங்க தேரை கண்டுபிடித்து தரக்கோரி மதுரை…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயன்றால் போராட்டம் தொடரும்-எதிர்ப்பு கூட்டமைப்பு…\nமதுரை மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பின் 25வதுமாநாடு\nமதுரை மகளிர் நலம் மற்றும்…\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயன்றால் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடரும்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/rado-and-hrithik-roshan-megastar-joins-rado-for-festive-celebrations-in-chennai/", "date_download": "2019-01-19T09:16:23Z", "digest": "sha1:XPQN6FBKPJIBXSFT5W6ZZBVLGGT7CCIK", "length": 5759, "nlines": 101, "source_domain": "naangamthoon.com", "title": "Rado and Hrithik Roshan Megastar joins Rado for festive celebrations in Chennai", "raw_content": "\nஇஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B2/2018-10-11-151919.php", "date_download": "2019-01-19T08:04:25Z", "digest": "sha1:CETINZKBB77GNQ7TUEHQT5CQHZWFIZEE", "length": 6217, "nlines": 61, "source_domain": "nettobizinesu.info", "title": "அந்நிய செலாவணி இருந்தால்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nஇல்லை இழப்பு பைனரி விருப்பங்களை மூலோபாயம்\nநேரடி forex மேற்கோள் முதலீடு காம்\nஅந்நிய செலாவணி இருந்தால் -\nஅளவி லா ன பன் னா ட் டு உற் பத் தி யை யு ம் ( அதா வது அந் நி ய நே ரடி மு தலீ டு ) கொ ண் ட நா டு கள். 6 டி சம் பர்.\nஅந் நி யச் செ லா வணி மா ற் று வி கி தத் தி ல் ஏதா வத��� ஏற் றத் தா ழ் வு இரு ந் தா ல், மை ய வங் கி அதற் கே ற் ப அந் நி ய நா ட் டு ப் பணத் தை வா ங் கவு ம். அது போ ல நீ ங் கள் $ 5, 000 வை த் து இரு ந் தா ல் உங் களை $ 500, 000 வரை trade செ ய் ய அனு மதி ப் பா ர் கள்.\nஅந் நி ய நே ரடி மு தலீ டு, அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு ஆகி யவை பு தி ய. இரு ந் து நே ர் மை யா ன வி மர் சனங் கள் மற் று ம் நி ரூ பி க் கப் பட் ட மு டி வு கள் இந் த 100% இலவச சோ தனை இணை யத் தளம்.\n7 அக் டோ பர். வங் கி களி ன் அன் னி யச் செ லா வணி பரி வர் த் தனை யி ல் ஏற் படு ம் இடர் வரவு ( Risk).\nஅந்நிய செலாவணி இருந்தால். இந் த கோ ட் USDக் கு எதி ரா ன இரண் டு கரன் சி களி ன் தனி த் தனி செ லா வணி.\nஇலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் MT4 மற் று ம் MT5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க. கு றை ந் தபட் ச.\nவை ப் பு தி ட் டங் களி ல் ஏதே னு ம் மா ற் றம் இரு ந் தா ல், அல் லது இதர சம் பந் தப் பட் ட. அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பை அதி கரி க் கச் செ ய் த ரா ஜனி ன் நடவடி க் கை கள் இந் தி ய பொ ரு ளா தா ர வளர் ச் சி க் கு சா தகமா க இரு ந் தவை.\nஅந் நி ய செ லவா ணி யை வா ங் கு தல் மற் று ம் வி ற் றல் ஆகு ம். வி கி தமே உரி த் தா கு ம் அந் நி ய செ லா வணி வி கி தம்.\nசெ ய் து மு டி க் க மு டி யா தவை யா க இரு ந் தா ல், அவை களு ம் இதனு டந். ரி சர் வ் வங் கி யி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு களை நி ர் வகி த் தல் மே லு ம் மு தலீ டு. சி றந் த அந் நி ய செ லா வணி ஈ. இத் து டன் சே ர் த் து செ லா வணி பரி வர் த் தனை வி லை கள்.\nமோ டி : நா ன் அரசி யல் கட் சி நி ர் வா கி யா க இரு ந் தா ல், நா ன். அன் னி யச் செ லா வணி மா ற் று வி கி தம் தொ டர் ந் து ஏற் ற இறக் கத் து டன் மா ற் றம் அடை ந் து கொ ண் டே இரு ந் தா ல், அந் நா ட் டி ல்.\n27 ஜூ ன். லீ மர் சொ ல் வது சரி யா க இரு ந் தா ல் அமெ ரி க் க தொ ழி லா ளர் களி ன் சரா சரி நு கர் வு உலக.\nDmmies pdf இலவச பதிவிறக்கத்திற்கான பங்கு விருப்பங்கள்\nஅந்நியச் செலாவணி மதிப்பீடுகள் இந்தியா\nஹைதராபாத்தில் நாணய வர்த்தக பயிற்சி\nசில்லறை விற்பனையை அந்நிய செலாவணி ஆய்வு தொடர் 34\nஉலகின் மிகப்பெரிய அந்நிய வர்த்தகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-on-tomorrow-to-discuss-about-releasing-rajiv-gandhi-assassination-convicts/", "date_download": "2019-01-19T09:33:45Z", "digest": "sha1:DGEWIA5W2ZD7EBXASZOR5LHFR5AKYGJZ", "length": 13196, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேரறிவாளன் உட்பட ஏழு பேரைய���ம் விடுதலை குறித்து நாளை கூடுகிறது அமைச்சரவை - Tamil Nadu Cabinet meeting on tomorrow to discuss about releasing Rajiv Gandhi assassination convicts", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nபேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் எப்போது விடுதலை செய்யும் தமிழக அரசு\nமுக்கிய முடிவினை எடுக்க நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக 26 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், மற்றும் ரவிச்சந்திரன் ஆவார்கள்.\nபேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை எப்போது \nஅவர்களின் விடுதலை தொடர்பாக பலமுறை உச்ச நீதிமன்றம் கூறியிருந்தும் பல்வேறு காரணங்களால் அவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றம் கடந்த 6ம் தேதி “ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கலாம்” என்று கூறியது.\nதமிழகத்தைச் சார்ந்த கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக அரசு மிக விரையில் அமைச்சரவையைக் கூட்டி இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க\nஅதன் பேரில் நாளை மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது. இதில் 7 விடுதலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவினை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே 2014ம் ஆண்டு இப்படி ஒரு தீர்ப்பு வெளியான போது, அவர்களை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் : சிறப்பு நாணயம் வெளியீடு\nகொடநாடு வீடியோ சர்ச்சை: டெல்லி விரைந்த தனிப்படை\nகொடநாடு விவகாரம்: ‘நாளை கவர்னரை சந்திக்கிறேன்; அடுத்து கோர்ட் தான்’ – மு.க.ஸ்டாலின்\nKallakurichi: தமிழகத்தின் 33வது மாவட்டமாக உருவாகும் கள்ளக்குறிச்சி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு\n‘ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்கிறோம்; கவனமா இருங்க’- மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி\nதமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nமேகதாது அணை விவகாரம்: முதல்வர் பழனிசாமியின் அப்பாயிண்ட்மென்ட் கேட்கும் கர்நாடக அமைச்சர்\nமுதல்வரின் கோரிக்கை நிராகரிப்பு… திட்டமிட்டப்படி 4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் – ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\n ரஜினிகாந்த் புதிய படம்: மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘தலைவர்’ மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் கூட்டம்: திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை\nதிருடர்களை அரிவாளால் வெலவெலக்க வைத்த கோவைப் பெண்\nஉள்ளே இருந்த திருடர்கள் பதறியடித்து அங்கிருந்து மதில் சுவரில் எகிறி குதித்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்\nகோவையில் பரபரப்பு… கல்லூரி மாணவன் குத்தி கொலை… சக மாணவர்கள் 3பேர் கைது\nகோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மலுமிச்சம்பட்டியில் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி உள்ளது. இது அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரியாகும். அதே வளாகத்தில் அதே நிர்வாகத்தின் சார்பிலான சுய நிதி இன்ஜினியரிங் கல்லூரியும் உள்ளது. மாணவன் குத்தி கொலை நேற்று மீலாது நபியை முன்னிட்டு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இரு கல்லூரியை சேர்ந்த […]\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%C2%A0%E0%AE%85-856512.html", "date_download": "2019-01-19T08:32:12Z", "digest": "sha1:PYFYZNRINYX3NI3ZQCCOC4IGSGSSXCSA", "length": 8015, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரில் தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்\nBy பெரம்பலூர், | Published on : 11th March 2014 02:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூரில் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென தேவேந்திர குல நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேவேந்திர நலச்சங்க நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டத் தலைவர் அன்பு. தேவேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமாவட்டச் செயலர் துரை. மோகன்ராஜ், பொருளாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட அமைப்பாளர் தியாகு. தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு தனியார் தொழிற்சாலை தொடங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவையை பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட 11 ஒன்றியத்திற்கும் தலா 3 வீதம் விரிவுப்படுத்த வேண்டும். தேவேந்திர குல நலச்சங்கத்தை அரவணைத்து, உரிய அங்கீகாரம் அளிக்கும் அரசியல் கட்சிக்கு மக்களவை தேர்தலில் ஆதரவு தெரி��ிப்பது. சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாவட்ட இளைஞரணி நிர்வாகி அருண், ஒன்றியப் பொறுப்பாளர்கள் முரளி, ரமேஷ், சூர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/08/31090453/1187875/arokia-matha-church-festival.vpf", "date_download": "2019-01-19T09:12:30Z", "digest": "sha1:EUD6SGDBOWMCKCEB2IQQ3NILIIAZLVS3", "length": 15685, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழா தொடங்கியது || arokia matha church festival", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழா தொடங்கியது\nதிருச்சி மாவட்டம், வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கியமாதா ஆலய ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவடுகர்பேட்டை புனித ஆரோக்கியமாதா ஆலயத்தில் கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம். (உள்படம்: புனித ஆரோக்கியமாதா.)\nதிருச்சி மாவட்டம், வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கியமாதா ஆலய ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிருச்சி மாவட்டம், வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கியமாதா ஆலயம் வீரமாமுனிவர், புனிதஅருளானந்தர் போன்ற பல முக்கியஸ்தர்கள் பணியாற்றிய 345 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலய திருத்தல ஆண்டு பெருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவில், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி கலந்து கொண்டு மாதா கொடியினை புனிதப்படுத்தி,கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினார்.\nபின்னர் நடைபெற்ற கூட்டுபாடல் திருப்பலியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் வடுகர்பேட்டை, ஆரோக்கியபுரம், மாதாபுரம், காமராஜபுரம், கல்லக்குடி, விரியூர் பகுதி மக்கள் கலந்து கொண்டார்கள். இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை தினமும் மாலை நடைபெறும் திருப்பலியில் புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.\nவருகிற 7-ந் தேதி மாலை ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது. இதில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொள்கிறார்். இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர சப்பர பவனியும் 8-ந் தேதி காலை திருவிழா திருப்பலியும் மாலை 4 மணிக்குதிருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு சப்பர பவனியும் நடைபெறுகிறது.\nதிருவிழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அதிபர் அருட்தந்தை தங்கசாமி, உதவி பங்குத்தந்தை நேசமணி, திருச்சிலுவை கன்னியர்கள், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nபுனித செபஸ்தியார் ஆலயம் உருவான வரலாறு\nபுனித பெரிய அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா\nமுக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்\nகாட்கோபர் காமராஜ் நகரில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றம்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் வ��ருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/11/4.html", "date_download": "2019-01-19T08:59:33Z", "digest": "sha1:V5CVF2HMH7QVVD5ULHR4ZX3CN7LEQOKM", "length": 15319, "nlines": 135, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 4", "raw_content": "\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 4\nஎழுபதுகளின் இறுதியில் சாதுல்லா தெருவில் உள்ள ஒரு காம்பவுண்டில் 75 ரூ மாத வாடகைக்கு ஏற்கனவே என் தந்தை தங்கியிருந்தார். அதே வீட்டில் தனது வாழ்வை துவக்கினார் அம்மா. தந்தையின் மூத்ததார மகன்கள் இருவரை வளர்க்கும் பொறுப்புடன். அந்த காம்பவுண்ட் ஒரு மினி தென்னிந்தியா எனச்சொல்லலாம். மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிபேசும் பத்து குடும்பங்கள் சேர்ந்த கலவை. பக்கத்து வீடுகளில் ஹிந்தி, கொங்குனி பேசும் குடும்பங்களும் இருந்தன.\nகாம்பவுண்டில் வீட்டின் சொந்தக்காரர் மற்றும் ஓரிரு வசதி உள்ளவர்களின் வீடுகள் பெரிதாக இருந்தன. எங்கள் வீடு அதிநவீன முறையில் விசாலமாக கட்டப்பட்டு இருந்தது. ஒரே அறை. நடுவில் ஒரு மரத்தடுப்பை வைத்து இரண்டு அறைகளாக மாற்றும் ஒண்டிக்குடித்தன டெக்னிக்கை அதே வரிசையில் இருந்த மற்ற நான்கு குசேலர் குடும்பங்களும் பின்பற்றின. இரண்டு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை படுத்தாலே ஹவுஸ்புல் ஆகும் அளவிற்கு பிரம்மாண்ட வசதி. அதிலும் சற்று உயரமானவர் விருந்தாளியாக வந்தால் அவருடைய குதிகால் வீட்டு வாசலுக்கு வெளியே நிலவொளியில் ஓய்வு எடுக்கும் அதிர்ஷ்டம் கொண்டிருந்தது.\nதிருமணம் நடந்த ஒரு சில வருடங்கள��� எப்போதாவது சர்பத்/மருந்து(மதுவிற்கு மற்ற பெயர்களாம்) அடித்து வந்தார் அப்பா. நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது காலம். கல்யாணம் ஆன பெண்களுக்கு மாமியாரை விட பெற்ற தாய்தான் பெரிய வில்லி என்று பலருக்கு தெரியுமோ தெரியாதோ. சினிமாவும், பத்திரிகை ஜோக்குகளும் வேண்டுமானால் மாமியார் கொடுமைகளை மட்டுமே ஊதிப்பெருசாக்கலாம். பல நேரங்களில் நிஜம் அதற்கு எதிரானதும் கூட. பெண்ணைக்கட்டி கொடுத்தோம். வயதான காலத்தில் ஊரில் காலத்தை ஓட்டினோம் என்றில்லாமல் அடிக்கடி மெட்ராஸ் வந்து அப்பாவின் காதில் மந்திரங்களை ஓதினார் பாட்டி \"பாவம். இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு நீ படுற கஷ்டம் இருக்கே\" என்று மருமகனுக்கு ரத்த கொதிப்பை ஏற்றினார். அவர் மட்டுமா\nஊரில் ஒரு சொந்தக்காரன் குடிகெடுக்க அலைகிறான் என்று முன்பு சொன்னேனே அவனும் மெட்ராஸ் வந்து தன்னால் ஆன காரியத்தை சிறப்பாக செய்தான். குடிப்பதற்கு அழைத்துச்சென்று அவரை குழப்பி சந்தோஷம் அடைந்தான். இது போதாது என்று திரையுலகில் கொடிக்கட்டிப்பறந்த நடிகரின் மனைவி \"கணபதி, பாத்து நடந்துக்க. சித்தியா வந்தவ மேல ஒரு கண்ணு இருக்கட்டும். புள்ளைங்களுக்கு வேலா வேலைக்கு சோறு போட்ராளான்னு கண்காணி\" என்று தன் பங்கிற்கு ஆவன செய்தார்(அப்பெண்மணி தற்போது உயிருடன் இல்லை). இந்த தூபங்களுக்கு பிறகுதான் அண்ணாத்தை(எங்கப்பா) சற்று அதிகமாக குடிக்க ஆரம்பித்தார்.\nபெரியவீட்டு பெண்மணி சொன்னதைக்கேட்டு ஒரு நாள் ஜன்னல் வழியாக மறைந்து கொண்டு இரு பிள்ளைகளுக்கும் தன் மனைவி ஒழுங்காக சோறு போடுகிறாளா என்று உளவு பார்த்தார். இதை பார்த்துவிட்ட என் பெரிய அண்ணன் சைகையால் அம்மாவிடம் சொல்லிவிட்டான். இதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தவே இல்லை அம்மா. சத்தமாக சில வார்த்தைகள் மட்டும் பேசினார்.\"உங்களிடம் சொகுசான வாழ்வு கிடைக்கும் என்று தெரிந்து வந்திருந்தால் நீங்கள் இப்படி சந்தேகப்பட ஒரு நியாயம் உள்ளது. எதை செய்ய வேண்டுமென்றாலும் உங்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை\" என்று கத்தியதை கேட்டு பக்கத்து வீட்டார் வந்து அப்பாவை லெப்ட் ரைட் வாங்கினர். அதில் ஒரு பெண்மணி \"உன்னுடன் வாழ்வது கடினம் என்று முடிவு செய்தால் விஷத்தை மூன்று பங்காக்கி பிள்ளைகளுக்கு தந்துவிட்டு தானும் போய் சேர்வாளே தவிர பாகுபாடு பார்க்க மாட்டாள்\" என்று காய்ச்சியதும் அமைதி ஆனார் அப்பா.\nஅந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். குடிமகன்கள் இப்போது இருப்பது போல நினைத்தவுடன் சோமபான கடைக்கு சென்று குடித்துவிட்டு ரோட்டில் மட்டையாகி விட முடியாது. அரசாங்கம் பெர்மிட் கார்டை தரும். அதில் வாரம் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே குடிக்க வேண்டும் என்றும் மேலும் சில கண்டிஷன்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். நம்ம ஆளு (நைனா) ஏற்கனவே அந்த கார்டை பொறுப்பாக வாங்கி வைத்திருந்தார். ஒருநாள் சக மதுவடிமை ஒருவர் \"உன்னால முடிஞ்சா 2 பெர்மிட் கார்ட் வாங்கு பாக்கலாம்\" என்று அசத்தலான, எங்கள் குடும்பத்தில் தீயை வைக்கும் சவாலை முன் வைத்தார். நம்மாளும் சவாலை ஏற்றுக்கொண்டார். என்னா நட்புடாங்கப்பா\nபடிக்க மிகவும் சோகமாகத்தான் இருக்கிறது. ஆனால் அசால்ட்டாக அதைச் சொல்லிச் செல்லும் விதம் பிடித்திருக்கிறது.\nஆண்டவன் உங்களுக்கு பலமான இதயத்தைக் கொடுத்திருக்கிறான்.\nMANO நாஞ்சில் மனோ said...\nமனம் தவியா தவிக்குதுய்யா உங்கள் கடந்த காலத்தை நினைத்தால்...\nஉங்க தந்தை மட்டுமல்லாமல் உங்க அம்மாவை சம்மந்தமில்லாதவர்களும் தன்பங்குக்கு வருத்தப்படுத்தியிருக்கிறார்கள் :-(\nஅம்மாவின் மனபக்குவம் நினைக்கும் போது வியப்பா இருக்கு...\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 6\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 5\nசுட்டு விளையாடு - ரிலே சிறுகதை\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 4\nயோகன் - கவுதம் - விஜய் - சுட்டே புடுவேன்\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 3\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/kalvi/atm-unavailability", "date_download": "2019-01-19T09:11:41Z", "digest": "sha1:AQK54GBNHDKRSJUKW45LV4S5HA7223WA", "length": 27198, "nlines": 189, "source_domain": "www.nakkheeran.in", "title": "ATM களில் ஏன் பணமில்லை? | ATM unavailability | nakkheeran", "raw_content": "\nஅவரை பார்த்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பயம்- ஸ்டாலின்\nஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் வழக்கு..\nகஜாபுயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமம் மட்டுமே பாதிப்பு; மீண்டும்…\nசித்தராமையாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது- கே.எஸ். ஈஷ்வரப்பா\nஉயிருக்கு போராடும் தந்தையின் ஆசைக்காக மருத்துவமனை வளாகத்திலேயே மகன்…\nபழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்\nஆயுதங்கள் தயாரிக்கும் வளாகத்தை தொடங்கி வைத்த மோடி...\nATM களில் ஏன் பணமில்லை\nஇந்தியாவில் இரண்டு தினங்கள் கருப்பு தினங்களாக நினைவுக்கூறப்படுகிறது. ஒன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 5. மற்றொன்று பணமதிப்பு நீக்கம் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நவம்பர் 8. முதலாவது கருப்பு தினம் சமூக பிரச்சினைக்கானது. இரண்டாவது கருப்பு தினம் பொருளாதார பிரச்சினைக்கானது. “கறுப்புப் பணத்தை பிடித்து விடுவோம்; கள்ளப் பணத்தை ஒழித்துவிடுவோம்; தீவிரவாத செயல்களுக்கான பணம் தடுத்து நிறுத்தப்படும்; லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்படும்” என்றெல்லாம் காரணங்களை முன்வைத்து அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. தங்கள் சொந்தக் கஷ்டத்தையும் மீறி அதைப் பலர் நம்பினர். லஞ்சமில்லா புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தார்கள். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாகிவிட்ட நிலையில், மக்கள் உணவுக்குகூட ரொக்கப் பணமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. பணத்தை மாற்றிக் கொள்ள நாட்டு மக்கள் வங்கிகளில் ஏ.டி.எம்களிலும் மணிக்கணக்கில் நின்று கஷ்டப்பட்டது நாடறியும். ஆனாலும் கருப்பு பண பதுக்கல்காரர்கள் தங்களின் பணத்தை தனியார் வங்கிகளில் எளிதாக மாற்றிக்கொண்டனர். ஆக கருப்பு பணம் வெள்ளையாகிவிட்டதே தவிர ஒழியவில்லை. ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்ததன் மூலமாக கள்ள நோட்டுக்களை ஒழிக்க முடியாது என்று பல பொருளாதார வல்லுநர்கள் முன்பே தெரிவித்தனர். தேசியப் புலனாய்வு நிறுவனத்தின் சார்பாக கொல்கத்தாவில் உள்ள புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி மொத்தத்தில் கள்ளப் பணம் என்பது சுமார் ரூ.400 கோடிதான் இருக்���ும் என்று கணக்கிடப்பட்டது. இதை ஒழிப்பதற்கு இத்தகைய நடவடிக்கையா என்று பலர் கேள்வி எழுப்பினார்கள்.\nஆனால் இந்த அதிரடி நடவடிக்கையினால் என்ன நடந்தது. நாட்டின் பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்ததோடு, கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிட்டது. லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. வியாபாரமும் விவசாயமும் எப்போதும் இல்லாத அளவிற்க்கு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின. நாட்டின் பொருளாதார நிலை தடுமாறி கீழே போனது. மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்தது. “பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 1 முதல் 2% வரை குறைந்துவிட்டது. இந்த இழப்பு என்பது பணமதிப்பில் ரூ. 2 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2.5 லட்சம் கோடி வரை இருக்கும். மேலும் புதிய நோட்டுக்களை அச்சடிப்பதற்காக ரிசர்வ் வங்கி செலவிட்ட தொகை சுமார் ரூ. 8,000 கோடி. நீண்ட வரிசையில் நின்றதன் காரணமாக மக்கள் இழந்த வருவாய், செல்லா நோட்டுக்களை திரும்பப் பெற்றதன் காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்ட செலவினம், வங்கிகளின் எழுத்தர்கள், மேலாளர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் செலவிட்ட கூடுதல் நேரம், கூடுதல் பணத்துக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து எந்த வட்டியும் பெறாமல் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கொடுக்க நேரிட்ட தொகை என்று கணக்கு நீண்டுகொண்டே போகிறது” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 3.9.2017 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஉயர்மதிப்பு பணம்தான் கருப்பு பணத்திற்கு முக்கிய ஆதாரம் என்று சொல்லி 1000, 500 நோட்டை செல்லாததாக்கிய மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டை அவசர அவசரமாக வெளியிட்டது மிகப்பெரிய வேடிக்கை. 2017 ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி ரூ.15.28 லட்சம் கோடி வரை அமைப்புக்குள் வந்து விட்டது. வெறும் ரூ.16,000 கோடி மட்டுமே புழக்கத்தில் வரவில்லை. 1,000 ரூபாய் தாள்களில் சுமார் ரூ.8,900 கோடி திரும்பி வரவில்லை; 500 ரூபாய் தாள்களில் ரூ. 7,100 கோடி வரை திரும்பி வரவில்லை.\nஉண்மை என்னவென்றால் மத்திய அரசின் நோக்கமே பணத்தை அச்சிடுவதை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிப்பது. டிஜிட்டல் பொருளாதாரத்தால் பயனடைவது பெரு நிறுவனங்கள்தான்; சாதாரண மக்களுக்கு அது பெருத்த நஷ்டத்தையே உண்டாக்கும். சுமார் 6.25 கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பே இல்லை. பின் எப்படி முழு டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கொண்டுவர முடியும் இந்நிலையில், அரசு தனது நோக்கமாக முன்வைத்த டிஜிட்டல் பொருளாதாரம், அதற்கான வசதி வாய்ப்பு கொண்ட மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. அதை நோக்கி மக்களைத் தள்ள முற்பட்ட மத்திய அரசு மெளனம் காக்கிறது.\nஅவசர அவசரமாக முடிக்கிவிடப்படும் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையால் அதிகப்படியான இலாபம் அடைந்து வருவது அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான விசாகார்டு (Visa),மாஸ்டர் கார்டு (MasterCard),மேஸ்ட்ரோ கார்டு (MaestroCard. இவையே இந்தியாவின் அனைத்து முக்கிய வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளாக உள்ளன. இவை இந்தியாவில் அனைத்து வங்கிகளுடனும் ஒப்பந்தத்தின் பேரில் அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை செய்து பெருத்த இலாபம் அடந்துவருகின்றன. ஏழைகள் பயன்படுத்தும் ஜன்தன் வங்கிக் கணக்குக்கு மட்டும் தான் இந்தியாவின் ரூபே கார்டு (RuPay Debit Card). இவை மட்டுமால்லாது இப்போது வேகமாக அதிகரித்து வரும் பேமண்ட் வங்கிகள் ஏர்டெல், பேடிம் (Paytm), ரிலையன்ஸ், ஆதித்யா பிர்லா நோவா, டெக் மகேந்திரா, சோழமண்டலம் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இவைகளை கொண்டுதான் அரசு பணமில்லா பரிவர்த்தனை கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது, இதற்காகத்தான் பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையே எடுக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்காலத்திற்கு பணமில்லா பரிவர்த்தனை அவசியம் தேவை தான். ஆனால் அது ஆரோக்கியமான அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்க வேண்டும். இப்பொது இவ்வளவு அவசரப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கலையே உண்டாக்கும். 90 சதவீத மக்கள் ரொக்க பரிவர்த்தனையை தாண்டி சிந்திக்காதபோது டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக பணம் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி குறைப்பது எந்தவிதத்தில் சரியானது.\nகடந்த காலங்களில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பணமில்ல பரிவர்த்தனை என்ற திட்டத்திற்காக பல குளறுபடிகளை நடத்திவிட்டது. அதிலுல் முக்கிய குளறுபடியாக பணத்தை அச்சிடுவதை குறைத்துவிட்டது. இப்போது நாடெங்கிலும் பிரச்சினையே இதுதான். ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, பீகார், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஏடிஎம்களில் அதிகளவிலான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பணத்தை அச்சிடுவதை குறைத்துவிட்டதனால் என்ன ஆனது. பணத்திற்கான தேவை அதிகளவில் இருந்தும் பணத்தின் அளிப்பு (அச்சிட்டு வெளியிடுவது) குறைந்துவிட்டது. பணத்தின் அளிப்பு குறைந்தால் ஒரு நாட்டில் என்ன நடக்கும். மக்களின் கைகளில் தேவைகேற்ப பணம் இல்லாததனால் மக்கள் வாங்கும் சக்தியை இழப்பார்கள். வாங்கும் சக்தி குறைந்துவிட்டால், பொருள் விற்பனை பெருமளவில் குறைந்துவிடும். அடுத்து உற்பத்தி குறைந்துவிடும். பொருள் உற்பத்தி நிறுவனங்கள், சேவை நிறுவனங்களின் விற்பனை குறைந்து வேலை இழப்பு ஏற்படும். வட்டிவீதம் அதிகரிக்கும் . தொழில்களில் முதலீடுகள் குறைந்து போகும்.\nஇதே பண அளிப்பு அதிகரித்தால் என்ன நடக்கும். மக்களின் கைகளில் பணம் புழங்கும். வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதற்காகத்தான் மன்மோகன் சிங் அரசு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதால் வியாபாரம் பெருகும், பொருள் உற்பத்தி அதிகரிக்கும். வட்டிவீதம் குறையும். தொழில்களில் முதலீடுகள் அதிகரிக்கும். புதுபுது தொழில்கள் அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகும். ஆக பன்னாட்டு நிறுவனங்களின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது. பணமில்லா பரிவர்த்தனைக்காக பணமில்லா ஏடிஎம் களாக காட்சித்தருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாளை முதல் பழைய ஏ.டி.எம் கார்டுகள் செல்லாது...\nஊழியர்களே கொள்ளையடித்த ரூ.1.60 கோடி. விசாரணையில் அம்பலம்..\nஏடிஎம்மை நிரப்ப எடுத்து சென்ற 1.60 கோடி கொள்ளை\nஇனி 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் செல்லாது...\nஉலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nகம்பேர் பண்ணாம கம்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும் : Dr Karthikeyan\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nநினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி\nஉலகம் இதுவரை பார்க்காத சினிமா படம்... ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரகசியம்\nகுழந்தைகளின் நி���ைவாற்றலை வளர்ப்பது எப்படி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camera-flashes/digitek+camera-flashes-price-list.html", "date_download": "2019-01-19T08:52:46Z", "digest": "sha1:QTJHU2FI36YDMYXFWNRWGY45XO4MTXXB", "length": 15831, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "டிஜிடெக் கேமரா பிளஷ்ஸ் விலை 19 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடிஜிடெக் கேமரா பிளஷ்ஸ் India விலை\nIndia2019 உள்ள டிஜிடெக் கேமரா பிளஷ்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டிஜிடெக் கேமரா பிளஷ்ஸ் விலை India உள்ள 19 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லை��் ஷாப்பிங் 3 மொத்தம் டிஜிடெக் கேமரா பிளஷ்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு டிஜிடெக் டபிள் ௨௦௦ட் ௧௧௦௫௭க்வ ஸ்பீட்லிட்டே நிகான் பிளாஷ் பிளாஷ் B ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Snapdeal, Naaptol, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டிஜிடெக் கேமரா பிளஷ்ஸ்\nவிலை டிஜிடெக் கேமரா பிளஷ்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு டிஜிடெக் டபிள் ௨௦௦ட் ௧௧௦௫௭க்வ ஸ்பீட்லிட்டே நிகான் பிளாஷ் பிளாஷ் B Rs. 6,345 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய டிஜிடெக் ஸ்பீட்லிட்டே டபிள் 003 பிளாஷ் பிளாஷ் பழசக் Rs.2,195 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10டிஜிடெக் கேமரா பிளஷ்ஸ்\nடிஜிடெக் ஸ்பீட்லிட்டே டபிள் 003 பிளாஷ் பிளாஷ் பழசக்\n- கபடிப்பிலே காமெராஸ் Nikon AF, Canon AF\nடிஜிடெக் டபிள் ௨௦௦ட் ௧௧௦௫௭க்வ ஸ்பீட்லிட்டே நிகான் பிளாஷ் பிளாஷ் B\n- கபடிப்பிலே காமெராஸ் Nikon AF\n- ரேசைக்ளிங் தடவை 0.5 - 3.2 sec\nடிஜிடெக் டபிள் ௧௦௦ட் ௦௩௪இக்வ ஸ்பீட்லிட்டே நிகான் பிளாஷ் பிளாஷ் பில்\n- கபடிப்பிலே காமெராஸ் Nikon AF\n- ரேசைக்ளிங் தடவை 0.5 - 3.2 sec\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2014-aug-01/tips/130569-kitchen-accessories.html", "date_download": "2019-01-19T08:05:29Z", "digest": "sha1:7PQH4UUXTH47YWDAV7K6SHGV2YQFOEBW", "length": 16565, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் பார்வைக்கு... | kitchen Accessories - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nஅவள் கிச்சன் - 01 Aug, 2014\nவிஜய் - அமலாபால் ஸ்பெஷல்\nகொழுக்கட்டை - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் - சீடை\nஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி\nகிச்சன் பொருட்களைப் புதிதாக வாங்க நினைக்கிறீர்களா இதோ, உங்களுக்காக அவற்றின் விலை மற்றும் பயன்பாடுகள் பற்றிய சிறுகுறிப்புகள்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-jan-01/food/137045-health-benefits-of-fluoride.html", "date_download": "2019-01-19T09:07:24Z", "digest": "sha1:AOD7M7VGCECPHTKG4PHYULB7ONPPPNSR", "length": 18387, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "ஏன்? எதற்கு? எதில்? - ஃப்ளூரைடு - (Fluoride) | Health Benefits of Fluoride - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி\n2,000 காளைகள்... 500 காளையர்கள்... 1,00,000 பார்வையாளர்கள்.. - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nடாக்டர் விகடன் - 01 Jan, 2018\nதனியே... தன்னந்தனியே... இது ‘சிங்கிள் சைல்டு சிண்ட்ரோம்’\nசெக்ஸ் வெட்கம் தவிர் வேட்கை உணர்\nவாசனைச் சோதனை விய(ர்)க்க வைக்கும் தகவல்கள்\nஉணவுப்பொருளால் மாறுமா உடலின் வெப்பம்\nமினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா\nகுத்தி வீழ்த்திய காட்டெருமை... குடலை இழந்த இளைஞர்... வாழ்வை நேசிக்கும் வனமகன்\nசீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள்\nடாக்டர் டவுட் - சினைமுட்டை உறுப்புப் புற்றுநோய்\nஎக்ஸ்ரே ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்\nஹேப்பியா சாப்பிடலாம் ஹெல்த்தி ஸ்நாக்ஸ்\nஸ்டார் ஃபிட்னெஸ்: இளமை இனிமை இசை இமான்\nவலிக்கும் விரல்கள்... வலிமை சேர்க்கும் பயிற்சிகள்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 5\nமாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை\nஅடுத்த இதழ்... 7-ம் ஆண்டு சிறப்பிதழ்\nநமக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு தாது உப்பு ஃப்ளூரைடு. அதன் தேவை குறைவாக இருந்தாலும் நமது உடலில் பற்கள், எலும்புகள் போன்றவற்றின் உறுதியைக் காப்பதில் ஃப்ளூரைடு மிக முக்கியப் பணியைச் செய்கிறது. பல் சிதைவைத் தடுத்து எனாமலைப் பாதுகாக்கிறது. உணவில் உள்ள பாக்டீரியா மற்றும் அமிலத்தின் பாதிப்பில் இருந்தும், இனிப்பு அதிகம் சாப்பிடு���தால் வரும் பற்சிதைவிலிருந்தும் பற்களைக் காப்பதும் அதுதான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதனியே... தன்னந்தனியே... இது ‘சிங்கிள் சைல்டு சிண்ட்ரோம்’\nசெக்ஸ் வெட்கம் தவிர் வேட்கை உணர்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/magazine/view/79.html", "date_download": "2019-01-19T09:17:34Z", "digest": "sha1:R2YQWFTXZFSXVSLVE4A42A75SZ64H3EI", "length": 7236, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 72 (August 01, 2018 )", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிம��்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nஅந்திமழை மாத இதழ் – ஆகஸ்ட்’ 2018\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\nதமிழின வழிகாட்டி - பொள்ளாட்சி மா.உமாபதி\nவெற்றியின் ரகசியம் – எஸ்.எஸ்.சிவசங்கர்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\n90 வயது தலைவர் 100 வயது தொண்டனுக்கு எழுதிய கடிதம்- அன்புடன் மு.க\nசிறுகதை – வெள்ளம் – மணி எம்.கே.மணி\nகருப்பட்டியின் கதை – நாஞ்சில் நாடன்\nமொழிபெயர்ப்பு சிறுகதை - எடிசன் 1891 – தமிழில் அ.முத்துலிங்கம்\nகாமிரா கண்கள் – ஹர்ஷினி\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nநேர்காணல் – நடிகர் மணிகண்டன்\nபொழைக்க வந்தவனதான்யா இந்த மெட்ராஸ் வாழவைக்குது – வே.எழிலரசு\n“எண்ணூருக்கு எப்போது விடிவு” – பகத்சிங்\nகோலியும் கேரமும் – அரவிந்த் குமார்\nகொத்தவால் சாவடியும் கோழி மார்க்கெட்டும் – கரன்கார்க்கி\nசாலைகளின் சினேகம் - வான்மதி\nநினைவலைகள்: என்னை ”ஆண்டவரே”ன்னு கூப்பிடுவார் எம்.ஜி.ஆர் – மணா\nநூல் அறிமுகம் : நூலகத்தால் உயர்ந்தேன் – ஆலந்தூர் கோ மோகனரங்கன், எங்கிருந்து தொடங்குவது – அ.வெண்ணிலா, வைதீஸ்வரன் கதைகள் – எஸ்.வைதீஸ்வரன், சகலகலா வல்லபன் – அருள்செல்வன், இன்றும் இனிக்கிறது நேற்று – கவிக்கோ ஞானச்செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/motivation-ideas/be-yourself-that-is-the-best-way-to-be-t/", "date_download": "2019-01-19T07:57:22Z", "digest": "sha1:I5CLZ4DIHKTZGEN3NJVDHJILOSSDNH2X", "length": 15583, "nlines": 288, "source_domain": "positivehappylife.com", "title": "இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஉற்சாகம் / உற்சாகம் கருத்துக்கள்\nஇயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது\nஇயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது\nஎப்போதும் உங்களது இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்ளுங்கள். அப்படி இருப்பது தான் சிறந்தது. ஆடம்பரமான, உயர்நிலை சார்ந்தவர்களுடன் பழகும்போது சில சமயம் சற்று இக்கட்டாக தோன்றினாலும், அவர்களுக்கு சமமில்லை என்று தோன்றினாலும், நீங்கள் உங்கள் இயல்பாக நடந்துக்கொண்டால் தான் அவர்கள் உங்களை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரிய வரும். வேறு யாரோ போல் நடந்துக் கொள்வதால் ஒரு பயனுமில்லை.\nஉண்மையான உள்ளார்வமிக்க முயற்சிகள் ஒரு போதும் வீணாகாது\nமனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம்\nயாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்\nNext presentation வாழ்வோம், வாழ விடுவோம்\nPrevious presentation இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTM5NTE5MjM5Ng==.htm", "date_download": "2019-01-19T08:19:06Z", "digest": "sha1:VAJVA7M4URNLRLT4FDYDJ7VDUSEB7IY4", "length": 14481, "nlines": 149, "source_domain": "www.paristamil.com", "title": "அந்தரத்தில் தொங்கியபடி உணவருந்தும் உணவகம்! அதிகரிக்கும் ஆர்வம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தர���ாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஅந்தரத்தில் தொங்கியபடி உணவருந்தும் உணவகம்\nபெல்ஜியத்தில், வாடிக்கையாளர்களுக்காக அந்தரத்தில் தொங்கியபடி உணவருந்தும் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.\n'டின்னர் இன் தி ஸ்கை' (DINNER IN THE SKY) என்ற அசாதாரணமான உணவகங்கள் உலகின் 60 நாடுகளில் உள்ளது.\nஇந்நிலையில், பெல்ஜியத்தில், 50-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், தலைநகர் ப்ரசல்ஸில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த பூங்காவில், இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது.\nகிரேன் உதவியுடன், தரையிலிருந்து கிட்டத்தட்ட 131 அடி உயரத்திற்கு கொண்டு செல்லப்படும் இந்த உணவகத் தளம், 20 பேர் வரை நாற்காலிகளில் அமர்ந்து உணவருந்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஉணவுப் பரிமாறுபவர்களின் கனிவான உபசரிப்புடன் உணவு வகைகளை ருசித்து மகிழ, துணிச்சல்மிக்க பலரும் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபாம்பு உடை அணிந்திருந்த மனைவி கால்களை உடைத்த கணவன்: அவுஸ்திரேலியாவில் நடந்த வினோதம்\nஅவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள\nபுயல் அச்சத்தில் பாம்பின் மீது தஞ்சம் புகுந்த தவளைகள்: வைரலாகும் வீடியோ\nஅவுஸ்திரேலியாவில் அடித்த புயலுக்கு அஞ்சி ஒரு கூட்டம் தவளைகள் பாம்பு ஒன்றிடமே தஞ்சம் புகுந்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி ஆச\nஎலக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்ணால் ஏற்பட்ட வினோதம்\nஅமெரிக்காவில் பெண் ஒருவர் தனது எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் போட முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதர்கள் சிலர் சில சமயங்களில்\nஅமேஸானில் ஆர்டர் செய்யும் அற்புதக்கிளி\nஅலெக்ஸா எக்கோ எனும் உபகரணம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து அசத்தி வருகிறது ஒரு அற்புதக் கிளி. அமெரிக்காவின் பெர்க்‌ஷயரில் உள்ள\nதமிழர்களை வாய்பிளக்க வைத்த சீனர்கள்\nஆரம்ப காலத் தமிழர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கொள்கையில் முழுமையாக இருந்து வாழ்ந்தார்கள்.\n« முன்னய பக்கம்123456789...145146அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NzExNjc0NDM2.htm", "date_download": "2019-01-19T08:12:21Z", "digest": "sha1:QCGRFPFZIKH4TZF2YLXNGEFEZD4DI6CZ", "length": 15486, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "Dung Beetle- களுக்கு வான்வெளி எவ்வாறு வழிகாட்டுகிறது?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வ��லைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nDung Beetle- களுக்கு வான்வெளி எவ்வாறு வழிகாட்டுகிறது\nசாண வண்டுகள் (Dung Beetle) அதனுடைய பெரும்பாலான காலங்களை சாணங்களை தேடுவதிலும், அதை உருண்டையாக்கி இரவு ஊட்டலுக்காக எடுத்துச் செல்வதிலும் செலவிடுகிறது.\nஇதில் நம்பமுடியாத விடயம் எதுவெனில், நீண்ட நாள் உணவு தேடலின் பின் அவை தம் இருப்பிடத்திற்குச் செல்ல, பழைய கால வான்வெளி வழிகாட்டலையே பயன்படுத்துகின்றன என்பதாகும்.\nவிஞ்ஞானிகள் இச் சாண வண்டுகள் வழிகாட்டலுக்காக தனித்துவமான நுட்பங்களை பயன்படுத்துவதை பல வருடங்களாக உணர்ந்திருந்தனர்.\nஆனால் அதை அவர்களால் சரியாக தெரிந்திருக்க முடியவில்லை. ஆனால் அண்மைய ஆய்வுகள், இவ்வண்டுகள் இரவில் வான் நட்சத்திரங்களை மையப்படுத்தியே தமக்குரிய வழியினை கண்டுபிடிக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.\nசுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர் Basil el Jundi தலைமையிலான ஆய்வொன்றிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவ் வண்டுகளால் எவ்வாறு விம்பங்கள் சேகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது என்பதையும் முதன்முறையாக வெளிக்கொணர முடிந்திருக்கிறது.\nஇதற்கென கட்டுப்பாடுக்குட்பட்ட இரவு வானத்தைப் போன்று ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதியில் அவ் வண்டுகள் பரிசீலிக்கப்பட்டது.\nஇங்கு வண்டுகள் சாண உருண்டை மீது நடனமாடுவதும் அவதானிக்கப்பட்டது. இந் நடனத்தின் போது அவை அத்தருணத்தில் வான் நிலையை பதிவுசெய்வதாகவும் கூறப்படுகிறது.\nஅப்பதிவு நன்றாக ஞாபகப்படுத்தப்பட்ட பின்பு அன்றைய நாளுக்காக புறப்படுகிறது. பின்னர் அப்பதிவை வைத்து வீடு திரும்புகிறது.\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிமானத்தில் பயணம் செய்யும்போது பைகளில் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்லலாம்\nஅண்மையில் இரண்டு விமானங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உலகெங்கும் உள்ள பல பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம். சில நாட்களுக்கு\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா\n1812 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்ப\nபுத்தாண்டில் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்\nபுத்தாண்டுக்குத் தீர்மானங்கள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் எடுக்கும் தீர்மானங்களைக் கடைப்பிடிக்கிறோம்\n' - இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்\nஇந்த ஆண்டு உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை, பல்வேறு மொழி அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அத்தகைய\nமாயன் காலண்டர் முடிவதால் உலகம் அழியுமா...\nஉலகம் அழியப்போகிறது என்று நிறைய பேர் நிறைய கட்டுரைகளை எழுதிவிட்டனர். அதையும் நம்மில் பலர் நம்பியும் நம்பாமலும் நிறைய செய்தாகிவிட்\n« முன்னய பக்கம்123456789...6162அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4572", "date_download": "2019-01-19T08:54:51Z", "digest": "sha1:VXUJ4KD2IBTBGPINJQJL3YZCO7V4WNXJ", "length": 3717, "nlines": 121, "source_domain": "www.tcsong.com", "title": "உம்மில் நான் வாழ்கிறேன் உமக்குள்ளே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉம்மில் நான் வாழ்கிறேன் உமக்குள்ளே\n1. ஜீவத் தண்ணீராம் உமக்குள்ளே\nவேர் கொண்டு வளரும் மரம் நானே\n2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்\nஅமைந்து உயரும் கட்டடம் நான்\n3. இயேசுவே எனது தலையானீர்\nஉம் நினைவு என் உணவு\nஉம் விருப்பம் என் ஏக்கம்\n4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்\nகொடியாய் படர்ந்து கனி தருவேன்\n5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/09/actress-anjali-angry-to-media/", "date_download": "2019-01-19T09:41:26Z", "digest": "sha1:7A3Y3FYPR26AB7WECCK67NCACJL6XBAB", "length": 5243, "nlines": 131, "source_domain": "kollywood7.com", "title": "Actress Anjali angry to media", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nஷூட்டிங் ஸ்பாட்டில் கண்கலங்கிய நடிகை அஞ்சலி\nநடிகை அஞ்சலி தற்போது நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார். காதல் கிசுகிசு உட்பட பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினாலும்\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509433117", "date_download": "2019-01-19T09:23:40Z", "digest": "sha1:X77PWW5WORC2RKQ7ZQFYNSC7CMM22YAN", "length": 4414, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விரைவில் டாஸ்மாக்கில் பணமில்லாப் பரிவர்த்தனை!", "raw_content": "\nசெவ்வாய், 31 அக் 2017\nவிரைவில் டாஸ்மாக்கில் பணமில்லாப் பரிவர்த்தனை\nதமிழகத்தில் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பணமில்லாப் பரிவர்த்தனை அமல்படுத்தப்படவுள்ளது.\nதமிழகத்திற்கு வருவாய் ஈட்டித் தருவ���ில் டாஸ்மாக் நிர்வாகம் முக்கியப் பங்கு வகித்துவருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்குத் தினந்தோறும் சராசரியாக, 70 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் விடுமுறை நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இதுவரை இவையனைத்தும் ரொக்கப் பரிவர்த்தனையில் நடந்துவந்தன.\nசென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 50க்கும் குறைவான, டாஸ்மாக் கடைகளில் டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாக, பணம் செலுத்தும், 'ஸ்வைப்' இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பணமில்லாப் பரிவர்த்தனைக்கு மாறும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனால், இதில் டாஸ்மாக் நிர்வாகம் தயக்கம் காட்டிவந்தது.\nஇது குறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை சில நவீன கடைகளில் இருந்தாலும், அதை ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதுமில்லை, பயன்படுத்துவதுமில்லை. காரணம், அரசு நிர்ணயித்த விலையைவிடக் கூடுதல் விலைக்கு மதுப்பாட்டில்களை ஊழியர்கள் விற்கின்றனர்.\nஇதைத் தடுக்க, அனைத்துக் கடைகளிலும் பணமில்லாப் பரிவர்த்தனையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து வங்கிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் பணம் உடனடியாக டாஸ்மாக் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். டாஸ்மாக் கடைகளை உடைத்துக் கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்களும் குறையும் எனத் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/343674452.php", "date_download": "2019-01-19T07:57:10Z", "digest": "sha1:JZ7R7XW4DOVUNZRSTTU7UJQKF6FNYEDV", "length": 3922, "nlines": 58, "source_domain": "non-incentcode.info", "title": "அந்நிய செலாவணி நடுத்தர சந்தை", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nகட்டம் வர்த்தக அமைப்பு அந்நிய செலாவணி என்ன\nநிஃப்டி விருப்பங்களை வர்த்தகத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது\nஅந்நிய செலாவணி நடுத்தர சந்தை -\nஇந் தி ய பங் கு ச் சந் தை. பணமதி ப் பு நீ க் கத் தா ல் இந் தி யா வி ன் பொ ரு ளா தா ரத் து க் கு மூ ன் று.\nஇதனை வெ று ம் வர் த் தகப் போ ரா க மட் டு ம் கா ட் டா மல் அரசி யல். 29 1 USD ( வி ற் பனை ) - 171.\nபு து ­ ட��� ல் லி : பு தி ய தொ லை ­ தொ ­ டர் பு கொ ள் ­ கை க் கு, மத் ­ தி ய அமை ச் ­ ச­ ர­ வை க் கு ழு ஒப் ­ பு ­ தல் அளி த் ­ து ள் ­ ளது. Posts about பங் கு ச் சந் தை written by SARAH FINANCIAL.\nஅனு ப் பு. மு தலீ ட் டா ளர் கள் அச் சம்.\nசெ லா வணி சந் தை. அந்நிய செலாவணி நடுத்தர சந்தை.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம். மலர் – 1 இதழ் – 1 தி ரை கடலோ டி யு ம் தி ரவி யம் தே டு என் கி ற.\nஅந்நிய செலாவணி வங்கி cf lufthavn\nசிறந்த அந்நிய செலாவணி போக்கு தலைகீழ் காட்டி\nஅந்நிய செலாவணி மத்திய நிலையம் கோபன்ஹேகன்\nஉண்மையான வாழ்க்கை விருப்பங்கள் பங்குச்சந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/woman.html", "date_download": "2019-01-19T08:16:53Z", "digest": "sha1:TXFGLKSYYTR6UNQWBK3DKUGHLW62GUUI", "length": 13735, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | pregnant lady - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nகருக்கலைப்பின்போது இளம் பெண் மரணம்: டாக்டர், கணவர் கைது\nதிருமணமாகி 12 நாட்களில் 3 மாத கர்ப்பம் தரித்த புதுப் பெண், கருக்கலைப்பின் போது மரணமடைந்தார்.\nஅப் பெண்ணுக்கு கருக்கலைப்பு சிகிச்சை அளித்த டாக்டரும், கணவரும் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் வசிக்கும் சுகுமாரன்- சாரதா தம்பதிகளுக்கு மே மாதம் 1-ம் தேதிதிருமணம் நடைபெற்றது. திருமணமாகி 12 வது நாளில் அதாவது மே 12ம் தேதி சாரதா கர��க்கலைப்புக்காகஅப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனனயில் சேர்க்கப்பட்டார்.\nதனது மனைவி மூன்று மாத கர்ப்பம், அவருக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சாரதாவை அவரதுகணவன் சுகுமாரன் தான் மருத்துவ மனையில் சேர்த்தார்.\nகணவர் சுகுமாரன் சம்மதத்தோடு சாரதாவுக்கு கருக்கலைப்பு சிகிச்சை அளித்தார் டாக்டர் நம்பிராஜன் .\nஆனால், கருக்கலைப்பின் போது சாரதா எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.\nதிருமணமான 12 நாளில் மகள் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிரச்சி அடைந்த சாரதாவி ன் தந்தைடில்லி நாதன் போலீசில் புகார் செய்தார்.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து முதலில் கணவர் சுகுமாரனை விசாரித்தனர்.\nதிருமணம் முடிந்து 12 நாட்களில் எப்படி 3 மாத கர்ப்பம் தரிக்க முடிந்த்து என்ற கேள்விக்கு அப்போது தான் விடைகிடைத்த்து.\nசுகுமாரன்- சாரதா திருமண நிச்சயதார்த்தம் மூன்று மாதங்களுக்கு முன்பே நடைபெற்றுள்ளது.\nஅதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்திக்கத் துவங்கினர்.\nமணம் செய்துக் கொள்ளப் போகிறவர்கள் என்ற உரிமையோடு இருவரும் எல்லை தாண்டி உறவாடியதாகவும்,அதன் விளைவுதான் சாரதாவின் கர்ப்பம் என்றும் சுகுமாரன் போலீசாரிடம் தெரிவித்தார்.\nகருக்கலைப்பு செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றிருக்க வேண்டியது தானே என்று போலீசார் மேலும் விசாரித்தபோது, திருமணம் முடிந்து 12 நாளில் மூன்று மாத கர்ப்பம் என்று சொன்னால் , மனைவியை சந்தேகிப்பார்கள்;உண்மையை ச்ொன்னால் குடும்பத்தினர் அசிங்கமாக பேசுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தான் கருக்கலைப்புமுடிவை எடுத்தோம் என்றார்.\nஆனால், இந்த விளக்கத்தை விசாரணையின் மூலம் தெரிந்து கொண்ட போலீசார், சட்டப்படி சாரதாவின் மரணம்தொடர்பாக கணவர் சுகுமாரன், டாக்டர் நம்பு ராஜந் ஆகிய இருவரையும் கைது ச்ெய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10151&ncat=4", "date_download": "2019-01-19T09:19:39Z", "digest": "sha1:K3QAGZACBZBH372U72M3GN6PMJ7NMTMQ", "length": 21174, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "நெட்டு வரிசை மறைத்துக் காட்ட | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநெட்டு வரிசை மறைத்துக் காட்ட\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nபெண்கள் ஆன ஆண்கள்: கேரள அரசின் பித்தலாட்டம் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் பயனடையாத நுகர்வோர்கள் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nஎக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை களை மிக எளிதாக மறைத்துப் பின்னர் தேவைப்படுகையில் மீண்டும் கொண்டு வரவும் செய்திட லாம். ஒருமுறை ஒரு நெட்டு வரிசை மறைக்கப்பட்டு விட்டால், அது காட்டப்பட மாட்டாது; அச்சடிக்கையிலும் அது அச்சடிக்கப்படாது. இருப்பினும் அந்த நெட்டு வரிசை நீக்கப்படவில்லை; அதன் அகலம் \"0' ஆக மாற்றப்படுகிறது. நெட்டு வரிசை ஒன்றை மறைக்க கீழ்க் காணும் குறிப்பு படி செயல்படவும்.\nநீங்கள் எக்ஸெல் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தால்:\n1. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட, நீங்கள் மறைக்க விரும்பும் நெட்டுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். 2. ரிப்பனில் ஹோம் டேப் காட்டப்பட வேண்டும். 3. அடுத்து Cells குரூப்பில் உள்ள Format டூலில் கிளிக் செய்திடவும். இங்கு எக்ஸெல் வரிசையாக சில ஆப்ஷன்களைக் காட்டும். 4. இதில் Hide & Unhide கிளிக் செய்து, பின்னர் Hide Columns கிளிக் செய்திடவும்.\nநீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2007க்கு முந்தைய புரோகிராமாக இருந்தால்:\n1.ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட, நீங்கள் மறைக்க விரும்பும் நெட்டுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Column என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இன்னொரு துணை மெனு காட்டப்படும். 3. இந்த மெனுவில் Hide என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\nடிஸ்பிளேயிலிருந்து நெட்டு வரிசைகள் மறைக்கப்படும். இதில் இன்னொன்றை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு மறைக்கப்படுகையில், மற்ற நெட்டு வரிசைகள் மாறுவதில்லை. அதே இடத்தில் அதே வரிசை லேபிள்களுடன் காட்டப்படு கின்றன. ஆனால், இவ்வாறு மறைக்கப்பட்டதைக் காட்ட, வரிசைக்கான ஹெடர் ஏரியாவில் உள்ள பிரிக்கும் கோடு, சற்று கூடுதலான அழுத்தத்துடன் காட்டப்படும்.\nபின்னர், உங்களுக்கு மறைக்கப்பட்ட இந்த நெட்டு வரிசைகள் தேவைப்பட்டால், எப்படி அவற்றை மீண்டும் காட்சிக்குக் கொண்டு வருவது என்று பார்க்கலாம். நீ��்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களாக இருந்தால்,\n1. மறைக்கப்பட்ட நெட்டு வரிசையின் இருபுறமும் உள்ள வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். 2. ரிப்பனில் ஹோம் டேப் தெரியட்டும். 3. அடுத்து Cells குரூப்பில் உள்ள Format டூலில் கிளிக் செய்திடவும். இங்கு எக்ஸெல் வரிசையாக சில ஆப்ஷன்களைக் காட்டும். 4. இதில் Hide & Unhide கிளிக் செய்து, பின்னர் Unhide Columns கிளிக் செய்திடவும்.\nநீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2007க்கு முந்தைய புரோகிராமாக இருந்தால்:\n1. மறைக்கப்பட்ட நெட்டு வரிசையின் இருபுறமும் உள்ள வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Column என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இன்னொரு துணை மெனு காட்டப்படும். 3. இந்த மெனுவில் Unhide என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇனி நீங்கள் மறைத்து வைத்த நெட்டு வரிசைகளை மீண்டும் பார்க்க முடியும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ட்ரோஜன் வைரஸ்\nஇந்த வார இணைய தளம் - வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nஎன்.எப்.சி. என்னும் உரித்த வாழைப்பழம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇரு���்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12252&ncat=4", "date_download": "2019-01-19T09:18:23Z", "digest": "sha1:ET46TCBFUCR6SM42BY7ITMI4DUSH3G2O", "length": 16851, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் : வரிசைகளைத் தேர்ந்தெடுக்க | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஎக்ஸெல் : வரிசைகளைத் தேர்ந்தெடுக்க\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nபெண்கள் ஆன ஆண்கள்: கேரள அரசின் பித்தலாட்டம் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் பயனடையாத நுகர்வோர்கள் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nஎக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை (Column, Row) முழுமையாகத் தேர்ந்தெடுக்க அந்த வரிசையில் கர்சரை வைத்து கீழாகவோ அல்லது பக்க வாட்டிலோ கர்சரை இழுத்து ஹைலைட் செய்கிறீர்கள் அல்லவா இந்த இழுபறி வேலையை ���ரண்டு கீகள் எளிதாக்குகின்றன. எந்த நெட்டுவரிசையினை (Column) ஹைலைட் செய்திட வேண்டுமோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதில் உள்ள செல்கள் ஒன்றில் கர்சரை வைத்துப் பின் கண்ட்ரோல் கீயுடன் ஸ்பேஸ் பாரினை (Ctrl + Spacebar) அழுத்தவும். இப்போது அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்படும். இதே போல படுக்கை வரிசையில் ஹைலைட் செய்திட Shift + Spacebar அழுத்தவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nசமூகத்தள யூசர் பெயர், பாஸ்வேர்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் வேண்டாம்\nபுதிய வசதிகளுடன் ஸ்கைப் சோதனை பதிப்பு\n - பிரிண்டரைப் பங்கிட்டுப் பயன்படுத்த\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 தொகுப்பை மூடுங்கள்\nகூகுள் வாங்கிய வைரஸ் டோட்டல் நிறுவனம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/09121607/1212035/sabarimala-ayyappan-temple-open-on-16th.vpf", "date_download": "2019-01-19T09:10:27Z", "digest": "sha1:IW2Q3HKNV76XIPVMBOD6ERCCC4M75VRM", "length": 21547, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு || sabarimala ayyappan temple open on 16th", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு\nபதிவு: நவம்பர் 09, 2018 12:16\nநடப்பு மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.\nநடப்பு மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.\nநடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 17-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். நடப்பு சீசனை முன்னிட்டு அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோவில் நடை சாத்தப்படும்.\nதொடர்ந்து 3 நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 20-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். முன்னதாக ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடக்கிறது.\nகோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி வருகிற 16-ந் தேதி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து மண்டல பூஜையின் தொடக்கமாக 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் நெருப்பு வைத்து தீ மூட்டப்படும்.\nஇதனை தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.என்.வாசுதேவன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.என்.நாராயணன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டுடன் 18 படிகளுக்குகீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இரு மேல் சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார். 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள்.\nஅவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்படும். 17-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி வி.என்.வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் தினசரி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.\nமீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.\nஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு சபரிமலையில் இந்த ஆண்டு 20 லட்சம் டின் அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் தினசரி 2 லட்சம் டின் அரவணை தயாரிக்கும் வகையில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nசபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பம்பை, சன்னிதானத்தில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இப்பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக தினசரி 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 3 லட்சம் லிட்டர் சுக்கு வெள்ளமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாநில டி.ஜி.பி. லோகநாத் பெகரா தெரிவித்தார்.\nஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்தும் முதல் கட்டமாக 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு தங்களது சொந்த வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த நிலக்கல்லில் விசாலமான கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. அங்கிருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் மூலம் பக்தர்கள் பம்பைக்கு செல்வார்கள்.\nசபரிமலை | ஐயப்பன் கோவில் | சபரிமலை நடை திறப்பு |\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nதங்கரத முருகனுக்குத் தைப்பூச வழிபாடு\nதைப்பூச திருவிழா: பழனி கோவிலில் நாளை திருக்கல்யாணம்\nமுருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.info/2018/09/gas-price-increse-in-sri-lanka.html", "date_download": "2019-01-19T08:18:45Z", "digest": "sha1:TG2NL4XBJG6BEWYAO4L5KQDLKT4UGC34", "length": 13359, "nlines": 76, "source_domain": "www.sigaram.info", "title": "சிகரம் இன்று | Sigaram Today: இலங்கை | அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு", "raw_content": "\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nஇலங்கை | அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு\nசெப்டெம்பர் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் 4%த்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடிப்படைக் கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் இல்லை.\nசெப்டெம்பர் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனியின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் சீனியின் புதிய மொத்த விற்பனை விலை 105 ரூபாவாக அமையும்.\n12.5 கி.கி சமையல் எரிவாயுவின் விலை 195ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இந்த தீர்மானம் வாழ்க்கைச் செலவுக் குழுவினால் குறித்த அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nவரித்திருத்தம் மற்றும் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான ��ெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை கருத்திற்கொண்டு ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பிறீமா நிறுவனம் அறிவித்திருந்தது. அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுக்கவுள்ளது. கோதுமை மாவின் ஒரு கிலோவுக்கான விற்பனை விலை 87 ரூபாவாக அமைய வேண்டும் என அதிகார சபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. வருட ரீதியாக டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி வீதம் வருமாறு: 1977 - 8.95 ரூபா, 1989 - 36.06 ரூபா, 1994 - 49.17 ரூபா, 2005 - 100.38 ரூபா, 2015 - 135.88 ரூபா. 19.09.2018 திகதி - 167.41 ரூபா.\nநவம்பர் மாதம் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் நாணயப் பெறுமதி வீழ்ச்சியும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nLabels: இலங்கை, விலை அதிகரிப்பு\nஇலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை - ஒரு பார்வை\nமலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. த...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு\nஎம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்ப...\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீர...\nஇலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை\nதற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இ...\nஇந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி\nஇந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்க...\nஇலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் ப��ீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு\nகடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் ...\nஇலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது\nஇலங்கையில் மலையக மக்கள் என்னும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்து...\nஇலங்கை | வாகனங்களின் விலை உயரும் - இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறைந்தபட்சம் 250,000 இலங்கை ரூபாவினால் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) தெரி...\nஇலங்கை | செய்தித் துளிகள் 2018/09/23\nசெப்டெம்பர் 25ஆம் திகதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் \"ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்கள...\nஉலகம் | தமிழ்த் தொலைக்காட்சிகளும் நமது எதிர்காலமும்\nஇன்று தொலைக்காட்சிகள் நம்மிடையே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு தேவைக்காக தொலைக்காட்சிகளை நாடுகிறோம். இப்போது த...\nஇலங்கை | கூட்டு ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன\nஇலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கி...\nஇலங்கை | செய்தித் துளிகள் 2018/09/23\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇலங்கை | வாகனங்களின் விலை உயரும் - இறக்குமதியாளர்க...\nஇலங்கை | நாணய மாற்று விகிதம் 22.09.2018\nஇலங்கை | இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்\nஇலங்கை | அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப...\nஇலங்கை | பேரூந்து கட்டணம் அதிகரிப்பு\nபாகிஸ்தான் | முன்னாள் பிரதமர் நவாஸ் விடுதலை\nஇலங்கை | செய்தித்துளிகள் 2018/09/19\nஇலங்கை | மலையகம் | கொட்டகலை - லொக்கீல் தோட்ட பாதை ...\nஇலங்கை | செய்திகள் ஐந்து 18.09.2018 | யானை விபத்து...\nஇந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவ...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நி...\nஇந்தியா (6) இலங்கை (17) இன்றைய நாளேடு (1) உத்தரகண்ட் (1) உலகம் (3) எம்ஜிஆர் (1) கட்டுரை (4) குற்றம் (2) கூட்டு ஒப்பந்தம் (3) சிறை விடுதலை (2) செய்தி (1) செய்தித் தொகுப்பு (5) தமிழ் நாடு (1) தேர்தல் (1) நாணய மாற்று விகிதம் (1) நிகழ்வுகள் (1) நீதிமன்றம் (2) நோபல் பரிசு 2018 (1) பரீட்சைப் பெறுபேறுகள் (1) பாகிஸ்தான் (1) மலையகம் (7) விலை அதிகரிப்பு (3) ஜனாதிபதித் தேர்தல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203570?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:12:18Z", "digest": "sha1:EUHAHC2LBNEY67RZMG4KTHFWDLDP43WF", "length": 11835, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மனோ கணேசனின் 65 கோடி ரூபா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மனோ கணேசனின் 65 கோடி ரூபா\nமேல் மாகாணசபை உறுப்பினர் சண் குகவரதனின், ஆதரவாளர் சஜீவானந்தன் ,அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய குரல் பதிவினை ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் இணையம் இன்று வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nஇராஜபக்ச அணியுடன் இரகசிய தொடர்புகளை பேணியதால் கட்சியுடன் முரண்பட்டிருந்த சண். குகவரதனின் வலதுகரம் சஜீவானந்தன், அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய குரல் பதிவினை ராஜபக்ச அணியுடன் இரகசிய தொடர்புகளை பேணிவந்ததால், ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையுடன் முரண்பட்டிருந்த மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனின், ஆதரவாளர் சஜீவானந்தன் , இலஞ்சம் பெற்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ச அரசில் சேரும்படி, அமைச்சர் மனோ கணேசனுடன், அரசியல் நெருக்கடி வேளையான அக்டோபர் 31ம் திகதி, ரூபா 65 கோடிக்கு பேரம் பேசிய இந்த ஐந்தேமுக்கால் நிமிட குரல் பதிவினை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையம் வெளியிட்டுள்ளது.\nகுறித்த குரல் பதிவில் பேரம் பேசுகின்ற சஜீவானந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின், இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையத்தில் இருந்து பல மாதங்களுக்கு முன் கட்சி விரோத செயற்பாடுகளால் வெளியேற்றப்பட்டவர் ஆகும்.\nகுறித்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர், இன்னமும் சிலகாலம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளனர். அமைச்சர் மனோ கணேசனை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளனர்.\nஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனின் மிக நெருங்கிய ஆதரவாளர், சஜீவானந்தன் ஆவார்.\nகடந்த திங்கட்கிழமை, அமைச்சர் மனோ கணேசனுக்கு எதிராக, சண். குகவரதன் கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில், சண். குகவரதனுடன் மேடையில், குரல் பதிவில் பேரம் பேசுகின்ற சஜீவானந்தன் ஒன்றாக அமர்ந்திருந்தார். எனவும் சண். குகவரதன் தலைமையில் இவர்கள் புதிய அரசியல் பயணம் போவதாக ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளனர்.\nசண் குகவரதனின் வலதுகரமான சஜீவானந்தன், குரல் பதிவில், “நீண்டகாலமாக ப்ரோசசில் இருக்கும் மதில்மேல் பூனை” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் போட்டுக்கொடுத்துள்ளார்.அமைச்சர் மனோ கணேசன், நெருக்கடி வேளையில் தன்னுடன் பேசிய ஏனையவர்களை பற்றி சொல்கிறார்.\nஇந்த குரல் பதிவில், பேசப்பட்ட பல விடயங்கள் இன்னமும் இருப்பதாகவும், இது குற்றப்புலனாய்வு பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சின்னத்தம்பி பாஸ்கரா தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/117347-agumbe-capital-city-for-king-cobras-mini-amazon-in-india.html", "date_download": "2019-01-19T08:08:09Z", "digest": "sha1:RQYSNYGKS7VUIABRZY4DI7LP7VDHQ5FE", "length": 56170, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "பறக்கும் பல்லி... கருந்தேள்... ராஜநாகங்கள்... அகும்பே - மினி அமேசான்! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 13 #Agumbe | Agumbe Capital city for King Cobras Mini amazon in india", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:24 (24/02/2018)\nபறக்கும் பல்லி... கருந்தேள்... ராஜநாகங்கள்... அகும்பே - மினி அமேசான் ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 13 #Agumbe\nபாகம்-1.... வ��கமன்... கடவுளின் தேசத்தில் கால் படாத சொர்க்கம்\nபாகம்-2... உஷ்ஷ்... ஆயிரம் யானைகள் வாக்கிங் போகுது\nபாகம்-3... சித்தர் குகைகள், மூலிகை அருவிகள்... 70 கொண்டை ஊசிகள்... கொல்லிமலை எனும் மர்மதேசம்\nபாகம் 4 ... 'எல்லாராலயும் அங்கே போய்டமுடியாது.... மர்மதேசம் அவலாஞ்சி\nபாகம் 5... நட்ட நடுகாடு, சைலன்ட் மோடு... மர வீடு.. பரம்பிக்குளம் போக தில் இருக்கா\nபாகம் 6...அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம்... நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி\nபாகம்-7... பச்சைமலை, புளியஞ்சோலை... திருச்சிக்குப் பக்கத்துல ஒரு மினி ஒகேனக்கல்\nபாகம் 8.. விமானம் தேவையில்லை, மேகத்தில் மிதக்கலாம்... மேகமலை அதிசயம்\nபாகம்-9 ... எத்தனை பீச்... எத்தனை அருவி... இங்கே போனால் நனையாமல் வர முடியாது... பெருந்தேனருவி\nபாகம் 10 : குள்ளர் குகை, மத்தி மரம், பீமன் குளித்த அருவி... ஜாலியோ ஜாலி ஜவ்வாது மலை\nபாகம் 11.. முத்துப்பேட்டை - ஏரிக்கு நடுவே காடு... கும்பகோணம் பக்கத்துல ஒரு பிச்சாவரம்\n. பாகம்-12... இதுக்கு மேல மனுஷங்களால போக முடியாது\nநம் வாழ்க்கை முழுதும் ஏதோ ஒரு விஷயம் நம்மை அண்டியோ, அரவணைத்தோ வந்து கொண்டே இருக்கும். அதுபோல், தமிழ்நாட்டுக்கு - கர்நாடகா என்று நினைக்கிறேன். ஏதோ வாட்ஸ்-அப் ஃபார்வேர்டு மெசேஜில் படித்ததுபோல் ஞாபகம். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தேவைப்படும்போது கர்நாடகா தேவைப்படுகிறது; தமிழ்நாட்டுக்கு ஒரு முதலமைச்சரை கர்நாடகாதான் தந்தது; தமிழ்நாட்டில் பிறந்த சசிகலாவுக்கு ஜெயில் தண்டனையைத் தருவதற்கும் கர்நாடகா தேவையாய் இருக்கிறது; இங்கே ஒரு சூப்பர் ஸ்டாரையும் கர்நாடகாதான் தர வேண்டியிருக்கிறது. இந்தமுறை எனக்கும் அது பொருந்திவிட்டதுதான் ஆச்சர்யம். நிற்க என் ‘ஊர் சுத்தல்’ டைரியின் முதல் பக்கத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு, மிகப் பெரிய த்ரில்லிங் நினைவுகளாக கர்நாடகாவில் உள்ள அகும்பே மழைக்காடுகள், (Agumbe) என் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவில் வெள்ளை ஆம்ப்ளேட் போல் பசுமையாய் இருக்கின்றன.\nஅகும்பேவின் அழகும், த்ரில்லிங்கும் அப்படி. செய்திகளை முந்தித் தரும் கூகுளில், அகும்பே என்று அடித்தால் ‘ரெயின் ஃபாரெஸ்ட்’ என்றுதான் வரும். அதாவது, இந்தியாவில் சிரபுஞ்சிக்குப் பிறகு அதிகமாய் மழைப் பொழிவு நடக்கும் இடம் அகும்பே என்று கூகுள் சொல்வது உண்மைதான். ஆனால், அதைத் தாண்டி அகும்���ேவின் ஸ்பெஷல் - 'கிங் கோப்ரா' எனும் ராஜநாகங்கள். சில கட்சிகளில் தொண்டர்களைவிட தலைவர்கள் அதிகமாய் இருப்பார்கள். அதுபோல்தான் அகும்பே. அகும்பேவின் மொத்த மக்கள் தொகையே 600 முதல் 700தான் என்றார்கள். ஆனால், பாம்புகள் ஆயிரக்கணக்கில் உண்டு. அதிலும் ராஜநாகங்கள் எக்கச்சக்கம். ‘‘கனவுல பாம்பு வந்தா நல்லது நடக்கப் போகுதுன்னு அர்த்தம்டா’’ என்று சின்ன வயசில் என் பாட்டி சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அகும்பேவில் நான் கண்ட சில ராஜநாகங்கள் இப்போது நினைத்தாலும் மயிர்க்கூச்செறிகின்றன. ராஜநாகங்களின் தலைநகரம் என்று பெயரே எடுத்துவிட்டது அகும்பே.\nகர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்தான் அகும்பே. பெங்களூருவில் இருந்து 360 கி.மீ. சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 350 கி.மீ. சுற்றிலும் மழைக்காடுகள், விதவிதமான மூலிகை மரங்கள், பழைய காலத்து வீடுகள் என்று யாரோ பிளாக்கில் எழுதியிருந்ததைப் படித்ததுமே பரவசமாகிக் கிளம்பி விட்டேன்.\nகாரில்தான் கிளம்பினேன். ஒரே மிதி... பெங்களூர் வந்திருந்தது. வேலூர் வழியில் வாலாஜா பேட்டை டோல்கேட்டுக்கு முந்தைய சாலையில், ஏற்கெனவே நான் உயிர் தப்பித்த கதை தெரியாதவர்களுக்காக... க்ளிக் குண்டு வெடித்த பிறகு கடுமையாக நடக்கும் சோதனை மாதிரி... கொலை நடந்த பிறகு அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மாதிரி.. அந்த இடத்தில் மட்டும்தான் மிகவும் கவனமாக வந்தேன். ஆனால், நெடுஞ்சாலைப் பயணங்களில் சிக்கல்கள் எந்த ரூபத்திலும் வரும் என்பதை உணர்ந்த தருணம் அது. சரக்கு லாரி ஒன்று வலது பக்க இண்டிகேட்டரைப் போட்டு இடது பக்கத்துக்கு ஒதுங்க, நானும் இடதுபுறத்தில் ஒதுங்க... ‘‘யோவ், அதான் ரைட்ல இண்டிகேட்டர் போட்டு உன்னைப் போகச் சொன்னேன்ல...’’ என்று மேலும் சில எக்ஸ்ட்ரா வார்த்தைகள் போட்டு 80-கள் ஸ்டைலில் அன்பாகத் திட்டினார் லாரி டிரைவர். அதாவது, அவர் வலது பக்கம் இண்டிகேட்டர் போட்டால், நாம் வலது பக்கம் போக வேண்டும் என்று அர்த்தமாம். கொஞ்சம் பழைய புரளிதான்; ஆனா எனக்குப் புதுசாவுல்ல இருக்கு\nபெங்களூருவில் இருந்து அகும்பேவுக்கு இரண்டு வழிகளில் செல்ல முடியும். ஒன்று - சிக்மகளூர் வழி; இன்னொன்று - ஷிமோகா. ‘சிக்மகளூர்’ பெயரே கிக் ஆக இருந்தது. ஸ்கெட்ச் போட்டேன். பெங்களூரு வழியாக வேறு மாவ��்டங்களுக்குச் செல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ். பெங்களூரு டோல்கேட் தாண்டி ‘நைஸ் ரோடு’ வழியாக நுழைந்தால்தான் எந்த இலக்கையும் நைஸாக, ஈஸியாக அடைய முடியும். முதல் டோல் தாண்டி, கொஞ்ச தூரம் சென்று இடதுபுறம் திரும்பினால் நைஸ் ரோடு. மறந்து போய் நேராகப் போனால்... பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கி ரிட்டர்ன் ஆவதற்குள்... ரஜினி அரசியலுக்கு வரும் காலமே கனிந்துவிட வாய்ப்புண்டு.\nநைஸ் ரோடு டோலுக்கு 165 ரூபாய் கட்டணம் வாங்கினார்கள். கர்நாடகா ஹைவேஸில் பயணிப்பதற்கு ரொம்பவும் பொறுமை வேண்டும். ஹைவேஸ் என்று பெயர் வைத்ததற்குப் பதில் ‘ஸ்பீடு பிரேக்கர்வேஸ்’ என்று வைத்திருக்கலாம். எத்தனை தடதட ஸ்பீடு பிரேக்கர்கள் விட்டால் வீட்டுக்குள்கூட ஸ்பீடு பிரேக்கர் வைத்திருப்பார்கள்போல\nசெம குளிர் அடித்தது. சிக்மகளூர் வந்திருந்தது. இதுவும் ஒரு அருமையான டூரிஸ்ட் ஸ்பாட்தான் என்றார்கள். சின்ன மகளின் ஊர் என்று அர்த்தமாம். கேப்பைக் களி, சிக்கன் சைட் டிஷ், கட்டஞ்சாயா, லேசான மழைத் தூறல், ஜில் பனி, போஸ்டர்களில் பயமுறுத்திய கன்னட ஹீரோக்கள், மீன் வறுவல்கள் என்று சிக்மகளூர் ‘கிக்’ ஆகவே இருந்தது. இரவு தங்கிவிட்டு மறுநாள் சில் பயணம்.\nபாதி தூரம் தாண்டிவிட்டேன். ‘என்னடா இது சம்பந்தமே இல்லாம மழை தூறுது; நிக்குது’ என்று அடிக்கடி வைப்பரை மாறி மாறி ஆன்/ஆஃப் செய்தேன். காருக்கே டயர்டு ஆகியிருக்கும். அப்புறம்தான் தெரிந்தது - தென் இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடமான அகும்பேவை நெருங்கிவிட்டேன் என்பது. காரும் மனசும் ஈரமாகவே இருந்தது. காரில் இல்லாமல், பொதுப் போக்குவரத்தில் நீங்கள் அகும்பேவுக்கு ப்ளான் பண்ணியிருந்தீர்கள் என்றால், 54 கி.மீ தூரம் தள்ளியுள்ள உடுப்பி ரயில் நிலையம்தான் உங்களுக்கு பெஸ்ட்.\nஅகும்பே வந்துவிட்டது. சில் வெயிலும், ஜில் மழையும், ஜிவ் காற்றும்... அந்நியன்/ரெமோ/அம்பி போல் மாறி மாறி பெர்ஃபாமென்ஸ் காட்டியது. ஒரு முடிவுக்கே வர முடியவில்லை. வித்தியாசமாக இருந்தது க்ளைமேட். அகும்பேவில் உள்ள ‘மழைக்காடுகள் ஆராய்ச்சி நிலையம்’ போக வேண்டிய இடம். மூலிகைக் குணங்கள் நிறைந்த செடி கொடிகள், மலர்கள், மரங்கள் என்று வெரைட்டியாகப் பராமரித்து வருகிறார்கள்.\n‘அனகோண்டா’ படத்தில் வரும் ரத்த மஞ்சரிப் பூக்கள் மாதிரி ஒரு பூ பார்த்தேன். சிவ���்பு வண்ணத்தில் சாதாரண சாமந்தி போல்தான் இருந்தது. ஆனால் மூலம், இதய நோய்கள், காச நோய் என்று எல்லாவற்றுக்கும் இதன் இதழும் வேரும் மருந்து என்று அடுக்கினார்கள். ‘ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்’ என்பதுபோல், ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு ஹீலிங் குணம் இருந்தது.\nஅகும்பேவில் மிகப் பழைமையான ஒரு வீடு இருக்கிறது. அகும்பே வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மராமத்துப் பணிகள் எதுவும் நடைபெறாமல், பழைமை மாறாமல் அப்படியே இருக்கிறது. மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மணனின் சகோதரர் ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘மால்குடி டேய்ஸ்’ எனும் புகழ்பெற்ற டி.வி. சீரியல் இந்த வீட்டில்தான் படமாக்கப்பட்டது என்றார்கள். ஓட்டினால் வேயப்பட்ட கூரை, வதவதவென வீட்டைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள், அகன்ற திண்ணை, கைவினைப் பொருட்கள், மாட விளக்குத் தூண்கள் என்று 1800-களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறது வீட்டின் அமைப்பு.\nஅகும்பேவின் பெயர் சொல்லும் முக்கியமான நான்கு அருவிகள் இங்கே உண்டு. பர்கானா அருவி... கூட்லு தீர்த்த அருவி... ஓநேக் அபி அருவி... ஜோகி கவுண்டி அருவி.. (Jogi gundi) கர்நாடகாவில் இதை வேறு மாதிரி உச்சரிக்கிறார்கள்.\n‘அருவியில தலை காட்டிட்டு டிரெஸ் சேஞ்ஜ் பண்ணிட்டு வந்திடலாம்’ என்று சட்டு புட்டென நினைத்த மாத்திரத்தில் இந்த அருவிகளுக்குக் கிளம்பி விட முடியாது. விக்ரமாதித்யன் கதைகளில் வரும் கிளியின் உயிர் ஏழு கடல்; ஏழு மலை தாண்டி இருக்குமே... அது மாதிரி ஒவ்வொரு அருவிகளுக்கும் குறைந்தது 3 கி.மீ-யாவது காடு, மலைகளில் ட்ரெக்கிங் போய்த்தான் வர வேண்டும்.\nபர்கானா அருவி, தூரத்தில் இருந்து பார்த்தாலே மிரட்சியாகவும், பரவசமாகவும் இருந்தது. சுற்றிலும் பச்சைப் பசேல் மலைகள்... நடுவே வெள்ளை நிறத்தில் மெல்லிசான கோடுபோல் பர்கானா அருவி விழும் அழகு மெஸ்மரிசம் பண்ணுகிறது. கன்னாபின்னாவென உயரத்தில் இருந்து விழும் இதில் தலை என்ன... விரல்கூடக் காட்ட முடியாது. ஆனால், பர்கானாவில் இருந்து பிரிந்து விழும் கிளை அருவி நீர் விழும் இடத்தில், கெட்டிக் கிடக்கும் நீரில் குளிக்கலாம். இது எல்லா அருவிகளுக்கும் பொருந்தும்.\nகாரை நிறுத்திவிட்டு, கால் வலிக்க, மனம் லயிக்க 4 கி.மீ காட்டுக்குள் நடந்து சென்று ஜோகி கவுண்டி அருவியை அடைந்தேன். அருவி எங்கிருந்து விழுகிறது என்���ே தெரியவில்லை. ஆனால், பாறை இடுக்குகளிலுந்து பொத பொதவென வந்து விழுந்தபடி இருந்தது தண்ணீர். ‘‘இப்போ நான் ஆள் அரவமே இல்லாத.. பாம்புகள் நிறைஞ்சிருக்கிற ஜோகி கவுண்டி அருவிக்கிட்டே இருக்கேன்’’ என்று ‘பியர் கிரில்ஸ்’ மாதிரி ஒரு வீடியோ பைட் போட்டால்... லைக்ஸ் பிய்ச்சுக்கொண்டு போகலாம். ‘அருவித் தண்ணியில் குளிக்கும்போது, பாம்புகள் ஜாக்கிரதை’ என்று ட்ரெக்கிங் போகும் முன்னே பற்றி எச்சரிந்திருந்தார்கள். நிஜம்தான். பாறைகளுக்கு இடுக்கில்... அருவி நீரில்... புதர்களுக்கு மறைவில்.. ஏகப்பட்ட பாம்பு பிரதர்களைப் பார்த்தேன்.\nஜோகி கவுண்டிக்குப் பக்கத்தில் ஒரு குகைக்குக் கூட்டிச் சென்றார் கைடு. கொஞ்ச காலத்துக்கு முன்பு இது விலங்குகளின் குகையாக இருந்ததாகவும், ராஜநாகங்கள் விலங்குகளை விரட்டி விட்டு அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டதாகவும் புராணக் கதை சொன்னார் கைடு. குகைக்கு அருகில் பயத்தை மறைத்தபடி ஒரு செல்ஃபி எடுத்து வைத்துக் கொண்டேன்.\n126 அடி உயர கூட்லு தீர்த்த அருவிக்குப் பக்கத்தில் குட்டி ராஜநாகமெல்லாம் பார்த்தேன். பிறவிப் பயனே அடைந்ததுபோல் இருந்தது. சீதா நதிக்கு இந்த அருவிதான் ஆதாரம் என்கிறார்கள். கூட்லு தீர்த்தம் குளிப்பதற்கேற்ற அருவி என்றார் கைடு. ஆனால், நல்ல நீச்சல் தெரிந்தவர்கள்தான் இங்கே ஸ்விம் பண்ண முடியும். அகழியின் ஆழம் மழைக் காலங்களில் கிட்டத்தட்ட 40 முதல் 50 அடி வரை இருக்குமாம். ஓநேக் அபி அருவிதான் சுற்றுலாவாசிகளின் செல்லம். இங்கே படிகளெல்லாம் அமைத்திருக்கிறார்கள். எனவே, படி ஏறிச் சென்று ஓநேக் அபியில் அதகளம் பண்ணலாம்.\nஅகும்பே போன்ற காட்டுப் பகுதியில் தங்குவது ஒரு கிக்கான விஷயம். நான் அகும்பேவில் தங்கியதற்குக் காரணம், கௌரிஷங்கர். பட்டுக்கோட்டை பிரபாகர், தஞ்சாவூர் கவிராயர் என்று ஊர்களைப் பிரபலப்படுத்தும் பிரபலங்கள்போல், கௌரிஷங்கரும் அகும்பேவைப் பிரபலப்படுத்தும் ஒரு பிரபலம். ‘அகும்பே கௌரிஷங்கர்’ என்றால்தான் எல்லாருக்கும் தெரிகிறது. ‘‘இல்லையென்றால், ராஜநாகம் கௌரிஷங்கர் என்றும் சொல்லலாம்’’ என்றார் கௌரிஷங்கர். இதற்குக் காரணம் இருக்கிறது. ‘ஆகாயம் இல்லாத இடம் ஏது’ என்பதுபோல், ‘நாடோடிகள் இல்லாத ஊர் ஏது’ என்பதை நிரூபிப்பவர் கௌரிஷங்கர். ராஜநாகங்களிடம் இருந்து அகும்பேவைக் கா���்கும் நாடோடி. ஆம் ஏற்கெனவே சொன்னபடி அகும்பேவின் மொத்த மக்கள் தொகையைவிட ராஜநாகங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், புலிகளிடம் இருந்து கிராமத்தைக் காக்கும் புலிமுருகன்போல், அந்த ஊரைக் காக்கும் நாடோடியாக வலம் வருகிறார் கௌரிஷங்கர். ‘‘அதுக்காக பாம்புகளைக் கொன்று மக்களைக் காப்பாத்துவேன்னு நினைச்சுடாதீங்க’’ என்று சொல்லும் கௌரிஷங்கருக்கு, ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்போல் ஏழு மொழிகள் தெரியுமாம்.\n‘‘நம்ம மனைலி ஹாமு (பாம்பு) பந்துருத்து’’ என்று வீட்டுக்குள் ராஜநாகம் புகுந்தவர்கள், முதலில் அழைப்பது கௌரிஷங்கரைத்தான். சேவை அமைப்பு வைத்திருக்கும் கௌரிஷங்கர், பாம்புகளைப் பிடித்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திவிட்டு, திரும்பவும் காட்டுக்குள்ளேயே கொண்டு போய் விட்டு விடுகிறார். ஆராய்ச்சிக்காகவென்றே காட்டுக்குள் தனி இடம் வாங்கி, ‘டேட்போல்’ எனும் குட்டித் தவளைப் பண்ணையே வைத்திருக்கிறார் கௌரிஷங்கர். கல்லூரி மாணவர்கள், பாம்புகளைப் பற்றியும் காடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள இன்டர்ன்ஷிப்பெல்லாம் வருகிறார்கள் என்றபோதே அவரின் அனுபவம் புரிந்தது. எனக்கு கைடாக வந்ததே கௌரிஷங்கரிடம் இன்டர்ன்ஷிப் வைத்திருக்கும் மாணவர்தான்.\nபாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். கௌரிஷங்கருக்கு, பாம்பைக் கண்டால் உற்சாகம் பொங்கிவிடும். ராஜநாகங்களுக்கும் கௌரிஷங்கருக்கும் அப்படி ஒரு பிணைப்பு. உலகிலேயே கொடூர விஷம் கொண்ட ‘கிங் கோப்ரா’ ராஜநாகங்கள் பற்றி அவர் சொன்ன தகவல்கள் ‘பக் + கிக்’ ரகம். ஆசியாவில், அதுவும் இந்தியாவில் மட்டும்தான் ராஜநாகங்கள் இருக்கின்றன. ஊர்வன இனத்தில் கூடு கட்டி முட்டை பொறிக்கும் இனமும் ராஜநாகம் மட்டுமே பாம்பு முட்டைகளுக்குக் குளிர்ச்சி ஆகாது; எனவே முட்டைகளை பிரமிடுபோல் அடுக்கி வைத்து, மூங்கில் கழிகள், சருகுகள் போன்றவற்றைத் தனது உடலால் இறுக்கி முறுக்கி, சற்று மேடான இடங்களில் ராஜநாகம் வீடு கட்டும் அழகை இரவில் மட்டும் அகும்பேவில் பார்க்கலாமாம். எத்தனை செ.மீ மழை பெய்தாலும் இந்தக் கூட்டினுள் ஒரு செ.மீ மழை நீர்கூட உள்ளே புகாத வண்ணம் இது வீடு கட்டும் சாதுர்யம்... வாவ் பாம்பு முட்டைகளுக்குக் குளிர்ச்சி ஆகாது; எனவே முட்டைகளை பிரமிடுபோல் அடுக்கி வைத்து, மூங்கில் கழிகள், ��ருகுகள் போன்றவற்றைத் தனது உடலால் இறுக்கி முறுக்கி, சற்று மேடான இடங்களில் ராஜநாகம் வீடு கட்டும் அழகை இரவில் மட்டும் அகும்பேவில் பார்க்கலாமாம். எத்தனை செ.மீ மழை பெய்தாலும் இந்தக் கூட்டினுள் ஒரு செ.மீ மழை நீர்கூட உள்ளே புகாத வண்ணம் இது வீடு கட்டும் சாதுர்யம்... வாவ் சிவில் இன்ஜீனியர்ஸ்... நோட் பண்ணுங்கப்பா\nஅதேபோல் யானை, புலி, சிங்கத்தையெல்லாம் விலகிப் போகச் செய்யும் ராஜபார்வையைக் கொண்டவை ராஜநாகங்கள். ராஜநாகத்துக்குக் கோபம் வந்துவிட்டால், 8 முதல் 10 அடி வரை எழுந்து நின்று படமெடுத்து மிரட்டுமாம். லேசாக விஷம் தெளித்தால், 20 நிமிடங்களுக்குள் யாராக இருந்தாலும் க்ளோஸ் அகும்பேவில் 15 வருடங்களுக்கு முன்பு ஒருவர் ராஜநாகம் கடித்து இறந்ததாகவும், அதற்குப் பிறகு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் சொன்னார் கௌரிஷங்கர். காரணம், பாம்புகளுக்குச் சும்மா கோபம் வராது. பயமுறுத்தினாலோ, தொந்தரவு செய்தாலோ மட்டும்தான் நாக்குக்கு மேல் கோபம் வருமாம். எனவே, ராஜநாகங்களைக் கண்டால் மிரண்டு ஓட வேண்டியதில்லையாம். மேலும் ராஜநாகங்கள் பாம்புகளை மட்டும்தான் உணவாகச் சாப்பிடும். பெரும்பாலும், ‘ரேட்டில் ஸ்நேக்’ எனும் வகை பாம்புகள்தான் ராஜநாகங்களின் ஃபேவரைட் டிஷ். பாம்புகள் உணவாகக் கிடைக்காத பட்சத்தில், சின்ன சைஸ் ராஜநாகங்களையே லபக்கிவிடுமாம் பெருசுகள். ராஜநாகங்களைத் தவிர சாரை, புடையன், கண்கொத்தி, கண்ணாடி விரியன், ரேட்டில், பச்சைப் பாம்பு, சுருட்டை என்று இங்கே மொத்தம் 9 வகையான பாம்பு வகைகள் இருப்பதாகவும் சொன்னார்.\nகதை கேட்ட எனக்கு, பாம்புச் சட்டைபோல் ‘கூஸ் பம்ப்’ ஆகிவிட்டது. அன்றிரவு ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அகும்பே நடுக்காட்டில் டென்ட் அடித்துத் தங்கினோம். 'யார்ரா இவன் ஏரியாவுக்குப் புதுசா' என்று வெரைட்டியாக பல உயிரினங்கள் டென்ட்டுக்கு அருகில் வந்து எங்களை விஸிட் அடித்துவிட்டுப் போயின. கருந்தேள், சிலந்திப் பூச்சி, ஓணான், மரவட்டைகள், படா சைஸ் விட்டில்கள், குண்டு குண்டாக வண்டுகள், குட்டிக் குட்டியாய் பாம்புகள்... காதில் துணி அடைத்துப் படுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது.\nநீளமாக எதைப் பார்த்தாலும் எனக்கு பாம்புபோலவே தெரிந்தது. பாட்டியின் ஆசை நிறைவேறியது. இரவு ராஜநாகங்கள் கனவில் மொத்தமாக வந்தன. கூடவே புலியின் உறுமல் சத்தமும் கேட்டது. ஆனால், ‘இது நிஜம்’ என்று எழுப்பிச் சொன்னார் மாணவ கைடு. திகிலாக இருந்தது. விடிந்து பார்த்தபோது, ‘‘இந்தப் பக்கம் காட்டெருமை போயிருக்கு’’ என்று காலடித் தடங்களை வைத்துச் சொன்னார் கைடு. மரத்தில் ஓணான் போன்ற ஒன்றை போட்டோ எடுத்தபோது, \"அது ஓணான் இல்லை; பறக்கும் பல்லி\" என்று ஆச்சரியப்படுத்தினார் கைடு. மரம் விட்டு மரம் பறந்து பறந்து போனது அந்தப் பறக்கும் பல்லி. ஏதோ அமேசான் காட்டுக்குள் வந்ததுபோலவே இருந்தது. ‘‘சீக்கிரம் கிளம்புங்க... சன்ரைஸ் பார்க்கலாம்’’ என்று கிளப்பினார்.\nஒரு காலத்தில் மிகப் பெரிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கியதாம் அகும்பே. அதற்குச் சாட்சியாக குந்தாத்ரி எனும் மலைக்கோயில் இருக்கிறது. கொல்லிமலை போல் கண்டமேனிக்கு இருந்த கொண்டை ஊசிகள் வழியே 20 கி.மீ தூரம் பயணித்தால் வருகிறது குந்தாத்ரி மலைக்கோயில். பாதையா பாம்பா என்று குழப்பமாக இருந்தது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெயின் கோயிலான இங்கிருந்து சூரிய உதயம், அஸ்தமனம் எல்லாம் பார்ப்பது... வர்ணிக்க முடியாத அழகு. நீல வானமும் பச்சைப் புல்லும்தான் குந்தாத்ரி கோயிலுக்குப் பாதுகாப்பாய் இருந்தது. திருமயம் கோட்டைபோல் அகழியெல்லாம் இருந்தது. ‘கடிக்காத நாய் உண்டு; குடிக்காத வாய் இல்லை’ என்பதுபோல், யாரோ சிலர் பீர் பாட்டில்களை உடைத்துச் சிதறடித்து மகிழ்ச்சியாய்க் கொண்டாடி இருப்பார்கள் போல\nகார் ஓட்டும்போது ரொம்பவும் கவனமாகவே கார் ஓட்டினேன். நம்ப மாட்டீர்கள்; சிக்னலில் மனிதர்கள் கிராஸ் ஆவதுபோல்... சாலையில் பாம்புகள் அடிக்கடி கிராஸ் ஆன சம்பவம் திகிலாக இருந்தது. அகும்பேவில் மெதுவாகவே கார் ஓட்டச் சொல்லி அட்வைஸ் செய்கிறார்கள். ‘‘அதுங்க இடத்துல நாம் இருக்கோம். தயவுசெஞ்சு எந்தத் தொந்தரவும் பாம்புங்களுக்கு வராமப் பார்த்துக்கோங்க’’ என்று சொல்லியிருந்தார் கௌரிஷங்கர்.\nஆம் டைம் மழை, பச்சைப் புல்வெளிகள், ஜங்கிள் ட்ராக்ஸ், அருவிக்கெல்லாம் அருவிகள், பெயர் தெரியா உயிரினங்கள், மாறிக் கொண்டே இருக்கும் க்ளைமேட், பாதையெல்லாம் திரிந்த பாம்புகள்... அகும்பே நினைவுகள் என்னை இப்போதும் பாம்புபோல் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.\n\"நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க\"- கமல் வருகையால் அ.தி.மு.க-வில் சலசலப்பு #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/107836-is-trichy-police-commissioner-arun-ips-transferred-for-this-reason.html", "date_download": "2019-01-19T08:14:47Z", "digest": "sha1:JX25QOOTTJHHWQHAHEQ73N4V7LQH6EJX", "length": 23240, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்சி காவல்துறை ஆணையர் அருண் மாற்றப்பட்டது இதனால்தானா? | Is Trichy Police Commissioner Arun IPS transferred for this reason?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:30 (15/11/2017)\nதிருச்சி காவல்துறை ஆணையர் அருண் மாற்றப்பட்டது இதனால்தானா\nதமிழகம் முழுவதும் 7 ஐ.பி.எஸ் அதிக���ரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதில், திருச்சி காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு கோவை மாநகர ஆணையராக இருந்த அமல்ராஜ், திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம்தான் திருச்சியில் தற்போதைய ஹாட் நியூஸ்.\nதிருச்சியில் கொடிக்கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அருண், லாட்டரி விற்பனைக்கு மூளையாகச் செயல்பட்ட, லாட்டரி அதிபர் எஸ்.வி.ஆர். மனோகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 20 பேரை கைதுசெய்தார். அடுத்து, அந்தக் கும்பலுக்குத் துணைபோனதாக 11 போலீஸாரை அதிரடி டிரான்ஸ்பர் செய்ய உத்தரவிட்டார்.\nஇதேபோல, 'போலீஸாரின் சொந்த வாகனங்களில், 'போலீஸ்' என ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளக்கூடாது' என்று உத்தரவிட்டார். மேலும், போலி வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள், அதிவேக வாகன ஓட்டிகள் என அதிரடி கிளப்பியவர். திருச்சியில் உள்ள குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டு, திருச்சி மாநகரக் காவல்துறையும் திருப்பூரில் இயங்கிவரும் 'காமன் இந்தியா' எனும் தன்னார்வ அமைப்பு, திருச்சி அரிமா சங்கங்களான ராக் டவுன், பிரீமியர், அரிஸ்டோகிராட் உள்ளிட்ட மூன்று சங்கங்கள் ,சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து, குழந்தைகளுக்கான மாபெரும் இலவச இதய சிகிச்சை முகாம் நடத்தினார், இதில் பல குழந்தைகளின் இதயப் பிரச்னைகள் சரி செய்யப்பட்டது. மேலும், பணியில் இருந்த காவலர்கள் குடும்பங்களுக்கு போலீஸார் உதவியுடன் நிதியுதவி வழங்கியது உள்ளிட்டவற்றைச் செய்துவந்தார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது திருச்சியின் ஆணையராக இருந்தபோதும், துணை ஆணையர் மயில்வாகனனுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி, ஜல்லிக்கட்டு போராட்டத்தைச் சிறப்புற கையாளவைத்தவர்.\nஅருண், இப்படியான அதிரடிகளைச் செய்துவந்தநிலையில், நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் நடத்திய பொதுக்கூட்டங்களைத் தடுக்க அரசு முயன்றது. அதற்கு அருணை அனுப்பித் தடை செய்ய ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள். ஆனாலும், பொதுக்கூட்டங்கள் நடந்துவிட்டது. இந்தக் கோபம் ஆட்சியாளர்களுக்கு இருந்துவந்தது. சமீபத்தில், திருச்சியில் நடந்த இரட்டைக் கொலை சம்பந்தமான வழக்கில் அதிரடியாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவந்தார். அந்தக் கொலையால் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இரு சமுதாயங்களுக்கிடையே மோதல் வலுத்துவந்த நிலையில், குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதில், குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர். அந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள், போலீஸாரிடம் சிக்காமல் முன்ஜாமீனில் வந்ததில் கடுப்பான போலீஸார், காவல்நிலையத்துக்கு கையெழுத்திட வந்த குற்றவாளிகளை ஆயுதம் வைத்திருந்ததாகக் கைதுசெய்தனர். இந்தப் பிரச்னையில் குற்றவாளிகள்மீது காவல் ஆணையர் அருண், காழ்ப்புணர்ச்சியோடு நடவடிக்கை எடுத்ததாக நேதாஜி சுபாஸ் சேனை என்கிற அமைப்பு, கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடத்தியது.\nஇப்படியான சூழலில் திருச்சி காவல்துறை ஆணையர் அருண் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்துக்கு வரும் அமல்ராஜ், ஏற்கெனவே திருச்சி மண்டல ஐ.ஜி-யாக இருந்த காரணத்தால், திருச்சியை முழுமையாகத் தெரிந்தவர். அதனால், அடுத்த அதிரடிகள் தொடரும் என்கிறார்கள் போலீஸார்.\nஇந்தியாவில் அதிகரிக்கும் போர்வெல் மரணங்கள் அதிர்ச்சியளிக்கும் ‘அறம்’ டேட்டா #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரய��ல் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126619-no-greetings-for-me-in-statue-rescue-case-says-ig-pon-manickavel.html", "date_download": "2019-01-19T08:41:23Z", "digest": "sha1:PTJ6GXYDH44DRWSC2UDQEELPCQMRINKD", "length": 24767, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`நன்றியெல்லாம் எதுக்கு; நான் எதுவும் சாதிக்கல’ - வாழ்த்த வந்தவர்களிடம் நெகிழ்ந்த பொன்.மாணிக்கவேல் | no greetings for me in statue rescue case says IG pon manickavel", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:05 (02/06/2018)\n`நன்றியெல்லாம் எதுக்கு; நான் எதுவும் சாதிக்கல’ - வாழ்த்த வந்தவர்களிடம் நெகிழ்ந்த பொன்.மாணிக்கவேல்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத் அருங்காட்சியகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகளை மீட்டு சரித்திர சாதனை படைத்துள்ளார் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல். இதன்மூலம் தமிழ்நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனால் இவர் திணறும் அளவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.\nதற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாகப் பொறுப்பு வகிக்கும் பொன்.மாணிக்கவேல் ரயில்வே ஐ.ஜி-யாகவும் பணியாற்றி வருகிறார். இதற்கு முன் இவர் வகித்த பொறுப்புகளிலும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்று வந்தார். இவர் எஸ்.பி-யாக இருந்த காலகட்டத்தில் காவல்நிலையங்களில் பொதுமக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை நாற்காலியில் உட்காரச் சொல்லி பேச வேண்டும் எனக் கண்டிப்புடன் உத்தரவு போட்டார். குற்றங்களை விரைவாகக் கண்டுபிடித்து வழக்க���களைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தக்கூடியவர். மக்களிடம் தவறாக நடந்துகொள்ளக்கூடிய காவல்துறை அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர்.\nஅதேசமயம் தன்கீழ் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளிடம் மிகவும் மனித நேயத்துடனும் நடந்துகொள்வார். ரயில்வே துறையிலும் தனது ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். இவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பெறுப்பேற்ற பின்புதான், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஏராளமான சிலை கடத்தல்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டன. கடவுள் சிலை செய்ததில் நடந்த முறைகேடுகளும் கண்டுப்பிடிக்கப்பட்டன. தற்போது ராஜராஜன் - உலகமாதேவி சிலைகளை மீட்டதன் மூலமாக, இவர் தன்னுடைய கடந்தகால சாதனைகளை விஞ்சி, மீட்கப்பட்ட சிலைகள் சென்னையிலிருந்து, சிதம்பரம், கும்பகோணம், திருவையாறு வழியாக நேற்று தஞ்சை பெரியகோயிலுக்குக் கொண்டு வரப்பட்டன. இந்தத் தகவல் அறிந்து ஏராளமான பொதுமக்கள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு பாராட்டு தெரிவிக்க அனைத்துப் பகுதிகளிலும் குவிந்திருந்தார்கள். கும்பகோணம் முழுக்க பாராட்டு போஸ்டர்கள் பளிச்சிட்டன.\nதமிழ்நாட்டில் இதற்கு முன் வேறு எந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கும் இந்தளவுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுகள் குவிந்ததில்லை. பாராட்டுகளோடு மட்டுமல்லாமல் பலர், உணர்ச்சிபூர்வமாக நன்றியும் தெரிவித்தார்கள். நேற்று இரவு தஞ்சை பெரியகோயிலுக்குள் ராஜராஜன் -உலகமாதேவி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால், இதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் பாராட்டுகளைத் தவிர்ப்பதற்காகவும் பெரியகோயில் முன்புள்ள தகவல் மையத்துக்குள் மூன்றுமணிநேரம் அமர்ந்திருந்தார். இதுநாள் வரையிலும் ஒரு டி.எஸ்.பிகூட இந்தத் தகவல் மையத்துக்குள் அமர்ந்தது இல்லை. `பொன்மாணிக்கவேல் எங்க இருக்கார். அவரைப் பார்த்து ஒரு வாழ்த்து சொல்லணும்னுதான் நாங்க வந்தோம்' எனப் பெரியகோயிலுக்குள் இருந்த பொதுமக்கள் விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். இவர்களில் பலர், ஆர்வம் தாங்காமல், காவல்துறையினரிடம் கேட்டு அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டார்கள்.\nகோயிலுக்கு முன்பு தகரத்தால் அமைக்கப்பட்ட தகவல் மையத்தின் முன��பு பெரும் கூட்டம்கூடத் தொடங்கியது. கோயிலுக்குள் சிறப்பு பூஜைகள் முடிந்து ராஜராஜன் - உலகமாதேவி சிலைகள், கருவறைக்கு முன்புள்ள தியாகராஜர் மண்டபத்தில் வைக்கப்பட்ட பின் கோயிலுக்குள் வந்தார் பொன்மாணிக்கவேல். பொதுமக்கள் பலர் தொடர்ச்சியாக அவருக்கு கைகொடுத்து ராஜராஜனை மீட்டுக் கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி சார், வாழ்த்துகள் சார் எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். `நன்றியெல்லாம் எதுக்கு. உங்களை மாதிரியான நல்ல எண்ணம் கொண்டவங்களோட ஒத்துழைப்பினாலயும் கடவுளோட அனுக்கிரகத்துனாலயும்தான் இந்தச் சிலைகள் மறுபடியும் இங்க வந்து சேர்ந்திருக்கு. இதுல நான் எதுவும் சாதிச்சிடல” எனத் தன்னடக்கத்துடன் பொன்மாணிக்கவேல் சொன்னதைக் கேட்டு, மக்கள் நெகிழ்ந்துபோனார்கள். `இந்தக் காலத்துல இப்படி ஒரு மனுஷனா. சாதாரண ஏட்டு, கான்ஸ்டபுள்கள்கூட பொதுமக்கள்கிட்ட திமிரா நடந்துக்குவாங்க. ஆனா இவரைப் பாருங்க... எவ்வளவு பெரிய சாதனையைச் செஞ்சிட்டு, இவ்வளவு அடக்கமா இருக்கார்’’ எனப் பேசிக் கொண்டார்கள். சமூக வலைதளங்களிலும் இவருக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.\nraja raja cholan statueராஜராஜ சோழன் சிலைபொன்.மாணிக்கவேல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ttv-dinakaran-meets-jacto-jio-protest-1362018.html", "date_download": "2019-01-19T08:12:41Z", "digest": "sha1:IJC5GM44262YDHO57NBP7YJL4ODQ6JGN", "length": 8798, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உண்ணாவிரதம் இருக்கும் அரசு ஊழியர்களுடன் தினகரன் சந்திப்பு", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசு ஊழியர்களுடன் தினகரன் சந்திப்பு\nசம்பள உயர்வு மற்றும் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நடத்திவரும் போராட்டம் 3-வது…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசு ஊழியர்களுடன் தினகரன் சந்திப்பு\nசம்பள உயர்வு மற்றும் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நடத்திவரும் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.டி.வி. தினகரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: ''அரசு ஊழியர்-ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானது. 3 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களை முதல்வர், அமைச்சர்கள், சந்திக்கவில்லை. இன்றைக்கு குருட்டு அரசாங்கம் நடந்து வருகிறது. ஒரு தலைகீழான அரசாங்கத்தில் மக்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாரையும் பலி கொடுக்க தயாராகி விட்டார்கள். ஈவு இரக்கம் இவர்களுக்கு இல்லை. அதனால் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருப்பதை கைவிட வேண்டும். உங்களுக்கு இந்த அரசிடம் நியாயம் கிடைக்காது. மக்கள் பிரச்சனையை தீர்க்க இவர்கள் முன் வரமாட்டார்கள். போராட்டம் முற்றி உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று இழப்பீடு வழங்குவார்கள். இந்த ஆட்சி நீடிக்கப்போவதில்லை.'' இவ்வாறு அவர் பேசினார்.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவும��ி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4814&id1=50&id2=19&issue=20181101", "date_download": "2019-01-19T09:05:15Z", "digest": "sha1:GGHBOAKQGYOCUQGLPW5D4GRZX276QOMB", "length": 10108, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "வணக்கம் நலந்தானே! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதீபாவளி எனும் ஞான தீபம்\nபாரத தேசத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் ஆழமான தத்துவார்த்தம் உண்டு. முதல் பார்வையில் சமூக ஒற்றுமையும், கொண்டாட்டத்திற்கான நாளாகவும் பண்டிகை இருக்கும். ஆனால், ஏன் இதை கொண்டாடுகின்றோம் என்று புராணங்கள் அதை கதையாகச் சொல்லும்போது கூட, என்னவோ பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்று நகர்ந்து விடுவோம். ஆனால், ஆர அமர உட்கார்ந்து தேடுதலை மேற்கொண்டால் தனி மனித சுதந்திரம், வீடு பேறு, ஜீவன் முக்தி என்று பண்டிகைகள் ஒரு ஜீவனை நகர்த்திச் செல்வது தெரியும்.\nதேவேந்திரன் என்பவனுடைய பதவியை நரகாசுரன் பறித்தான். அவனை கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா வதம் செய்தாள் என்கிற தீபாவளி உண்டான கதை நம் எல்லோருக்கும் தெரியும். இதில் வரும் நரகாசுரன் என்பவன் யார் நரன் என்றால் தேகமே நான் என்று அகங்கரித்து திரியும் மாயைக்கு உட்பட்டவன். தேகத்தினால் வரும் இன்பங்களையே மெய் என்று நினைத்து மயங்குபவன். பஞ்ச இந்திரியங்களால் தொடர்ந்து, தான் என்ன தேடுகிறோம் என்று தெரியாது உலகியல் விஷயங்களிலேயே உழல்பவன். தேவேந்திர பதவி என்பதே ஜீவன் முக்தியில் இருத்தல் என்பதாகவும், அந்த ஆத்மாவின் சொரூபத்தை மாயையான நரகாசுரன் மறைத்தான் என்றும் பொருள் கொள்ளவேண்டும். அதாவது ஞானியர் நம்மை நோக்கி எப்போதும் உபதேசமாக சொல்லும் மாயையிலேயே மயங்கியிராதே விழித்துக்கொள்.\nநீ யார் என அறிந்து கொள் என்பதுதான் இது. இதில் ஒவ்வொரு ஜீவனும் ஜனனம், மரணம் என்று மாறிமாறி துன்புறுகின்றன. இதிலிருந்து மேலெழ தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறான். அந்த வழிபாட்டையே இந்திரன் தன்னை நரகாசுரன் சூழ்ந்தான் என்னை அதிலிருந்து மீளச்செய்யுங்கள் என்பதாகும். தீபாவளிப் பண்டிகை என்பது ஐப்பசி மாதம், சதுர்த்தசி திதியில் நிகழ்ந்தது. இதில் ஐப்பசி என்பதற்கு மறைபொருளான பொருள் உண்டு. ஐப்பசி என்பது சித்திரையை முதலாவதாகக் கொண்ட ஏழ��வது மாதம் ஆகும். வேதாந்த அர்த்தத்தில் ஐப்பசி என்பது ஏழாவது ஞான பூமி ஆகும். அதாவது துரீயம் ஆகும். சதுர்த்தசி என்பது பதினான்காவது திதியாகும்.\nவேதாந்தத்தில் ஞான யாத்திரையை மேற்கொள்ளும் ஜீவன் தனது ஆன்மிக வாழ்வில் குருவின் அடிபணிந்து சிரவணம், மனனம்.... என்று ஒவ்வொரு சாதனங்களைச் செய்து இறுதியாக நிர்விகற்ப சமாதியை அடைகின்றான். இங்கும் நரகாசுரன் எத்தனை ஆன்மிக சாதனைகளில் ஈடுபட்டாலும் தன்னுடைய அகங்காரத்தை அழித்துக் கொள்ள முடியாது வழுக்கியபடியே இருந்தான். அதாவது நான் எனும் அகங்காரம் கிளைத்து வளர்ந்தபடியே இருந்தது. அப்போதுதான் சத்யபாமை எனும் குரு நிர்விகற்ப சமாதி என்கிற ஆயுதத்தை எய்து ஜீவனை மோட்சம் எனும் பெரும் நிலையை எய்துவித்தாள்.\nஇங்கு ஏன் கிருஷ்ணர் வதம் செய்யவில்லையெனில், கிருஷ்ணர் ஜீவன் முக்தர். அவருக்கு ஞானி, அஞ்ஞானி என்கிற பேதமில்லை. ஏனெனில், தனக்கு அந்நியமாக இன்னொருவரே இல்லை. அதனால், தன்னிலிருந்து அதாவது கிருஷ்ணரிலிருந்து தனக்கு வேறல்லாத சத்யபாமை எனும் ஞானக் கருணையைக் கொண்டு இந்த ஞான வதத்தை நிகழ்த்தினார்.இப்போது கூறுங்கள். தீபாவளி என்பது தனிப்பட்ட ஜீவனுடைய ஞான யாத்திரையில் பிரம்மானந்த நிலையை எய்திய விஷயமே ஆகும். அப்போது அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் ஒளி வெள்ளம்தான். அதையே நாம் வெளிப்புறத்தில் தீபமேற்றி கொண்டாடுகின்றோம். வெளியே உள்ள தீபம் உள்ளேயும் அணையாமல் இருப்பதை அறிந்து கொள்வதே தித்திக்கும் தீபாவளியின் தத்துவமாகும்.\nபரமுத்தி அடையுமாறு உன் திருவடியைத் தந்தருள்வாய்\nமலைக்க வைத்த கலைமகள் சிறப்பிதழ்\nகுலம் தழைக்க வைக்கும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசந்தோஷ வாழ்வுக்கு வழிகாட்டும் குரு\nபரமுத்தி அடையுமாறு உன் திருவடியைத் தந்தருள்வாய்\nமலைக்க வைத்த கலைமகள் சிறப்பிதழ்\nகுலம் தழைக்க வைக்கும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசந்தோஷ வாழ்வுக்கு வழிகாட்டும் குரு\nதீபாவளித் திருநாளில் திருமகளின் திவ்விய தரிசனம்\nநவம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nநான்கு முழ ஆடையிருக்க எண்பது கோடி ஆசை ஏன்\nஎன்ன சொல்கிறது, என் ஜாதகம்\nகண்ணன் வரும் தீபாவளி 01 Nov 2018\nதெளிவு பெறு 01 Nov 2018\nமஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்\nதீபாவளியன்று தங்கப் பிரசாதம் தரும் ரத்லாம் மகாலட்சுமி கோயி��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/docArticalinnerdetail.aspx?id=2616&id1=140&issue=20180901", "date_download": "2019-01-19T08:51:58Z", "digest": "sha1:7R7CJ4Q5EJVPCNMGAKESB6BSUSAKRG4T", "length": 15440, "nlines": 59, "source_domain": "kungumam.co.in", "title": "100 ஆண்டுகளைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ முடியும்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n100 ஆண்டுகளைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ முடியும்\nநம்பிக்கை தரும் 103 வயது ஸ்ரீனிவாசன்\nசமீபத்தில் செய்தித்தாளில் வெளிவந்த அந்த செய்தி நம்மை ஆச்சரியப்படுத்தியது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 103 வயது முதியவர் ஒருவர், எலும்பு முறிவு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகியிருந்தது பற்றிய தகவல் அது.\nநூறாண்டுகள் வாழ்வது எல்லாம் நம்முடைய ஆசையாகவும், வெற்று வாழ்த்தாகவோ மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது இன்றைய வாழ்விலும் சாத்தியம்தான் என்ற நம்பிக்கையை அளித்த செய்தியும் கூட. அடையாறில் உள்ள அவரது இல்லத்தின் முகவரியைத் தேடிப்பிடித்து சந்தித்தோம்...\nஇடுப்பு மூட்டு எலும்பு அறுவை சிகிச்சை செய்த பிறகும் எழுந்து உட்கார்கிறார், நடக்கிறார். கண்ணாடி அணியாமலேயே செய்தித்தாள் வாசிக்கிறார். நம்மைக் கண்டதும் அன்போடு வரவேற்று அவருடன் இருக்கும் செவிலியரையும், பிசியோதெரபிஸ்ட் மற்றும் அவரின் உறவினரை யும் அழைத்து நாற்காலி போடச் சொல்கிறார்.\nகேட்கிற கேள்விகளுக்கு நிதானமாக பதில் தருகிறார். சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்பதையும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மொழி பெயர்ப்பு பணி செய்திருக்கிறார் என்பதையும் பெருமையுடன்குறிப்பிடுகிறார்.\n‘‘என்னுடைய பிறந்த தேதி 14-12-1915. பிறந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம். Intermediate electrical engineering படித்திருக்கிறேன். ஆங்கிலேய நிறுவனத்தில் ஆரம்ப கால பணி, இரண்டாம் உலகப்போரின்போது டிஃபன்ஸ் ஆபீசர் பணி, இறுதியில் இந்திய ரயில்வே பணி. மனைவி சரஸ்வதி அரசு பள்ளி ஆசிரியை. தன்னுடைய 80 வயதில் இறந்துவிட்டார். எனக்கு 4 மகன்கள். தங்களின் வேலை காரணமாக வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் இருக்கிறார்கள்.\nஎன்னுடைய நல்ல பழக்கங்களை அவர்களையும் கடைபிடிக்க வைத்திருக்கிறேன். அவர்களும் ஆரோக்கியமாகவும், நல்ல தொழிலிலும் சிறப்பாக இருக்கிறார்கள். இவைகள்தான் என் உயிருக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான காரணம். துணைக்கு செவிலியரும், பிசியோதெரபிஸ்ட்டும் இருக்கிறார்கள்.’’\nஉங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் பற்றிச் சொல்லுங்கள்...\n‘‘நான் ஆஞ்சநேயரின் தீவிர பக்தன். இன்று வரை அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு 2 மணி நேரம் மூச்சு பயிற்சி செய்வேன். பிறகுதான் மற்ற வேலைகளெல்லாம் தொடங்குவேன். அதை இன்று வரை தவறாமல் செய்து வருகிறேன். புகை, மது என எந்த தீய பழக்கமும் இல்லை. வெளியிடத்தில் உணவு சாப்பிடுவதில்லை. குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளாக ஹோட்டல் உணவை சாப்பிட்டதே இல்லை.\nஉணவு விஷயத்தில் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் இருப்பேன். வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும் நானே சமைத்து சாப்பிடுவேன். முக்கியமாக எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் நானே சரி செய்து கொள்வேன்.\nஎந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ள மாட்டேன். மருந்து, மாத்திரைகள் நான் சாப்பிட்டது கிடையாது. ஊசி போட்டுக் கொண்டதும் இல்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு முன்புவரை நானேதான் சமைத்து சாப்பிட்டேன். இன்னும் கொஞ்ச நாளில் எழுந்து நடக்க தொடங்கியவுடன் மீண்டும் நானே சமைத்து சாப்பிடுவேன்.\n55 வயதுக்குப்பிறகு இரவு உணவை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இரவில் தூங்கச் செல்லும்போது உடலுக்கு உணவு தேவை இல்லை என்பது என்னுடைய கருத்து. அதனால், மாலை 6 மணிக்குள் பழம் மற்றும் பால் சாப்பிடுவேன். என்னுடைய 95 வயது வரையிலும்\nஇரவு 9 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவேன். இப்போது தூக்கம் குறைந்துவிட்டது. தூக்கம் வரும்போது தூங்கிக் கொள்கிறேன்.’’\nமூச்சுப்பயிற்சியை எப்படி கற்றுக் கொண்டீர்கள்\n‘‘நான் சிறுவனாக இருக்கும்போது இமயமலையிலிருந்து தமிழகத்திற்கு ஒரு ரிஷி வந்தார். அவர் இங்கு உள்ளவர்களுக்கு மூச்சுப்பயிற்சி தந்தார். நான் அவரிடம்தான் மூச்சுப்பயிற்சி கற்றுக் கொண்டேன்.\nஅன்று முதல் இன்று வரை இந்த பயிற்சியை விடாமல் செய்கிறேன். நான் பெற்ற பலனை எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே இலவசமாக பத்துக்கும் மேற்பட்டோருக்கு மூச்சுப்பயிற்சியை கற்றுத்தருகிறேன்.’’\nஇன்றைய இளைய சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டோம்...‘‘வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். தினமும் மூச்சுப்பயிற்சி, ���டற்பயிற்சி செய்ய வேண்டும். அதுபோல எல்லோரும் சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட வேலையில் சின்சியராக இருக்க வேண்டும்.’’\nஸ்ரீனிவாசனுக்கு இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை அளித்த லட்சுமி நாதனிடம் பேசினோம்...\n‘‘வயது முதிர்வு காரணமாக எலும்பு பலவீனமாக இருக்கும். ஸ்ரீனிவாசனுக்கும் அந்த பிரச்னைதான். அதனால் கீழே தவறி விழுந்தபோது இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. தற்போது அவருக்கு செயற்கை மூட்டு பொருத்தி இருக்கிறோம். அவர் இன்னும் கொஞ்ச நாளில் நடக்க தொடங்கிவிடுவார்.\nஇதில் நாங்கள் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம், அவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் என முதுமை காரணமாக ஏற்படும் எந்த நோயும் இல்லை. எலும்பு முறிவைத் தவிர மற்றபடி இன்றுவரை ஆரோக்கியமாக இருக்கிறார். இதற்கு அவருடைய உணவுப் பழக்க வழக்கமும் முறையான வாழ்க்கை முறையுமேகாரணம் என நம்புகிறேன்’’.\nஉடன் இருந்து பணிவிடை செய்யும் செவிலியர் சூர்யாவிடம் பேசினோம்...\n‘‘இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இவரை கவனித்துக் கொள்வதற்காக வந்திருக்கிறேன். ஒரு வயது முதிர்ந்தவர் போல மனத்தளர்ச்சியோ, உடல் தளர்ச்சியோ இல்லை. உற்சாகமாகவே இருக்கிறார்.\nநம்பிக்கை நிறைந்த, ஆரோக்கியமான ஒரு முதியவருக்கு பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நடுத்தர வயதுடையவர் போல நடந்து கொள்கிறார். இந்த வயதிலும் அதிகாலையில் எழுந்துவிடுகிறார். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டோடு இருக்கிறார். நிறைய வாழ்வியல்அனுபவங்களையும், அறிவுரைகளையும் கூறுகிறார்’’.\nமெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு\nபுற்றுநோய்க்காக ஓர் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி\n100 ஆண்டுகளைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ முடியும்\nமெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு\nபுற்றுநோய்க்காக ஓர் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி\nசெப்டம்பரில் அமலாகிறது இலவச காப்பீடு\nMSG பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nடான்ஸ் பாதி... ஒர்க் அவுட் மீதி\nமாற்று சிகிச்சைக்கு மகத்தான மருத்துவமனை\nகண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்01 Sep 2018\nடியர் டாக்டர் 01 Sep 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarmuzakkam.blogspot.com/2008/03/blog-post_9182.html", "date_download": "2019-01-19T07:50:06Z", "digest": "sha1:YS3UXLI4Z567GBKBDXX43YCHQXK4AHNJ", "length": 13869, "nlines": 35, "source_domain": "periyarmuzakkam.blogspot.com", "title": "புரட்சி பெரியார் முழக்கம்: தலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல் படை அமைப்போம்! தலைவர் கொளத்தூர் மணி", "raw_content": "\nதலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல் படை அமைப்போம்\nசாளரப்பட்டியில் அருந்ததி யினர் மீது நடத்தப்பட்ட வன் முறையைக் கண்டித்து, 5.3.2008 அன்று உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் குறிப்பிட்டதாவது:\nஇந்த சாதி ஒழிப்புக் கூட்டியக்கம் தொடர்ந்து தலித் மக்கள் மீதான வன் முறைகளை கண்காணிப்பதற்கு ஒரு நடவடிக்கைக் குழுவை தனக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த சாளரப்பட்டி தாக்குதல் தொடர்பாக எந்தவொரு போராட்டத்தையும் யாரும் தனியாக எடுக்காமல், இந்த கூட்டியக்கமே நடத்துவது போல நாம் ஒரு முடிவு செய்து கொண்டு ஒரு குழுவை நியமித்து, அவர்கள் இந்த வழக்குகள் பதியப்படுவதை, நீதி மன்றம் நாம் செல்வதை அல்லது வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் அறிவிக்கின்ற இழப்பீடுகளை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை அந்தக் குழுவிடம் ஒப்படைத்து அவர்கள் வழிகாட்டுதல்படி நாம் இயங்க வேண்டும் என்ற வேண்டு கோளை நான் முதலில் உங்கள் முன்னால் வைக்கிறேன்.\nஅம்பேத்கர் அவர்கள் நாக்பூரிலே கவர்னர் ஜெனரலுடைய நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஒரு மாதத்தில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அந்த மாநாட்டில் மூன்று மாநாடுகளை நடத்தினார். மக்களுக்கு ஒரு பொதுவான மாநாடு. பெண்கள் மாநாடு. தொண்டர்களின் சாதி ஒழிப்பு படை வீரர்கள் மாநாடு. அப்போது பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். அதில்தான் கற்பி, போராடு, ஒன்றுசேர் என்ற முழக்கத்தை வைத்தார். நாம் தவறாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். கற்பி, ஒன்று சேர், போராடு என்று, அவர் வைத்த முழக்கம். மக்களிடம் செய்திகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவர்களிடம் இதை உணர்த்த வேண்டும். போராட்டம் எடுக்க வேண்டும். போராட்டத்தின் வழியாக நாம் ஒன்று சேர வேண்டும். அதுதான் நம்மால் முடிந்தது. ஆதிக்க சாதிகள் தான் இணைந்து வந்து போராடுவார்கள். நாம் போராட்டத்தின் ஊடாக இணைவோம் என்பதைத்தான் அவர் கற்பி, போராடு, ஒன்று சேர் என்றார். நாம் மக்களிடம் கற்பித்து இப்பொழுது போராடிக் கொண் டிருக்கிறோம் என்பதனுடைய தொடக்கம் இப்பொழுது தொடங்கி இருக்கிறது.\nஅடுத்தது இன்னொன்றைச் சொல்ல வேண்டு���். தோழர்கள் எல்லாம் சொன்னார்கள், நாம் எப்படி இந்தத் தாக்குதலை சந்திக்கப் போகிறோம் என்று. வரலாறு பல நிகழ்ச்சிகளை நமக்கு காட்டி இருக்கிறது. நம்முடைய தமிழ்நாட்டு வரலாற் றில் சென்னை பின்னி மில் போராட்டம் 1925 இல் நடந்த போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி இந்துக்கள் தாக்குதல் நடத்திய போது நீதிக்கட்சியின் சுந்தர்ராவ் நாயுடு என்பவர், தனது தலைமையில் ஒரு படையை அமைத் தார். தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படும் போது அவர்களுக்காக போய் போராடுவது, தாக்குவது என்று படை ஒன்றை உண்டாக் கினார். அதற்குப் பின்னால் தொடர்ந்து, அது நடந்து வந்தது.அப்படிப்பட்ட ஒரு அமைப்பை ‘சமதா சயினிக் தல்’ என்ற பெயரில் டாக்டர் அம்பேத்கர் நாக்பூர் மாநாட்டில் அறிவித்தார். அதில் அம்பேத்கர் பேசுகின்ற போது தான் சொன்னார். “நான் அகிம்சையை விரும்பு கிறேன். அகிம்சை என்பது தனியான ஒன்று அல்ல. அகிம்சை என்பதே தனிச் சொல் அல்ல. இம்சைக்கு எதிரான அனைத்தும் அகிம்சை தான்” என்று சொன்னார். வன் முறையை எதிர்ப்பதற்காக நாம் வன்முறை யைக் கையாண்டால் அதுவும் அகிம்சை என்று சொன்னார். அந்த மாநாட்டில் தான் சொன்னார். அப்போது ‘சமதா சயினிக்தல்’ தொண்டர் களிடம் சொன்னபோது, நீங்கள் வன்முறையை உங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு கையிலெடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்குப் பின்னால் வரலாற்றில் கேரளத் தில் அய்யன் காளி இரட்டைக் குவளை வைத்து தேனீர் கடைகளில் கள்ளுக்கடை களில் தாழ்த்தப் பட்ட மக்கள் அனுமதிக்க மறுத்தபோது வீதிகளில் வண்டிகள்கூட செல்லக் கூடாது என்று மறுத்த போது, உதைத்துவிட்டு உரிமைகளை கையிலெடுத் தார் அய்யன் காளி. புலையர்களுக்கு ஒரு பெரு வாழ்வைக் கொடுத்தவர் அவர். அமெரிக்க நாட்டில் மால்கம் எக்ஸ் தொடங்கிய நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அமைப்பு - அது எங்கெல் லாம் கறுப்பர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டதோ அங்கெல்லாம் போய்த் தாக்கி னார்கள். திருப்பித் தாக்கினார்கள். அப்படிப் பட்ட ஒரு அமைப்பை உண்டாக்க வேண்டிய அவசியம் வந்து விட்டதோ என்று நாம் எண்ணுகிறோம். நிச்சயம் அப்படியொரு அமைப்பு உருவாக வேண்டும். அது குறித்தும் இந்த இருபெரும் தலைவர்களும் உட்கார்ந்து அதைப்பற்றி யோசிக்க வேண்டும் - என்றார் கழகத் தலைவர்.\nதேனியில் குடும்பத்துடன் சாலையில் நடந்து கொண்டிருந்தது ஒரு துப்புரவுத் தொழிலாளியின் குடும்பம். தேனி காவல்நிலைய போலீசார் அந்த குடும்பத்தை அழைத்து, இளம்பெண்ணை மட்டும் உள்ளே அழைத்து, பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அந்தப் பெண் செய்த புகாரையும் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இரண்டு போலீசாரை மட்டும் இட மாற்றம் செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்யாததையும், பாலியல் வன்முறையையும் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் தலித் அமைப்புகளோடு சேர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 18.3.2008 காலை தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. காவல்துறை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை மற்றும் தலித் அமைப்புத் தோழர்களை கைது செய்துள்ளது.\n(இதழ் அச்சாகும் நேரத்தில் கிடைத்த செய்தி: தேனியில் பதட்டம் நிலவுகிறது.)\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at\nதலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல...\nபெரியார் - அம்பேத்கர் - மனித உரிமை அமைப்புகள் ஒன்ற...\nதலித் எழுச்சிக்கு கழகத்தின் பங்களிப்பு\nகலைஞர் எதிர்ப்பை ‘திராவிடர் இயக்க’ எதிர்ப்பாகவே மா...\nகோவையில் போராட்டம் எதிரொலி சிங்கள தளபதிகள் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/Unit%20and%20Services/SitePages/Corporate%20Tax%20Units.aspx?menuid=1304", "date_download": "2019-01-19T08:32:03Z", "digest": "sha1:YMWVFCKUAPWGRSOI7I32QIY5ENKRZEQP", "length": 11768, "nlines": 153, "source_domain": "www.ird.gov.lk", "title": "Corporate Tax Units", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும��� பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: கூட்டிணைந்த வரி அலகுகள்\nகூட்டிணைந்த வரி அலகுகள், கம்பனிகளின் (பாரிய வரி செலுத்துனர்கள் அலகுகளுக்கு ஒதுக்கப்பட்டவை தவிர்த்து) அனைத்து வகையான வரிகளையும் கையாளுவதற்காக நிறுவப்பட்டுள்ளது. இங்கு 15 கூட்டிணைந்த வரி அலகுகளும் கணக்காய்வு நோக்கத்திற்காக ஒரு தனி அலகும் அமைந்துள்ளது.\nஅலகுகள் 4, 5, 12, 14, 15, 5B (சர்வதேச அலகு)\nஅலகுகள் 4A, 5C, 5D, 17 மற்றும்​ விசேட கணக்காய்வு (கூட்டிணைந்த வரி)\nசர்வதேச அலகினால் (5B) அனைத்து வதிவற்ற ஆட்களினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் கோப்புகள் கையாளப்படும்.​\nகூட்டிணைந்த வரி அலகுகளிள் பிரதான செயற்பாடுகள்\nஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.\nவிபரத்திரட்டுகளை விநியோகித்தல் மற்றும் சேகரித்தல்.\nவேண்டுகோளுக்கு அமைவாக வரி விடுப்புச் சான்றிதழ்களையும் ஏனைய உறுதிப்படுத்தல்களையும் வழங்குதல்.\nமுத்திரைத் தீர்வை நோக்கத்திற்காக பங்கு மதிப்பீட்டினைத் தயாரித்தல்.\nவரி வதிவுச் சான்றிதழ்களுக்கான விதப்புரைகளை வழங்குதல்.\nவர்த்தக வங்கிகளின் ஊடாக நாட்டுக்கு வெளியே பணம் அனுப்புவதற்கான வரி விடுப்புச் சான்றிதழ்களை வழங்குதல். (சர்வதேச அலகினால்​)\nகூட்டிணைந்த வரி அலகுகள் அமைந்துள்ள இடங்கள்\nஅலகுகள் 14 மற்றும் 15 5 ம் மாடி\nஅலகுகள் 5D மற்றும் 12\t 8 ம் மாடி\nஅலகுகள் 4, 5, 4A மற்றும் 5C\t 9 ம் மாடி\nஅலகு 5B (சர்வதேச அலகு) 10 ம் மாடி\nவிசேட கணக்காய்வு (கூட்டிணைந்த வரி)\t 11 ம் மாடி\nஅலகுகள் 4B, 5E, 5F, 16, 17 மற்றும்​ 18\t புதிய கட்டடம்\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjA3MTM5Ng==-page-10.htm", "date_download": "2019-01-19T09:22:00Z", "digest": "sha1:ZXPEXY5TKOGS3SSNIOM7AKEKXYIDYXFH", "length": 14399, "nlines": 146, "source_domain": "www.paristamil.com", "title": "போலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nபோலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது\nபரிசில் உள்ள Louis Vuitton கடையில் இருந்து போலி துப்பாக்கி ஒன்றினால் மிரட்டி நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார்.\nசோம்ப்ஸ்-எலிசேக்கு அருகில் உள்ள Avenue Montaigne இல் உள்ள Louis Vuitton ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்று சனிக்கிழமை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். போலி துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டிருந்து, அங்கிருந்த பை ஒன்றை திருடியுள்ளார். அங்கிருந்து கொள்ளையன் தப்பிச் செல்லும் போது அக்கடையின் உரிமையாளரின் மெய்பாதுகாவலர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். உடனடியாக காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர்.\nபின்னர் குறித்த நபரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் அவரிடம் இருந்தது போலித்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. 8 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமஞ்சள் மேலங்கி போராளிகளால் 60 வீத கண்காணிப்பு ரேடார் கருவிகள் உடைப்பு\nமஞ்சள் மேலங்கி போராளிகளால் இதுவரை 60 வீத வீதி கண்காணிப்பு ரேடார் கருவிகள் உடைக்கப்பட்டுள்ளதாக உள்து\nஜோந்தாமினர் மீது மஞ்சள் மேலங்கி போராளிகள் தாக்குதல் - 14 பேர் கைது\nஜோந்தாமினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, ஒரே வழக்கில் 14 பேர் கைது செய்யப்ப\nபரிஸ் : மகிழுந்து தரிப்பிடத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nநாற்பத்து நான்கு வயதுடைய நபர் ஒருவரது சடலம், மகிழுந்து தரிப்பிடம் ஒன்றில் இருந்து மீட்கப்ப���்டுள்ளது. காவல்து\n - பரிஸ் நகர சபை அறிவிப்பு\nபதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்பட உள்ளதாக பரிஸ் நகர சபை அறிவித்துள்ள\nCréteil - கைப்பந்தாட்ட போட்டி அரங்கை திறந்துவைக்க வந்த மக்ரோன் - மஞ்சள் மேலங்கி போராளிகள் முற்றுகை\nநேற்று புதன்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Créteil (Val-de-Marne) இல் கைப்பந்தாட்ட போட்டி அரங்கை திறந்து வைக்க பலத்த பாதுகாப்பின் கீழ் வருகை தந்திருந்தா\n« முன்னய பக்கம்12...78910111213...15051506அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzc1MDMxNg==-page-1298.htm", "date_download": "2019-01-19T09:14:34Z", "digest": "sha1:YV5X7RWJXKIUARGTENLOIW5BNYMTT6FA", "length": 15415, "nlines": 146, "source_domain": "www.paristamil.com", "title": "கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை! - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிற���ம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nகழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்\nநேற்று செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 11 ஆம் திகதி இச்சம்பவம் Ain மாவட்டத்தின் Saint-Genis-Pouilly பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 11 வயதுடைய மூன்றாவது சிறுமியும் கழுத்தில் வெட்டப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 14.30 மணிக்கு இத்தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கத்தி ஒன்றின் மூலம் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்தபோது, கொல்லப்பட்ட சிறுமிகளின் தயார் மயக்கமடைந்த நிலையில் குழந்தைகளின் சடலங்களுக்கு அருகே கிடந்துள்ளார். அவரை மீட்டு Haute-Savoie இல் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nவிசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், இந்த கோர சம்பவத்தின் பின்னணி குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும், விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பிரேத பரிசோதனைகள் இடம்பெறும் எனவும், விசாரணைகளின் முதல் கட்டமாக குழந்தைகளின் தந்தையார் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\n* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nஎன்ன நடந்ததோ, ஏது நடந்ததோ, அடித்துப் பிடித்து, 'ஐயோ உடனடியாக என்னைப் பிரான்சிற்குக் கொண்டு செல்லுங்கள்' என்று...\nஇறுக்கப்படும் பாதுகாப்பு - தீவிரமாகும் அடையாள அட்டைப் பரிசோதனை\nஅடையாள அட்டை இல்லாதவர்கள், அடையாள அட்டையின் பெறுமதி திகதி முடிந்தவர்கள் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nபுரூக்ஸெல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல் - பிரான்சில் ஆரம்பிக்கும் விசாரணை\nவிசாரணைகளை, பிரான்சின் தேசிய உள்ளகப் புலனாய்வு நிறுவனமான DGSI, மற்றும் தேசியப் பயங்கரவாதத் தடைப்பிரிவான SDAT ஆகியோரிடம் வழங்கப்பட.\nதுலூஸ் விமானநிலையத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை - சிதறி ஓடிய மக்கள்\nஉடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.\nசெவ்ரோன் - களம்கொள்ளும் இஸ்லாமியப் பயங்கரவாதம்\nபரிசிலிருந்து 20 கிலோமீற்றரில் உள்ள, இந்த செல்ரோன் நகரம், பயங்கரவாதத தலைநகரின்,....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53279-genius-tamil-movie-review.html", "date_download": "2019-01-19T07:54:45Z", "digest": "sha1:BN47GOFVOPQQXJIIVECLPEDYSFDBQFCF", "length": 12200, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஜீனியஸ்’ - திரைப்படம் ஒரு பார்வை | Genius tamil movie- Review", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் ���ருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n‘ஜீனியஸ்’ - திரைப்படம் ஒரு பார்வை\nபிள்ளைகளை படி, படி என சதா துன்புறுத்திக் கொண்டே இருக்கும் பெற்றோர்களுக்கு பாடம் எடுக்கும் இயக்குநர் சுசீந்திரனின் முயற்சியே ‘ஜீனியஸ்’.\nபிள்ளையின் மீது எந்த அக்கறையும் இல்லாத ஆடுகளம் நரேனுக்கு, எல்லாவற்றிலும் முதலாவதாக வரும் தனது மகனால் பெருமித போதை ஏற்படுகிறது. அதன்பிறகு, அந்தப் புள்ளியில் இருந்து மகன் விலகாது பயணிக்க வேண்டும் என்பதற்காக படிப்பு, படிப்பு என எப்போதும் அதில் மட்டுமே மூழ்கிகிடக்க செய்கிறார். பின்னர், அதுவே பல சிக்கல்களுக்கு காரணமாக அவர் மனம் திருந்தினாரா என்பதே ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் கதை.\n‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ என வித்தியாசமான படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை மிகு இயக்குநராக திகழ்ந்தவர் சுசீந்திரன். ஆனால், அவரது சமீபத்திய படைப்புகள் அவரா இயக்குநர் எனும் கேள்வியை எழுப்பியபடியே திரையில் ஒளிர்கிறது. கதையின் மீதுள்ள அதீத நம்பிக்கையால், அவரது படங்களில் யாரை வேண்டுமானாலும் நாயகனாக ஒப்பந்தம் செய்யலாம். ஆனால், அவரிடம் இருந்து கொஞ்சமேனும் நடிப்பையும் பெற வேண்டாமா ரோஷன் சில இடங்களில் அதிகமாகவும், பல இடங்களில் எதுவுமே பண்ணாமலும் இருக்கிறார்.\nதனது மகன் எதிலும் தோற்கக்கூடாது எனும் தவிப்புடன் சமகால அப்பாக்களை பிரதிபலிக்கும் ஆடுகளம் நரேன், பிற்பாதியில் அதுவே பிரச்னையாக மாற கலங்கித் தவிக்கிறார். அவரைப் போலவே, பிரியா லால் நடிப்பும் யதார்த்தமாக மனதில் பதிகிறது. சில காட்சிகளே வந்தாலும், சிங்கம்புலி சிரிக்க வைக்கிறார்.\nயுவன்ஷங்கர் ராஜா இசையில் நீங்களும் ஊரும், ‘விளையாடு மகனே’ போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் அதே பழைய யுவன். குருதேவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான வண்ணங்களை கொடுக்கிறது. 1.45 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய திரைப்படத்தில் இன்னும் சில காட்சிகளின் நீளத்தைக் கூட படத்தொகுப்���ாளர் தியாகு குறைத்திருக்கலாம்.\nகல்விப் பிரச்னைகளை பேசும் படமாக தொடங்கி இடையில் கொஞ்சம் தடம் மாறி பயணித்து அயர்ச்சியை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இன்றையச் சூழலில் அவசியமான ஒரு கருவை கையிலெடுத்த இயக்குநர், திரைக்கதைக்கு இன்னுமின்னும் மெனக்கெட்டிருந்தால் நிச்சயம் செண்டம் அடித்திருப்பான் இந்த ‘ஜீனியஸ்’.\nதமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\n“ஏர்இந்தியா”வை ட்விட்டரில் வறுத்தெடுத்த ப.சிதம்பரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விஜய்க்கு சொன்ன கதைதான் ஜீனியஸ்” - இயக்குனர் சுசீந்திரன்\n“அம்மாவிடம் சொல்ல தயங்கினேன்” - 'ஜீனியஸ்' பிரியா லால்\nவிஷாலுக்கு ஓட்டு போடுங்க: இயக்குநர் சுதீந்திரன்\n'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவுக்கு சுசீந்திரன் பாராட்டு\nஜீனியஸ் என்பதை மீண்டும் நிரூபித்த தோனி - என்னா ஷார்ப்\nகூகுள், பேஸ்புக் நிறுவனங்களைக் கவர்ந்த 21 வயது ஜீனியஸ்\nRelated Tags : ஜீனியஸ் , ஜீனியஸ் விமர்சனம் , இயக்குநர் சுசீந்திரன் , Genius , Genius Review\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\n“ஏர்இந்தியா”வை ட்விட்டரில் வறுத்தெடுத்த ப.சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post.html", "date_download": "2019-01-19T08:23:18Z", "digest": "sha1:TJHOMPMW6PS4N7WT5GYNFMH5X76HFP7Q", "length": 18418, "nlines": 219, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதெர்மோக்கோல் - ஒரு விழி��்புணர்வு பார்வை....\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nபிளாடிக்கை வீட பன்மடங்கு சுற்று சூழலை கெடுக்கும் தெர்மோக்கோல் \nஇன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்... இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது.\nஇதுவும் ஒரு பாலிமர் தான்...பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை... PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.\nஇதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.\nமுக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..\nநமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவுநீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.\nமேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்...இவை பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும். பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு .... மக்கும் தன்மையே கிடையாது...\nஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்...இவை அனைத்தும் பூமிக்கு கேடு...\nவெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை...இந்த விஷயத்தில்\nஅவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்...இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக செய்கிறார்கள்...இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது. முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்���ி செய்யப்பட்டவையே...\nஇவற்றை நாம் எப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.\n1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.\n2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்...இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர பயன் தரும் பொருட்கள் செய்து பணம் ஈட்டலாம்...\n3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்...\n4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல் வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்...(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)\n5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ, அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.\n6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..\n7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள்\n8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.\nபொதுவாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் . பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும். ஆனால் இந்த தெர்மொகோல்\nபூமியில் ஒரு போர்வை போல் படர்ந்து நம் இயற்க்கை அன்னையை அழித்துக்கொண்டிருக்கிறது. இதை படிக்கும் அன்பர்கள்.சற்றே சிந்தித்து... இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்...\nஇயற்கையை காப்போம்...மண் வளம் காப்போம்...\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம���பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post_17.html", "date_download": "2019-01-19T08:45:20Z", "digest": "sha1:NZ4HXKRHJUEQWZ6EGB3ZYCUJ53W554QY", "length": 29613, "nlines": 349, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து.... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., நகைச்சுவை\nதனபாலு...கோபாலு.... அரட��டை - அண்ணா நகரிலிருந்து....\nதனபாலு: டேய் கோபாலு... இந்த பெட்டியில நம்ம தோட்டத்துல புடுங்கின கொய்யாப்பழம், திராட்சை எல்லாம் இருக்குடா. இந்த அட்ரசுக்கு லாரியில பார்சலா அனுப்பிருடா.\n யாருக்கும் ஓசியில தர மாட்ட. நான் கேட்டா கூட காசு வாங்கிட்டு தான் பழங்கள தருவ. இப்ப யாருக்கோ பார்சலா அனுப்பற\nதனபாலு: டேய்... போன வாரம் என் கொழுந்தியா குடும்பத்தோட வந்திருந்தா. அவ ஆசையா கேட்டா\nகோபாலு: ஹா...ஹா... உன் ஆசை நிறைவேறாது. ஏனா இன்னையில இருந்து லாரி ஸ்ட்ரைக் நடக்குது. உன்னால பார்சல் அனுப்ப முடியாது. உன் கொழுந்தியாவையும் பாக்க முடியாது.\nதனபாலு: அடாடா.. பழங்களை ரொம்ப விரும்பி கேட்டாளே. என்ன செய்யலாம்\nகோபாலு: நல்லா யோசிங்க.. பழம் அழுகி போறதுக்குள்ள யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்கன்னே.\nதனபாலு: டேய்.... போதும் நிறுத்துடா என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.\n இந்த கொடுமையை எங்க போயி சொல்ல\nதனபாலு: டேய், சொன்னா சொல்லு\nகோபாலு: ஊழலுக்கு எதிரா கிளம்பின ஹசாரேயை உள்ள தூக்கி வச்சுட்டாங்களே சென்ட்ரல் கவர்மேன்ட்டு. அவரு ஜெயில்ல இருந்து வெளியே வர மறுக்கிராராம்.\nதனபாலு: ஆமாண்டா, உண்ணாவிரதம் இருக்க கண்டிசன் இல்லாத உத்தரவு கொடுத்தா வெளியே வருவேன்னு சொல்லிட்டு இருக்காரு.\n அவரும் என்ன செய்வாரு. எவ்வளவு அமைதியா போராடுனாலும் விட மாட்டிங்கறாங்க. ஏதாவது காரணம் சொல்லி உண்ணாவிரதத்துக்கு அனுமதி தராமலே இருக்காங்க.\nதனபாலு: டேய்.... உனக்கு விஷயம் தெரியுமா உள்ளாட்சி தேர்தலிலும் காங் கூட தி மு க கூட்டணி இருக்காம்.\n அப்ப அதுலயும் பீல்டு அவுட்டா\nதனபாலு: டேய், விடுடா.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்டா...\nகோபாலு: அண்ணே, என்னமோ சொல்றிங்க... ஒண்ணும் புரிய மாட்டிங்குது.\nதனபாலு: உன் மரமண்டைக்கு ஒண்ணும் புரியாதுடா... சமச்சீர் கல்வி இருக்கணும்னு கோர்ட் மூலமா கொண்டு வந்துட்டாங்க, என் பையனுக்கும் புக் வந்திருச்சு. ஆனா அவன் அந்த புக்கில் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டான்டா.\nகோபாலு: என்ன ஆராய்ச்சி பண்றான் அண்ணே\nதனபாலு: கலைஞர் குடும்பத்தை பத்தி இருந்த பாடங்களை பேப்பர் போட்டு ஒட்டியிருக்காங்கல்ல. அதை சரியா ஒட்டாம இருக்காங்க. அதனால அந்த பேப்பரை கிழிச்சு என்ன போட்டிருக்காங்கன்னு ஆராய்ச்சி பன்றாண்டா..\nகோபாலு: ஹா...ஹா... பசங்களே அப்படித்தான். அண்ணே, அண்ணி என்�� சாப்பாடு பண்ணியிருக்காங்க இன்னைக்கு\nதனபாலு: அத ஏண்டா கேட்கற... தக்காளி ரேட் ரொம்ப குறைஞ்சு போச்சுன்னு டெய்லியும் தக்காளி சாப்பாடு, இல்லைன்னா தக்காளி கூட்டுன்னு ஒரே தக்காளி மயமா இருக்குடா.\nகோபாலு: எங்க வீட்டுலயும் இந்த தக்காளி மயமாத் தான் இருக்கு. அண்ணே, மழை காலம் ஆரம்பிச்சிருச்சு. அதோட வெள்ளப்பெருக்கும் ஆரம்பமாயிருச்சு.\nதனபாலு: ஆமாண்டா, எங்க பார்த்தாலும் சிமென்ட் ரோடு போட்டுட்டாங்க. கம்மா இருக்கிற இடமெல்லாம் பிளாட் போட்டு விக்கறாங்க. இருக்கிற கம்மாவையும் தூர் வாராம போட்டு வச்சிருக்காங்க. அப்புறம் எப்படி மழை தண்ணி வெள்ளமா மாறாது\nகோபாலு: அம்மா நடவடிக்கை எடுப்பாங்களான்னு பாக்கலாம்ன்னே. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நம்ம இந்திய டீம் மேல ரொம்ப கோவமா இருக்காரு.\nதனபாலு: ஆமா பின்ன நம்பர் ஒண்ணு இடத்துல இருந்து கீழே போயிட்டாங்களே. அதுவும் வரிசையா மூணு மேட்ச்ம் தோத்துட்டாங்க. ஒரு பய புள்ளிகளும் சரியா விளையாடல அப்புறம் கோவம் வராம கொஞ்சவா செய்வாங்க\nகோபாலு: நம்மாளுக ரொம்ப மோசமா தான் விளையாடினாங்க. ஆடுற மேட்ச் எண்ணிக்கையை மொதல்ல குறைக்கனும். அப்பத்தான் உருப்படுவாங்க.\nதனபாலு: நாம பேசி என்னா நடக்கப் போகுது பாக்கலாம் இனியாவது ஜெயிக்கராங்களா\nகோபாலு: அண்ணே, நயன்தாரா மதம் மாறினாலும் மாறினாங்க, பக்தி ரொம்ப முத்தி போச்சு. கோயில் கோயிலா சுத்தறாங்க.\nதனபாலு: கோயில் கோயிலா சுத்த அனுமதி வேற வாங்கியிருக்காங்கலாம்.\nகோபாலு: நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா, எப்போ கல்யாணம் பண்ண போறாங்களாம் அண்ணே\nதனபாலு: அதெல்லாம் ஏற்கனவே முடிஞ்சாலும் முடிஞ்சிருக்கும்\nகோபாலு: மங்காத்தா இந்த மாசம் ரிலீஸ் ஆகும் ஆகும்னு சொல்றாங்க... ஆனா பாதி மாசம் ஓடி போச்சே\nதனபாலு: ஹீ...ஹீ.... மங்காத்தாவுக்கு அப்படியாவது சொல்றாங்க, ஆனா வேலாயுதம் படத்துக்கு ஒரு நியூஸ் ம் வரலையே. ஒரு வேளை மங்காத்தா ரிலீஸ் பார்த்துட்டு ரிலீஸ் பண்ணுவாங்களோ என்னவோ\nகோபாலு: கருங்காலி அஞ்சலி ஒரு படத்துல நிஜ கேரட்டரில் நடிக்கறாங்களாம். அதுக்கு ரொம்ப பிராக்டிஸ் பண்றாங்களாம்.\nதனபாலு: பண்ணட்டும், பண்ணட்டும், நல்லா நடிச்சா சரி தான். சரிடா கோபாலு எனக்கு நேரமாச்சு, திருச்சி கிளம்பறேன். பஸ்ல கூட்டமா வேற இருக்கும். சீக்கிரம் கிளம்பறேண்டா.\nகோபாலு: அண்ணே, ஒரு வே��ையும் இல்லைன்னு சொன்னிங்க. ஊருக்கு போறீங்க\nதனபாலு: ஆங்.... லாரி ஸ்ட்ரைக்ல அதான் பார்சலை பஸ்ல போட்டுட்டு நானே கொடுத்திட்டு வர போறேன். கொழுந்தியாவையும் பார்த்த மாதிரி ஆச்சு. சரிடா நேரமாச்சு கிளம்பறேன்.\nகோபாலு: அட அண்ணே, என்னமா பிளான் பண்றீங்க. பார்சலை கொடுத்திட்டு உடனே கிளம்புங்க.\nதனபாலு: எனக்கு தெரியும் போடா..... பெருசா சொல்ல வந்துட்டான்.\nகோபாலு: சரிங்கன்னே, போயிட்டு வாங்க. இத அண்ணிகிட்ட சொல்லாம இருக்கணும்னா கொஞ்சம் என்னையும் கவனிக்கணும். ஓகே வா\nதனபாலு: இந்தா பிடி நூறு ரூவா போயிட்டு வந்து உன்னை கவனிக்கறேன். வரேண்டா.....\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., நகைச்சுவை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து......\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகி...\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nசிவபெருமான் நடனமாடிய ஐந்து அரங்கங்கள்\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகோமல் தியேட்டரின் ஐந்து குறுநாடகங்கள்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3682", "date_download": "2019-01-19T08:00:02Z", "digest": "sha1:2CJMNTVATSQYT34GNQRZQ6PE5WFCKCKS", "length": 4556, "nlines": 130, "source_domain": "www.tcsong.com", "title": "உம்மைப் போல் யாருண்டு | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉம்மைப் போல் யாருண்டு – எந்தன்\nஇயேசு நாதா இந்தப் பார்தலத்தில்\nபாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்\nதேவா தம் அன்பினால் மன்னித்தீர்\nஅடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்\nநிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்\nஎன்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா\nஉம்மை மறந்த ஒர் துரோகி நான்\nஎன்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா\nஅடிமை உமக்கே இனி நான்\nநொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்\nஉமக்கே உகந்த தூய சரீரமாய்\nவெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ\nசோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்\nமேசியா வருகை வரையில் பலரை\nசிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்\nமுழங்காலில் நிற்க வேதத்தை அறிய\nஉமக்கும் எனக்கும் இடையில் எதுவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AE/2018-10-12-231757.php", "date_download": "2019-01-19T08:53:20Z", "digest": "sha1:MCZBQCC7U4DXQ4CYUN42ZLSWEABKFH6B", "length": 3423, "nlines": 57, "source_domain": "nettobizinesu.info", "title": "ஊழியர்களுக்கான வீட்டை டிப்போ பங்கு விருப்பம்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nவரிகளுக்கு அந்நியச் செலாவணி வர்த்தகம்\nதானியங்கி வர்த்தக அமைப்பு வடிவமைப்பு\nஊழியர்களுக்கான வீட்டை டிப்போ பங்கு விருப்பம் -\nநி லை மை இவ் வா று இரு ப் பதா ல், எமது கு டு ம் பங் களை. ஹி ந் து மதத் தை ப் பற் றி த். ஊழியர்களுக்கான வீட்டை டிப்போ பங்கு விருப்பம். Sep 02, · இதி ல் வே று ஒரு சங் கடம் இரு க் கி ன் றது.\nவின்ஸ்டன் என்ஜி ஃபாரெக்ஸ் ஓட்டுநர் பள்ளியில்\nமேல் அந்நிய செலாவணி செய்தி தளம்\nஅந்நியச் செலாவணி iqd மாற்று விகிதம்\nபைனரி விருப்பம் ஆபத்து இலவச வர்த்தகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/11/blog-post_46.html", "date_download": "2019-01-19T07:55:49Z", "digest": "sha1:5SUR63C6UEDP3IZYKTTA5MQ7IMYEGU2Y", "length": 22210, "nlines": 246, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வீரப்பெண் இரோம் ஷர்மிளா!", "raw_content": "\nஇன்று நவம்பர் 5. இது, 14 ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரின் வீரப்பெண் இரோம் ஷர்மிளா, உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள்\nதனியொரு ஆளாய் நான் என்ன செய்துவிட முடியும்’ என்று நினைக்காமல், ‘என்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்வேன்; அதில் உறுதியாய் இருப்பேன்’ என்று நினைக்காமல், ‘என்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்வேன்; அதில் உறுதியாய் இருப்பேன்’ என்று கடந்த 14 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து, தான் கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியுடன் இருக்கிறார் இரோம் சர்மிளா\n(மணிப்பூர் மாநிலம்) இம்பாலில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள மாலோம் பகுதியில், (14 வருடங்களுக்கு முன்), ஒரு அதிகாலை நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர் 10 பேர். திடீரென்று அச்சுறுத்தும் சத்தத்துடன் பச்சை நிற வண்டி அங்கு வந்து நிற்க, அதிலிருந்த அஸ்ஸாம் ரைஃபில்ஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள், துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 10 பேரும் அதில் அநியாயமாகப் பலியாயினர். அப்போது மனித உரிமைக்கான அமைப்பான ‘ஹியூமன் ரைட்ஸ் அலர்ட்ட்’ல் தற்காலிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த இரோம் ஷர்மிளா, சம்பவம் நடந்த நவம்பர் 2 அன்று சாகெபுரோயில் உள்நாட்டு சமாதானம் குறித்து நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு, சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். ஊரெங்கிலும் அதே பேச்சு. மறுநாள் நவம்பர் 3 தினசரிகளில் சம்பவத்தின் படங்களையும், விபரங்களையும் படித்து வேதனையும் கோபமும் இரண்டு மடங்கானது ஷர்மிளாவுக்கு.\nஇந்த அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், இதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார். தனது மரியாதைக்குரிய காந்தியடிகள்தான் அவர் மனக்கண்ணில் தோன்றினார்.\nநவம்பர் 4, சம்பவம் நடந்த மலோமிக்குக் கிளம்பினார் ஷர்மிளா. செல்லும் வழியெங்கும் எதிர்ப்பாளர்களை பிடிப்பதற்காக ராணுவத்தினரும், தடைச்சட்டம் இருந்ததால் காவலர்களும் நிறைந்திருந்தனர். அவ்வழி செல்வது ஆபத்தானது என்று மக்கள் அவரைத் தடுத்தனர். வீட்டிற்கே திரும்பிவிட்டார். மதியம் அம்மா சக்திதேவியின் கட்டாயத்தின் பேரில் கொஞ்சம் உணவு உண்டார். அம்மா கடையிலிருந்து வாங்கி வந்திருந்த இனிப்பு பலகாரங்களை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். பின்னர், ‘இனி எப்போதும் நான் உணவு உட்கொள்ளப் போவதில்லை’ என்று அவர் சொல்ல, அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.\n‘நம்முடைய மண்ணிற்காக நான் சிலவற்றை செய்யப் போகிறேன். அதற்கு உன்னுடைய ஆசீ���்வாதம் வேண்டும்’ என்று தாயிடம் சொல்லிச் சென்ற ஷர்மிளா, அப்பாவி மக்கள் 10 பேரை ராணுவம் கொலை செய்த அதே இடத்திற்கு சென்று, அங்கு நவம்பர் 5, 2000ல் தன் உண்ணாவிரத்தை (உணவு மற்றும் நீர் உண்ணா போராட்டத்தை) ஆரம்பித்தபோது, அவருக்கு வயது 28. ‘ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்த மண்ணிலிருந்து திரும்பப் பெறும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன்’ என்று தாயிடம் சொல்லிச் சென்ற ஷர்மிளா, அப்பாவி மக்கள் 10 பேரை ராணுவம் கொலை செய்த அதே இடத்திற்கு சென்று, அங்கு நவம்பர் 5, 2000ல் தன் உண்ணாவிரத்தை (உணவு மற்றும் நீர் உண்ணா போராட்டத்தை) ஆரம்பித்தபோது, அவருக்கு வயது 28. ‘ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்த மண்ணிலிருந்து திரும்பப் பெறும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன்’ என்ற ஷர்மிளாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருக, பல மகளிர் அமைப்புகள் அவரோடு சேர்ந்து கொண்டன. அரசாங்கம் பல விதங்களில் அவருடைய குடும்பத்தினரைப் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு ஷர்மிளாவை நெருக்கியது. ஆனால் அவர் எதற்கும் மசியவில்லை. ஷர்மிளவுக்கு ஆதரவும், அரசுக்கு எதிர்ப்பும் அதிகரித்துக் கொண்டே போக, அவரை உடனடியாக கைது செய்தது அரசாங்கம். அப்போதும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடாமல் இருந்ததால், சிறையிலேயே இறந்து\nவிடுவார் என்று நவம்பர் 21 அன்று அவரை விடுதலை செய்தனர்.\nவெளியே வந்த போதிலும் ஷர்மிளா உண்ணாவிரதத்தைத் தொடர, அதனை எதிர்ப்பார்க்காத அரசு, மீண்டும் அவரைக் கைது செய்து பலவந்தமாக உணவு கொடுத்து உண்ணாவிரதத்தை முறியடிக்க முயன்றது. ஷர்மிளா தங்கியிருந்த அறையிலேயே சமைக்கவும் செய்தார்கள், வாசனையால் தூண்டுப்பட்டு அவர் உணவு உட்கொள்வார் என்று. ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னை சோதித்தவர்களை வென்று கொண்டே இருந்தார் ஷர்மிளா. நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகிக் கொண்டே செல்ல, தன் லட்சியத்தை அடைவதற்கு முன்னர் இறந்துவிடக்கூடாது என்பதற்காக, மூக்கு வழியாக இரைப்பைக்கு குழாயைச் சொருகி அதன் வழியே திரவ உணவினை உட்செலுத்த அனுமதித்தார் ஷர்மிளா. உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி என்று அவர் கைது செய்யப்படுவது, பின்னர் வெளிவருவது என்றே தொடர்ந்தது.\nஉண்ணாவிரதம் ஆண்டுக் கணக்கில் நீண்டதால் ஷர்மிளாவின் உள்ளுறுப்புகள் பலமிழந்தன. உடல் மிகவும் தளர்ந்துவிட்டது. மாதவிலக்கு நின்றுவிட்டது. உதட்டில் தண்ணீர் படக்கூடாது என்பதற்காக பஞ்சின் மூலம் தான் பற்கள் சுத்தம் செய்யப்படுகிறது. தலை முடி சீவுவதில்லை, செருப்பு அணிவதில்லை, கண்ணாடி பார்ப்பதில்லை. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் தன் உடல் நிலை கண்டு வருந்தும் நண்பர்களிடம் ஷர்மிளா சொல்வது ஒன்றுதான்...\n‘நாமெல்லாம் ஒரு நாள் சாகப்போகிறவர்கள் தானே’ ஷர்மிளாவுக்கு இப்போது இரவும் பகலும் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது... அவர் அண்ணன் சிங்ஜித். மகளைப் பார்க்க மனபலம் இல்லாமல் ஷர்மிளாவின் அம்மா சக்திதேவி அவரை விட்டு விலகியேயிருக்க, தன் லட்சியத்தை அடையாமல் அம்மாவைப் பார்க்க மாட்டேன் என்று ஷர்மிளாவும் உறுதியாக இருக்கிறார். ஷர்மிளா உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இந்த நவம்பர் 5 வரை 14 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், மணிப்பூரில் இன்னும் இரணுவத்தின் சிறப்பு அதிகாரம் தடைசெய்யப்பட்ட பாடில்லை. தடைசெய்யும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று உறுதியுடன் இருக்கிறாள் இரோம் சர்மிளா.\n‘சிறையில் இருக்கும் ஷர்மிளாவுக்கு ஏதாவது நடந்துவிட்டால் நான் அந்த உண்ணாவிரத்தை தொடர்வேன்’ என்கிறாள், 13 வயதுச் சிறுமி ஜென்னி. இவர் ஷர்மிளாவின் அக்கா பிஜோயந்தியின் மகள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் புனைவு கட்டமைப்பில் நாலடியார் : வரலாறு படைக்க...\nகுழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை முன்வைத்து ஒரு பிர...\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்-...\nமகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்க...\nபதவிக்கேற்றபடி பெண்களை திருமணம் செய்யும் ஐஎஸ்எஸ்\nஉலக முஸ்லிம் அழகுராணி போட்டி\nஆய்வுக்கட்டுரை: பெண்ணிய வாசிப்பில் உதயண குமார காவி...\nபெண்கள் அழக் கூடாது - வி. சாரதா\nவயிற்றில் வளரும் குழந்தையை Scanning செய்வது சரியா ...\nசதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுல...\nஆண்களின் வருத்தத்தில் நியாயம் இருக்கிறதா\nபெண்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பது குறித்து எச...\nமறைக்கப்பட்ட பெண் போராளிகள் - என். கௌரி\nதுணிவும் தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை\n‘The world before her’ - இது இந்தியாவின் ஆவணம்\nசெல்ஃபியும் சமூகமும் - கொற்றவை\nபெண்ணியமும் பெண்களின் எழுத்தும் - பேராசிரியர்.க.பூ...\nஆண்களின் வருத்தத்தில் நியாயம் இருக்கிறதா\nதடம் பதித்த தாரகை – டோரோதியா லாங்கே\nமாதவிடாய் காலத்தில் காட்டில் விடப்படும் பெண்கள்\nஉசிலம்பட்டி சாதிக் கொலை ஒரு - அ.மார்க்ஸ்\nஇந்திரா: பெண் சக்தியின் எழுச்சி\nதிருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்\nபெண் சிசுக்கொலை: தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.info/2018/10/world-tamil-news-01102019.html", "date_download": "2019-01-19T08:06:24Z", "digest": "sha1:QNQZFEQOSMKJU35WNLCYO5OW2DODZ2LD", "length": 11842, "nlines": 72, "source_domain": "www.sigaram.info", "title": "சிகரம் இன்று | Sigaram Today: உலகம் | செய்தித் துளிகள் 01.10.2019", "raw_content": "\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nஉலகம் | செய்தித் துளிகள் 01.10.2019\nகடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி தீவை 7.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதன் காரணமாக 6 மீற்றர் உயர சுனாமி அலைகளும் உருவாகின.\nசுனாமி அனர்த்தம் காரணமாக 832 பேர் பலியானதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 1.6 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.\nஇயற்கை அனர்த்தத்தின் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு மற்றும் அத்தியாவசிய வசதிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதுவரை இறந்தவர்களைப் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் ���ுரிதப்படுத்தப் பட்டுள்ளன.\nஇவ்வாண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படவுள்ளது. புற்றுநோய் குறித்த சிகிச்சை முறைகளுக்காக அமெரிக்காவின் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தஸூக்கு ஹோஞ்சோ ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.\nஜப்பானில் சக்திவாய்ந்த சூறாவளியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 216 கி.மீ வேகத்தில் ட்ராமி சூறாவளி தாக்கியுள்ளது. விமானம் மற்றும் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏழரை லட்சம் வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளன.\nஉலகம் | செய்தித் துளிகள் 01.10.2019\nLabels: உலகம், செய்தித் தொகுப்பு\nஇலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை - ஒரு பார்வை\nமலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. த...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு\nஎம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்ப...\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீர...\nஇலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை\nதற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இ...\nஇந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி\nஇந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்க...\nஇலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு\nகடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் ...\nஇலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ��ப்போது\nஇலங்கையில் மலையக மக்கள் என்னும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்து...\nஇலங்கை | வாகனங்களின் விலை உயரும் - இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறைந்தபட்சம் 250,000 இலங்கை ரூபாவினால் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) தெரி...\nஇலங்கை | செய்தித் துளிகள் 2018/09/23\nசெப்டெம்பர் 25ஆம் திகதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் \"ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்கள...\nஉலகம் | தமிழ்த் தொலைக்காட்சிகளும் நமது எதிர்காலமும்\nஇன்று தொலைக்காட்சிகள் நம்மிடையே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு தேவைக்காக தொலைக்காட்சிகளை நாடுகிறோம். இப்போது த...\nஇலங்கை | மலையகத்தின் எதிர்காலம்\nஇந்தியா | சாத்தியமற்ற எழுவரின் விடுதலை\nஇலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறு...\nஉலகம் | நோபல் பரிசு 2018 | மருத்துவம் மற்றும் வேதி...\nஇலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்...\nஇந்தியா | காந்தி ஜெயந்தி\nஉலகம் | செய்தித் துளிகள் 01.10.2019\nஉலகம் | தமிழ்த் தொலைக்காட்சிகளும் நமது எதிர்காலமும...\nஇந்தியா (6) இலங்கை (17) இன்றைய நாளேடு (1) உத்தரகண்ட் (1) உலகம் (3) எம்ஜிஆர் (1) கட்டுரை (4) குற்றம் (2) கூட்டு ஒப்பந்தம் (3) சிறை விடுதலை (2) செய்தி (1) செய்தித் தொகுப்பு (5) தமிழ் நாடு (1) தேர்தல் (1) நாணய மாற்று விகிதம் (1) நிகழ்வுகள் (1) நீதிமன்றம் (2) நோபல் பரிசு 2018 (1) பரீட்சைப் பெறுபேறுகள் (1) பாகிஸ்தான் (1) மலையகம் (7) விலை அதிகரிப்பு (3) ஜனாதிபதித் தேர்தல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/204215?ref=viewpage-manithan", "date_download": "2019-01-19T09:02:28Z", "digest": "sha1:OTTMBAVRJJZWQF3WVSUR4KMXBUWWNLH3", "length": 8615, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கோப்புகள் கணினி மயப்படுத்தும் திட்டம் ராஜிதவினால் ஆரம்பித்து வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் ���னிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோப்புகள் கணினி மயப்படுத்தும் திட்டம் ராஜிதவினால் ஆரம்பித்து வைப்பு\nசுகாதார போசாக்குகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்னவால் தேசிய மருந்துகள் ஒழுக்குமுறை திணைக்களத்தின் கோப்புகள் கணினி மயப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nதேசிய மருந்துகள் ஒழுக்குமுறை திணைக்களத்தில் நேற்று இத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇத்திட்டத்தில் தேசிய மருந்துகள் ஒழுக்குமுறை திணைக்களத்தின் கோப்புகளை தயாரித்தல், அபாயகரமான மருந்துக் கட்டுப்பாடு, மக்களுக்காக மருந்துகளை இறக்குமதி செய்தல், மருந்தகங்களை பதிவு செய்தல் ஆகிய துறைகள் கணினி மயப்படுத்தப்பட உள்ளது.\nகோப்புகளையும், தரவு மற்றும் செயன்முறைகளை கையாளுதலை கணினி மயப்படுத்துவதன் ஊடாக திறமையாக செயற்படுதல் இதன் பிரதான நோக்கமாகும்.\nஇந்நிகழ்வில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தகவல் தொடர்பாடல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஜித்.பி.பெரேரா, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் அசித் சில்வா உட்பட துறைசார் பலர் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201494?ref=homepage-manithan", "date_download": "2019-01-19T09:14:26Z", "digest": "sha1:AB6MMGGR76GMYENGSGTXSBWPX67OSGVO", "length": 8195, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பரபரப்பான சூழ்நிலையில் அவசர சந்திப்பில் மைத்திரி - மஹிந்த! பதவி விலகல் அறிவிக்கப்படுமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபரபரப்பான சூழ்நிலையில் அவசர சந்திப்பில் மைத்திரி - மஹிந்த\nஇலங்கையில் அரசியல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மைத்திரி - மஹிந்த மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சமகால நெருக்கடி நிலைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது நீதிமன்ற தீர்ப்புக்கு மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கை தொடர்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nசந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த சந்திப்பின் போது சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பை மஹிந்த வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204206?ref=viewpage-manithan", "date_download": "2019-01-19T09:01:00Z", "digest": "sha1:FU6AMWZVEHMBPJ6DUZWJ74LE2JC326TG", "length": 14218, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "மனோ கணேசனை தொடர்பு கொண்டு 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசினேன்: சஜீவானந்தன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐர���ப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனோ கணேசனை தொடர்பு கொண்டு 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசினேன்: சஜீவானந்தன்\nகடந்த 50 நாள் அரசியல் நெருக்கடியின் போது, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் மனோ கணேசன் இணைவதற்கு தனது விருப்பை ஊடகங்களில் தெரிவித்த வேளை தான் மனோ கணேசனை தொடர்பு கொண்டு 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசியதாக சுயாதீன அணியைச் சேர்ந்த ஆ.சஜீவானந்தன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பானது, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்கு மனோ கணேசனை மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் 65 கோடி ரூபாவுக்கு பேரம் பேசியதாக ஜனநாயக மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் நடைபெற்றுள்ளது.\nஇதன் போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nஅமைச்சர் மனோ கணேசனை மகிந்தவுக்கு ஆதரவாக செயற்படுத்துவதற்காக பேரம் பேசியமைக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதனுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.\nமேலும் கடந்த நாட்களில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலையின் போது மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன், மனோ கணேசனுடன் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு பேரம் பேசியதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டு போலியானதாகும்.\nமனோ கணேசனை மகிந்தவுடன் இணையுமாறு 65 கோடி ரூபாவுக்கு நானே அழைப்பு விடுத்தேன்.\nகடந்த 9ஆம் திகதி ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலு குமார் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நானும் அமைச்சர் மனோ கணேசனும் பேசிய தொலைப்பேசி அழைப்பின் ஒலிப்பதிவை காரணம் காட்டி மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்டிருந்ததாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஆனால், இந்த தொலைப்பேசி அழைப்புக்கும் சண்.குகவரதனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.\nசென்ற வருடம் மார்ச் மாதம் கட்சித் தலைமையின் எதேச்சாதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்திருந்தோம்.\nஅதன் பின்னர் அமைச்சர் மனோ கணேசனுடன் தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புக்களினூடாகவே பேசி வந்தேன்.\nமேலும், நாங்கள் மகிந்த அணிக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எங்கள் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.\nமகிந்தவுடன் இணைவதில் மனோ கணேசன் தனது விருப்பை ஊடகங்களிலும் அரசியல் நெருக்கடிக்கு முன்னர் அறிவித்து வந்த நிலையிலேயே அந்த நிலைமைகளின் போது எனக்கு கிடைக்கப் பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் நான் மனோ கணேசனை தொடர்பு கொண்டேன்.\nநான் மனோ கணேசனை 65 கோடி ரூபாவுக்கு பேரம் பேசியது உண்மை.\nஅனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டதன் பின்னர் இந்த விடயத்தை விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்வது சிக்கலுக்குரிய விடயமாகும். இதற்கு பிரதான காரணம் மனோ கணேசனின் சுயநலமாகும்.\nகொழும்பில் தனக்கு நிகராக தமிழ் அரசியல் தலைமைகள் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே தேவையற்ற கருத்து முரண்பாடுகளை மனோ கணேசன் உருவாக்கி வருகின்றார்.\nநாட்டில் அரசியல் நெருக்கடியிலிருந்த சந்தர்ப்பத்தில் நான் உட்பட பசில் ராஜபக்ச உள்ளிட்டோரும் மகிந்தவுடன் இணைந்து செயற்படுவதற்காக அழைப்பு விடுத்ததாக அறிவித்திருந்தார்.\nஆகவே, நான் அவருடன் பேசிய விடயங்களை ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பாரானால் அவர்கள் பேசியதும் அவர்கள் பேசிய ஒலிப்பதிவுகளும் அவரிடம் காணப்படும்.\nஎன்னுடைய குரல் பதிவுகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் போது அவர்களின் குரல் பதிவுகளும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய��திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivialnambi.blogspot.com/2008/09/blog-post_14.html", "date_download": "2019-01-19T08:13:43Z", "digest": "sha1:7TTPY2HNLIBDI3MI6M5K4S32RTK6FCQM", "length": 6625, "nlines": 133, "source_domain": "arivialnambi.blogspot.com", "title": "அறிவியல் நம்பி: கடவுள் துகள் படைக்கும் 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'", "raw_content": "\nநவீன அறிவியல் நுட்பங்களின் பயன்களை தமிழில் பிரபலப்படுத்தும் ஒரு சிறு முயற்சியில் நானும் ஒரு அங்கமாக...\nகடவுள் துகள் படைக்கும் 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'\nசெப்டம்பர் 10, 2008 ல் ஜெனிவாவில் CERN (European Organisation for Nuclear Research), LHC (Large Hadron Collider) மூலம் நடத்திய ஆராய்ச்சி போன்று, பிரபஞ்ச சிருஷ்டியின் ஆதி மூலத்தை அறியும் நீண்ட காலப் போராட்டத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பௌதீக வாரிசுகள் 'கடவுள் துகள்' (GOD PARTICLE) வரை முன்னேறி வந்து விட்டனர்.\nஅதை மனிதன் தன் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்வரை அவன் ஓயப்போவதில்லை.\nஅந்த சூட்சுமத்தை மனிதன் அறிந்து கொண்டால்....\nபின் நிகழ்வன பற்றிய புனை கதைதான் 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'\n1997-ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்ட \"கனவுக் கிராமம்\", எனது எழுத்துலகக் கன்னி முயற்சி. அதுவே என் அடையாளமும் கூட \nகடவுள் துகள் படைக்கும் 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'\nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - வடிவமைப்பு\nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - V\nஇங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - IV\nஅணுவுக்குள் நிலவும் விசைகள் (1)\nஇங்கேயும் ஒரு சொர்க்கம்...மிக அருகில் (1)\nஎனது எழுத்துலகப் பயணம் (1)\nசந்திரனுக்குப் போகலாம் வாங்க (3)\nசந்திரனுக்குப் போகலாம் வாங்க-1 (1)\nசென்னை புதிய தலைமைச் செயலகம் (1)\nடைனோசர் நகரின் புதிய முகவரி (1)\nடைனோசர் நகர் அரியலூர் (1)\nதனித் தெலுங்கானாவும் தீர்வும் (1)\nநாவலிலிருந்து சில துளிகள் (9)\nநூல் வெளியீட்டு விழா (3)\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதல் (1)\nபுவி இடங்காட்டும் கருவி (1)\nபெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் (1)\nமரண தண்டனை வழக்கு (1)\nவரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=10", "date_download": "2019-01-19T09:38:40Z", "digest": "sha1:KSLAEMNNEHQ4D6KTK6I4ALTLQARAM5ZB", "length": 12843, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஜனவரி 1 முதல் 15 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nநிதானத்தோடு செயல்பட்டு நினைத்ததை எல்லாம் அடையும் மகர ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உத்யோகஸ்தர்கள் அரசுத்துறைகளில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சிலரது குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாவார்கள். பின்னர் வரும் காலங்களில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று தங்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள். தொழிலாளர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும்.\nதங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். குடும்பத்தில் புத்திரர்களால் செலவுகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பானவைகள் அனுகூலமாகும். கணவன் மனைவி இருவருக்கும் வரக்கூடிய மனக்கிலேசங்களை புத்திரர்கள் உறவு பாலமாக செயல்பட்டு சரிப்படுத்துவார்கள். பெண்களுள், நீண்ட நாட்களாக சந்தானபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பார். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை. அரசியல்துறையினர் பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க���ம். தெய்வ வழிபாடுகள் நல்வழிப்படுத்தும். தைரியமான செயல்கள் செய்யும் வாய்ப்பு உருவாகும்.\nசனிக்கிழமைகளில் அனுமான் கோயிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்யவும்.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/type%20of%20taxes/sitepages/tourist%20vat%20refund%20scheme%20(tvrs).aspx?menuid=1206", "date_download": "2019-01-19T08:42:13Z", "digest": "sha1:OYCT2YAV7CTP5OBDWRWMQ4VYXD7SQM7Q", "length": 17729, "nlines": 141, "source_domain": "www.ird.gov.lk", "title": "Tourist VAT Refund Scheme (TVRS)", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: வரி வகைகள் :: உல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nஇலங்கை உல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம்\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்பு முறையானது, இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகள் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவர்களிடமிருந்து அறவிடப்படும் பெறுமதிசேர் வரியை மீளளிப்புச் செய்வதற்காக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.\nஇந்த “உல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம்” (TVRS), 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 58அ பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்கவும் அதன் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினாலும் நிதி அமைச்சரினாலும் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு இணங்கவும் 2018 செப்டம்பர் 11 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nTVRS திட்டத்தின் கீழ் மீளளிப்பைப் பெறுவதற்கான தகைமை\nTVRS திட்டத்துக்குத் தகுதிபெறுவதற்கு உல்லாசப் பயணிகள் பின்வரும் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:\nஇலங்கைப் பிரசை அல்லாதவராகவும் இலங்கையின் வதியாதவராகவும் இருத்தல் வேண்டும்.\nஇலங்கையின் குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் அதிபதியினால் வழங்கப்பட்ட வீசா விசிட்டர் வீசா வக���யாக இருத்தல் வேண்டும்.\nஇலங்கைக்கான விஜயத் திகதியின் போது பதினெட்டு வயதுக்குக் குறையாதவராக இருத்தல் வேண்டும்.\nமீளளிப்புக் கோரிக்கை சமர்ப்பிக்கும் திகதியாகும் போது இலங்கையில் தொண்ணூறு நாட்களுக்குக் குறைவாகத் தங்கியிருந்தவராக இருத்தல் வேண்டும்.\nTVRS திட்டத்திற்கு ஏற்புடையதாகும் நிபந்தனைகள்\nஉல்லாசப் பயணியொருவர் ஒரே நாளில் ஒரே உத்தரவுபெற்ற சில்லறை வியாபாரியொருவரிடமிருந்து பெற்ற குறைந்தபட்சம் இ.ரூபா 50,000 பெறுமதியான பெறுமதிசேர் வரி விதியாகும் (பெறுமதிசேர் வரி நீங்கலாக) கொள்வனவைக் கொண்டுள்ள உச்சளவாக மூன்று (3) வர்த்தகப் பொருள் விபரப்பட்டியல்களையும் (Invoice) கடவுச்சீட்டுடன் அந்த வர்த்தக பொருள் விபரப்பட்டியல்களை (Invoice) அதே சில்லறை வியாபாரியிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொண்ட பெறுமதிசேர் வரி மீளளிப்பு பொருள் விபரப்பட்டியலையும் (Invoice) (TVRI) வைத்திருத்தல் வேண்டும்.\nஉல்லாசப் பிரயாணி, TVRS விண்ணப்பப் படிவமொன்றைப் பயன்படுத்தி பெறுமதிசேர் வரி மீளளிப்புக்கு விண்ணப்பித்திருத்தல் வேண்டும்.\nபொருட்கள் பயணப் பொதியில் (baggage) அல்லது கையில் கொண்டு செல்லும் பயணப் பொதியில் (hand luggage) இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும்.\n(சுங்க நிலைகளில் பெளதிக ரீதியாக உறுப்படுத்துவதற்கு, மேலே கூறிய இன்வொய்ஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் காணப்பட வேண்டும் என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.)\nபொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய இடம்\nஇத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ள உத்தரவுபெற்ற சில்லறை வியாபாரி ஒருவரிடமிருந்து, பொருட்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும். அத்தகைய கடைகளை அடையாளம் காண்பதற்குப் பின்வரும் இலட்சினைகள் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.\nTVRS திட்டத்தின் கீழ் மீளளிப்புக் கோருவதற்கு தகுதியான பொருட்கள்\nபின்வருவன தவிர்ந்த, பெறுமதிசேர் வரி அறவிடப்பட்ட (“நிலையான வீதத்திலான பொருட்கள்”) மீளளிப்புக்குத் தகுதியானவையாகும்:\nபாதுகாப்புக் காரணங்களுக்காக விமானங்களில் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்ட பொருட்கள். (தடைசெய்யப்பட்ட பொருட்களை உங்கள் விமான சேவையின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்)\nஇலங்கைச் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிக் கொண்டு செல்வதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள மற்றும் மட்டு��்படுத்தப்பட்டுள்ள பொருட்கள்.\nபெறுமதிசேர் வரி விலக்களிக்கப்பட்ட பொருட்கள் (பெறுமதிசேர் வரி செலுத்தப்படாத விடத்து)\nஇலங்கையில் முழுமையாக/ பகுதியளவில் நுகரப்பட்ட பொருட்கள். (உதாரணமாக, உணவு, பானங்கள்)\nநுகரப்பட்ட சேவைகள் (உதாரணமாக: ஹோட்டல் கட்டணங்கள்)\nஒன்லைனில் கொள்வனவு செய்யப்பட்டு இலங்கைக்கு வெளியில் பெற்றுக்கொள்ளக்கூடிய பொருட்கள்.\nTVRS கருமபீடத்தில் தேவையான விண்ணப்பப் படிவத்துடன் சோதனைக்காகச் சமர்ப்பிக்கப்படாத பொருட்கள்.\nTVRS திட்டத்தின் கீழ் மீளளிப்புக் கோரும் இடம்.\nகட்டுநாயக்கா, பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் பகுதியில் அமைந்துள்ள TVRS கருமபீடம்.\nஉல்லாசப் பயணிகளுக்கான TVRS ஆவணங்கள்\n​​​​​உல்லாசப் பயணிகள் பெறுமதிசேர் வரி மீளளிப்புக்கான விண்ணப்பத்தைக் கொண்ட சிற்றேடு\nTVRS திட்டத்தின் கீழ் வியாபாரிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவம்​​​​​\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/08/blog-post_7.html", "date_download": "2019-01-19T08:17:34Z", "digest": "sha1:WKQYTZPXQS6TONCFB2LR2CSZ7ICOCYIU", "length": 17124, "nlines": 213, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nவேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதே இன்றைக்கு சாப்பாடு கார குழம்போ அல்லது சாம்பாரோ என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வருபவர்கள் வீட்டில் சிக்கனோ மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் ��வதிபடுவது வழக்கம். இவ்வாறு தீடீர் அஜீரணக்கோளாறால் அவதி படுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.\nஎலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை சொல்லிவிடலாம்.\nவீட்டு மருந்துகளில் அஜீரணக்கோளாறுகளுக்கு சிறந்த ஒன்று ஆரஞ்சு சாறு. சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு தம்ளர் ஆரஞ்சு சாறு சாப்பிட்டால் உணவு செரிமானம் அடைந்து உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.\nதினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும் அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.\nவயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்தது திராட்சைபழம்.. இந்தப்பழத்தை தோலுடன் சாப்பிட்டாலோ அல்லது ஜீஸ் செய்து சாப்பிட்டாலும் வயிறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக செயல்படும்.\nசூடான எலுமிச்சை தண்ணீர் அஜீரணத்தை குணப்படுத்த சிறந்தது. உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு கப் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்துக்கொண்டால் அமிலத்தை தடுத்து பாக்டீரியாவுடன் போராடி செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது.\nவீட்டு மருத்துவத்தில் இஞ்சிக்கும் பூண்டுக்கும் தனி இடமே உண்டு. அனைத்து மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சிறந்த அடுப்பங்கறை மருந்து பூண்டு. நீங்கள் வயிற்று வலியால் அவதிபடுகிறீர்கள் என்றால் சமஅளவு பூண்டு சாறு , சோயா எண்ணெய் எடுத்து வயிற்று பகுதியில் மசாஜ் செய்யவேண்டும். வயிற்றில் தடவிய எண்ணெய் தோல் மூலமாக உறி��்சப்படும். இது அஜீரணத்தை உடனடியாக நீக்கிவிடும்.\nசெரிமான பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டு விட்டதா ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை போட்டு கலந்து குடித்தால் செரிமான பிரச்சனையை குறைக்கலாம்.\nஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு சீரகம், கொத்துமல்லி சாறு, உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். வயிற்று வலி ற்படின் இதை பருகலாம். மேலும் கொத்தமல்லி இலை இரண்டு தேக்கரண்டி, இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி மூன்று ஏலக்காய், கிராம்பு கலந்து குடிக்கலாம். இது வாயு தொந்தரவை நீங்கிவிடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமுகத்தில் உள்ள எண்ணை தன்மை நீங்க- இயற்கை முறையில்:...\nஉடல், முகம் அழகு பெற இயற்க்கை வைத்தியம்:-\nஅழகிற்கு அழகூட்டும் சில எளிய குறிப்புகள்:\nமனித மூளையை பாதுகாப்பது எப்படி :-\nபாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள்\nரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை ரசம் \nஉடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌ம் தரு‌ம் ‌சில ‌விஷய‌ங்க‌ள்\nசாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்��ுக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/abdul-kalam-on-87th-birth/", "date_download": "2019-01-19T07:59:03Z", "digest": "sha1:I5MRN7LESQ4FV6U37QNEHG2OWNCMI27A", "length": 7325, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "அப்துல்கலாமின் 87-வது பிறந்த நாள்:நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி", "raw_content": "\nஅப்துல்கலாமின் 87-வது பிறந்த நாள்:நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி\nஅப்துல்கலாமின் 87-வது பிறந்த நாள்:நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 87-வது பிறந்த நாள் இன்று இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.\nகாலை 9 மணிக்கு கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தாமு ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தூஆ ஓதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.\nராமநாதபுரம் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கலாமின் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினர்.\nமுன்னதாக அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பேக்கரும்பு மணிமண்டபத்தில் நேற்று பசுமை ராமேசுவரம் என்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தத��. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்\nவிமானத்தில் இருந்து தவறி விழுந்த பணிப்பெண்\nஇளம்பெண் மீது ஆசிட் வீச்சு: போலிஸ் விசாரனை\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/ansio-marketplace-launches-their-authentic-shopping-app-ansio-in/", "date_download": "2019-01-19T08:22:33Z", "digest": "sha1:UTZHTSXIG6IDUK5MQYUNRP52JCAOM7SE", "length": 7820, "nlines": 105, "source_domain": "naangamthoon.com", "title": "Ansio Marketplace launches their Authentic Shopping App ANSIO.IN", "raw_content": "\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர�� பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/96-movie-teaser-of-vijay-sethupathi-and-trisha/", "date_download": "2019-01-19T09:30:53Z", "digest": "sha1:YAPNMBGLDEXAB52UMEHEMOFDDFKMHHJO", "length": 12739, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேசாத விஜய் சேதுபதி.. கண்ணிலியே நிற்கும் த்ரிஷா.... ’96’ படத்தின் அழகு இவர்கள் தானா! - 96 movie teaser of vijay sethupathi and trisha", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nபேசாத விஜய் சேதுபதி.. கண்ணிலியே நிற்கும் த்ரிஷா.... ’96’ படத்தின் அழகு இவர்கள் தானா\nமிகப்பெரிய ப்ளஸ் என்பது டீசரிலியே நமக்கு தெரிய வைத்துள்ளது.\nரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி – த்ரிஷா நடிக்கும் 96 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் அதிகப்படியான லைக்ஸை பெற்றுள்ளது.\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக மாறி மக்கள் செல்வனாக உயர்ந்து நிற்கும் விஜய் சேதுபதி முதன் முறையாக ஒரு டீசர் முழுவதும் பேசாமல் கெத்து காட்டி இருக்கிறார் என்றால் அது 96 படத்தின் டீசரில் தான். இவரின் பேச்சுக்கும் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்படி அவரை பேசவே விடாமல் இப்படி அழகாக காட்ட முடிந்தது என்பது இயக்குனர் பிரேம் குமாருக்கு தான் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை ஒளிப்பதிவு செய்த, சி.பிரேம் குமார் 96 படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.\nநேற்று காலை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான உடனே மாலை வெளியான டீசர் குறித்த எதிர்பார்ப்பு இரட்டிபானது. அந்த எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்தி செய்யும் வகையில் 96 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ள விஜய் சேதுபதி – த்ரிஷா இருவரும் படத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவர்களுக்கு பின்னால் ஒலிக்கும் பாடம் அவர்கள் பேச விரும்புவதை அப்படியே நமக்கு புரிய வைத்துள்ளது.\nமீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் த்ரிஷா இந்த படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்பது டீசரிலியே நமக்கு தெரிய வைத்துள்ளது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும் இந்த டீசரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். மொத்தத்தில், விஜய் சேதுபதி- த்ரிஷா கூட்டணியில் வெளியான 96 படத்தின் டீசர் வழக்கம் போல் எல்லா சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.\nபெரியார் குத்து… இந்த பாட்டுக்கு சிம்பு ஏன் இந்த பெயரை வைத்தார் தெரியுமா\nப்பா… நடிப்பில் கூட அப்படியே தளபதி தான்… குட்டி தளபதி ரெடி\n மிரட்டும் ‘இந்தியன் 2’ செகண்ட் லுக் போஸ்டர்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் : இன்றும் என்றும் டாப் பாடல்கள்\nவிஸ்வாசம் படத்திற்கு கிடைத்த போனஸ்: ஒரு போலீஸ் அதிகாரியே பாராட்டுகிறார்… ஏன் என்று பாருங்கள்\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகிய அமித் பார்கவ்… பின்னால் இருக்கும் காரணம் இது தான்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nபிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி… கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்\nகோவை மாணவி லோகேஸ்வரி மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை\nகல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பகவத் கீதை: ‘இந்துத்வா திணிப்பு’ என சர்ச்சை\n அப்ப உடனே இதைப் படியுங்கள்\nடெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும்\nபட்டையை கிளப்பும் ஆக்ஸிஸ் பேங்க்: இனிமேல் அந்த தொல்லை இல்லை\nஅதே வட்டி விகிதம் அளிக்கப்படுவது கூடுதல் தகவல்.\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவ���் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16120532/1157230/sri-lanka-Northern-Province-CM-Vigneswaran-darshan.vpf", "date_download": "2019-01-19T09:11:43Z", "digest": "sha1:W3TSJFI3VHNGZVA5EMBSDUR55PCUYMEQ", "length": 14667, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சாமி தரிசனம் || sri lanka Northern Province CM Vigneswaran darshan to keelapavoor narasimhar temple", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சாமி தரிசனம்\nகீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.\nகீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.\nஇலங்கை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், இலங்கை வடக்கு மாகாண முதல்வருமான விக்னேஸ்வரன், தனது குடும்பத்தினருடன் நான்கு நாள் சுற்றுப்பயணமாக குற்றாலம் வருகை தந்தார். அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் அமைந்துள்ள ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர் ஆனந்தன் மற்றும் ஸ்ரீநரசிம்ம கைங்கர்ய சபை நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.\nபின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளில் பங்கே��்று தரிசனம் செய்தார். இதன்பிறகு கீழப்பாவூர் சுரண்டை சாலையில் அமைந்துள்ள சாம்ராஜ் லெட்சுமி நரசிம்ம பீடத்திற்கு சென்று, அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.\nஅவருடன் இலங்கை பாதுகாப்பு அலுவலர் அரிச்சந்திரகுமார், குற்றாலம் குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி மைய டாக்டர் ஸ்ரீநிவாச வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவடக்கு மாகாண‌ முதல்வர் வருகையையொட்டி பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன்,ஜெய்சங்கர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகுடும்ப தகராறில் இளம்பெண் குத்திக்கொலை- கணவர் வெறிச்செயல்\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி\nதொண்டாமுத்தூரில் திருமணமான 2 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை\nமதுரையில் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறிப்பு - போலீசார் விசாரணை\nகுடிபோதையில் தகராறு: டிரைவரை கொன்ற வாலிபர் கைது\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபி���்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/06/blog-post.html", "date_download": "2019-01-19T09:03:17Z", "digest": "sha1:TOEC4XWJWLSDA6YDPJE4JPD53LODI7YF", "length": 24028, "nlines": 145, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: அழகர்சாமியின் குதிரை - கழுதையாம்ல!", "raw_content": "\nஅழகர்சாமியின் குதிரை - கழுதையாம்ல\nஅண்மையில் 'அழகர்சாமியின் கழுதை' என்ற தலைப்பில் ஒரு திரை விமர்சனத்தை பிச்சைப்பாத்திரம் எனும் வலைப்பூவில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுரேஷ் கண்ணன் அவர்கள் இரு பதிவுகளில் அப்படத்தை குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி இருந்தார். இப்படத்தை நானும் பார்த்தேன். அந்த அளவிற்கு ஒன்றும் மோசமான படம் இல்லை என்பது என் கருத்து. எனவே அவர் எழுதியதில் புருவத்தை உயர்த்த வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என் தனிப்பட்ட கருத்தை மட்டும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அளவிற்கு சினிமா ஞானம் இல்லாத ஒரு சராசரி ரசிகன் என்பதால், எழுத்தில் ஆழமும் நுட்பமான புரிதலும் நிறைய இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால்..என் எண்ணங்களை பகிர வேண்டும் எனும் முனைப்பே இப்பதிவு எழுத காரணம். இத்திரைப்படம் மூலக்கதையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது எனும் விவாதத்திற்கு நான் வரவில்லை. ஏனெனில் அக்கதையை நான் படிக்கவில்லை. அதேபோல குதிரை பற்றிய கெமிஸ்ட்ரி அல்லது பிசிக்ஸ் எதுவும் எனக்குத்தெரியாது. கிண்டி ரேசை நிறுத்தியதன் நினைவாக சென்னை ஜெமினி பாலத்தின் கீழே வைக்கப்பட்டிருக்கும் கழுதை..சாரி..குதிரை மட்டுமே அவ்வப்போது கண்ணில் படும். ஆதலால், அ.குதிரையை வெறும் படமாக மட்டுமே முன்வைத்து சில விசயங்களை இங்கு பகிர விரும்புகிறேன்.\nமுதல் பாகத்தில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் இப்படத்தை பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் என்பது. ஊடகங்களும் விமர்சகர்களும் வேண்டுமானால் கொண்டாடி இருக்கலாம். ஆனால் ரசிகர் கொண்டாடினர் என்று எதை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு இப்படம் வியாபார ரீதியில் வெற்றிப்படமும் அல்ல. இப்படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் 'அற்��ுதமான படைப்பு. பார்த்தே தீர வேண்டும்' என்று சொன்னதாக தெரியவில்லை. 'நல்லா இருக்கு' என்று வேண்டுமானால் சொல்லி இருக்க வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை தமிழில் ஒரு வித்யாசமான முயற்சி எப்போது வந்தாலும் அதிலும் குறிப்பாக இளையராஜா இசையமைத்து இருந்தால் வெகுவாக சிலாகிக்கும் மைன்ட் செட் உள்ளவர்கள் சொன்னதை மனதில் கொண்டு சுரேஷ் அவர்கள் அவ்வரிகளை எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது.\nஇரண்டாம் பாகத்தில் சில விசயங்களை அழகாக எழுதி இருந்தார். மக்களிடம் சிரிப்பை பிடுங்க வலிய திணிக்கப்படும் காட்சிகள் குறித்து. அது முற்றிலும் நியாயமான விவாதமே. படம் நெடுக நகைச்சுவையை தூவினால் மட்டுமே ரசிகனை சீட்டில் உட்கார வைக்க முடியும் என கருதி தேவையற்ற இடங்களில் கூட அத்தகைய காட்சிகளை இயக்குனர்கள் தொடர்ந்து சொருகி வருவது தமிழ் சினிமாவை உலக சினிமாவின் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான பெரிய தடைக்கற்களாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வகையில் என்னை கடுப்பேற்றிய படம் அமிர்கானின் 'பீப்ளி லைவ்'. விவசாயி ஒருவன் வறுமை காரணமாக தற்கொலை செய்ய முயல்வதை நகைச்சுவை காட்சிகளால் நிரப்பி இருப்பார்கள். எனவேதான் அப்படத்திற்கு ஆஸ்கர் கதவுகள் மூடப்பட்டனவோ என்னவோ.\nஊர் பெரியவர்கள் காமடி செய்யும் 'இத்துப்போன கிராமம்' எனும் வார்த்தையை பிரயோகிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. அசாதாரண விஷயங்கள் எதுவுமே படத்தில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது யதார்த்த சினிமா அல்ல என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சரண்யா - அப்புக்குட்டி இருவருக்குமான காட்சிகள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை என்பது என்னவோ நிஜம். ஆனால் அழகான பெண்கள் சுமாரான ஆண்களை காரணம் இன்றி மணம் செய்ய மாட்டார்கள் என்று கூறி இருப்பது சத்தியமாக பிடிபடவில்லை. நம் அன்றாட வாழ்விலேயே அழகான பெண்ணும் சுமாரான ஆணும் தம்பதியர்களாக வாழ்வதை பக்கத்துக்கு வீடுகளிலும், வெளி இடங்களிலும் பார்த்து வருகிறோம். அப்பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு கணக்கு போட்டுக்கொண்டுதான் அந்த ஆணை கைப்பிடித்து இருப்பார்கள் என்பது சற்று அபத்தமாகவே படுகிறது.\nஊர் பெரியவர் ஒருவர் 'தாழ்த்தப்பட்ட சாதி' பெண்ணை என் மகன் மணம் செய்துவிட்டானே என்று சொல்லும் காட்சியில் அவர் ஏன் சாதியின் பெயரை குறிப்���ிடாமல் 'தாழ்த்தப்பட்ட' எனும் வார்த்தையை பிரயோகித்து இருக்கிறார் என்று சுரேஷ் கேட்டதுதான் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அதற்கான பதிலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தியே சுரேஷின் வலைப்பூவில் தந்து விட்டார் என்பதால் மேலும் சொல்ல ஒன்றுமில்லை. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் குப்பை என்று அவர் கூறி இருப்பது எதை வைத்து என்று தெரியவில்லை. கண்டிப்பாக ஒரு சில விதிவிலக்குகள் ஆவது உண்டு என்பது தமிழ் சினிமாவை பற்றிய அடிப்படை புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும்.\nஇளையராஜா பற்றி சொல்கையில், அவர் யாரையும் பேச விடுவதே இல்லை என்பதால் அவரை விட்டு முன்னணி இயக்குனர்கள் விலகியதாகவும், ரஹ்மான் எனும் மகத்தான கலைஞன் தோன்றியதும் இக்காலத்தில்தான் என்றும் கூறி உள்ளார். அதே சமயம் இன்று இளம் இயக்குனர்களுக்கு இசை அமைத்து ஊக்குவிப்பதில் இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஷங்கர் மற்றும் மணிரத்னத்தின் படங்களுக்கு மட்டுமே இனி ரஹ்மானின் கீ போர்ட் வேலை செய்யும் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஆரம்ப கால கட்டத்தில் பல சுமாரான படங்களுக்கு கூட தன் சிறப்பான இசையின் மூலம் பாடல்களை தந்த ரஹ்மான் இன்று எத்தனை புது இயக்குனர்களின் நல்ல கதைகளுக்கு செவிமடுத்து உள்ளார் அண்மையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ராஜா இருந்த மேடையில் இயக்குனர் அமீரும் உடன் இருந்தார். அப்போது தன்னுடைய படத்திற்கு இசையமைக்க வேண்டும் என கேட்டதற்கு ராஜா சொன்ன பதில் \"கண்டிப்பாக இசை அமைக்க மாட்டேன். உன் படத்தில் வரும் நாயகர்கள் கத்தியும், ரத்தமுமாக அலைகிறார்கள். அது எனக்கு சரிப்பட்டு வராது\" என்றார். நெத்தியடியான பதில். இது போன்ற சம்பவங்களை வைத்துக்கொண்டு அவரை மொத்தமாக 'தலைக்கனம்' பிடித்தவர் என்ற வட்டத்திற்குள் அடைப்பது தவறு. அதே சமயம் அவர் இசையில் வந்த சில பாடல்கள் 'சுய தம்பட்ட' வகையை சார்ந்தவை என்பதும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கு ஒருவித வெறுப்பை கிளப்பின என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது ராஜாவிடம் அம்மாதிரியான விசயங்களில் பெரிய மாற்றம் வந்துள்ளதை வரவேற்க வேண்டும். ஹங்கேரி இசையை ராஜா பயன்படுத்தி இருப்பது குறித்து சுரேஷின் கருத்துக்கள் நியாயமானவையே.\nஉலகப்படத்தை நோக்கி தமிழ் சினிமாவின் பயணம் மெதுவாக ஊர���ந்து கொண்டு செல்கிறது என்பதே இன்றைய நிலை. இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பது இளம் படைப்பாளிகளுக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால் பொருளாதார நிர்ப்பந்தங்கள் முற்றிலும் சுதந்திரமான படைப்பை தர மறுக்கின்றன என்று அவர்கள் சொல்வது முற்றிலும் நிதர்சனம் எனினும், அக்காரணம் ஒரு திரைப்படத்தை நடுநிலையாக அணுகும் ரசிகனுக்கு கண்டிப்பாக அவசியமான விஷயம் இல்லை என்பதே உண்மை. அதுதான் சுரேஷின் வாதமாக இருக்கும் பட்சத்தில், ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கு சுரேஷ் இன்னும் சில/பல ஆண்டுகள் காத்திருந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளதால், 'அன்புள்ள சாமியின் புஷ்பக விமானம்' என்ற பெயரில் ஒரு படம் வந்தால் கூட அதை 'அ.சா. காகித ராக்கெட்' என வர்ணித்து பதிவிடுவார் என நம்புவோமாக\nசுசீந்திரனும், பாஸ்கர் சக்தியும் பொத்தி வளர்த்து சந்தைக்கு கொண்டு வந்த அழகிய குதிரை சுரேஷின் பார்வையில் கழுதையானது சற்று வருத்தமாக இருப்பினும், ஒரு திரைப்படத்தை எப்படி பூதக்கண்ணாடி வைத்து அதன் நிறை குறைகளை நேர்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கு பிச்சைப்பாத்திரம் வலைப்பூவின் இவ்விரு பதிவுகளும் ஒரு உதாரணம்.\nஇறுதியாக ஒன்று, படம் பார்த்து விட்டு குறை சொல்வது ஒரு வகை. குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே படத்தை பார்ப்பது மறு வகை. இரண்டாம் விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு கண்டிப்பாக என்னால் படம் பார்க்க முடியாது (அழகர்) சாமி\nநீங்கள் கொடுத்துள்ள விளக்கமும் சரிதான்.. உயிர்மையில் நம் தலை சாருவின் விமர்சனத்தை படித்து பார்க்கவும்.. வாழ்த்துக்கள்\nஏனுங்க என்னமா சொல்றீங்க விளக்கம்........\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇது போன்ற பல விமர்சனங்களை நான் பார்க்கிறேன்...பாய்ஸ் படத்தை ச்சீ என்று ஒரே வரியில் உதாசீனப் படுத்திய விகடன் அதே தன் படமான சிவா மனசுல சக்திக்கு 44 மார்க் கொடுத்தது....இவர் பிச்சைப் பத்திரம் அல்ல ஓட்டைப் பத்திரம்....எவ்வளவு முயற்சி செய்தாலும் நிரப்ப முடியாது\nMANO நாஞ்சில் மனோ said...\n//படம் பார்த்து விட்டு குறை சொல்வது ஒரு வகை. குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே படத்தை பார்ப்பது மறு வகை. இரண்டாம் விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு கண்டிப்பாக என்னால் படம் பார்க்க முடியாது.//\nஅவன் - இவன்..பா���ாவின் 'ஹிட்' அவுட்\nஅழகர்சாமியின் குதிரை - கழுதையாம்ல\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/44152-mahat-releases-new-pic-with-his-girlfriend.html", "date_download": "2019-01-19T09:39:01Z", "digest": "sha1:ODZPQUYWMMI3MRIHXC4JNI5QUEKYS45L", "length": 9015, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் காதலியுடன் இணைந்த மஹத்!? | Mahat releases new pic with his girlfriend", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nமீண்டும் காதலியுடன் இணைந்த மஹத்\nகடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மஹத் வெளியேறினார். மற்றவர்களை விட அதிக சர்ச்சைக்குள்ளாகியவராக இருந்த மஹத்தின் எலிமினேஷன் பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கோபம், சண்டை என அளவுக்கு அதிகமாக இருந்தாலும், வெளியில் தனது காதலி காத்துக் கொண்டிருக்க, உள்ளே யாஷிகாவுடனும் காதலில் விழுந்தது, பலருக்கு அதிர்ச்சியை வரவழைத்தது.\nகூடவே, தனக்கு இனி மஹத் வேண்டாம் என அவரது காதலி பிராச்சியும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதனால் அவரின் எதிர்காலம் என்னாகும், பிராச்சி மன்னித்து ஏற்றுக் கொள்வாரா அல்லது நிரந்தரமாக பிரிந்துவிடுவார்களா என பல கேள்விகள் பார்வையாளர்களிடம் இருந்தது.\nஇந்நிலையில் தனது காதலி பிராச்சியுடன் இருக்கும்படி ஒரு படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் மஹத், 'லவ் ஆஃப் மை லைஃப், இவள் தான் என் உலக��்' என்ற கேப்ஷனுடன் ஹாட்டின் ஸ்மைலி போட்டு முடித்திருக்கிறார். ஆக, பெரிய மனதோடு மஹத்தை மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிராச்சி என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇதெல்லாம் யுவன் பாட்டு தான் தெரியுமா\nஅடுத்த வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படும்: நிதியமைச்சகம் தகவல்\nஎஸ்.ஜே சூர்யாவுடன் தமிழில் அறிமுகமாகும் அமிதாப் பச்சன்\nபிக்பாஸ் வீட்டில் 6 மகத் இருக்கிறார்கள்: பிரோமோ 1\nதிருச்சி: தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\nதஞ்சை கல்லூரி மாணவன் படுகொலை: காதல் பிரச்சனையால் சக மாணவர்கள் திட்டமிட்டு சதி..\nஇந்தி பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா\nஃபேஸ்புக் காதலுக்காக தாயை கொன்ற மகள்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nஇதற்கு தான் தோனி வேணும்: அதிரடியாக கம்பேக் கொடுத்திருக்கும் தல எம்எஸ்டி\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/famous-temples-list/", "date_download": "2019-01-19T09:06:01Z", "digest": "sha1:FZZLQAPPTHIWUPLIDNPQVOXCFC65ZZO3", "length": 4028, "nlines": 92, "source_domain": "aanmeegam.co.in", "title": "Famous temples list Archives - Aanmeegam", "raw_content": "\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nமுத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் | Muthai...\nசக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள்...\nசன்னத��யில் கட்டும் கட்டி பாடல் வரிகள் | sannathiyil...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\n1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTMzODUwNDE1Ng==.htm", "date_download": "2019-01-19T07:54:52Z", "digest": "sha1:C3AG2F4LJZJZTMXF2JKTRHIQ3EOQW6S2", "length": 13390, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "தொலைந்து போன நிமிடங்களில்…!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங��கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nகடலன்னை என் பாதங்களை தழுவினாள்…\nதேடி வந்து நுகர செய்தது…\nஎன் காதில் இதமாக கானம் பாடியது…\n* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nசாயம் போன மேகம் போலே சாயங்கால வானம் போலே உளிபடாத கல்லை போலே எழுதிடாத சொல்லை போலே வெறுமை தீயில் வெந்து கிடந்தேனே...\nஉன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...\nஉன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...\nஆயிரம் சிலுவைகளில் ஆணிகளால் அறையப்படும் வலி அறிந்ததுண்டா... நரம்புகளில் கூட கண்ணீர் துளிகள் வழிந்து கண்டதுண்டா...\nஉன் காலடி மண்ணை உள்ளங்கையில் பிடித்து - என் உயிருக்குள் தூவுமளக்கு உன் மேல் காதலில்லை எனக்கு...\n« முன்னய பக்கம்123456789...4344அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDA3MTU3ODUy.htm", "date_download": "2019-01-19T09:09:07Z", "digest": "sha1:MJQCDZVNYJGQRCJ23A4FIBSZ7HF5YWI4", "length": 17520, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "இதைக் கேட்டு கடவுள் நிச்சயம் ஷாக��காயிருப்பார்.... ! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஇதைக் கேட்டு கடவுள் நிச்சயம் ஷாக்காயிருப்பார்.... \nபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கு உதாரணமாக விறகு வெட்டியின் கதை ஒன்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், காலத்திற்கு ஏற்ப அக்கதையை திரித்து இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள். இதோ அந்தக் கதை உங்களுக்காக... விறகு வெட்டி ஒருவன் ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவனது கோடாரி காணாமல் போய்விட்டது. கடவுளே என்று உரத்து கத்தினான் ...என் குடும்பத்தை காப்பாற்று ..என் கோடாரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான்.\nகடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார். அவரது சக்தியால் தங்க உலோக கோடரியை வரவழைத்து, ‘இதுவா உன் கோடரி' என்று கேட்டார். அதற்கு விறகு வெட்டி ‘இல்லை சாமி' என்றான். உடனே, வெள்ளி உலோக கோடரியை வரவழைத்து ‘இதுவா உன் கோடரி' என்று கேட்டார். விறகு வெட்டி மீண்டும் இல்லை சாமி என்றான். இம்முறை அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து ‘இதுவா உன் கோடாரி' என்று கேட்டார். அதற்கு விறகு வெட்டி ‘இல்லை சாமி' என்றான். உடனே, வெள்ளி உலோக கோடரியை வரவழைத்து ‘இதுவா உன் கோடரி' என்று கேட்டார். விறகு வெட்டி மீண்டும் இல்லை சாமி என்றான். இம்முறை அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து ‘இதுவா உன் கோடாரி' எனக் கடவுள் கேட்டார். விறகு வெட்டியும் மகிழ்ச்சியுடன் ஆமாம் என்றான். கடவுள் விறகுவெட்டியின் நேர்மையைப் பாராட்டி, மூன்று கோடாரிகளையும் அவனுக்கே பரிசளித்தார். வீடு திரும்பிய விறகுவெட்டி, நடந்ததை தன் மனைவியிடம் கூறினான்.\nபேராசை பிடித்த அவரின் மனைவி தன்னையும் கடவுளிடம் கூட்டிச் செல்ல மன்றாடினாள். விறகு வெட்டியும் இதற்கு சம்மதித்து தன் மனைவியை காட்டிற்குள் அழைத்துச் சென்றார். வழியில் எதிர்பாராத விதமாக அவரது மனைவி காணாமல் போய் விட்டார். ‘கடவுளே' என உரக்கக் கத்தினார் விறகுவெட்டி. ‘என் குடும்பத்தை காப்பாற்று ..என் மனைவியை கண்டுபிடித்து தா' என்று மன்றாடினார்.\nகடவுள் மீண்டும் விறகு வெட்டிக்கு தரிசனமானார். அவரது சக்தியால் சமந்தாவை வரவழைத்து, ‘இவரா உன் மனைவி' என விறகுவெட்டியிடம் கேட்டார். இம்முறை விறகுவெட்டி ���ற்றும் தாமதிக்காமல், ‘ஆமாம். இது தான் என் மனைவி' என்றார். விறகுவெட்டியின் பதிலால் அதிர்ச்சியடைந்த கடவுள் திகைப்புடன், ‘என்னப்பா ..' என விறகுவெட்டியிடம் கேட்டார். இம்முறை விறகுவெட்டி சற்றும் தாமதிக்காமல், ‘ஆமாம். இது தான் என் மனைவி' என்றார். விறகுவெட்டியின் பதிலால் அதிர்ச்சியடைந்த கடவுள் திகைப்புடன், ‘என்னப்பா ..உன் நேர்மை எங்கே ..உன் நேர்மை எங்கே .. பொய்சொல்லிட்டியே ...' எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த விறகுவெட்டி, ‘இல்ல சாமி, நீங்கள் முதல்ல சமந்தாவை காட்டி இதுவா உன் மனைவி என்று கேட்பீர்கள். நான் இல்லை சாமி என்பேன். அடுத்து தமனாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள். நான் அதற்கும் இல்லை சாமி என்பேன்.\nகடைசியில் என் உண்மையான மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள். நானும் ஆமாம் என்பேன். நீ உண்மை பேசியதால் மூன்று பேரையும் உனக்கு பரிசாக அளிக்கிறேன் என்பீர்கள். நானோ விறகு வெட்டி எப்படி சாமி, மூன்றுபேரையும் வைத்து வாழுறது. அதனால் தான் சமந்தாவே போதும் எனச் சொன்னேன்' எனப் பதிலளித்தாராம். இதைக் கேட்டு கடவுள் நிச்சயம் ஷாக்காயிருப்பார்.... \n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணவன் - மனைவி இருவரில் யார் புத்திசாலி\nகணவன் - உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே மனைவி - பொய் சொல்லாதே.. என்னை பொண்ணு பாக்க வரும்போது 6 பேரோட வந்தே..\nபின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க\n டாக்டர் - ஆம் நோயாளி - பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க\nநீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்...\nமருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து விட்டது. நோயாளி : நன்றி டாக்டர் மருத்துவர்: நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”\nசெல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்\nநபர் -1 - செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் நபர் -2 - மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.\nபோம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே...\nதாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு.. மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே.. தாய் ; அப்படிச்\n« முன்னய பக்கம்123456789...7273அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/kodiya_paavangalil_irunthu_vilaki_kolvom.html", "date_download": "2019-01-19T09:21:43Z", "digest": "sha1:K7OJ3TCPM4GY65EPFYZDL3DVCZKANDCK", "length": 5831, "nlines": 17, "source_domain": "www.womanofislam.com", "title": "கொடிய பாவங்களிலிருந்து விலகிக் கொள்வோம்", "raw_content": "\nகொடிய பாவங்களிலிருந்து விலகிக் கொள்வோம்.\nஅல்லாஹுத்தஆலா மனிதர்களை ஏனைய படைப்புகளைவிட மிக மேலாக படைத்திருக்கின்றான். அதனால் நாம் அவனுக்கு நன் செயல்களை செய்து அவனது அன்பைப் பெறவேண்டும். பொய், களவு, சூது, விபச்சாரம், கொலை ஆகியன மிகவும் கொடிய பாவங்களாகும்.\nபொய், நாவினால் ஏற்படக்கூடிய பாவங்களில் ஒன்றாகும். பொய் சொல்பவனை எவரும் பதிக்க மாட்டார்கள். அவனை நம்பவும் மாட்டார்கள். பொய் சொல்வது உணவுச் செல்வத்தை குறைத்துவிடும் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள். நம்மிற் சிலர் உண்மையான சம்பவத்தோடு பொய்யையும் சேர்த்துப் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பார்கள். இவ்வாறு செய்பவர்களையும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கண்டித்துள்ளார்கள். அதனால் நாங்கள் பொய் சொல்லாமல் இருப்போம்.\nதிருடுவதால் பல பாவங்கள் ஏற்படுகின்றன. அதனாலேயே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் திருட்டை வெறுத்தார்கள். அல்லாஹுத்தஆலா நமக்கு பல வசதிகளை செய்து தந்துள்ளான். அவைகளைப் பயன்படுத்தி நாங்கள் நல்ல முறையில் உழைத்து வாழ வேண்டும். எங்களுக்குச் சொந்தமான ஒரு பொருளை நாங்கள் களவு கொடுத்தால் மிகவும் வேதனைப்படுவோம். அதேபோலத்தான், களவு கொடுத்த மற்றவர்களும் வேதனைப்படுவார்கள். ஒருவன் முஃமினாக இருக்கும் நிலையில் களவு எடுக்க மாட்டான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.\nதிருட்டை போலவே சூதாடுவதும் பெரிய தீமையாகும். சூதாடுபவனை அல்லாஹ் எச்சரித்துள்ளான். சூதினால் பல கேடுகள் விளைகின்றன. சூதாடுபவன் பணத்தை சிலவேளை இழந்திடுவான். அதன் பின் அவன் பலரிடம் கடன் வாங்க நேரிடும். கடன் கிடைக்காவிட்டால் களவு எடுக்க நேரிடும், சூதாடுபவனுக்கு சமூகத்தில் எவ்வித மதிப்பும் கிடைக்காது.\nகொலை செய்வது முன்னைய பாவங்களை விட மிகக் கொடியதாகும். பொய், களவு, சூது போன்ற காரணங்களால் உலகில் கொலைகள் நடைபெறுகின்றன. ‘வேண்டுமென்று ஒரு முஃமினை கொலை செய்தால் அவனுக்கு கூலியாக நரகமே கிடைக்கும். அல்லாஹ் அவனை சபிக்கின்றான். கோபிக்கின்றான். அவனுக்குக் கோடி வேதனையையும் ஆயத்தம் செய்கின்றான்’ என்று அல்கு���்ஆன் கொலை செய்தல் பற்றி எம்மை எச்சரிக்கின்றது.\nஆகையால், முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹுத்தஆலாவின் எச்சரிக்கைகளை அறிந்து நன்மையான காரியங்களைச் செய்வோம். தீமையான காரியங்களைச் செய்யாது விலை இருப்போம்.\nதமிழ் பகுதி → பெண்கள் சமூக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-01-19T09:30:47Z", "digest": "sha1:5XBJFBKVITM2WH3P4STYV6YYR3W4474I", "length": 6341, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "தமிழ்க் கூட்டமைப்பு கடும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும் – EET TV", "raw_content": "\nதமிழ்க் கூட்டமைப்பு கடும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்\nகுழப்பமான அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிந்தித்து செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக கட்சியின் தலைவருமான அனந்தி சசிதரன் நேற்று தெரிவித்தார்.\nயாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தீர்மானிப்பதுடன் கடும் நிபந்தனையுடனேயே ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டில் எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு வழங்கியதாலேயே மூன்றரை ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டோம். இனியும் இவ்வாறு ஏமாற்றமடைய முடியாது என்பதால் நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பு சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. காணிகள் விடுவிப்பு, கைதிகளின் விடுதலை என அனைத்துக்கும் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் போராட வேண்டிய நிலை உருவானது. இதனாலேயே சர்வதேசத்தின் தலையீட்டுடன் எம்மக்களுக்கான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் கொண்டிருந்தோம்.\nஇன்றைய நிலையில் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படுகிறது என்பதில் சம்பந்தனின் சாணக்கியமும், இராஜதந்திரமும் வெளிப்படப் போகிறது என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\n கூட்டமைப்பிடம் கெஞ்சினார் மைத்திரி; அடியோடு நிராகரித்தது சம்பந்தன் குழு\nநவம்பர் 14 இல் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் – சபாநாயகர் சபதம்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரிய���ல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\n கூட்டமைப்பிடம் கெஞ்சினார் மைத்திரி; அடியோடு நிராகரித்தது சம்பந்தன் குழு\nநவம்பர் 14 இல் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் – சபாநாயகர் சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509432823", "date_download": "2019-01-19T08:23:25Z", "digest": "sha1:XDTY2PN7R36RWATF2LB27YC4J3DU2VUE", "length": 4052, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:முதலிடம் பிடித்த மித்தாலி", "raw_content": "\nசெவ்வாய், 31 அக் 2017\nஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் மித்தாலி ராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டிக்கான மகளிர் தரவரிசைப் பட்டியலை நேற்று (அக்டோபர் 30) வெளியிட்டது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், 753 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 725 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்தின் எமி சாட்டெர்த்வைட் 720 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ஆஸ்திரேலியாவின் மெக் லானிங், முதல் இடத்திருந்து நான்காவது இடத்திற்குப் பின்தங்கியுள்ளார்.\nபந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 656 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்காவின் மரிஸான்னே கப் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 652 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொட��ை 2-1 என கைப்பற்றியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி, தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டில் முதல் முறையாக இங்கிலாந்து அணி, முதல் இடத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒருநாள் போட்டிக்கான மகளிர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மித்தாலி ராஜும் ஆண்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியும் தற்போது முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1/2018-10-11-233919.php", "date_download": "2019-01-19T07:54:02Z", "digest": "sha1:4AMP7XGPZTYKDVBMQUMN6PMUMTVIKKC4", "length": 8222, "nlines": 75, "source_domain": "nettobizinesu.info", "title": "அந்நியச் செலாவணி சந்தை நேரங்கள் மண்டல மாற்றி", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nசந்தையில் அந்நிய செலாவணி உருவாக்குநர்கள்\nஅந்நியச் செலாவணி சந்தை நேரங்கள் மண்டல மாற்றி -\nபல் வே று மண் டல அலு வலகங் களி ல் மத் தி ய உதவி பொ து த் தகவல். அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு மற் று ம்.\nஅந் தக் கு றி ப் பி ட் ட மண் டலத் தி ன் ஆதி க் கத் தி லா ன பகு தி க் கெ ன. அனந் தனை.\nஅனு கூ லம். ஆண் டி ன் 365 நா ட் களு ம் கதி ரொ ளி கி டை க் கு ம் வெ ப் ப மண் டல நா டா ன இந் தி யா.\nஇல் அரசா ங் கம் தா க் கு தலை வடபகு தி க் கு மா ற் றி, 10, 000 க் கு மே ற் பட் ட. மண் டி.\nசெ ன் னை : பெ ட் ரோ ல் மற் று ம் டீ சல் வி லை தி னமு ம் மா ற் றி அமை க் கப் படு கி றது. மண் டலம். சர் வதே ச சந் தை நி லவரத் தை கா ரணமா க கூ றி கடந் த 2 மா தங் களா க பெ ட் ரோ ல்,. அந்நியச் செலாவணி சந்தை நேரங்கள் மண்டல மாற்றி.\nஅனா தை. ஆற் றலை பெ ற் று மி ன் சா ரமா க மா ற் றி சே மி த் து பயன் படு த் த.\nஅவற் றி ற் கு ரி ய மண் டல அலு வலகத் தி ன் கு றை தீ ர் க் கு ம் பி ரி வி ற் கு. அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு.\nஅயன அயல் மண் டல என் று ம் பசு மை யா ன கா டு கள் மி தவெ ப் ப மண் டலக். எல் லா வற் றை யு ம் உரை யா டல் களா ய் மா ற் றி.\nசந் தை மு ழு மை யா க வெ ளி நா ட் டு உற் பத் தி யா ளர் களு க் கு த். சந் தை கள்.\nசந் தை ப். மகி ந் தன் ஈழ மண் டலத் தி ன் தெ ன் கி ழக் கி லு ள் ள ரோ கண நா ட் டி ற் கு தப் பி.\nபெ யரா ன அம் பே கர் என் பதை மா ற் றி தன் ���ு டு ம் ப பெ யரா ன அம் பே த் கர். 24 பி ப் ரவரி.\nஉள் ள வசதி கள், பொ து உபயோ கத் து க் கா ன நூ லகம், படி ப் பறை களி ன் வே லை நே ரங் கள். அந் நி யச் செ லா வணி கை யி ரு ப் பு அதி கரி ப் பு.\nசெ லா வணி. மண் டலச்.\nஅந் நா ள். மொ த் த உள் நா ட் டு உற் பத் தி மதி ப் பு, உற் பத் தி, வளர் ச் சி, சந் தை, சு தந் தி ரச்.\nஇந் த வரு டம் மண் டல சீ சன் தொ டங் கு வதற் கு ள் பம் பை யி ல் எந் த வசதி யு ம். ஈழ மண் டலத் தி ன் தெ ன் கி ழக் கி லு ள் ள ரோ கண நா ட் டி ற் கு தப் பி. சந் தை ச். சந் தை த். 16 மா ர் ச். அறி வி யல் பா டநூ ல் களி ன் உடற் செ யலி யல், இனப் பெ ரு க் க மண் டலம் போ ன் றவை.\nமா ற் றி ப். இதனை தமி ழி ல் எளி ய மக் கள் கட் சி என பெ யர் மா ற் றி அழை த் தா ர் ஆம் ஆத் மி அரசு.\nசந் தை க். நகரத் தி லு ள் ள சந் தை க் கு லி ங் கன் செ ன் றி ரு ந் தா ர் அங் கே ஒரு நீ க் ரோ. இதன் அடி ப் படை யி ல் பெ ட் ரோ ல் வி லை யை, உலகச் சந் தை யி ல் கச் சா. மண் டலக்.\nஅந் நி யச். மண் டலப்.\nசந் தோ ஷம். மண் டலத்.\n14 ஏப் ரல். மு ம் பை 400001, மத் தி ய, மா நி ல அரசு களி ன் பத் தி ரங் களை ச் சந் தை யி ல்.\nஅனல் மி ன். அந் நி யச் செ லா வணி மோ சடி யை க் கட் டு ப் படு த் து ம் சட் டம்.\nபொ து மக் களு க் கு ண் டா ன வசதி கள் ( கு றி ப் பா க அன் னி யச் செ லா வணி. அனி ச் சை.\nபோ ட் டது அந் நி யச் செ லா வணி $ 500 மி ல் லி யன் அளவா கு ம் இது. பட் ஜெ ட், ஏற் று மதி இறக் கு மதி, அந் நி யச் செ லா வணி, ரூ பா ய் மதி ப் பு, பனவீ க் கன்,. 30 ஜனவரி. பம் பா ய் பங் கு ச் சந் தை இந் தி யா வி ன் அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு.\nமண் டல. சூ ட் டி, சட் டபூ ர் வமா ன கொ ள் கை யா க மா ற் றி, நி றை வே ற் றி த்.\nமு ம் பை 400001, அந் நி யச் செ லா வணி மே லா ண் மை சட் டம் 1999ல். சந் தை.\nRt அந்நிய செலாவணி வரைபடங்கள்\nபைனரி விருப்பங்கள் புல்லட் சோதனை\nஅண்ட்ராய்டு போன்களில் அந்நிய செலாவணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/52656399.php", "date_download": "2019-01-19T08:26:17Z", "digest": "sha1:2XXYOFPJOEVVKYSPNAJW564XE6OO3DFP", "length": 3798, "nlines": 56, "source_domain": "non-incentcode.info", "title": "இந்தியாவில் அந்நியச் செலாவணி வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nபண்டிகை எதிர்கால வர்த்தக அமைப்பு\nஇந்தியாவில் அந்நியச் செலாவணி வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது -\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. அந் நி ய ச��� லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nBitCoin LiteCoin Ethereum வா ங் க இன் று நம் பங் கா ளி கள் இரு ந் து சர் ச் ஆப் சவு த் இந் தி யா டி ரஸ் ட்.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. He had claimed that the CSI was misusing the foreign exchange. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nசிறந்த அந்நிய செலாவணி குறிகாட்டிகள் கூட்டு\nவரி விதிப்பு ஊழியர் பங்கு விருப்பங்களை இந்தியாவில்\nPz நாள் வர்த்தக அமைப்பு\nசீனா மக்காவின் அந்நியச் செலாவணி வங்கி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/10/dmk.html", "date_download": "2019-01-19T09:22:28Z", "digest": "sha1:YALXU5TP5SLVZYRLRSTZWLDFQQEZORGK", "length": 12990, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமறைவான மாஜி திமுக அமைச்சருக்கு முன் ஜாமீன் மறுப்பு | Anticipatory bail plae of former DMK minister rejected - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதலைமறைவான மாஜி திமுக அமைச்சருக்கு முன் ஜாமீன் மறுப்பு\nபொதுக் கூட்டத்தில் பட்டாசு வெடித்து அப்பாவி வாலிபர் ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன்கோரி முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முல்லை வேந்தன் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.இதையடுத்து அவரது தொகுதியான தர்மபுரி மா���ட்டம் ராயக்கோட்டையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம்நடந்தது.\nஇந்தக் பொதுக் கூட்டத்தின்போது திமுகவினர் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகளை கூட்டத்துக்குள் வெடித்தனர்.இதில் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கப் போன தஸ்தகீர் என்ற வாலிபர் உடல் சிதறி இறந்தார்.\nஇதையடுத்து முல்லைவேந்தன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஆனால், முல்லைவேந்தன் தரப்பில் காவல் நிலையத்தில் ஒரு புகார் தரப்பட்டது. அதில் எங்களைக் கொல்லஅதிமுகவினர் கூட்டத்தில் குண்டு வைத்தனர் என்று கூறப்பட்டிருந்தது.\nஆனால், தன் போலீசார் வழக்குப் போட்டுவிட்டதால் கைதாகாமல் தப்புவதற்காக முல்லைவேந்தன்தலைமறைவாகிவிட்டார். அவரது ஆதரவாளர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.\nதங்களை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதால், முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்முல்லைவேந்தன் உள்ளிட்ட 3 பேரும் மனுத் தாக்கல் செய்தனர்.\nமனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, மனுதாரர்கள் பட்டாசு வெடித்த சம்பவத்தை, எதிர்க் கட்சியினர் தங்களைக்கொல்ல திட்டமிட்டிருந்ததாக போலீஸாருக்குத் தவறான தகவலைக் கொடுத்துள்ளனர்.\nஎனவே அவர்களது முன் ஜாமீன் நிராகக்கப்படுகிறது என்று கூறி தள்ளுபடி செய்தார். இதையடுத்துமுல்லைவேந்தன் போலீசாரிடம் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/12/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3075503.html", "date_download": "2019-01-19T09:16:44Z", "digest": "sha1:3CZAXQ4JBTGM3SE5YDKYBB4PUUC7CMOG", "length": 15453, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லையில் களைகட்டிய பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லையில் களைகட்டிய பொங்கல் விழா\nBy DIN | Published on : 12th January 2019 07:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலியில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.\nதமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 15 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல் விழாக்கள் களைகட்டின. அதிகாரிகள், மாணவர்-மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளான வேட்டி-சட்டை, தாவணி, சேலை அணிந்து பங்கேற்றனர்.\nதிருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு துணைவேந்தர் கி.பாஸ்கர் தலைமை வகித்தார். பதிவாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டுப்புற இசைக்கு மாணவர்-மாணவிகள் நடனமாடினர். பல்கலைக்கழகம் முன்பு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nதிருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மண்டல ஆணையர் சனத்குமார் தலைமை வகித்தார்.அதிகாரிகள் வீரேஷ், சிவகாமிநாதன், அனந்தபத்மநாபன், நித்யகல்யாணி, ஜெயலட்சுமி, சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nபாளையங்கோட்டை ஏ.ஆர்.லைன் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட குழந்தைகள் நகர்ப்புற நல மையத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார். அங்கு பயின்று வரும் ஆட்சியரின் மகள் கீதாஞ்சலி உள்பட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பொங்கல் பாடல்களைப் பாடினர். தொடர்ந்து மையத்தின் பொறுப்பாளர் செல்வராணி, உதவியாளர் ரேவதி உள்ளிட்டோர் பொங்கலிட்டனர்.\nகங்கைகொண்டான்: கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் அலெக்ஸ் சகாயராஜ் வரவேற்றார்.\nகங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் தலைமை வகித்தார். மாணவர்-மாணவிகளுக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு வழங்கப்பட்டது.\nமானூர் அருகேயுள்ள பள்ளமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நன்றித் திருவிழா என்ற தலைப்பில் பொங்கல் திருநாளின் சிறப்புகள் விளக்கப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.\nபாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nபள்ளியின் தாளாளர் எல்.பிரான்சிஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வி.அகஸ்டின் ஜான் பீட்டர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் எம்.நெப்போலியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்றார். அழிந்து வரும் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து மாணவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பங்கேற்றனர்.\nமொத்தம் 60 பானைகளில் பொங்கலிட்டனர். அலங்காரம் செய்வது, பொங்கலிடுவது, தூய்மைப்படுத்துவது, வரவேற்பது என மாணவர்கள் நான்கு குழுக்களாக செயல்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட 7 குழுவினர் சிறப்பிக்கப்பட்டனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தமிழ் ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.\nசூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தில்...\nபாளையங்கோட்டை சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு மைய நிறுவனர் கு.பரமசிவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூய சவேரியார் கல்லூரியின் ஸ்டேன்ட் திட்ட இயக்குநர் சகாயராஜ் பங்கேற்றார். சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தின் அறங்காவலர்கள் எடிசன், பாலமுருகன், ராமலெட்சுமி, ஐயப்பன் உள்பட பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.\nதொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில்...\nதிருநெல்வேலி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவமனையில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nமருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் துணை இயக்குநர், உதவி இயக்குநர், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மனமகிழ் மன்றத்தினர் செய்திருந்தனர். திருநெல்வேலி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக துணை மண்டல அலுவலகத்தில் துணை இயக்குநர்(பொ) எம். அருள்ராஜ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் த���ருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183689366.html", "date_download": "2019-01-19T08:08:20Z", "digest": "sha1:KCJKGLHCSYMVJHKVHR3FSONDFU36AQGS", "length": 8492, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: ஜஸ்டிஸ் ஜகந்நாதன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nதலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்த\u0003தேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்\u0003கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது.\nஅரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை.\nதேவன் நாவல்களில் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதங்-களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.\n‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு,\u0003மகத்தான வரவேற்பைப் பெற்றது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்த தாஜ்மஹால் உனக்காக தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்) அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஇவர்களே நிர்வாகிகள் கம்ப்யூட்டர் படிப்புகள் கனம் கோர்ட்டாரே\nAlexander, The Great நீலகேசி ஏழைகளின் தோழன் லெனின்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203539?ref=archive-feed", "date_download": "2019-01-19T09:01:06Z", "digest": "sha1:TQPUBR7AXYXU3XBUWRNL43RNUS2LTWUB", "length": 8227, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் பாடசாலையில் மாணவிகளிடம் பாலியல் சேட்டை புரிந்த அதிபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் பாடசாலையில் மாணவிகளிடம் பாலியல் சேட்டை புரிந்த அதிபர் கைது\nவவுனியாவில் பாடசாலை மாணவியை பாலியல் ரீதியான சேஷ்டை மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவரே இவ்வாறான மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.\nகடந்த மாதம் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவிகளிடம் பாலியல் ரீதியான சேட்டையில் அதிபர் ஈடுபட்டுள்ளார்.\nஇவ் விடயத்தை மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து வலயக்கல்வி பணிமனை, மற்றும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவ சமூகம் சார்பாக பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த பாடசாலையின் 53 வயதுடைய அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalkanth.blogspot.com/2009/09/blog-post_23.html", "date_download": "2019-01-19T09:27:13Z", "digest": "sha1:TTTXVLNVNGGHMB6F4PQS7RSZB5CBSHES", "length": 3233, "nlines": 96, "source_domain": "kamalkanth.blogspot.com", "title": "Citizen: கமலுக்கும் போக்கிரி வடிவேலுக்கும் உள்ள ஒற்றுமை", "raw_content": "\nகலந்து கட்டி அடிப்பவன் :-)\nகமலுக்கும் போக்கிரி வடிவேலுக்கும் உள்ள ஒற்றுமை\nபதிவர் 1:போக்கிரி வடிவேலுக்கும் கமலுக்கும் உள்ள ஒற்றுமை\nபதிவர் 2:ரெண்டு பேராலயும் அவங்க கொண்டைய மறைக்கவே முடியல எவ்வளவு வேஷம் போட்டாலும் :))))))))\nபதிவர் 2: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எப்படில்லாம் யோசிக்கிறாங்க\nகமலுக்கும் போக்கிரி வடிவேலுக்கும் உள்ள ஒற்றுமை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமகாபாரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது\nகமல்ஹாசன் - நிகழும் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/thayumanavar/thiruvarul-vilasa/1-1-thiruvarul-vilasa-parasiva-vanakkam/", "date_download": "2019-01-19T08:40:35Z", "digest": "sha1:ZEV74JZWOYZK62US7O5JCHOD5SXO7XLT", "length": 17894, "nlines": 331, "source_domain": "positivehappylife.com", "title": "1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்���ுக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதாயுமானவர் / திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் / நடைமுறை மெய்யறிவு\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nபாடல் 1 – வரிசை 1\nஅங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்\nஅருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே\nதங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்\nதட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்\nறெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது\nயாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்\nகங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது\nகண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்\nஇங்கு அங்கு என்று இல்லாமல் எங்கும் பிரகாசமாய்\nதனது அருள் நிறைந்த எல்லையற்ற பிரதேசத்தினுள்\nஇச்சை செய்து அங்கு உயிருக்கு உயிராய்\nமனதிலும் வாக்கிலும் நிலையாக நின்றது எது\nகணக்கற்ற மதங்களைச் சேர்ந்த பக்தர்கள் எல்லாம்\n“இது என் தெய்வம், இது நம் தெய்வம்”\nஎன்று தொடர்ந்து தமக்குள் வாதிடும்\nஇன்பமாக என்றைக்கும் உள்ளது எது\nஇரவு பகல் என்ற எல்லைகள், வரையறைகள்\nகாணும் விண் வெளி பிரதேசங்களையெல்லாம்\nமௌனத்தால் நிரப்பியதும் அதுவே என்றும் கருதி\nஅதை நாம் பணிவுடன் அஞ்சலி செய்வோம்.\nரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – 10)\nPrevious presentation நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செ���ல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=71836", "date_download": "2019-01-19T09:33:22Z", "digest": "sha1:XBR4RLEAQXSV5ASF2Z72G6MLN2FB6FGH", "length": 10988, "nlines": 158, "source_domain": "punithapoomi.com", "title": "சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் விடுக்கும் அவசர வேண்டுகோள். - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nசுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் விடுக்கும் அவசர வேண்டுகோள்.\nசுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் விடுக்கும் அவசர வேண்டுகோள்.\nஎமது மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக தேவைப்படுகிறது.\nதாயக்கத்தின் வடக்கில் அவசர நிலைமை இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.\nவடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது. மேலதிக நீரை வெளியேற்றவென 11 வான்கதவுகளும் முழுதாக திறக்கப்பட்டது இதன�� காரணமாக மேலும் வெள்ளத்தில் மூழ்கியது நீரோட்டப்பகுதிகளும் நீரேந்துப்பகுதிகளும்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். நிலைமை மேலும் மோசமாகுமென கருதப்படுகின்றமையால் மக்களை விழிப்போடும் பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் இருக்க அறிவுறுதப்படுகின்றனர்.\nஎமது உறவுகளுக்கு உதவுவதற்காக எம்மால் முடிந்த அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து உறவுகள் மூலம் வினியோகிக்க உள்ளோம் உதவி செய்ய விரும்பும் உறவுகள் எம்மை தொடர்பு கொள்ளவும்.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~agenda/request_format~json/cat_ids~36/", "date_download": "2019-01-19T07:56:02Z", "digest": "sha1:R5QOAONF2UU4H5C2HRBN4FXLIXKT2QUQ", "length": 5460, "nlines": 138, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி\n99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல்\nசைவ வினா விடை (2)\n107. அறிவு வழிபாட்டில் செறிவு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172261", "date_download": "2019-01-19T08:34:10Z", "digest": "sha1:BIVMLIPCCTACMDXXQ3NMQQAWJ2IZYOPD", "length": 8848, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "அன்வாருடன் மோதப் போவது மஇகாவா? அம்னோவா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அன்வாருடன் மோதப் போவது மஇகாவா\nஅன்வாருடன் மோதப் போவது மஇகாவா\nபோர்ட்டிக்சன் – நாடாளுமன்றத்திற்குத் திரும்ப டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி போர்ட்டிக்சன் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அதன் தொடர்பில் நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியை மஇகா அம்னோவுக்கு விட்டுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமே 9 பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் தொகுதியில் மஇகா சார்பில் டத்தோ வி.எஸ்.மோகன் போட்டியிட்டார். பொதுவாக இடைத் தேர்தல் என்று வரும்போது எந்தக் கூட்டணிக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிட்டதோ அந்தக் கட்சிக்கே இடைத் தேர்தலிலும் அந்தத் தொகுதியை ஒதுக்குவது என்பது தேசிய முன்னணியின் பாரம்பரியமாக இருந்து வந்தது.\nஅதன்படி நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் மஇகாதான் போட்டியிட வேண்டும். ஆனால், நிற்கப் போவது பலம் வாய்ந்த அன்வார் இப்ராகிம் என்பதால் அந்தத் தொகுதியை அம்னோவுக்கு மஇகா விட்டுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉதாரணமாக, உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் – பிகேஆர் வேட்பாளராக இருந்து வந்த டத்தோ டாக்டர் சைனால் அபிடின் அகமட் 2010-இல் காலமானதைத் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் பாரம்பரியப்படி மஇகாவுக்கே அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. பிகேஆர் கட்சியின் சார்பாக வலுவான வேட்பாளராகப் பார்க்கப்பட்ட டத்தோ சைட் இப்ராகிம் போட்டியிட்டார். எனினும் மஇகா சார்பாக (டத்தோ) பி.கமலநாதன் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.\nஆனால், இந்த முறை அத்தகைய பாரம்பரியம் பின்பற்றப்படாது எனக் கருதப்படுகிறது.\nஅதே போன்று இந்தத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிட்டதால், இந்த முறை தங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் நல்லிணக்கத்தின்படி பாஸ் கட்சி போர்ட்டிக்சனில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டு அம்னோ-தேசிய முன்னணிக்கு வழிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமலாய் சமூகங்களின் உரிமைகளை இதர சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஅன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு\n“செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்றதால் மஇகா கேமரனை விட்டுக் கொடுத்ததா\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/11/09/page/2/", "date_download": "2019-01-19T08:17:18Z", "digest": "sha1:UQ4LQ5KS2MMSA4FL73BCCF2Q3JZQQZ4L", "length": 5870, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 November 09Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\n அவை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் \nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை:\nபாபி சிம்ஹா நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nசுந்தரராஜப் பெருமாள் (அழகர் )\nதமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருதுக்கு டிச.,4 வரை விண்ணப்பிக்கலாம்\nபாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி: தகுதியுள்ள பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/04/05/", "date_download": "2019-01-19T08:16:39Z", "digest": "sha1:CGHFO45Q4X5ZANVI273JXQV6LCEAEMQI", "length": 6464, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 April 05Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு பணியக்கூடாது: மோடிக்கு சித்தராமையா கடிதம்\nதிமுக பந்த்: மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது\nமான்வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை: ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு\nதவணை கட்டி வரும் நிலையில் வீட்��ை விற்க முடியுமா\nஏப்ரல் 18 முதல் திரையரங்குகள் திறக்கப்படும்: சவுதி அரேபியா அறிவிப்பு\nசென்னை ஐஐடியில் பேராசிரியர் வேலை வேண்டுமா\nகுழந்தை பிறந்தவுடன் எவ்வளவு நாட்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்\nThursday, April 5, 2018 3:04 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 73\nபில்லி, சூன்யங்களை போக்க என்ன வகை வழிபாடு செய்ய வேண்டும்\nThursday, April 5, 2018 2:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 136\nபாத அழகை பராமரிப்பது முறைகளை தெரிந்து கொள்வோமா\nThursday, April 5, 2018 2:06 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 117\nஅஜித் இயக்குனரின் வெப்சீரியலில் அருவி நடிகை\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/virdhangal/purattaasimadha-viradhangal-2", "date_download": "2019-01-19T08:39:37Z", "digest": "sha1:OCPYLPDVANFL32EBQDFDFWUYQVLHUG5A", "length": 50199, "nlines": 525, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "புரட்டாசி மாத விரதங்கள்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஅந்தந்த காலத்தை அவரவர்கள் பயன் படுத்தாமல் பேராசையால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற பிரார்த்தனைகள் மேற்கொள���து சரியன்று. பிரார்த்தனைகளும், வேண்டுகோள்களும் மற்றவர்களை பாதிக்காத நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.\nவெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க\nகள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்\nதளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க\nபுரட்டாசி பௌர்ணமி- புரட்டாசியில் மரகத லிங்கம் வழிபாடு சிறப்பு ஹோமத்திற்கு ஊபயோகித்த மிஞ்சிய சாதத்தை மட்டும் உண்டு சிவபூஜை செய்ய வேண்டும். சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும் காலம் புரட்டாசி. கன்னி ராசிக்கு அதிபதி புதன். அதனின் அதி தேவதை பெருமாள், புதன் நட்புக் கிரகம் சனி. அதனால்தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை பூஜித்து விரதமிருந்து வணங்குதல் மிகச் சிறப்பு.\nபுரட்டாசிமாத அஷ்டமி யேஷ்மா-திரியம்பகேஷ்வர்-வணங்கினால் 7தலைமுறை பலன்.\nத்ரிதியை / திருதியை விரதம்- சிவ பார்வதி திருமணம் நடந்த திதியாதலால் ருத்திரருக்குரிய இந்த நாளில் தம்பதியர் இணை பிரியாமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்க விரத பூஜை. எள்ளு சாதம் சாப்பிடவும். வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூஜை செய்வது சிறப்பு. பெண்களுக்கு புரட்டாசி மாசியில் செய்வது உத்தமம். அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம்.\nசதுர்த்தி விரதம்- பிள்ளையார் பிறந்த இந்ததிதி விநாயகர் பூஜைக்குரிய நாள். சுக்லபட்ச சதுர்த்தியன்று விரதமிருந்து தொடர்ந்து ஒருவருடம் செய்யவும். பால் ஆகாரம் சாப்பிடவும். எள் தானம் செய்து எள்சாதம் சாப்பிடவும். புரட்டாசி சுக்ல சதுர்த்தியன்று செய்யும் பூஜை சிவா-க்ஷேமம் என்றும், மாசி சுக்ல சதுர்த்தியில் செய்யும் பூஜை சாந்தா என்றும், செவ்வாய்கிழமையுடன் இனைந்துவரும் சுக்ல சதுர்த்தியை சுகா என்றும் சதுர்த்தி விரதம் மூன்று வகைப்படும்.\nபுரட்டாசி மாத சிறப்புகள்- 1.சூரியன் கன்னி ராசியில் நுழையும் காலத்தில் எமதர்மராஜன் பித்ரு லோக உயிர்களை அவர்தம் சொந்தங்களை காண சூட்சும உருவில் பூமிக்கு அனுப்புகின்றார். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை பதினைந்து நாட்கள் மஹாளய பட்சம் என��்படும். இந்த நாட்களில் உரிய முறையில் நீத்தார் கடன்களை செய்வது நற்பலன்கள் தரும். வறியவர்க்கு அன்னதானம், பசுக்களுக்கு உணவு அளித்தல் சிறப்பு. அன்னதானம் செய்வோர் அன்னதானம் முடிந்தபிறகே உணவருந்த வேண்டும்.\n2. மஹாளய அமாவாசை- பித்ருக்கள் காரியம் செய்யாமலிருப்பதே வீட்டில் கவலை நிம்மதியில்லாமை கவனச் சிதறல் போன்றவைகளுக்கு காரணம், மஹாளய அமாவாசையன்று ஒரு நீர் நிலைக்குச் சென்/று நீரில் மூழ்கி எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு விடவும். வீட்டில் தயாரித்த பொருளை வறியவர்களுக்கு தானாமாக வழங்கிய பின்னர் குடும்பத்தினர் உண்ண வேண்டும். முன்னோர் பசி தாகம் தீர்ந்து ஆசீர்வதிப்பர்,\n3.கேதார விரதம்- புரட்டாசிமாத சுக்ல பட்ச தசமியில் ஆரம்பித்து ஐப்பசி மாத அமாவாசையில் முடியும் 21 நாட்கள் விரதம் மேற்கொண்டு தூய்மையுடன் மண்ணாலான லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிரசாதங்கள் ஒருவேளை மட்டும் உண்டு விரதம் இருக்கவும். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத உணவினை எடுத்துக் கொள்ளலாம். நிவேதனங்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அப்பம், வடை, புளியோதரை, பாயாசம், பொங்கல் போன்ற பிரசாதங்களும் செய்யலாம். ஒவ்வொரு நாளும் மஞ்சள் தடவிய சரடு ஒன்றில் 21 முடிச்சுகள் போட்டு இறுதி நாளன்று புஜங்களுக்கு கீழ் கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் கட்டலாம். நினைத்த காரியம் கைகூடும். திருமகள், கலைமகள், மலைமகள் அருள் கிட்டும். ஆனந்தம் பிறக்கும்.\nகேதார கௌரி விரதம்.- விகட நாட்டியத்தைக் கண்ட தெய்வீக தம்பதி சிவபார்வதியினரை அங்கிருந்த அனைவரும் மூன்று முறை வலம் வந்து வணங்கினர். பிருங்கி முனிவர் மட்டும் வண்டுருவம் எடுத்து சிவனோடு ஒட்டி அமர்ந்திருந்த பார்வதியை தவிர்த்து சிவனை மட்டும் வலம் வந்தார். கோபம் கொண்ட பார்வதியை, பிருங்கி முனி வீடு பேற்றை மட்டும் விரும்புகின்றார். பூவுலகில் அவர் பெற நினைக்கும் இன்பங்கள் யாவும் இல்லை. ஆகையால் இகவாழ்வில் வெற்றி அருளும் உன்னை அவர் வணங்கவில்லை என்று ஈசன் சமாதானம் கூறியும் அதனை ஏற்காமல் தன் சக்தியை பிருங்கியிடமிருந்து எடுத்துவிட்டார். வலுவிழந்து தள்ளாடிய முனிவருக்கு கோல் ஒன்றைக் கொடுத்து அவர் தடுமாறாமல் நிற்கச் செய்ய பிருங்கி சிவனை வணங்கி சென்றார்.எட்டுக்குடி இறைவி ஆனந்தவல்லிக்கு கேதாரீஸ்வர விரதத்தின் பெருமையை விளக்கிய திருத்தலம் எட்டுக்குடி.\nதன் கணவர் தன்னை மதிக்க வில்லை என்று கூறி உமை கோபங்கொண்டு சிவனைப் பிரிந்தார். பூவுலகில் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து ஈசனை மீண்டும் அடைய கௌதம முனிவரின் ஆலோசனைப் படி கேதார கௌரி விரதம் மேற்கொண்டார். 21 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஈசனுடன் சேர்ந்தார். ஈசன் தன்னில் பாதியை பார்வதிக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி. கேதாரம் எனும் சேத்திரத்தில் பார்வதி விரதம் இருந்ததால் கேதார கௌரி விரதம் என்றானது.\n4.புரட்டாசி சனிக்கிழமை- பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஏழ்மை நிலையிலிருந்தாலும் நீதியும் நாணயமும் தவறாமல் இருந்து வந்தார். அவருக்கு ஏழரை சனி பீடிக்கும் காலம் வந்தபோது பெருமாள் அவரை ஏழரை ஆண்டுகளுக்குப் பதிலாக ஏழரை நிமிடங்கள் பீடிக்கச் சொன்னார். கன்னி ராசியின் அதிபதி புதனின் நட்புக் கிரகமான சனிபகவானின் ஆதிக்கத்தை குறைக்க பெருமாளை புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வழிபடுகின்றோம்.\n5.வாமன ஏகாதசி- புரட்டாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி வாமன ஏகாதசி அல்லது பரிவர்த்தினி ஏகாதசி எனப்படும். மற்ற ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் வாமன ஏகாதசியில் விரதமிருந்தால் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும். மற்ற ஏகாதசி விரங்களைப் போலவே புரட்டாசி முழுவதும் சைவ உணவு உண்ண வேண்டும். ஏகாதசிக்கு முந்தைய நாள் இரவில் வெறும் பால் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை கஞ்சி உண்டு விரதம் இருக்க வேண்டும். மோர் தயிர் சேர்த்தக் கூடாது. காபி, டீ இவைகளையும் தவிர்க்கவும். ஏகாதசி அன்று பெருமாளின் பெருமைகளைப் பாடி பஜனைகளில் ஈடுபடலாம். அடுத்த நாள காலையில் துவாதசியில் துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை முடிக்கவும். இன்றைய உணவில் அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் கட்டாயம் சேர்க்க வேண்டும். லட்சுமி, மலைமகள், கலைமகள் ஆகியோரின் அருள் கிட்டும் விரதம் இது.\n5.அஜா ஏகாதசி- புரட்டாசி தேய்பிறையில் வரும் ஏகாதசி அஜா ஏகாதசி. என்ன காரணம் எனத் தெரியாமல் வரும் துன்பங்கள், மனக்கிலேசம், பிரச்சனைகள் ஆகியவைகளுக்கு முன் ஜென்மத்து வினைப் பயன்களே காரணம். அவைகளை அதன் பாதகங்களைக் குறைக்கக்கூடிய சக���தி கொண்டது இந்த அஜா ஏகாதசி விரதம். அரிசந்திரன் நாட்டை இழந்து, மனைவியை விற்று, சுடுகாட்டில் பிணங்களை எரித்து வாழ்ந்ததின் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே என்பதை அறிந்த கௌதம முனிவர் அரிச்சந்திரனை இந்த அஜா ஏகாதசி விரதம் கடைபிடிக்கச் சொன்னார். அப்படியே 9 வருடங்கள் இந்த விரதத்தை கடைபிடித்த அரிசந்தந்திரன் தன் கஷ்டங்களை எல்லாம் தீர்ந்து தன் நாட்டையும் மனைவி மக்களையும் மீண்டு பெற்று நிம்மதி அடைந்தான். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவே இதனையும் கடைபிடிக்க வேண்டும். பெருமாள் தோத்திரங்களைச் சொல்லும்போது ‘என் முன் வினைப்பயனை அறுப்பாய் ஐயனே’ எனவும் வேண்டிக் கொள்ளவும்.\n6.நவராத்திரி விரதம்- அன்னை சக்தி கடும் தவமிருந்து சண்ட முண்டர்களையும் ரக்த பீஜனையும், சும்ப நிசும்பர்களையும் தன் மூன்று அம்சங்களால் அழித்தாள். அன்னைக்குச் சக்தி கொடுத்த அனைத்து தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் எல்லாம் சக்தியை கொடுத்துவிட்டு பொம்மைபோல் நின்ற நிகழ்வைச் சித்தரிக்கும் விதமாகவே கொலு வைக்கும் பழக்கம் வந்தது. புரட்டசி சுக்லபட்ச பிரதமையில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி. அசுரர்களை வதம் செய்வதற்காக பகல் நேரத்தில் அவர்களுடன் போரிடும் அம்பிகை ஒய்வெடுக்கும் இரவு நேரத்தில் அம்பிகையை உற்சாகமூட்டும் விதமாகத் துதித்து போற்றிடும் தினங்களே நவராத்திரி. நவம்–புதுமையான, ராத்ரம்-மங்களம். வாழ்வில் பழைய வினைகளைப் போக்கி தற்போதைய செயல்களுக்கு ஏற்ப மங்களமான நன்மைகளைப் பெறுவதற்காக அம்பிகையை வழிபடும் அந்த இரவுகளே நவராத்திரி. தன்னை வணங்கிடும் பக்தர்களின் மனதில் இருந்து தாமஸ குணத்தினால் ஏற்படும் தீவினைகளை நீக்கும் இச்சா சக்தி துர்க்கை வடிவாக முதல் மூன்று நாட்களும், அடுத்த 3 நாட்கள் பொன்னும் பொருளும் ரஜோ குணத்தினள் கிரியா சக்தி மகாலட்சுமி வடிவாகவும், கடைசி 3 நாட்கள் ஞானத்தின் திருவுருவமாக சாத்வீக ஞானசக்தி சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகின்றோம்.\nவருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.\n1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ���ன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.\n2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.\n3. தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.\n4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..\nஐம்பூதங்களின் ஒன்றான மண்ணால் ஆன பொம்மைகளை வைத்து என்னை பூஜித்தால் சகல சுகங்களையும் சௌபாக்யங்களையும் அருள்வேன் என்ற அம்பிகையின் வாக்கிற்கிணங்க கொலுவைத்து படையலிட்டு நிவேதனம் செய்த பொருளை கொலுவிற்கு வந்தவர்களுக்கு வழங்குகின்றோம்.\n1-ம்படி- ஓரறிவு உயிர்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்\n2-ம்படி- இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு\n3-ம்படி- மூவறிவுடைய கரையான், எறும்பு போன்ற பொம்மைகள்\n4-ம்படி- நான்கு அறிவு கொண்ட நண்டு, வண்டு பொம்மைகள்\n5-ம்படி- ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள்\n6-ம்படி- ஆறறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள்\n7-ம்படி- மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின், மகான்கள் பொம்மைகள்.\n8-ம்படி- நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், தேவர்கள். பொம்மைகள்.\n9-ம்படி- பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளின் பொம்மைகள்\nகலசம் வைத்து வழிபடலாம். காலையில் சர்க்கரைப் பொங்கல், பருப்புப் பாயாசம், பால் பாயாசம் அகியவற்றில் ஒன்றை நிவேதனம் செய்ய வேண்டும். மாலையில் சுண்டல் நிவேதனம் மிகவும் முக்கியம். கொண்டைக் கடலை, தட்டைப் பயிறு / காராமணி, பச்சைப் பயிறு, பட்டாணி. வேர்க்கடலை, கடலைப் பருப்பு போன்றவைகளை நளுக்கொன்றாக நிவேதனம் செய்து கொலுவிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பழம், பாக்கு ஆகியவற்றுடன் நிவேதனப் பொருளையும் கொடுக்கவும். பாட்டு, நடனம் தெரிந்தவர்கள் அன்னை முன் நிகழ்த்தலாம். விரதம் இருப்பவர்கள் ஒன்பது நாளும் பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். பூஜை முடிந்தபின்னரே வீட்டில் அனைவரும் உணவு அருந்த வேண்டும். சரஸ்வது பூஜையன்று நிவேதனப் பொருள் மட்டுமின்றி இரவு பால் நிவேதனம் செய்ய வேண்டும். மூன்று சக்திகளையும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்து பூஜை முடித்தால் எல்லா நன்மைகளும் ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.\nநவராத்ரி ஆறாவது/ ஏழாவது நாள் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது ��ரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்வது முறை. இது தேவியின் அவதார நாள். திருவோணம் நடசத்திரம் உச்சமாகும்போது நிறைவு பெறும் அன்றே விஜயதசமி கொண்டாடப்படும்.\nசரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் அம்பிகை மகிசாசூரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள் விஜயதசமி. நவராத்திரியில் வரும் தசமியே விஜயதசமி. இந்நாளில் தொடங்கும் எல்லா நல்ல காரியங்களும் வெற்றியுடன் முடியும். குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது வித்யாப்யாசம் எனும் எழுத்தறிவிக்கும் சடங்கினை செய்யலாம்.\nவசதி வாய்பினைப் பொருத்து கீழ்கண்டவாறு வழிபாட்டு பொருட்களை உபயோகிப்பது சிறப்பு:\nமுதல் நாள்- மல்லிகைப்பூ, வில்வம் தளம், வாழைப்பழம், வெண்பொங்கல்- நிவேதனம், தோடி ராகத்தில் பாட்டு- பலன் வறுமைநீங்கும்.\nஇரண்டாம் நாள்- முல்லைப்பூ, மரு தளம், மாம்பழம், புளிசாதம்- நிவேதனம், கல்யாணி ராகத்தில் பாட்டு- பலன் தனம் தான்யம் பெருகும்.\nமூன்றாம் நாள்- சம்பங்கிப்பூ, துளசி தளம், பலாபழம், சர்க்கரைப் பொங்கல்- நிவேதனம், காம்போதி ராகத்தில் பாட்டு- பலன் பகை விலகும்.\nநான்காம் நாள்- ஜாதிமல்லிப்பூ, கதிர்பச்சை தளம், கொய்யாப் பழம், கதம்பசாதம்- நிவேதனம், பைரவி ராகத்தில் பாட்டு- பலன் கல்வி பெருகும்.\nஐந்தாம் நாள்- பாரிஜாதப்பூ, விபூதி தளம், மாதுளை பழம், தயிர்சாதம்- நிவேதனம், பந்துவராளி ராகத்தில் பாட்டு- பலன் துன்பம் அகலும்.\nஆறாம் நாள்- செம்பருத்திப்பூ, சந்தன இலை, நாரத்தைப் பழம், தேங்காய் சாதம்- நிவேதனம், நீலாம்பரி ராகத்தில் பாட்டு- பலன் செல்வம் கிட்டும்.\nஏழாம் நாள்- தாழம்பூ, தும்பை இலை, பேரிட்சை பழம், எலுமிச்சை சாதம்- நிவேதனம், பிலஹரி ராகத்தில் பாட்டு- பலன் சுகம் உண்டாகும்.\nஎட்டாம் நாள்- ரோஜாப்பூ, பன்னீர் இலை, திராட்சைப் பழம், பால்சாதம்- நிவேதனம், புன்னகவராளி ராகத்தில் பாட்டு- பலன்- அச்சம் நீங்கும்\nஒன்பதாம் நாள்- தாமரைப்பூ, மரிக்கொழுந்து இலை, நாவல் பழம், அக்கார வடிசல்- நிவேதனம், வசந்த ராகத்தில் பாட்டு- பலன் நல்ல எண்ணங்கள் நிறைவேறும்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-condemns-central-govenment-for-tring-to-privatize-ordnance-factory-tiruchirapalli/", "date_download": "2019-01-19T09:34:59Z", "digest": "sha1:4EFYHVW4HEEQFUAVULYDGPRXA2FIAEOQ", "length": 16232, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருச்சி துப்பாக்கிச் தொழிற்சாலையை தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவு: வைகோ கண்டனம் - Vaiko Condemns Central Govenment for tring to privatize Ordnance Factory Tiruchirapalli", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nதிருச்சி துப்பாக்கிச் தொழிற்சாலையை தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு திட்டம்: வைகோ கண்டனம்\nதிருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையைத் தனியாரிடம் தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்\nதிருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையை தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி அரசு பதவியேற்ற மூன்று ஆண்டுக் காலத்தில் இந்தியாவில் லாபம் ஈட்டும் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் மயமாகி வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம், அடுத்த நிதி ஆண்டுக்குள் ரூ.72,500 கோடி திரட்டுவதற்கான தீவிர முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு இருக்கின்றது.\nஅந்நிய நேரடி முதலீட்டு வரம்பை நூறு விழுக்காடு என்று அனுமதித்ததின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் பிடிக்குள் இந்தியத் தொழில்துறை போய்க்கொண்டு இருக்கிறது. அடுத்த கட்டமாக, பாதுகாப்புத்துறையில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் இயங்கி வரும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, 1966 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இது இந்திய இராணுவத்திற்குத் தேவையான தளவாட உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றது.\n1600 தொழிலாளர்கள், அதிகாரிகள் பணியாற்றி வரும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில், பீரங்கிகளில் பொருத்தப்படும் துப்பாக்கி, விமானத்தில் பொருத்தப்படும் துப்பாக்கி மற்றும் கார்~பன், எஸ்.எல்.ஆர்., 7.6 இன்சஸ், 5.56 இன்சஸ், 12.7-13 எம்.எம்.கேனல் இயந்திர ரக ஆயுதங்கள் போன்ற பத்து வகையான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 41 படைக்கலத் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் நான்கு தொழிற்சாலைகளில் இலகு ரக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையும் ஒன்று.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் இராணுவ வாகனத் தொழிற்சாலையில் அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டு, தனியார் நிறுவனங்களிடம் வாகனங்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை முடிவு எடுத்ததால், ஜபல்பூர் இராணுவ வாகனத் தயாரிப்பு தொழிற்சாலை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.\nஅதேபோன்று திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையைத் தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இதனை நம்பி வாழும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது.\n‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரும் மத்திய அரசு, பாதுகாப்புத் துறை நிறுவனங்களைத் திட்டமிட்டே செயல் இழக்கச் செய்யும் முற்சிகளையும் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.\n‘நிதி ஆயோக்’ பரிந்துரைகளை ஏற்று, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையை தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\nஆட்டம் காணும் கர்நாடக அரசியல்… இன்று காங்கிரஸ் கட்சி கூட்டம்\nஅதிமுக- பாஜக கூட்டணி பற்றி அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை என்ன சொல்கிறார்கள்\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nஅனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு.. வரும் கல்வியாண்டில் அமல்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nமத்திய அரசு வழங்கிய பதவியை நிராகரித்தாரா நீ��ிபதி சிக்ரி\n‘நான் மோசமானவன் என்றால் ஏன் மெகா கூட்டணி உருவாகிறது’ – பிரதமர் மோடி\nமக்களவை தேர்தல் 2019: தமிழகத்தில் சரிசமமாக இடங்களைப் பகிர்கிறதா பாஜக, அதிமுக கூட்டணி\n’மட்டன் சமோசா’ விற்க கூகுள் வேலைக்கு குட்பை சொல்லி சாதித்தவர்\n”எனக்கும் திலீப்பிற்கும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தது”: மௌனம் கலைத்த பாவனா\nகடும் வறட்சியை சந்திக்கிறதா சென்னை கவலைக்கிடமான நிலையில் நீர் இருப்பு\nவடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு ஏரிகளிலும், கடுமையான வறட்சி நிலவுகிறது\nவாசக தளத்தை மேம்படுத்தும் சென்னை புத்தக கண்காட்சி… நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகள் இது தான்…\nbook exhibition in chennai 2019 : ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறுகிறது புத்தக கண்காட்சி...\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayzblog.wordpress.com/2017/11/29/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-01-19T08:40:16Z", "digest": "sha1:SQJ5VXT6BJZOA63LAZ54WU36EQOQUONN", "length": 6547, "nlines": 72, "source_domain": "vijayzblog.wordpress.com", "title": "மீம்கள் – கீர்த்தி பெருசு | VIJAYzBLOG", "raw_content": "\n← தமிழர் வரலாற்றில் ஒரு ஒரிஜினல் ஆக்‌ஷன் கிங்\nமீம்கள் – கீர்த்தி பெருசு\nமூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெருசு என்பார்கள். ஒரு கோணங்கி முகபாவப் படம், அதுக்கு மேலே ஒரு செய்தி, படத்துக்கு கீழே ஒரு கிண்டல்…சின்ன விஷயம்தான், ஆனால் பல அரசியல்வாதிகளை தூங்கவிடாமல் செய்யும் ஆற்றல் படைத்தவைதான் மீம்கள்.\nசமூக வலைதளங்கள் வழியாக எளிய முறையில் வலிமையாக கருத்துக்களைப் பகிரும் மீடியமாக இன்று “மீம்கள்” வளர்ந்துள்ளன. பல அரசியல் கட்சிகளின் ஊடகப் பிரிவுகளில் மீம்களுக்காகவே பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளனர் என்றால் பாருங்களேன்\n“மீம்” என்ற வார்த்தையை ரிச்சர்ட் டாவ்கின்ஸ் (1976) தனது பரிணாம வளர்ச்சி சம்பந்தப்பட்ட “The Selfish Gene” என்ற நூலில் முதன் முதலில் பயன்படுத்தினார். “மிமீம்” என்ற கிரேக்க மூலச்சொல்லிலிருந்தே மீம் என்ற வார்த்தை மருவியது. அதன் பொருள் “நகல்” என்பதாகும்.\nமீம்களில் பல வகைகள் உண்டு. நாம் வழக்கமாக முகநூலில் பார்க்கும் மீம் வகை “இமேஜ் மேக்ரோ” எனப்படும். அதாவது நடுவில் ஒரு படம், படத்தின் மேலும் கீழும் செய்திகள் / சிந்தனைகள் இடம் பெறுவது.\nதமிழகத்தில் மீம் கிரியேட்டர்களின் கற்பகதரு வடிவேலு என்பது நமக்குத் தெரியும். அதே போல உலகம் முழுவதும் மீம்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் சில முகங்களை படத்தில் காணலாம்.\nதனிமனித முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் அத்தியாவசிய தேவையோ, எதெல்லாம் ஊக்கப்படுத்துமோ, எதெல்லாம் அறிவை வளர்க்குமோ, எதெல்லாம் சிந்திக்கத் தூண்டுமோ அதெல்லாவற்றையும் இங்கு எழுதுகிறேன்\n← தமிழர் வரலாற்றில் ஒரு ஒரிஜினல் ஆக்‌ஷன் கிங்\nமீம்கள் – கீர்த்தி பெருசு\nதமிழர் வரலாற்றில் ஒரு ஒரிஜினல் ஆக்‌ஷன் கிங்\nஇழுத்ததும் பிரியிற நூலா நீ\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nமின்னஞ்சல் வழியே இந்தத் தளத்தை தொடர...\nஇந்த தளத்தில் புதிய பதிவுகள் பதிவிடப்படும்போது உங்களுக்கு அது தெரிவிக்கப்பட வேண்டுமென தாங்கள் விரும்பினால் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/neweventsDetails/cake-mixing-ceremony-at-the-residency-towers-278.html", "date_download": "2019-01-19T08:44:26Z", "digest": "sha1:ABS7KXVK4HYRU2NH3CXF4CZKKJXKR7J5", "length": 4198, "nlines": 99, "source_domain": "www.cinemainbox.com", "title": "Cake Mixing Ceremony at The Residency Towers", "raw_content": "\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3-870968.html", "date_download": "2019-01-19T08:56:28Z", "digest": "sha1:B4YEASHNPE2K4OZHOMVVJNHVYKVS2KEM", "length": 7088, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பாமகவுக்கு விவேகானந்தர் இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் ஆதரவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபாமகவுக்கு விவேகானந்தர் இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் ஆதரவு\nBy புதுச்சேரி, | Published on : 03rd April 2014 04:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.கே.அனந்தராமனுக்கு அகில இந்திய விவேகானந்தர் இளைஞர்கள் விழிப்புணர்வு இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.\nஅதன் நிறுவனர் என்.எஸ்.பாலு புதன்கிழமை கூறியதாவது: பொதுமக்கள் நலன், புதுவை மாநில முன்னேற்றம் கருதியும், பாமக வேட்பாளருக்கு ஆதரவாக இசை மற்றும் கிராமப் பாடல்கள் மூலம் பிரசாரம் செய்ய உள்ளோம்.\nநரேந்திர மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி அமையவும், புது��ையில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளோம் என்றார் பாலு. பின்னர் பாமக மாநில அலுவலகத்துக்குச் சென்று வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவு தெரிவித்தார் பாலு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/world-bank-report-on-unemployment.html", "date_download": "2019-01-19T08:50:07Z", "digest": "sha1:MHLJDFVXRE6YACD3FXOLQRRASFOYTBH5", "length": 13821, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மக்கள்தொகையால் வேலைவாய்ப்பின்மை பெருகும் அபாயம்: உலகவங்கி ஆய்வறிக்கை", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர�� நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nமக்கள்தொகையால் வேலைவாய்ப்பின்மை பெருகும் அபாயம்: உலகவங்கி ஆய்வறிக்கை\nஇந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை அளித்துள்ளது. Systematic Country Diagnostic…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமக்கள்தொகையால் வேலைவாய்ப்பின்மை பெருகும் அபாயம்: உலகவங்கி ஆய்வறிக்கை\nஇந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை அளித்துள்ளது. Systematic Country Diagnostic என்கிற பெயரில் இந்தியாவில் உள்ள அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதில், இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு உருவாக்கத்தைக் குறித்து உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மைக்கான இடைவெளி அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் உலகவங்கி, இந்தியா தற்போது அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு அதிக வருவாய் வரக்கூடிய வேலைவாய்ப்புகளைய���ம் உருவாக்க வேண்டிய தேவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. சுயதொழில்களை ஊக்குவிப்பதைவிட புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே தற்போது மிக முக்கியமான தேவை என்றும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடுத்தர வர்க்க மக்களின் வருவாய் பெருக்கத்தில் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா உலக அளவில் முன்னேற வேண்டும் என்றால் அதிக வருவாய்/சம்பளம் உடைய வேலைகளை உருவாக்க வேண்டியது கட்டாயம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது வருவாய் ஈட்டும் மனிதர்களாக இருப்பவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களாக இருக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாகவே குறைந்த வருவாய் உடைய நடுத்தர வர்க்க மக்கள்தொகை இந்தியாவில் அதிகமாக உள்ளதாக உலகவங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது தனிநபர் வருவாயின் அளவானது அமெரிக்காவில் உள்ள தனிநபர் வருவாயில் 12% மாக மட்டுமே உள்ளது. இந்தியாவில் 2005 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 30 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இதேகாலத்தில் சுமார் 1.3 கோடி பேர் கூடுதலாக வேலைக்கு செல்லும் அடைந்துள்ளனர். ஆனால், 2012க்கு பிறகான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தைக் குறித்து நம்பகத்தன்மையான அறிக்கைகள் ஏதும் கிடைக்கவில்லை. மாதச்சம்பளம் வாங்கும் அமைப்புசார் பணியாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா வங்கதேசம், இலங்கையைவிட பின் தங்கியுள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nநன்றாக இயங்கக்கூடிய நில வியாபார சந்தையில் சொத்துக்களை பதிவுசெய்வதில் உரிய உரிமைகளும், நிலத்தில் முதலீடு செய்வதற்கான நன்கு யூகிக்கக்கூடிய முன்னேற்ற செயல்பாடுகள், நெகிழ்வான தொழிலாளர் சந்தை போன்றவை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு பெருகுவதற்கும் முக்கியம் என உலகவங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போது உள்ள நிலையில், குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்கள் பாதுகாப்பான தொழிலாளர் விதிகளுக்கு கீழே வேலைசெய்து வருவதாகவும், ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பலர் இத்தகைய பாதுகாப்பு ஏதும் இல்லாமல் இருப்பதாகவும் உலக வங்கியின் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவி மாபெரும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துறையான பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் 5%-ஐ மட்டுமே பணிக்கு வைத்திருப்பது பற்றியும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2019-01-19T08:03:29Z", "digest": "sha1:GUKMXFFW6H5UXFYXYHCLS6E63K57J56S", "length": 29290, "nlines": 163, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: பொன்னியின் செல்வனும்,எக்ஸோடஸும்", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஎன் பேச்சை நானே கேட்கமாட்டேன் விஜய் டயலாக் மாதிரி என் கடையை நானே பார்க்காமல் புராஜக்ட் வேலையில் சிக்கிக்கொண்டு பதிவுகளில் கவனம் செலுத்தாமல் ஒரு சில பின்னூட்டங்கள் மட்டுமே போட்டு வந்தேன்.இலங்கை குறித்த புதிய நகர்வுகள் மனதில் அலை மோதிக்கொண்டிருக்க இந்தப் பதிவை முழுவதுமாக சொல்ல முடியாவிட்டாலும் சொல்லி விடுவது என்ற தீர்மானத்தில் தொடர்கிறேன்.\nவாசிப்பு அனுபவங்கள் என்பவை என்றைக்கோ எழுதிய பொன்னியின் செல்வனை மட்டும் மீண்டும் நினைவுபடுத்துவதல்ல.பதிவர்கள் யாராவது எப்பொழுதோ சொல்லியதை மீண்டும் அசை போடுவதும் கூட.அந்த விதத்தில் இந்த பதிவிற்கான மூலக்கரு பதிவர் தருமி அவர்களின் பொன்னியின் செல்வனும் EXODUS-ம் என்ற பதிவே.இவரது பதிவு குறித்து ஏற்கனவே ஒரு முறை இங்கே குறிப்பிட்டு விட்டாலும் இப்பொழுது Exodus திரைப்படம் பார்த்தவுடன் முந்தைய பார்வை இன்னும் கொஞ்சம் விரிவடைகிறது..இந்த படம் 20 பிட்டு படங்களாக யூடியூப்பில் கிடைக்கிறது என்று சொல்லியிருந்தேன்.எத்தனை பேர் படம் பார்த்தீர்கள் என தெரியவில்லைமணி ரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்திருந்தால் விசுவலாக இன்னும் கொஞ்சம் மண்டை கபாளத்துக்குள் ஒட்டியிருக்குமா அல்லது வந்தியத்தேவன் நடிகரின் முகத்தில் வந்து நின்று கொள்வானா என்று தெரியவில்லை.இதுவரையில் இங்கேயுள்ள ஓவியங்களாகவே பொன்னியின் செல்வன் மனதில் சிம்மாசனம் போட்டுக்கொண்டுள்ளது.\nநிகழ்வுகளாக ராராமயாணமும்,மகாபாரதமும் இந்தியாவின் இதிகாசங்களாக வர்ணிக்கப்பட்டாலும்,சரித்திரபூர்வமாகவும்,ஆதாரபூர்வ கல்வெட்டுக்களாகவும்,பிரிட்சிஷ் ஆட்சியின் எழுத்து பூர்வ ஆவணமாகவும் தமிழகம் சார்ந்த வரலாற்றை சொல்பவை கட்டிக்கலைகளாக கோயில்கள், மாமல்லபுர சிற்பங்கள்,,திருச்சி மலைக்கோட்டைசெஞ்சி கோட்டை என பலவற்றை சொல்லலாம்.காஞ்சி,பூம்புகார் போன்ற வரலாற்று நிகழ்வுகளை இளமையாய் இருந்த தி.மு.கவின் காலத்தில் செல்லுலாய்ட் மூலமாக திரைப்பட வரலாறுகளாய் மாறிப்போனது. அன்றைக்கும், இன்றைக்கும்,என்றைக்கும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை நிருபிப்பது தஞ்சை பெரிய கோயில்.சோழர் ஆட்சியின் காலத்தை புனைவாக,துப்பறியும் நாவலுக்கு நிகராக,வரலாற்றை ஒட்டிய கதையாய் என்றும் நிலைத்து நிற்பது கல்கியின் பொன்னியின் செல்வன்.கல்கிக்கு போட்டியாக சாண்டில்யன் பல வரலாற்று கதைகளை எழுதியிருந்தாலும் நீண்ட கதையாக விரிவாக கதை சொல்லும் பாணியில் பொன்னியின் செல்வன் முந்தி விடுகிறது.பொன்னியின் செல்வனையும்,தஞ்சை பெரிய கோயிலையும் காணும் போது உருவாகும் மன உணர்ச்சிகளை பல விதத்தில் விவரிக்கலாம்.\nதமிழனின் பண்டைய வரலாறு,கட்டிடக்கலையின் பெருமிதம்,வீர உணர்ச்சி என ஒரு புறமும் எதிர் மறையாக எத்தனை மக்களின் உழைப்பை வாங்கிக் கொண்ட பிரபுத்துவம்,எப்படியிருந்த தமிழன் இப்படியாகி விட்டானே என்ற கவலை,பழையதை சொல்லிச் சொல்லியே தமிழனுக்கு உணர்ச்சி ஏத்துங்கப்பா என மன இயல்புக்கு தக்கவாறு எண்ணங்கள் உருவாக கூடும்.\nபதிவர் வருண் போன பதிவிலேயே இம்மாம் பெரிய பதிவும் பின்னூட்டமும் போடுறீங்களேன்னு பின்னூட்ட குஸ்திக்கு வந்தார்.எனவே அவருக்கு சுருக்கமாக பதிவர் நசரேயன் நாலு வரியில் மொபைல் கதை சொல்கிறேன் என்றார்.இதைப் படிச்சிட்டு அம்பேல் ஆயிடனும் சரியா:)\nபட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர்,தன் தமக்கை குந்தவைக்கு எழுதிய ஓலையை எடுத்துக்கொண்டு வந்தியத்தேவன் காஞ்சியிலே இருந்து தஞ்சை ��ருகிறார். குந்தவையை சந்தித்து ஓலையை கொடுத்து விட்டு , குந்தவையிடம் இருந்து இலங்கையிலே இருக்கும் தம்பி அருள்மொழிவர்மரை(ராஜா ராஜா சோழன்) அழைத்து வருமாறு வந்தியதேவனிடம் ஓலை கொடுக்கிறார்.ராஜா ராஜா சோழனை இலங்கையிலே சந்தித்து,தஞ்சைக்கு அழைத்து வந்துவிட்டு மீண்டும் குந்தவையிடம் ஆதித்த கரிகாலருக்கு ஓலை வாங்கிவிட்டு அவரை சந்திக்க காஞ்சி புறப்படுகிறார், ஆனால் ஆதித்த கரிகாலன் கடம்பூர் செல்ல முற்பட வழியில் அவரை சந்தித்து அவருடன் கடம்பூர் சொல்கிறார், அங்கே ஆதித்த கரிகாலன் அகால மரணமடைகிறார், இளவரசர் மரணத்துக்கு பின் யார் பட்டத்து இளவரசர் என்பதும் யார் சோழ நாட்டை ஆண்டார் என்பதும் முடிவு.\nநீண்ட கதை சுருக்கம் படிக்க விரும்புவர்கள் வை.கோவின் நீண்ட பேச்சாற்றலை இங்கே போய் உட்கார்ந்துக்கலாம்\nஇஸ்ரேலின் வரலாறாக The birth of a nation என்ற டாகுமெண்டரி காணவேண்டிய ஒன்று.\nசுருக்கமாக சொன்னால் 2000ம் வருடத்திற்கு முன்பு தற்போதைய இஸ்ரேல்,பாலஸ்தீனிய பூமி பாலஸ்தீனம் என்றே அழைக்கப்பட்டது.\nஉலகம் முழுவதும் காலனித்துவப்படுத்திய பிரிட்டிஷ் ராஜ்யம் பாலஸ்தீனத்தையும் 30 ஆண்டுகள் ஆண்டார்கள்.1949ல் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளால் வெளியேற முடிவு செய்தார்கள்.\nபலநாடுகள் தங்களது போராட்டங்களால் சுதந்திரப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் கோட்பாட்டை செயல்படுத்த நினைத்தவர்கள் இஸ்ரேலியர்களும் ஈழத்தமிழர்களும்.\nஇஸ்ரேலியர்கள் அமெரிக்காவின் துணையோடு சுதந்திரப் பிரகடனப்படுத்திக்கொண்டார்கள்.ஈழத்தமிழர்களின் கனவு சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.எதிர்காலமே பதில் சொல்லும்.\nசிரியா,எகிப்து,ஜோர்டான்,லெபனான் மற்றும் அரபுநாடுகள் அனைத்தும் சேர்த்து 32000 போர்வீரர்களும்,30000 ராணுவ ஆயுதங்களும் கொண்ட பாலஸ்தீனியர்களை வெறும் 3000 பேர்கொண்ட கொரில்லா தாக்குதல்கள் மூலமாகவே இஸ்ரேலியர்கள் போரின் தோல்வியையும்,வெற்றியையும் அடைந்தார்கள்.\nபெண்களையும் போரில் உள்வாங்கிக் கொண்டது இஸ்ரேல்.குடியரசு யூத நாடு என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டது.இஸ்ரேலியர்கள் ஒன்றுபட்டு போராடவில்லை. ஈழப்போத்ராளிகளைப் போலவே பல குழுக்களாகப் பிரிந்து கிடந்தார்கள். சிலருக்கு ஆயுதப் போரட்டத்தில் நம்பிக்கையில்லை.இன்னும் சிலருக்கு ஆயுதப்போராட்டமே வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.ஹிட்லரின் ஹொலாகாஸ்ட்டில் தப்பித்தவர்கள் ஒன்று திரண்டது உலக அளவில் மேற்கத்திய நாடுகளின் அனுதாபத்தைப் பெற்றது.மொத்தத்தில் ரத்தக்கறை படிந்த சுதந்திரமே இஸ்ரேல் தேசம்.\nஇனி எக்ஸோடஸ் பக்கம் திரும்புலாம்.எக்ஸோடஸ் நாவலின் சைப்ரஸ்,இஸ்ரேல் போல் இலங்கை, தமிழகத்திற்கும் ஒரு ஒப்புமை இருக்கிறது.அதனை அவரவர் கற்பனை வளத்திற்கு விட்டு விடுகிறேன்\nஎக்ஸோடஸ் நாவல் இலவசமாக Pdf வடிவில் கிடைக்கிறது.திரைப்படம் முன்பே சொன்னது போல் யூடியுப் பிட்டு பிட்டாக காண்பிக்கிறது.சுமார் 3 1/2 மணி நேரப் படம் லியோன் யூரிஸின் நாவலையையும்,உண்மை நிகழ்வுகளையும் உள்ளடக்கி சொல்கிறது.\nநிறைய ஆய்வுகளுடன் இந்தப் பதிவை நிறைவு செய்ய நினைத்து இயலாமல் போய் விட்டது.பரந்த பார்வைக்கும்,வாசிப்புக்கும் காரணமான பதிவர் தருமி அய்யாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.\nபடப்பொட்டிய கண்ணுல காட்டாமல்லே படத்தை ரிலீஸ் செய்துட்டிங்களே :-))\nயூதர்கள் பல தலைமுறைகளாக போட்ட மாஸ்டர் பிளான் தான் அவர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கிக்கொடுத்தது எனலாம், யூதர்கள் இஸ்ரேலை மட்டும் ஆளவில்லை, உலக வல்லரசுகளையும் மறைமுகமாக ஆண்டுக்கொண்டு இருக்கிறார்கள்.அமெரிக்க ,பிரிட்டன் ஆட்சியாளர்கள் பலரும் யூத வம்சாவளியினரே ,அதனால் தான் அந்நாடுகள் இஸ்ரேலைக்கட்டிக்காக்கின்றன.\nபில் கிளிண்டன் கூட யூத வம்சாவளியே.(அப்படினு எப்பவோ படிச்சேன் ஆதாரம் எங்கேனு சொக்காயைப்பிடிக்கப்படாது)\nபொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் இல்லைனு சுமோ சொல்லிட்டாரே :-))\nஎன்னைப்பொருத்தவரை பொ.செ. வரலாற்றுப்புனைவு எனலாம், ஆனால் அதையே வரலாறு என்றெல்லாம் சொல்லிக்கொள்வது சரியல்ல. பலக்காலக்கட்டத்தையும் ஒரே காலத்தில் கலந்துக்கட்டி எழுதி இருப்பார்.\nசுந்தரபாண்டியன்,வீரபாண்டியன் கதையை எல்லாம் இராஜராஜனுடன் பிணைத்து இருப்பார். ஜாடவர்மன் சுந்தரப்பாண்டியன் சோழர்களை வென்று அடிமைப்படுத்தி இராஜராஜந்3 இன் மகளை மணம்புரிந்து சோழசாம்ராஜ்யத்துக்கு மங்களம் பாடியது வரலாறு. எம்ஜிஆர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கதை இதான்.\nசோழசாம்ராஜ்யம் (பிற்கால சோழர்கள்) இராஜராஜன்ம, இராஜேந்திரன் காலத்துக்கு பின் ஏன் சரிய துவங்கியது என்று தேடியுள்ளீர்களா\nஇராஜேந்திர சோழனுக்கு ஆண் வாரிசு இல்லாமல் போனதே காரணம், அவரது மருமகன் சாளுக்கிய இளவரன் குலோத்துங்கன் -1 என ஆட்சிக்கு வந்தான்,அப்போதிலிருந்து சோழ மண்டல சிற்றரசர்கள் உள்ளுக்குள் பகை வளர்க்க ஆரம்பித்து கடைசியில் கம்பரால் 32 காததூர தேசம் என கிண்டல் செய்யப்படும் அளவுக்கு சுருங்கிப்போனது.\nவேளைப்பளுவில் முழுதாக பதிவைக் கொண்டு வர இயலவில்லை.\nபொன்னியின் செல்வன் புனைவு போலவே எக்ஸோடஸ் நாவலும் கூட.இரண்டிலும் சரித்திர நிகழ்வுகள் கலப்பின் அடிப்படையிலேயே கதை நகர்கிறது.இந்த இரண்டு நாவலிலும் தமிழகமும்,ஈழத்தமிழர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன என்ற மறைபொருள் மட்டுமே இதில் சொல்லாமல் விடப்பட்டு உள்ளன.வெற்றி பெற்ற ஒற்றைக் காரணத்தினால் மட்டுமே இஸ்ரேல் கொண்டாடப்படவும்,ஈழப்போர் தோல்வியை தழுவியதால் துக்க்ப்படவும் வேண்டியுள்ளது.\nபதிவில் சொன்ன Birth of a Nation ஆவணப்படத்தைப் பார்த்தால் ஆயுதப்போர் துவங்கிய காலம் தொட்டு இன்னும் ஐ.நா வாக்கெடுப்புக்கு வராத நிலை வரை நிகழ்வுகள் அப்படியே உள்ளன.\nநீங்கள் சொன்ன பில் கிளிண்டன் யூத வம்சாவழியென்பது சரியான ஒன்றே.நேரம் கிடைக்கும் போது நீங்கள் கூறும் வரலாறுகளை ஒரு முறை அசை போட்டு பார்க்க வேண்டும்.\nசேனல் 4,இலங்கை சார்ந்த இந்திய நிலைப்பாடுகள் காரணமாகவும்,பதிவு சார்ந்து தொடர் தேடல் இயலாது போனதாலும் அவசரமாக பதிவை நீங்க சொன்ன மாதிரி படப்பொட்டிய காட்டாமலே ரிலிஸ் செய்து விட்டேன்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nஇலங்கை நிகழ்வுகளின் தொகுப்பும் எதிர்கால தீர்வுகளும...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் வெற்றி-பகுதி...\nசேனல் 4,மனித உரிமை தீர்மானம்,இந்தியா,இலங்கை - பகுத...\nமோசஸ் சார்ல்டன் ஹெஸ்டனும், கலைஞர் கருணாநிதியும்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172064", "date_download": "2019-01-19T08:37:55Z", "digest": "sha1:JK464QU4G2TYWLBOJN3ARYSSLAU7YRZG", "length": 5026, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "கார்த்திக் சுப்புராஜின் ரஜினி படம் – “பேட்ட” (முதல் முன்னோட்டம்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video கார்த்திக் சுப்புராஜின் ரஜினி படம் – “பேட்ட” (முதல் முன்னோட்டம்)\nகார்த்திக் சுப்புராஜின் ரஜினி படம் – “பேட்ட” (முதல் முன்னோட்டம்)\nசென்னை – ஷங்கரின் ‘2.0’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்திற்கு ‘பேட்ட’ எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் முதல் முன்னோட்டத்தின் காணொளி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு ஒரே நாளில் 13 ���லட்சம் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ஈர்த்து சமூக ஊடங்களில் கலக்கி வருகிறது.\nஅந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-\nNext articleநிபோங் திபால் – பெர்மாத்தாங் பாவ் – அன்வார் எங்கே போட்டியிடுவார்\nவிவசாயிகளுக்கு ‘உழவன் அறக்கட்டளை’- நடிகர் கார்த்தி உதவி\n“கடாரம் கொண்டான்” – கோலாலம்பூர் தெருக்களில் படப்பிடிப்பு\nரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52799-vairamuthu-should-take-a-lie-detector-test-says-chinmayi.html", "date_download": "2019-01-19T08:59:30Z", "digest": "sha1:FMWPGE4S25NDYN32W3ZE3UNKZJAXTJAA", "length": 12588, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் - சின்மயி | Vairamuthu should take a lie detector test says chinmayi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் - சின்மயி\n''வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும��'' என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.\nபாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றன்றனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nபாடகி சின்மயி புகாருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி ''நான் தெரிவித்த குற்றச்சாட்டை வைரமுத்து மறுக்கவில்லை. ‘சமீபகாலமாக என்னை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவும் ஒன்று’ என்றுதான் கூறினார். என் பக்கம் உண்மை இருக்கிறது. எனக்கு எவ்விதமாக கவலையும் இல்லை. நான் உண்மையைதான் சொல்கிறேன் என்று வைரமுத்துவிற்கே தெரியும்.பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரம் என்பதால் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை. ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியே வரும்'' என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் இன்று வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த வைரமுத்து, ''சின்மயி புகார் பொய்யானது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களை வைத்துள்ளேன். நான் நல்லவனா.. இல்லை கெட்டவனா.. என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.\nவைரமுத்துவின் வீடியோவுக்கு கருத்து தெரிவிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள சின்மயி ''வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் நீங்கள் தான் உண்மை கண்டறியும் சோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சின்மயி \"நிச்சயமாக. எனக்கு தைரியம் உள்ளது.வைரமுத்து செய்வாரா\nலாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மறுப்பு\nமீடூ விவகாரம்: 21 பெண்கள் மட்டுமே மகளிர் ஆணையத்தில் புகார்\n'மீடூ விவகாரம் கீழ்த்தரமான விளம்பரம்' சௌகார் ஜானகி ஆவேசம்..\n“இது சர்வதேச சட்டம்; கர்நாடகா மதிக்கிறதா” - வைரமுத்து கேள்வி\n“ராதா ரவியின் டத்தோ பட்டமே பொய்” - சின்மயி\nமீடூ புகார்கள் : அலுவலகங்களில் 80% ஆண்கள் உஷார்\n“சின்மயி முருகா என்றாலும் மீடூ என கேட்கிறது” - ராதாரவி கடும் தாக்கு\nமீ டு விவகாரம்: மோகன்லால் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்\n“மீ டூ விவகாரத்தில் ஒருவாரத்தில் முக்கிய முடிவு” - சங்கத் தலைவர் அறிவிப்பு\n'பாலியல் சீண்டல் என தெரிவதற்கே 8 ஆண்டுகள் ஆனது' நடிகை ஸ்வரா பாஸ்கர்\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/162483--95.html", "date_download": "2019-01-19T08:05:49Z", "digest": "sha1:F4PVQW35KM7BY2IDNTCPKM62YMLLXP5K", "length": 10328, "nlines": 88, "source_domain": "www.viduthalai.in", "title": "திருவாரூரில் கலைஞர்-95", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்பு���் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nநாள்: 1-6-2018, வெள்ளி மாலை 5.00 மணி\nஇடம்: அண்ணா திடல், திருவாரூர்.\nதுரைமுருகன் (தி.மு. கழக முதன்மை செயலாளர்)\nபேராசிரியர் க.அன்பழகன் (தி.மு. கழக பொதுச் செயலாளர்)\nதளபதி மு.க.ஸ்டாலின் (தி.மு. கழக செயல் தலைவர்)\nவாழ்த்துரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)\nசு.திருநாவுக்கரசர் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.)\nவைகோ (பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க.)\nகே.பாலகிருஷ்ணன் (தமிழ் மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)\nஆர்.முத்தரசன் (தமிழ் மாநிலக்குழுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)\nதொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)\nபேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் (தலைவர், அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)\nபேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் (தலைவர், மனித நேய மக்கள் கட்சி)\nஆர்.எம்.வீரப்பன் (தலைவர், எம்.ஜி.ஆர். கழகம்)\nஈ.ஆர்.ஈஸ்வரன் (பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)\nபேராயர் எஸ்றா சற்குணம் (தலைவர், இந்திய சமூகநீதி இயக்கம்)\nபொன்.குமார் (தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி)\nஎன்.ஆர்.தனபாலன் (அமைப்பாளர், பெருந்தலைவர் மக்கள் கட்சி. )\nஎர்ணாவூர் நாராயணன் (தலைவர், சமத்துவ மக்கள் கழகம்)\nடாக்டர் என்.சேதுராமன் (நிறுவனத் தலைவர், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்)\nகு.செல்லமுத்து (தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி)\nபி.வி.கதிரவன் (மாநிலப் பொதுச் செயலாளர், அகில இந்திய பார்வார்டு பிளாக்)\nஅதியமான் (நிறுவனர், ஆதித் தமிழர் பேரவை)\nதிருப்பூர் அல்தாப் (பொதுச் செயலாளர், தமிழ் மாநிலத் தேசிய லீக்)\nபஷீர் அகமது (தலைவர், தேசிய லீக்)\nபி.என்.அம்மாவாசி (அகில இந்திய வல்லரசு பார்வார்டு பிளாக்)\nஇனிகோ இருதயராஜ் (தலைவர், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்)\nபூண்டி கே.கலைவாணன் (மாவட்டச் செயலாளர், திருவாரூர் மாவட்ட தி.மு.க.)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/99-propoganda/142887-2017-05-13-09-49-32.html", "date_download": "2019-01-19T08:03:30Z", "digest": "sha1:MZHAFG6WLW5RPK4IMTCBGFWHJU64LUIA", "length": 10367, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "இராங்கியம் இராமதிராசன் நினைவேந்தல் - படத்திறப்பு", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப��பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nஇராங்கியம் இராமதிராசன் நினைவேந்தல் - படத்திறப்பு\nபுதுக்கோட்டை, மே 13- புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் மாவட்ட தலை வர் இராங்கியம் இராமதிராசன் கடந்த 3.5.2017 அன்று ராங்கியத் தில் மறைவுற்றார். எவ்வித மூடச்சடங்குமின்றி அவரது உடலடக்கம் நடைபெற்றது.\n74ஆம் வயதில் மறைவுற்ற அவரின் நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்ச்சி 75,2017 அன்று காலை 11 மணியளவில் ராங் கியம் அவரது இல்ல வளாகத் தில் மண்டல தலைவர் பெ. இராவணன் தலைமையில் நடந்தது. மாவட்ட ப.க. செய லாளரும் அய்யாவின் மகனு மான இரா.மலர்மன்னன் வர வேற்றுப் பேசினார்.\nகழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மறைந்த சுயமரியாதைச் சுட ரொளி இராமதிராசனின் படத்தினை திறந்து வைத்து, அவரின் கொள்கைச் செழு மையை, பெரியார் கொள்கைப் பரப்பு தொண்டினை, கட்டுப் பாடுமிக்க தொண்டராக கழகத் தில் செயலாற்றிய சிறப்பினை விளக்கி நினைவுரையாற்றினார்.\nதலைமைச் செயற்குழு உறுப் பினர் சாமி.திராவிடமணி, புதுக்கோட்டை மாவட்ட தலை வர் மு.அறிவொளி, அறந்தாங்கி மாவட்ட தலைவர் க.மாரி முத்து, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், அறந்தை மாவட்ட செயலாளர் இரா.இளங்கோ, காரைக்குடி கழக மாவட்ட செயலாளர் என்னாரசு பிராட்லா, சென்னை தி.அருள்வேந்தன், பெயரன் ராங்கியம் இ.நாவளவன், தமிழ்நாடு ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், ராங்கியம் பேராசிரியர் மு.சீனிவாசன் ஆகி யோர் நினைவுரையாற்றினர்.\nகழகத்தின் சார்பில் மறைந்த ராமதிராசனின் வாழ்வினையர் சரசுவதி, மகன்கள் இளஞ்செழி யன், மலர்மன்னன், கலையர சன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. கழகத்தோழர்கள் தி.ராசமாணிக் கம், வடகுத்து திராவிடன், வீர.வசந்தா, மாரியப்பன், ரெ. கி.தர்மராசு, செ.சு.தர்மசேகர், த.கார்த்திகா, ஜான்சிராணி, த.செயலட்சுமி, துணைத் தலை வர் செ.ராசேந்திரன், அ.முத்து குமாரன், குழ.முருகவேள், ச.மல் லிகா மற்றும் ஆசிரியர்கள், உற வினர்கள், நண்பர்கள் பங்கேற் றனர். வீரவணக்கம் தெரிவிக்கப் பட்டபின் இரா.இளஞ்செழி யன் நன்றி கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-01-19T09:31:23Z", "digest": "sha1:BRN4N3RVZLSS7O2JTZNSIBEO66YOIWVY", "length": 10981, "nlines": 80, "source_domain": "eettv.com", "title": "நிலாவுக்கு பயணிக்கும் முதலாவது நபரை தெரிவு செய்தது ஸ்பேஸ் எக்ஸ் – EET TV", "raw_content": "\nநிலாவுக்கு பயணிக்கும் முதலாவது நபரை தெரிவு செய்தது ஸ்பேஸ் எக்ஸ்\nஜப்பானை சேர்ந்த கோடீசுவரர் ஒருவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 46 ஆண்டுகளுக்கு பின் நிலாவுக்கு செல்லும் முதல் நபர் இவர் ஆவார்.\nபூமியில் இருந்து சுமார் 2 லட்சத்து 37 ஆயிரத்து 685 மைல் தொலைவில் நிலவு உள்ளது. நிலவில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்ய அமெரிக்காவும், ரஷியாவும் போட்டி போட்டு மனிதர்களை அங்கு அனுப்பி தரை இறக்கி ஆய்வு செய்தது.\nகடைசியாக 1972 ஆம் ஆண்டு அப்பல்லோ விண்கலம் மூலம் அமெரிக்கர் சென்ற பிறகு நிலவுக்கு யாரும் செல்லவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனம் நிலாவுக்கு கட்டண அடிப்படையில் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளது.\nஎலான்மஸ்க் என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பணக்காரர்கள் நிலாவுக்கு செ��்ல விருப்பம் தெரிவித்தனர்.\nஇதையடுத்து நிலாவுக்கு முதல் முதலாக பணம் கட்டி செல்லப்போகும் நபரை இன்று அறிவிப்பதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறி இருந்தது.\nஅதன்படி இன்று காலை நிலாவுக்கு கட்டணம் செலுத்தி செல்லும் முதல் அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரிய வந்தது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் யுசாகு மேசாவா என்பவரே அந்த சிறப்பை பெற்றுள்ளார்.\n42 வயதாகும் யுசாகு மேசாவா ஜப்பான் நாட்டின் 18-வது பணக்காரர் ஆவார். இவர் ஜப்பானில் காமாக்யா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். மிக மிக கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்.\nபிழைப்புக்காக அவரது பெற்றோர் ஜப்பானில் ஒவ்வொரு ஊராக சென்றதால் யுசாகு மேசாவால் பள்ளி படிப்பைக் கூட முடிக்க இயலவில்லை. சிறு வயதிலேயே கூலித்தொழிலுக்கு வந்து விட்ட அவர் பிறகு பிழைப்பை தேடி அமெரிக்கா சென்றார்.\nஅங்கு ஸ்கேட்கோர்ட் எனும் பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு ஒரு அமெரிக்க பெண்ணை காதலித்தார். அப்பெண்ணுடன் சுமார் 5 வருடங்கள் அமெரிக்காவில் குடும்பம் நடத்தினார்.\nஅந்த 5 ஆண்டுகளில் அவர் ஆயிரக்கணக்கான பழைய பாடல்கள் கொண்ட சி.டி.க்களை வாங்கி குவித்தார். 1996 ஆம் ஆண்டு ஜப்பானுக்கு திரும்பிய அவர் அந்த சி.டி.க்களை விற்பனை செய்யப்போவதாக அறிவித்தார். இதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் திரண்டது.\nஇதையடுத்த 1998 ஆம் ஆண்டு ஸ்டார்ட் டுடே என்ற இணைய தள நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம் உணவு பொருட்கள், ஆடைகளை விற்பனை செய்து வந்தார்.\n2004 ஆம் ஆண்டு சோசோ டவுன் என்ற ஒன்லைன் நிறுவனத்தை யுசாகு மேசாவா தொடங்கினார். இந்நிறுவனம் தற்போது ஜப்பானில் முதல்தர ஒன்லைன் நிறுவனமாக திகழ்கிறது.\nஇதன் மூலம் உலக பணக்காரர் வரிசையில் யுசாகு இடம் பிடித்துள்ளார். போபர்ஸ் பத்திரிகை அவரது நிறுவனத்தை உலகின் தலைசிறந்த நிறுவனமாக தேர்வு செய்து அறிவித்தது.\nதற்போது நிலாவுக்கு பயணம் செய்யும் முதல் சுற்றுலா பயணி என்ற சிறப்பு மூலம் யுசாகு ஒரே நாளில் உலக புகழ் பெற்று விட்டார். நேற்று வரை அவரை பற்றி ஜப்பானில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது. ஆனால் இன்று இணைய தளங்கள் மூலம் அவரது புகழ் உலகம் முழுக்க பரவி உள்ளது.\n2023 ஆம் ஆண்டு அவர் நிலாவுக்கு சுற்றுலா செல்லுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 118 மீட்டர் உயரமுள்ள ர���க்கெட் இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யுசாகு தன்னுடன் 8 பேரை தன் சொந்த செலவில் நிலாவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார்.\nபுத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்நீதிவான்\nரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nபுத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்நீதிவான்\nரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/7-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0/2018-10-12-132914.php", "date_download": "2019-01-19T08:00:35Z", "digest": "sha1:R4HNZEMCJ2YN6DRB3FR7ESBXFUPLFR5E", "length": 9145, "nlines": 82, "source_domain": "nettobizinesu.info", "title": "7 நிமிட விருப்பங்கள் வர்த்தகர்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nஅந்நிய செலாவணி ஆய்வு ஆய்வாளர் வேலைகள்\nபைனரி விருப்பங்கள் 90 வெற்றி\n7 நிமிட விருப்பங்கள் வர்த்தகர் -\nஏற் கனவே தங் கள் வி ரு ப் பத் தை மற் று ம் ஜெ ரு சலே ம்,. இப் பதி வி ன் மு தல் பகு தி யை இந் த நி மி டம் வரை 738.\nஅந் தக் கா லத் தி ல் வெ ளி வரு ம் பா டல் கள் சு மா ர் 4 நி மி டம் மு தல் 5. ஆஸ் ரே லி யா வி ல் அண் ணனு ம் தங் ககை யு ம் தி ரு மணம் செ ய் து க் கொ ண் டு 7.\nஆதி க் க சக் தி யு ள் ள வர் த் தகர் என் ன சொ ல் கி றா ரோ. சி னி மா வர் த் தகர் என் பதா ல் அவரை.\nபொ ழு தே ஜெ ன் மத் தி ல் கே து வு ம், 7- ல் ரா கு வு ம். பா தி ரி சா ர் ந் த வி ரு ப் பங் களை நி றை வே ற் றவே.\nசு மா ர் 5 நி மி ட சண் டை கா ட் சி யி ல் நா யகனே. செ வ் வா ய், 7 அக் டோ பர் : 02 IST).\n7 நிமிட விருப்பங்கள் வர்த்தகர். ஆரி ன் அதி ர் ஷ் ட எண் ணா ன 7- நா ள் அன் று.\nஅதே சமயம் 7 ல் உள் ள கே து தா ம் பத் ய ஈடு பா டே இல் லா தவர் அல் லது. 22 அக் டோ பர்.\nபரு வத் தி ல் ஒட் டு மொ த் த வி ரு ப் ப அணி யா க. உதா ரணமா க, 7 ல் உள் ள ரா கு தா ம் பத் ய வே ட் கை அதி கம் உள் ளவர் என பா ர் த் தோ ம். செ ல் பி வி பரீ தத் தா ல் உலகி ல் 7 ஆண் டு களி ல் 259 பே ர் பலி ; இந் தி யா வி ல் தா ன் உச் சபட் சம்\nஅது மத் தி ய ஆசி ய கு டி யரசு களு க் கு வர் த் தக. ஷா ட் டி ல் தொ டர் ந் து ஒன் றரை நி மி டம்.\nActivate both 32 bit and Professional 64 bit versions, All languages. வர் த் தகர் ஜனா ப் வதூ து, வழக் கறி ஞர் தி ரு. வி ரு ப் பம் தா ன் வி ரு ப் பங் களி ல் எல் லா ம். ஒரு 56வது நி மி ட மா ர் க் ரா பி ன் சன் அடி த் த.\nமு ன் வி ளை யா ட் டு க் கு பெ ண் களை அவசரப் படு த் து வது பெ ண் களு க் கு. பா க் கி யரா ஜ் அவர் களி ன் ' அந் த 7 நா ட் கள் '.\nஆரி ன் வி ரு ப் பமா க இரு ந் த தி ரு ச் சி யி லி ரு ந் து ஆர். மே மா தம் 12 அன் று அமெ ரி க் க வர் த் தகரா ன.\nஅத் தி யா யம் 7 யா னை மறக் கமு டி யா த ஆண் டு. நா ம் இங் கு வி ரு ப் ப மொ ழி யா க படி க் கு ம் போ து, வட.\n53 நி மி டம் நீ டி த் த போ ட் டி யி ல்.\nவர்த்தகம் செய்ய சிறந்த நாணயம் என்ன\nஉலகளாவிய விருப்பத்தை பைனரி விருப்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-19T08:20:24Z", "digest": "sha1:KTPRFL5GISRWIN5TE3UHKGMBTGJCDR7H", "length": 9918, "nlines": 107, "source_domain": "naangamthoon.com", "title": "திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயக்குமார் - Naangamthoon", "raw_content": "\nதிமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயக்குமார்\nமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nடெல்லியில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்கிறேன். சில பொருட்களுக்கு வரி குறைப்பு, வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். ஜி.எஸ்.டி. தொகையினை மத்திய அரசு நிலுவையாக வைத்துள்ளது. அதனை தரவேண்டும் என்று வலியுறுத்துவேன்.\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ளது. அதில் எந்த ஒரு குறைவும் வராத அளவுக்கு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு மசோதாவை நிறைவேற்றும் முன் மாநில அரசிடம் கருத்து கேட்பது வழக்கம். ஆனால் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு கருத்து கேட்கவில்லை.\nஸ்டெர்லைட் ஆலையை அரசாணை இல்லாமல் மூட முடியாது. பாமர மக்களை திசை திருப்ப எதிர்க்கட்சிகள், அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை என்று கூறி வருகின்றன. தூத்துக்குடி மக்களின் எண்ணம், தமிழக மக்களின் முடிவு. அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கிறது. அதில் இருந்து அரசு பின்வாங்காது.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர்களை காட்டிலும் அதிக அக்கறை எங்களுக்கு உண்டு. யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அவர் சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார்.\nதினகரனும், மு.க.ஸ்டாலினும் நண்பர்கள். தற்போது ஒருவருக்கொருவர் உண்மை பேசி வருகிறார்கள்.\nதிருச்சி ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின்\nஅயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கு ஜன.,29க்கு ஒத்திவைப்பு\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/actresses", "date_download": "2019-01-19T09:11:26Z", "digest": "sha1:TLS5W6WGVAZWQDS7D5SFQIHOK2MCYWKV", "length": 6366, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "நடிகைகள் | nakkheeran", "raw_content": "\nஅவரை பார்த்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பயம்- ஸ்டாலின்\nஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் வழக்கு..\nகஜாபுயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமம் மட்டுமே பாதிப்பு; மீண்டும்…\nசித்தராமையாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது- கே.எஸ். ஈஷ்வரப்பா\nஉயிருக்கு போராடும் தந்தையின் ஆசைக்காக மருத்துவமனை வளாகத்திலேயே மகன்…\nபழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்\nஆயுதங்கள் தயாரிக்கும் வளாகத்தை தொடங்கி வைத்த மோடி...\nசெல்ஃபி புள்ள காஜல் அகர்வால் (புகைப்படங்கள்)\nநடிகை \"பிரியங்கா சோப்ரா \" புகைப்படங்கள்\nமாளவிகா மேனன் - புகைப்படங்கள்\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/44665-bigg-boss-promo-1.html", "date_download": "2019-01-19T09:32:57Z", "digest": "sha1:KBOE4QLMH6PUV6IZS2HXLENRXSIEJMWV", "length": 8721, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ட்விட்டர்லயும் ட்ரால்லயும் புகைஞ்சா போதுமா? - பிக்பாஸ் ப்ரோமோ 1 | Bigg Boss Promo 1", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட��களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nட்விட்டர்லயும் ட்ரால்லயும் புகைஞ்சா போதுமா - பிக்பாஸ் ப்ரோமோ 1\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வார நாட்களை விட வார இறுதியில் தான் இந்நிகழ்ச்சி சூடு பிடிக்கும். அதுவும் சனிக்கிழமை என்றால், நிறைய பஞ்சாயத்துக்கள் நடந்தேறும். அந்த வகையில் இப்போது வந்துள்ள ப்ரோமோவில், \"நினைச்சதெல்லாம் நடக்கணும்ன்னா, அதுக்காக வேலை செய்யனும், சும்மா வாய்ச்சொல்லில் வீரரா இருந்தா போதாது. ட்விட்டர்லயும் ட்ரால்லயும் புகைஞ்சா போதுமா\nஅதெல்லாம் நானும் செஞ்சிருக்கேன், களத்துள இறங்கனும். ஓட்டுப் போடனும், ஓட்டு வாங்கனும். அப்படி வாங்கிட்டா, பதற்றவங்க பதறுவாங்க. அதை விட்டுட்டு, குத்துது, கொடையுது, வலிக்கிதுன்னு சொல்லிக் கிட்டு இருந்தா யார் பொறுப்பு ராத்திரி 9 மணிக்குப் பாருங்க\" என்கிறார் கமல்.\nநிகழ்ச்சி முடிய இன்னும் 3 வாரங்களே இருப்பதால், அவசரமாக தனது அரசியலுக்கு இந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்கிறார் கமல், என்ற ரீதியில் இதற்குக் கமெண்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை மெட்ரோ ரயில் சேவை முடங்கியது\nசாதனைப் படைத்த 'பேட்ட' மோஷன் போஸ்டர்\nஜெயம் ரவியுடன் கைக்கோர்க்கும் காஜல் அகர்வால்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nஇந்தியன் 2 படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகமல் நடிப்பில் கடைசி திரைப்படம்: இன்று முதல் தொடங்குகிறது இந்தியன் 2 படப்பிடிப்பு\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவருக்கு பதவி உயர்வு\nகொடநாடு சர்ச்சை-மர்ம தொடர்: கமல் விமர்சனம்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம��: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-18/", "date_download": "2019-01-19T08:45:54Z", "digest": "sha1:53THG3H4FI4R2XF734V6FLCMRUVB6TRA", "length": 10817, "nlines": 284, "source_domain": "www.tntj.net", "title": "வாழ்க்கை & சேங்கனூர் கிளை – தாவா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்வாழ்க்கை & சேங்கனூர் கிளை – தாவா\nவாழ்க்கை & சேங்கனூர் கிளை – தாவா\nதிருவாரூர் மாவட்டம் வாழ்க்கை & சேங்கனூர் கிளை சார்பாக 11.09.2015 அன்று மாற்றுமத சகோதரர்க்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..\nபெண்கள் பயான் – அவினாசி கிளை\nபோஸ்டர் – கோரிபாளையம் கிளை\nகரும் பலகை தஃவா – நீடாமங்கலம்\nபெண்கள் பயான் – நீடாமங்கலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=360", "date_download": "2019-01-19T09:32:15Z", "digest": "sha1:LKWJGDJXFYIYFXLHPYCWLTBTFXBSJP2Q", "length": 13009, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசெப்பறை அழகியகூத்தர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nதாழையூத்து: நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயில் திருவாதிரை விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது. விழாவில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். நெல்லை அருகேயுள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், சிறப்பு தீபாராதனை நடந்து வந்தது.\nகடந்த 30ம் தேதி அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. பின்னர் காலையில் சுவாமி வெள்ளை சாத்தியும், மாலை பச்சை சாத்தியும் சிறப்பு வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா தேரோட்டம் கடந்த 1ம் தேதி நடந்தது. இதில் நெல்லை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து 10ம் திருவிழாவான நேற்று விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோ பூஜை முதலான பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும் நடந்தது.\nஇதன்பின்னர் நேற்று பிற்பகல் நடராஜர் திருநடன தீபாராதனை, அழகிய கூத்தர் திருவீதி உலா, பஞ்சமுக அர்ச்சனை நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் நடத்தப்பட்டுள்ளதால், திருவாதிரை திருவிழாவில் தினமும் சந்தான சபாபதி சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. 10ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெரிய சபாபதி சன்னதி முன் திருவெம்பாவை பாடல் பாடப்பட்டு நடராஜர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பா���ிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nஎனது பணி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையி....\nநான் படித்த பாடங்கள் அனைத்தும் நினைவிலே நிற்பதில்லை. ஒரே ஞாப....\nநான் தற்போது நடத்திவரும் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டை குழந்தைக....\nமாட்டுப்பெண் என்று மருமகளை அழைக்கிறார்களே... புகுந்த வீட்டில....\nகடந்த காலங்களில் பிரம்மாண்டமான கோயில்களை உருவாக்கியதன் காரணம....\nகோயில் குளத்தில் குளிக்க இயலாத பட்சத்தில் கால்களை நனைத்துவிட....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/mango-drip-irrigation/", "date_download": "2019-01-19T09:09:34Z", "digest": "sha1:5EOJL7AJ7YGIICPM4EW65JMKC7VUJZW4", "length": 2804, "nlines": 58, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "Mango Drip Irrigation – Jai Drip Irrigation System – Drip Line System – Micro Irrigation – Sprinkler Irrigation", "raw_content": "\nபாரம்பர்யத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுச் சிலைகள்\nஜல்லிக்கட்டுப் போட்டிக்காக வளர்க்கப்படும் காளைகள், பலரது வீடுகளில் பெற்ற பிள்ளைகளாகவே பாவிக்கப்படுகின்றன...\nநம்மாழ்வார் விதைத்துச் சென்ற இயற்கை விவசாய விதைகள், இப்போது வளர்ந்து பலன் கொடுக்கத் தொடங்கிவிட்டன...\nநனவாகி வரும் நம்மாழ்வாரின் கனவு\nஇருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்...\nவிவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம்...\n‘‘இயற்கைக் காய்கறிகளைச் சாப்பிட்டு உடம்பை ஆரோக்கியமா வெச்சுக்கணுங் கிறதுக்காக மாடித்தோட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mahendran-vijay-59-01-11-1523658.htm", "date_download": "2019-01-19T08:55:27Z", "digest": "sha1:V7L3FWATEWDGLD4RWSMGM2RQ6CAO65TF", "length": 6957, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "டைரக்டர் மகேந்திரன் நடிப்பைப் பார்த்து வியந்த விஜய் 59 குழு! - MahendranVijay 59Atlee - விஜய்59 | Tamilstar.com |", "raw_content": "\nடைரக்டர் மகேந்திரன் நடிப்பைப் பார்த்து வியந்த விஜய் 59 குழு\nடைரக்டர் மகேந்திரன் விஜய் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது பழைய செய்தி.\nஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது நடிப்பைப் பார்த்து மொத்த குழுவுமே பிரமித்துப் போயிருக்கிறது. \"எந்தக் காட்சியாக இருந்தாலும் அதிகபட்சம் இரண்டு டேக்தான். பெரும்பாலும் முதல் டேக்கிலேயே நினைத்ததைவிட பிரமாதமாக நடித்துக் கொடுத்துவிடுவார்.\nஅடுத்த ஆண்டு அத்தனை விருதுகளையும் மகேந்திரன் சார்தான் பெறப்போகிறார். இத்தனை ஆண்டுகள் அவர் நடிக்காமல் போனது எவ்வளவு பெரிய நஷ்டம்,\" என்கிறார்கள் படக்குழுவினர்.\nகலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்லீ இயக்குகிறார். எமி ஜாக்ஸன் மற்றும் சமந்தா நாயகிகளாக நடிக்கின்றனர். படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசரை தீபாவளியன்று வெளியிடப் போகிறார்களாம்.\nபடத்துக்கு தற்காலிகமாக காக்கி என தலைப்பிட்டுள்ளனர். பின்னர் மாறினாலும் மாறலாம்\n▪ தெறியில் மிரட்டிய மகேந்திரன்… அதிர்ந்த போன விஜய்…\n▪ அட்லி படத்தில் விஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா\n▪ விஜய்-59 ல் பிரம்மாண்டமான பஸ் சண்டைக் காட்சி\n▪ விஜய் படத்தில் மீனா மகள் நைனிகா அறிமுகமாகிறாள்\n▪ விஜய்யுடன் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\n▪ இளையதளபதியை மிரள வைத்த இயக்குனர்\n▪ இளைய தளபதி விஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\n▪ விஜய் 59 இல் சொந்த குரலில் பாடும் இளையதளபதி..\n▪ விஜய் 59 படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் \n▪ தீபாவளிக்கு விஜய்-59 பட தலைப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்த�� விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/madurai-vaos/", "date_download": "2019-01-19T07:54:56Z", "digest": "sha1:ZQXN5MQIWGGIAWB3KD7OUR4F2BJG6MTQ", "length": 8331, "nlines": 107, "source_domain": "naangamthoon.com", "title": "பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்", "raw_content": "\nபழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்\nபழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்\nமதுரை அண்ணா நகர் பகுதியில் 20 அம்ச கோரிக்கையை வழியுறுத்தி தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது, மாரியப்பன் கோட்டத் தலைவர், முத்துக்குமரன் மாவட்ட பொருளாளர், பாண்டி கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க தலைவர், மற்றும் சங்க மூத்த நிர்வாகிகள் , உடன் இருந்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயபாஸ்கர் ,\nபழைய ஒய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்,\nஉட்பிரிவு பட்டா மாறுதல் உட்பட அனைத்து விதமான பட்டா மாறுதல்களிலும் VAO பரிந்துரையை கட்டாயமாக்குதல் செய்ய வேண்டும்,\nகிராம நிருவாக அலுவலரின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும்,\nகூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பூதியம் மீண்டும் வழங்க வேண்டும்,\nஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும்,\nகிராம நிருவாக அலுவலர்களுக்கு கணிணி மற்றும் அடிப்படை இணையதள வசதிகள் செய்து தருதல் வேண்டும், இது போன்று 20 அம்ச கோரிக்கையையும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினார்\nஅரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு\nவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்\nஉச்சநீதிமன்றம் மக்களின் பக்தி நம்பிக்கையில் தலையிடக்கூடாது-கர்நாடக மாநில முன்னாள்…\nதமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்\nமதுரையில் உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி தேவாலயம் இடிப்பு\nமார்ச் முதல் வாரத்தில் பாராள���மன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2017/10/727-9.html", "date_download": "2019-01-19T08:55:47Z", "digest": "sha1:VH3XDXTEAFAYA5G7X4IENZWDN4JY6EN3", "length": 24872, "nlines": 259, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 727 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 9", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 727 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 9\nஅகத்தியப் பெருமான் உரைத்த \"ஸ்ரீராம சரிதம்\" மிக நன்றாகவே வளர்ந்து வந்தது. எந்த ��ூழ்நிலைகளை விலக்கவேண்டும், எதை சுட்டிக்காட்டி போதனை செய்யவேண்டும் என தீர்மானித்து, அகத்தியப் பெருமானே, ஒரு மாணாக்கனை வழி நடத்தி சென்றதை நினைத்தாலே உடல் புல்லரிக்கும். தெளியாத விஷயத்தைப் பற்றி கேட்கும் முன்னரே, அதற்கான விளக்கத்தையும், உடனேயே தந்து விடுவார். அற்புதமான ஆசிரியர் அவர்.\nஅந்த வார வியாழக்கிழமை அன்று ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து உடலையும், மனதையும் சுத்தப்படுத்திக் கொண்டு, மூத்தோனையும், அனுமனையும் வணங்கி காத்திருந்தேன். அகத்திய பெருமான், நாடியில் வந்து கூறலானார்.\n\"ஒரு மனிதனின், வாழ்க்கை என்பது பலவிதமான சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட, சூழ்நிலைகளின் புற அழுத்தங்களை கொண்டது. அதன் நெளிவு, சுளிவுகளை தெரிந்து கொண்டால் ஒழிய, ஒரு மனிதனால் கரை ஏறுவது என்பது, முடியாத காரியம். \"எல்லையில்லா பரம்பொருள்\" என்று இறைவனை பற்றி கூறினால், அது எப்படிப்பட்ட உணர்வு அல்லது நிலை என்பதை உணர, அதுவாகவே மாறிவிடவேண்டும். இதை விவரிப்பது என்பது எங்கள் கையிலும் இல்லை. உணர வைக்க இறைவன் நினைத்தால் ஒழிய அது நடக்காது. எல்லோரும், அந்த நிலைக்கு வரவேண்டும் என்று நினைத்துதான், \"புண்ணிய செயல்களை செய்யுங்கள், தர்மம் செய்யுங்கள், பற்றை அகற்றுங்கள், விதிக்கப்பட்ட கடமையை செய்யுங்கள், த்யானம் செய்யுங்கள், சித்தம் நிலைக்க வையுங்கள், அனைத்தும் இறைவன் செயல் என்றிருங்கள்\" என்று கூறுகிறேன். எத்தனை பெரிய மகானாக இருந்தாலும், உடல் வலிமை பெற்றிருந்தாலும், ஒரு செயலால், பிறர் நிலை என்னவாகும் என்று ஒரு மணித்துளி யோசிக்காமல் செயல்பட்டால், லங்காபுரியை தீ வைத்து பின்னர் மனதளவில் அவஸ்தைப்பட்ட அனுமனின் நிலை தான், மனிதர்களுக்கும். இது எம் சேய்களுக்கு யாம் உரைக்கும் செய்தி\" என்று பொதுவாக வாக்கை கூறிவிட்டு, சுந்தரகாண்டத்துக்குள் நுழைந்தார்.\n\"பரீட்ச்சையில் தோல்வி அடைந்தவர்கள், பதவியை இழந்தவர்கள், விதியினால் கஷ்டப்படுபவர்கள், அஷ்டம குரு, அஷ்டமச்சனி இருக்கிறவர்கள், சனி திசையில் ராகு புக்தி, கேது புக்தி நடக்கிறவர்கள், சூரிய தசையில் கேது, ராகு, சனி புக்தி நடக்கிறவர்கள், நொந்து போன உள்ளத்தோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா, என்ற விரக்தியில் நடமாடுபவர்கள், தோல்விகளை தவிர வேறு ஏதும் அறியாத வியாபாரிகள், தொழில் அதிபர்கள், ���த்தனை பேர்களும் 55 முதல் 57 வரை உள்ள சர்கங்களை விடாப்பிடியாக தினம் மூன்று தடவை பாராயணம் செய்து பார்த்தால், துன்பம், தோல்வி, பயம், விரக்தி அத்தனையும் தவிடு பொடியாகிவிடும். இது நிரந்தர உண்மை\" என்ற தகவலை அளித்தார்.\nஇதுவரை அவர் விவரித்ததை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வந்த எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் தாண்டி வர உபாயங்களை இறை இத்தனை எளிதாக ஒரு காண்டத்துக்குள் வைத்து, தன் அருளையும் வழங்கியுள்ளதே. இதை விட மிகப்பெரிய பாக்கியம் மனிதனுக்கு எங்கே கிடைக்கப் போகிறது\n அதுவே இறைவனின் எண்ணம் என்று முன்னரே யாம் உரைத்தோமே. சுந்தரகாண்டத்தின் எந்த ஸ்லோகத்தை, எவன், எந்த நல்ல ஒரு விஷயத்துக்காக வாசித்தாலும், அப்படி பாராயணம் பண்ணுகிற நேரத்தில், அவன், தான் அறிந்தோ, அறியாமலோ, அந்த இறையாக மாறிவிடமுடியும், இறையை உணர முடியும்\" என்கிற சூட்சுமத்தையும் வெளிப்படுத்தினார்.\n\"மேலும், ஒருமுறை உணர்ந்துவிட்டால், பின் இந்த புவியில் அவனுக்கு என வேண்டியது ஒன்றும் இருக்காது, இல்லை என்பதே உண்மை. மனம் எதையும் வேண்டாது.\" என்றார்.\n\"58, 59 சர்கங்களை பாராயணம் செய்கிறவர்களுக்கு, இதுவரை செய்த பாபங்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைக்கும். எதிரிகளை பற்றிய பயம் விலகும். தெய்வ அனுகூலம் நெருங்கி வரும். தடங்கல்கள் ஒவ்வொன்றாக மறையும். சனிதோஷம் விலகும். ராகு, கேதுவினால் ஏற்படும் நோய்கள், கெடுதல்கள் இருக்கிற இடத்தை விட்டு ஒழியும். செய்வினை பலமற்றுப் போகும். தரித்திரம் விலகும். நின்று போன சுபகாரியங்கள் மறுபடியும் நடக்கும். தோல்வி வெற்றியாக மாறும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்\" என்றார் அகத்தியப் பெருமான்.\n\"வாழ்க்கையில் சில முக்கியமான முடிவை எடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களும், நேர்மையாகச் செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும், வில்லங்கம் இல்லாமல் செயல்பட 60, 61 சர்கங்களை படித்துவிட்டு துணிந்து செயலில் இறங்கலாம். சந்தோஷமாகவே எல்லாம் நடக்கும். சூரியனோடு, கேது உள்ள ஜாதக ராசிக்காரர்கள், சந்திரனோடு ராகு இருக்கும் பொழுது பிறந்தவர்கள், முக்கியமான முடிவை குடும்பத்திற்கும், பணிபுரியும் இடத்திற்கும் சொல்லக்கூடிய பொறுப்பில் இருப்பவர்கள், சந்திர திசைய���ல் கேது புக்தி, சூரிய தசையில் ராகு புக்தி நடக்கிறவர்களுக்கும் மேற் கூறிய சர்கங்கள், மறுமலர்ச்சியையும், ஊட்டத்தையும் கொடுக்கும், நல்வழியைக் காட்டும், மனதில் நிம்மதி, சந்தோஷத்தைக் கொடுக்கும்\" என்றார்.\nஇத்துடன் அன்றைய வகுப்பை நிறுத்திக்கொண்டு அகத்திய பெருமான் விடை பெற்றார்.\nநானும், அமைதியாக த்யானத்தில் அமர்ந்தேன்.\nஅயயா சுந்தர காண்டம் pdf வடிவில் சருக்கத்துடன் தாருங்கள்\nஉங்கள் மெயில் id தரவும். நான் pdf format புத்தகத்தை அனுப்புகிறேன். ஆனால் புத்தகம் வாங்கி படித்தால் தான் எளிதாக இருக்கும்.பாராயணம் பண்ணவும் வசதியாக இருக்கும். Lifco Publishers ன் புத்தகம் வாங்கி படிக்கலாம். நன்றாக உள்ளது.\nஅய்யா 55 முதல் 57 சருக்கம் தாருங்கள்\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\n இறைவனைப் பற்றி விபரிக்க சித்தர்களால் கூட முடியாது என்று சொல்லும் போது இறைவனின் சக்தியை நாம் புரிதல் அவசியம். உணர்வோம்.\nஅகத்திய பெருமானின் அறிவுரைகளை தங்கள் மூலம் அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.அய்யா , நான் இணைய தளத்தில் அகத்திய பெருமான் குறிப்பிட்டு சொல்லியுள்ள சர்க்கங்களின் ஸ்லோகங்களை தேடி கொண்டிருக்கிறேன் கிடைக்கவில்லை .\nதங்களின் உதவியும் ஒத்தாசையும் , அகத்தியரின் அருளாசியும் கிடைக்கப்பெற்றால் 43 முதல் 61 சர்க்கங்களில் வரும் ஸ்லோகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது .\nஅகஸ்தியர் திருவுள்ளம் மலர்ந்து மேற்படி ஸ்லோகங்கள் கிடைக்கும் பட்சத்தில் அனைவரும் பாக்கியசாலிகள் .\nஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகஸ்திய சித்த ஸ்வாமியே போற்றி\nபுத்தகத்தின் பெயர் : \"சுகம் தரும் சுந்தரகாண்டம்\"\nஅருள் மிகு அம்மன் பதிப்பகம்\n(ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)\nதிருவல்லிக்கேணி, சென்னை - 600 005\nஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி\nஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி\nஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி\nஅய்யா 55 முதல் 57 சருக்கம் தாருங்கள்\nவால்மீகி இராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டமானது தமிழில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் பாராயணம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.\nஅகத்த���யப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 730 - அந்தநாள் > இந்த வருடம் (2017...\nசித்தன் அருள் - 729 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட...\nசித்தன் அருள் - 728 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசித்தன் அருள் - 727 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட...\nசித்தன் அருள் - 726 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/category/vivekananda-quotes/", "date_download": "2019-01-19T07:54:10Z", "digest": "sha1:C6JXLXVEJXVR444AHWQSAL4CFCN26YQR", "length": 9616, "nlines": 85, "source_domain": "positivehappylife.com", "title": "விவேகானந்தரின் மேற்கோள்கள் Archives - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nPosts in category விவேகானந்தரின் மேற்கோள்கள்\nவிவேகானந்தர் மேற்கோள் 3 விவேகானந்தரின் முழு படைப்புகள் – தொகுதி 2 நமது மிகவும் அதிகமான துயரம் இது தான் : நாம் ஒரு காரியத்தை எடுத்துக் கொள்கிறோம், நமது முழு சக்தியையும் அதன் மேல் செலுத்துகிறோம். ஆனால் அது ஒருவேளை தோல்வி அடைகிறது. பிறகும் நம்மால் அதை விட முடிவதில்லை. அது நமக்கு இன்னல் அளிக்கிறது என்றும், அதை மேலும் பற்றிக் கொண்டிருந்தால் அது துயரம் தான் அளிக்கும் என்றும் நமக்குத் தெரியும். ஆனாலும் நம்மால் […]\nவிவேகானந்தர் மேற்கோள் 2 செயல்களின் ரகசியம் எப்போது தோல்வி வந்தாலும், அதை நாம் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், 99 சதவீதம் நிகழ்வுகளில், வழிமுறைகளின் மீது நாம் சரியான கவனம் செலுத்தாதது தான் தோல்விக்கு காரணம் என்று நாம் கண்டு கொள்வோம். வழிமுறைகளை சரியாக முடிப்பதற்கும், பின் அதை வலிமையாக்குவதற்கும் கவனம் செலுத்துவது தான் நமக்குத் தேவை.\nவிவேகானந்தர் மேற்கோள் 1 மதங்களின் உலகப் பாராளுமன்றம், ஷிகாகோ, செப்டம்பர் 11, 1893 வெவ்வேறு இடங்களில் மூலங்களைக் கொண்ட வெவ்வேறு ஓடைகள் எல்லாம் கடலில் ஒன்று சேருவது போல், பகவானே, மனிதர்கள், பல விதமாகத் தோன்றினாலும், அவர்கள் வெவ்வேறு மனப்போக்குகளால் எடுத்துக் கொள்ளும் பலவித பாதைகள் எல்லாம், நேராக இருந்தாலும், கோணலாக இருந்தாலும், உங்களிடமே வந்து சேர வழிகாட்டுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shunias.blogspot.com/2014/03/", "date_download": "2019-01-19T07:56:01Z", "digest": "sha1:RJAA56AZQ3E2BEAG3NW546YSAFLYUDQK", "length": 22015, "nlines": 228, "source_domain": "shunias.blogspot.com", "title": "Shanmugam IAS Academy: March 2014", "raw_content": "\nமியாமி மாஸ்டர்ஸ் மகளிர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சீனாவின் லீ நாவை வீழ்த்திய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மியாமி மாஸ்டர்ஸ் பட்டத்தை செரீனா வெல்வது இது 7-வது முறையாகும்.\nசி.ஐ.ஐ.க்கு புதிய தலைவர் நியமனம்\nஇந்திய தொழிலக கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) புதிய தலை வராக அஜய் ஸ்ரீராம் நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் டி.சி.எம்.ஸ்ரீராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். 2014-15-ம் ஆண்டுக்கான தலைவராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nவெளிநாட்டுக்கடன் 42,600 கோடி டாலர்\nவெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்றுள்ள கடன் தொகை டிசம்பர் மாதம் 42,600 கோடி டாலராகும். இதில் அரசு பெற்றுள்ள கடன் தொகை மட்டும் 7,640 கோடியாகும் இது மொத்தக் கடன் தொகையில் 18 சதவீதமாகும். முந்தைய ஆண்டு டிசம்பரில் இது 8,170 கோடி டாலராக இருந்தது என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n68 இபிஎப் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு\nதொழிலாளர் சேமநல நிதி வாரியம் (இபிஎப்ஓ) 68 தனியார் பி.எப். அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு சலுகை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.\n2 உணவு பதப்படுத்தல் பூங்கா\nஆந்திர மாநிலத்தில் 2 பிரம்மாண்டமான உணவு பதப்படுத்தல் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கோதாவரி பகுதியிலும் மற்றொன்று நிஜாமாபாதிலும் அமைய உள்ளது.\nபிலிப்பின்ஸில் முஸ்லிம் போராளிகள் அமைதி ஒப்பந்தம்\nபிலிப்பின்ஸில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் போராளிகள் குழுவுக்கும் அரசுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இதன் மூலம் 40 ஆண்டு கால போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nபெண் உரிமைக்காகப் போராடும் சவுதி அரேபிய பெண்ணுக்கு விருது\nசவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைக்காகப் போராடும் மஹா அல் முனீப் என்ற பெண்ணுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருது வழங்கி கவுரவித்தார்.\nமக்களை கவர்ந்த நாட்டின் மூத்த வாக்காளர்\nநாட்டின் மூத்த வாக்காளர் என்று தேர்தல் ஆணையத்தால் கவுரவப்படுத்தப்பட்டுள்ள ஷியாம் சரண் நேகி (97), தோன்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nஅரசு பங்கு விற்பனைக்கு கண்காணிப்புக் குழு: மத்திய நிதி அமைச்சகம் முடிவு\nஅரசு பங்கு விற்பனையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமிக்க மத்திய நிதி அம��ச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு பங்கு விற்பனையைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு பங்குகளை விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை புதிதாக நியமிக்கப்பட உள்ள ஓய்வு பெற்ற அதிகாரி கண்காணிப்பார்.\nநீர் மேலாண்மை: இந்தியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஐ.நா. விருது\nடோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவில், 2014- ஆம் ஆண்டுக்கான 'வாழ்க்கைக்காக தண்ணீர் விருது' (Water for Life award) இந்தியா மற்றும சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தேர்வு\nகன்னடத்தில் வெளியான ‘அவதேஸ் வரி' நாவலை தமிழில் சிறப்பாக‌ மொழிபெயர்ப்பு செய்ததற்காக எழுத்தாளர் இறைடியானுக்கு, 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிப் பெயர்ப்பாளருக்கான‌ ‘சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கான பரிசளிப்பு விழா டெல்லியில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.\nபிரிட்டன் தொழிலாளர்களின் நாயகன் டோனி பென்\nபிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவரும் சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் முன்னாள் அமைச்சருமான டோனி பென், லண்டனில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 88.\nபெங்களூரில் முதல் எலக்ட்ரிக் பஸ்\nஎரிபொருட்களின் விலையும், வாகனங்க‌ள் வெளியேற்றும் புகையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கே வேட்டுவைக்கின்றன. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் 100 சதவீத‌ம் மின்சாரத்தில் இயங்கும் பஸ் (எலக்ட்ரிக் பஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‌து.\nஎழுத்தாளர் குஷ்வந்த் சிங் காலமானார்\nபிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 99.\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91. தெலுங்கு திரைப்பட உலகில் முன்னோடியாக இருந்த...\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒப��மா தடை விதித்துள்ளார். பல்வேறு நாடுகளின் இணையதளம் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளை அமெரிக்க உளவு...\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nஇந்தியாவில் முதல் முறையாக வனப் பாதுகாப்புக்காகவும் வனக் குற்றங்களை தடுக்கவும் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் இரண்டு ஆளில...\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றால் என்ன\nநாம் முன்னர் பார்த்த வறுமை மதிப்பீடுகள் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கில், நாட்டின் ஒட்டுமொத்த வறுமையின் போக்கு பற்றி தெரிந்துகொள்ள மட்ட...\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nபெங்களூர், ஜன.12 - தவறாமல் பள்ளிக்கு வரும் 1_ம் வகுப்பு மாணவிகளுக்கு தினமும் ரூ.2 ஊ...\nசி.ஐ.ஐ.க்கு புதிய தலைவர் நியமனம்\nவெளிநாட்டுக்கடன் 42,600 கோடி டாலர்\n68 இபிஎப் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு\n2 உணவு பதப்படுத்தல் பூங்கா\nபிலிப்பின்ஸில் முஸ்லிம் போராளிகள் அமைதி ஒப்பந்தம்\nபெண் உரிமைக்காகப் போராடும் சவுதி அரேபிய பெண்ணுக்கு...\nமக்களை கவர்ந்த நாட்டின் மூத்த வாக்காளர்\nஅரசு பங்கு விற்பனைக்கு கண்காணிப்புக் குழு: மத்திய ...\nநீர் மேலாண்மை: இந்தியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஐ....\nஇறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்...\nபிரிட்டன் தொழிலாளர்களின் நாயகன் டோனி பென்\nபெங்களூரில் முதல் எலக்ட்ரிக் பஸ்\nஎழுத்தாளர் குஷ்வந்த் சிங் காலமானார்\nஇந்தியா-இங்கி., முயற்சியில் டிஜிட்டல் வடிவில் ராமா...\nபணவீக்கம் 4.68 சதவீதமாகக் குறைவு\nபட்ஜெட் பற்றாக்குறை: இத்தாலிக்கு ஐரோப்பிய யூனியன் ...\nஎம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவர் ராஜினாமா: புத...\nமுதல் சூரிய சக்தி கழிவறை இந்தியாவில் அறிமுகம்: தண்...\nபார்ச்சூன் இந்தியா பட்டியலில் 7 பெண்கள்\nபெண்களுக்கு சலுகை காட்டும் வங்கி\nஒருநாள் தரவரிசை: கோலி மீண்டும் முதலிடம்\nசந்தோஷ் டிராபி: மிசோரம் சாம்பியன்\nதேர்தல் மன்னன் சுபுதி 28-வது முறையாக போட்டி\nநரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் காப்புரிம...\n\"பருவநிலை மாற்றம் காரணமாய் மலேரியா பரவும் வேகம் அத...\n5-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இலங்கை\nஊழியர்களிடம் பங்கு விற்பனை: எஸ்பிஐ திட்டம்\nமரபணு மாற்ற பயிர்களை வணிக ரீதியில் சாகுபடி செய்ய அ...\nஅமெரிக்க ராணுவத்துக்காக ஜீரோ பிரஷர் ட��ர்\nநாடாளுமன்றத்தில் பெண்கள்: இந்தியாவுக்கு 111-வது இட...\nவிரைவில் கிராமங்களில் பாஸ்போர்ட் சேவை\nவிஷன்-2023 புத்தகம்: கே.தமிழரசன் எம்.எல்.ஏ. வழங்கி...\nகாமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனைகளுக்கு உதகையி...\nஇந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்த...\nகுறைந்த செலவில் வாழத் தகுதியானது மும்பை\nஉலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு: இந்தியர் சாதனை\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் ஆப்கானிஸ்த...\nஹெச்.பி.சி.எல். புதிய தலைவர் நிஷி வாசுதேவா\nசர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி உருவாக்கம்\nபாதுகாப்பான மொபைல்போன் ‘போயிங்’ நிறுவனம் கண்டுபிடி...\nஉக்ரைனிலிருந்து படைகளை வாபஸ் பெறுங்கள்- ரஷ்யாவுக்க...\nஉலகின் மிகப் பெரிய விமானம் இங்கிலாந்தில் தயாரிப்பு...\nஓ.என்.ஜி.சி. புதிய தலைவர் டி.கே. சராப்\nதெலங்கானா மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஅழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்\nலோக்பால் தேர்வுக் குழுவில் பங்கேற்க பாலிநாரிமன் மற...\nசட்ட ஆணையம் திருத்தி அமைப்பு உறுப்பினர்கள் நியமனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/10/blog-post_9.html", "date_download": "2019-01-19T07:57:05Z", "digest": "sha1:4UMMHABTPSIYEETNM55NCNLTZWYX3BI3", "length": 14541, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உடலைசைவில் ஒரு மொழி இருக்கு!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉடலைசைவில் ஒரு மொழி இருக்கு\nபெரும்பாலானவர்கள் அறியாத ஓர் உண்மை நாம் மற்றவரிடம் பேசுவதற்கு முன்பே நம் கண், கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதற்கு ‘பாடி லாங்குவேஜ்’ என்று பெயர்.\nஎங்கோ பார்த்துக் கொண்டு, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர்களும், ஆர்வம் இழந்து விடுவார்கள்.\nஅதே சமயம், அவரை நோக்கி புன்னகையுடன், நீங்கள் பேசுவதை, உங்கள் கைகளால் விவரித்தபடி பேசிப் பாருங்கள். பாடி லாங்குவேஜ் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே புரியும்\nநீங்கள் வேண்டியதை அடைய வேண்டுமென்றால் கீழே உள்ள பாடி லாங்குவேஜ்\nபற்றிய எளிய குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். பெரியவருடனோ, சிறியவருடனோ, கணவருடனோ அல்லது ���ண்பருடனோ, உங்கள் முதலாளியுடனோ அல்லது உங்களோடு வேலை பார்ப்பவருடனோ, இக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்கள் சொல்வதை அவர்களை கேட்கச் செய்யுங்கள். வெற்றி நிச்சயம் உங்களுக்கே\nமற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.\nமற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.\nமிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.\nநீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.\nநேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.\nபேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.\nநகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.\nநம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.\nகுழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.\nஉங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்\nஉங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என...\nஉங்கள் குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆ...\nவீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்\nநட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின...\nவாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன\nநம்ம டிரைவர் நல்ல ஆளா\nஉடலைசைவில் ஒரு மொழி இருக்கு\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகாலைக்கடனை ஒரு போதும் தள்ளிப் போடாதீர்கள்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/01/ac.html", "date_download": "2019-01-19T09:22:51Z", "digest": "sha1:LAHPMIWRGPXH5GACUYGLINL7LBHC3XWM", "length": 20364, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி, குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. விடிந்துவிட்டாலும் கூட, ஏ.சி. மெஷினை அணைக்க மனமில்லாமல், குதூகல தூக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும்.\nஇந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த பத்திரிகை செய்தி, ஏ.சி-க்கார பார்ட்டிகளை எல்லாம் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.\nசென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி, முதல் நாள் இரவு தன் இரண்டு குழந்தைகளுடன், ஏ.சி. அறையில் தூங்கச் சென்றதுதான் தெரியும். மறுநாள் காலையில் அந்த வீட்டிலிருந்து புகை மட்டும் வந்து கொண்டிருக்க... ஆள் அரவம் எதையும் காணோம். அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து, கதவை உடைத்துக் கொண்டு போய் பார்த்தால்... ஸ்ரீவள்ளியும் அவர் மகனும் மயங்கிக் கிடக்க.. ஒன்றரை வயது பெண் குழந்தை மோனிஷா கட்டிலிலேயே பரிதாபமாக இறந்து கிடக்க... இந்தக் காட்சியைக் கண்ட அத்தனை பேருமே அதிர்ந்துதான் போனார்கள்.\n'ஏ.சி-யில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம்' என்று சொல்லியிருக்கிறது போலீஸ். இந்தச் செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்த பலரும், அந்தக் குடும்பத்துக்கு இரண்டு நிமிட அனுதாபத்தை வஞ்சகம் இல்லாமல் செலுத்திய அதேநிமிடம், 'ஆகா... ஏ.சி. மேல ஒரு கண் வெச்சிக்கிட்டேதான் தூங்கணும் போல...' என்று பதைபதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஎலெக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் என்றாலே எச்சரிக்கை தேவைதான். அதற்காக நிம்மதியான உறக்கத்தை தரும் ஏ.சி., உயிருக்கே உலை வைக்கும் சாதனமாக மாறுமா\nஇந்தக் கேள்விக்கு... ஏ.சி. மெஷின்களைப் பொருத்துவது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த 'ஃபெர்ஃபெக்ட் ஏ.சி. சர்வீஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் மைக்கேல் பதில் சொல்கிறார்...\n''அந்தச் செய்தியை படிச்சதும் எனக்கும் திக்னு ஆயிடுச்சு. எரிஞ்சு போனது ஸ்பிலிட் ஏ.சி. எனக்கு தெரிஞ்சு, ஸ்பிலிட் ஏ.சி. கோளாறு காரணமா இப்படி ஒரு சோக சம்பவம் நடந்ததுங்கிறதே இதுதான் முதல் தடவை. ஸ்பிலிட் ஏ.சி-யில்மூணு விதமான ஒயர் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அது சரியா பொருத்தப்படாம இருந்தா, ஒண்ணோட ஒண்ணு உரசி விபத்து நடந்திருக்கலாம். பொதுவா... ஸ்பிலிட்டைவிட, விண்டோ ஏ.சி-யி லதான் பாதிப்பு அதிகம்'' என்று சொன்னவர், ஏ.சி. மெஷின்களை பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு டிப்ஸ்களை வாரி வழங்கினார்...\nபுதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.\nஉதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.\nஉதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.\nஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள். எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.\nவீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.\nஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும்.\nநல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்���ு அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஆறு சுவைகள் (six tastes )\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான...\nசெல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்\nஆதார் அட்டை பதிவு செய்வது எப்படி\nஎந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல...\nபூச்சி உருண்டைகளைப் பாவிப்பதில் அவதானம் வேண்டும்\nபேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்....\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/12/168.html", "date_download": "2019-01-19T08:10:04Z", "digest": "sha1:ALPT45BFWMFQKL7EYU5DE5UN4IYMKPYU", "length": 15316, "nlines": 389, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - 168 பேர் பலி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமெரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்-* தோழர் பசீர் சேகுதாவ...\nஇந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - ...\nஇலங்கையில் கனமழையால் உண்டான வெள்ளம் - மிதக்கும் வட...\nவடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ...\nபொதுஜன பெருமுனவில் இணைந்த மஹிந்த, நாமல் மற்றும் ஏன...\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமன...\nமட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வைத்தியர்களைத் தொடர்ச்...\nநாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது உயர்நீதிமன்...\nஎவ்வித வாக்குறுதியும் ரணில் வழங்கவில்லை-போட்டுடைத்...\nமட்டக்களப்பின் மூத்த பிரசையும் அறிஞருமான பிரின்ஸ் ...\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அ...\nகிழக்கில் 760 ஆசிரியர் இடமாற்றங்கள்\nமஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிரான வழக்கு ஒத்திவை...\nஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு\nஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்...\nகிழக்கின் முதலாவது சர்வதேச திரைப்படவிழா\nதமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்பட...\nகாத்தான்குடியில் 1ஆவது பேராளர் மாநாடு\nஇலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக...\nஇந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - 168 பேர் பலி\nஇந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 745 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.\nஉள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர் அங்கு நிகழ்ந்துள்ளது.\nஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்த��ள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.\nபன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.\nஇருவரைக் காணவில்லை என்றும் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.\nமெரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்-* தோழர் பசீர் சேகுதாவ...\nஇந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - ...\nஇலங்கையில் கனமழையால் உண்டான வெள்ளம் - மிதக்கும் வட...\nவடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ...\nபொதுஜன பெருமுனவில் இணைந்த மஹிந்த, நாமல் மற்றும் ஏன...\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமன...\nமட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வைத்தியர்களைத் தொடர்ச்...\nநாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது உயர்நீதிமன்...\nஎவ்வித வாக்குறுதியும் ரணில் வழங்கவில்லை-போட்டுடைத்...\nமட்டக்களப்பின் மூத்த பிரசையும் அறிஞருமான பிரின்ஸ் ...\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அ...\nகிழக்கில் 760 ஆசிரியர் இடமாற்றங்கள்\nமஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிரான வழக்கு ஒத்திவை...\nஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு\nஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்...\nகிழக்கின் முதலாவது சர்வதேச திரைப்படவிழா\nதமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்பட...\nகாத்தான்குடியில் 1ஆவது பேராளர் மாநாடு\nஇலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/06/daddy-day-care.html", "date_download": "2019-01-19T09:24:37Z", "digest": "sha1:PKG2LXX4T76J4ZJFT4X3C566QHQDSM5I", "length": 23087, "nlines": 383, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Daddy Day Care", "raw_content": "\nசார்லி ஒரு பொறுப்பான குடும்ப தலைவன். மனைவி கிம் வக்கீல், நாலு வயது மகன் பென் படு சுட்டி. சந்தோஷமாக வாழ்க்கை.\nஇப்படியாக போய் கொண்டிருக்கும் வேளையில் எதிர���பாராத நேரத்தில் சார்லி வேலை செய்யும் நிறுவனம், அவன் வேலை பார்க்கும் டிவிஷனையே மூட முடிவெடுக்க சார்லிக்கு வேலை காலி.\nஅதே சமயத்தில் அன்று தான் மகனை கிம்மை Play school ல் சேர்க்க எல்லா ஏற்பாடுகளும் செய்கிறான். அதை நடத்துபவர் ஹாரிடான் என்ற பெண்மணி. குழந்தைகளுக்கு ராணுவம் போன்று பயிற்ச்சியளித்தால் தான் அவர்கள் பொறுப்பான குடிமகன்களாக வருவார்கள் என்ற எண்ணம் கொண்டவள். அந்த பள்ளியில் கட்டணமும் எக்கசக்கம்.\nவேலை இழந்த சார்லி எப்படி மகனை அவ்வளவு செலவுள்ள பள்ளியில் படிக்க வைப்பது என்று நினைத்து வருந்துகிறான். சில நாட்கள் தானும் நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடி முயற்ச்சிக்கிறான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.\nபூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி வரும் நேரத்தில் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை வைத்து கொண்டு படும் பாட்டை எண்ணி தானே நண்பர்கள் பில் மற்றும் மார்ட்டினுடன் சேர்ந்து Play school தொடங்கினால் என்ன என்ற விபரீத ஆசை வரவே, தொடக்கமாகிறது Daddy Day Care.\nகுழந்தைகளை பராமரிக்க அவர்கள் படும் கஷ்டமும் குழந்தைகள் அடிக்கும் லூட்டியும் தான் இந்த திரைப்படம்.\n100 % பொழுது போக்குடன் கூடிய அமெரிக்க முழு நீள காமெடி திரைப்படம்\nமுதலில் வீட்டிலேயே தொடங்க முடிவெடுத்து ஒரு சுப யோக நன்னாளில் படு அமர்களமாக தொடங்கப்படுகிறது. ஆனால் யாரும் ஆண்கள் பராமரிக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முன் வருவதில்லை. ஒரு நாள் இலவச சலுகை என விளம்பரம் செய்யவே, சிறிது சூடு பிடிக்கிறது.\nஹாரிடான் நடத்தும் பள்ளியை விட மிக குறைந்த கட்டணமும் வசூலிக்கவே சிறிது சிறிதாக குழந்தைகளை சேர்க்கின்றனர் பெற்றோர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகமாக இவர்களை படுத்தி எடுக்கிறது.\nபொறுமையுடனும் பெற்றொருக்குரிய அன்புடனுமே பராமரிக்க குழந்தைகள் சந்தோஷமாக வந்து குவிகின்றனர். குழந்தைகளை மகிழ்விக்க சார்லியும் அவனது நண்பர்களும் செய்யும் சேஷ்டைகளும் ஆடல் பாடலும் திரைப்படம் பார்க்கும் நம்மையும் மகிழ வைக்கும்.\nஹார்டான் கடுப்பாகி அரசாங்க அதிகாரியை அனுப்பி பல விதத்தில் தொல்லை கொடுக்கிறாள். அதையும் சமாளித்து செல்கின்றனர் மூவரும்.\nஇறுதியில் குறிப்பிட்ட குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வீட்டில் நடத்த கூடாதென்றும் தனியாக இடத்தை தேர்வு செய்ய வேண்டுமென்றி கூறி செல்கிறார் அதிகாரி.\nஅதற்க்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பணம் சேர்க்க முயலுவே அதிலும் புகுந்து கெடுக்க நினைக்கிறாள் ஹார்டான்.\nதிடீரென கம்பெனியில் வேலையில் மீண்டும் சேர சார்லிக்கு அழைப்பு வரவே அரை மனதுடன் நண்பருடன் வேலையில் சேருகிறான் சார்லி.\nமீண்டும் வேலையில் சேர்ந்த முதல் நாள் மனிதன் ஒவ்வொருவருக்கும் சந்தோஷமானவை எது என்று கேட்கவே சார்லி என் குழந்தையே என்று சொல்லி அன்றே வேலையை விட்டு விட்டு புது இடத்தில் மீண்டும் தனது Daddy Day Care பள்ளியை பெரிய அளவில் மிகுந்த உற்சாகத்தோடு ஆரம்பிக்க அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.\nகுழந்தைகள் சார்லி திரும்பி வந்த்தை பார்த்து குதித்து கும்மாளமிட திரைப்படம் இனிதே முடிகிறது.\nஎடிமர்பியின் துள்ளலான நடிப்பும் குழந்தைகளின் லூட்டியும் படு சூப்பர்.\n2003 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இயக்கம்: Steve Carr\nகுழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் சந்தோஷமாக பார்க்க வேண்டிய அருமையான நகைச்சுவை திரைப்படம்.\nஇதன் இரண்டாம் பாகமும் Daddy Day Camp என்று 2007 ல் வெளியானது.\nசந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.\nஉடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்\nடிஸ்கி: திரைப்படம் முடிந்ததும் டிவிடியில் behind the scenes காண தவறாதீர்கள்.\nதமிழில் தொடர்ந்து வெளிவரும் மொக்கை படங்களையும் கருமமே கண்ணாயினாராக பார்த்து பதிவிட்டு வரும் அன்பு நண்பர் வருங்கால இயக்குநர் கேபிள் சங்கர் மன அமைதி வேண்டி பார்க்க வேண்டிய திரைப்படம்.\nநன்றி அக்னி பார்வை. சும்மா ஜாலியா பார்க்கலாம்.\nவிமர்சனத்தில் கலக்குகிறீர்கள். பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. இந்த முறை ஊருக்கு வருபோது, உங்களால் விமர்சிக்கப்பட்ட, நன்கு பரிந்துரைக்கப்பட்டஇருபது படங்களை வாங்கி வர உத்தேசம். நன்றி, நல்ல படங்களை பார்க்க வைப்பதற்கு.\nமனித மூளை ஒரு வற்றாத் கருவூலம் என்று திரும்பத் திரும்ப ஊர்ஜிதமாவது இது போன்ற வரிகளால்தான்.\nஇந்தப் படத்தை நம்ம ஊர்ப் பெரிய ஹீரோக்கள் எடுத்தால் எவ்வளவு மகிழ்வார்கள்,நம் குழந்தைகள்.\nதமிழ் நாட்டின் தலைஎழுத்தை இறைவன் தப்பாகவே எழுதித் தொலைத்து விட்டான்,என்ன செய்ய\nஅருமையான படத்தை அறிமுகம் செய்ததற்கு மகிழ்ச்சி,சூர்யா.\nவேலை இழந்த சார்லி எப்படி மகனை அவ்வளவு செலவுள்ள பள்ளியில் படிக்க வைப்பது என்று நினைத்து வருந்துகிறான். சில நாட்கள் தானும் நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடி முயற்ச்சிக்கிறான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.//\nஎல்லா ஊர்லயும் கல்வி வியாபாரம்தான் போல\nவேலை இழந்த சார்லி எப்படி மகனை அவ்வளவு செலவுள்ள பள்ளியில் படிக்க வைப்பது என்று நினைத்து வருந்துகிறான். சில நாட்கள் தானும் நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடி முயற்ச்சிக்கிறான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.//\nஎல்லா ஊர்லயும் இதே பிரச்சனைதான் போல இருக்கு..\nதோஸ்தானாவுக்கு அப்புறம் நல்ல காமடிப்படம் இன்னும் ஒன்னுகோட பாக்கல.தேடிப்பாக்குறேன் இதாவது கிடைக்குதான்னு\nநன்றி யாத்ரீகன். அதான் தெரியுது. என்னன்னு பார்க்கறேன். உதவியும் தேவை.\nவாங்க பிராபாகர். கண்டிப்பாக வாங்குங்கள். முன்னரே சொல்லுங்கள். நானும் உடன் வருகிறேன். போயி வாங்கலாம்.\nஉங்களின் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு விவரங்களை தாருங்களேன்...\nநன்றி ஜாக்கி. கல்வி சற்று கூடுதலான விஷயம் தான். ஆனால் நம்ம ஊர் போல இல்லை. இங்கு வியாபாரம் இல்லை, “அரசு ஆதரவுடன் பகல் கொள்ளை”\nஎனக்கு மிகவும் பிடித்த படம் இது. உங்கள் விமர்சனம் மீண்டும் படம் பார்த்த அனுவத்தை ஏற்படுத்தியது. Great job Surya\nநன்றி தீபா. எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. பார்த்ததும் மகிழ்ச்சி. என் மனைவி ரொம்ப ரொம்ப ரசித்து பார்த்தது அதைவிட மகிழ்ச்சி.\nஎனக்கு KIKUJIRO படம் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. சென்னையில் எங்கு விலைக்கு வாங்க முடியும் என்று தெரிந்து கொள்ள முடியுமா\nநன்றி புதுகை. இந்த படத்தை பரிந்துரைத்ததே நீங்கள் தான். அதற்கும் நன்றி.\nநன்றி கிருஷ்ணா. தகவல்களை உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்புகிறேன்.\nகிருஷ்ணா உங்களின் வாசிப்பும் பகிர்வும் அருமை. வாழ்த்துகள்.\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayvee.blogspot.com/2015/12/clash-of-clans.html", "date_download": "2019-01-19T08:41:10Z", "digest": "sha1:ZUMWJYNO3KAC2P3QOHZ3R224Y4HB4CQ2", "length": 12471, "nlines": 135, "source_domain": "mayvee.blogspot.com", "title": "தினசரி வாழ்க்கை: *கலவை* - {செக்ஸ் ரோபோக்கள், கமல்ஹாசன், Clash of Clans}", "raw_content": "\n*கலவை* - {செக்ஸ் ரோபோக்கள், கமல்ஹாசன், Clash of Clans}\nஇழந்த சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை காப்பாற்றும் நோக்கில் பல்வேறு போர் வியூகங்களை கொண்டு சிறப்பான நான் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்த படை���ின் துணையுடன் கற்று கொண்ட மொத்த திறமையையும் இறக்கி வைத்து பல பாண்டிய நாடு மற்றும் சேர நாட்டின் கோட்டைகளை கைப்பற்ற Clash of Clans என்ற ரத்த பூமியில் இறங்கி இருக்கிறேன்.\nஇது ஒரு பொழப்பு என்று வீட்டம்மணி பார்த்தாலும் அவ்வப்போது தேனீர் தயாரித்து தர சொல்லி இருக்கிறேன்.\nபுறமுதுகிட்டு படைகள் சில வேளை ஓடி வந்தாலும், மீண்டெழுந்து திரும்ப போய் வெற்றி பெற்று வருகிறேன்.\nகாப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு பண்ணி கொள்ள முடியுமா என்று கேட்கலாம் என்று இருக்கிறேன்.\nஅலுவலத்தின் தினசரி எட்டு மணி நேர பர்மிஷன் கேட்க போகிறேன். நான் கஷட பட்டு கட்டும் கோட்டையை என் கண்காணிப்பு இல்லாத நேரத்தில் எதிரி படைகள் தாக்கிவிட்டு போகிறார்கள். கண்காணிப்பு எப்பொழுதும் தேவையாய் இருக்கிறது. நான் வெற்றி பெதுவிட்டால், அது நிறுவனத்திற்கு தானே பெருமை. புரிந்து கொண்டு பர்மிஷன் தருவார்கள் என்று நினைக்கிறேன்.\nவெற்றி பெற்று விட்டால் நானே ராஜா நானே மந்திரி .\nஉயிர்மையில் மனுஷ்ய புத்திரன் எழுதிய செக்ஸ் ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன கவிதையை பெருங்களத்தூர் அரசு நூலகத்தில் அமர்ந்து தெருவில் கட்டபட்டு இருக்கும் ஒலிபெருக்கியின் மூலம் வரும் அய்யப்பன் பாட்டு சத்ததிற்கு இடையில் படித்து கொண்டு இருந்தேன் ... கவிதை நன்றாக இருந்தது.\nஆனால் பிரம்மச்சரியத்தை போற்றும் அய்யப்ப பாடலை காதுகளில் கேட்டு கொண்டே இச்சை தணித்து கொள்ளும் விதங்களை பற்றிய கவிதையை படித்தது வேடிக்கையாக தான் இருந்தது.\nயாரோ ஒருவர் முகநூலில் குமுதம் பத்திரிகையில் நர்சிம் எழுதிய நளினியக்கா சிறுகதை பாராட்டி எழுதி இருந்தார். ஆவல்கொண்டு பெருங்களத்தூர் அரிமா சங்க நூலகம் காலையில் திறந்த உடன் முதல் ஆளாக போய், குமுதத்தை தேடி எடுத்து படித்தேன். படித்த பிறகு ஒரே ஒரு கேள்வி தான் மனத்தில் தோன்றியது. இதில் பாராட்டும்படி எதை அவர் கண்டார் \nநர்சிம் எழுதிய அய்யனார் கமாவில் அருமையாக முத்து முத்தாக மூன்று சிறுகதைகள் படிக்க கிடைக்கும். இந்த நளினியக்கா கதை அய்யனார் கமா கதையின் கால் தூசிக்கு கூட இல்லை. \nகமல்ஹாசன் அவர்களை சுற்றி வரும் பேச்சு இது, எத்தனை பேர் கேள்விபட்டு இருப்பார்களென்று தெரியவில்லை.\nஅவரது அபூர்வ சகோதரர்கள் படத்தில் ராஜா கைய வைச்சா அது ராங்கா போனது இல்ல என்ற ��ாடல் அப்பொழுது பெருங்களத்தூரில் இருந்த ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் எடுக்கபட்டது. படம் வெளியான சில வருடங்களிலேயே அந்த நிறுவனத்தை இழுத்து மூடி விட்டார்கள். அப்படி மூடபட்டதற்கு கமல்ஹாசன் பட பாடல் அங்கு எடுக்கபட்டதே காரணம் என்று இன்று வரையில் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் சில.\nஆனால் உண்மையில் அப்பொழுது முன்னுக்கு வந்து கொண்டு இருந்த பிரபல கார் கம்பெனி ஒன்று தொழிற்சங்க பிரச்சனையை மூட்டிவிட்டு தனது நிறுவன கார்களின் விற்பனையை மேம்படுத்தி கொண்டதாக சொல்கிறவர்களுக்கும் இருக்கிறார்கள்.\nபிறகு அந்த நிறுவனம் எந்த வகையான காரின் விற்பனைக்காக அதனை செய்ததோ, அந்த கார் வகையின் உற்பத்தியை கொஞ்ச வருடங்களுக்கு முன்வு நிறுத்தி கொண்டது.\n\"ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம-ப லே ஸ்ப்ருஹா இதி மாம் யோ (அ)பி ஜானாவதி கர்மபி ர் ந ஸ பத்யதே \" - பகவத் கீதை\nஎன்னை பாதிக்கும் செயல் எதுவும் இல்லை; என்னைப் பற்றிய இவ்வுண்மையை அறிபவனும் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.\nபொழுது போகாமல் பாகிஸ்தான் சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்தேன்.\nவாசித்த வரையில் ஃப்ரூக் ஸர்வர் எழுதிய ஓநாய் மற்றும் இஸ்மாயில் கௌஹர் எழுதி அப்பா ஆகிய கதைகள் மிகவும் பிடித்து இருந்தது.\nஓநாய் கதையில் பாகிஸ்தானிய சமூகம் பற்றி கேள்வி கேட்பதாய் இருக்கிறது. மதம், சடங்கு ஆகிய வரையறைகளுக்கு மக்கள் தங்களை அடக்கி வைத்திருப்பதை குறியீடுகள் மூலம் சொல்கிறது.\nஅதே போல் அப்பா கதையில் பாகிஸ்தான் கிராமிய பஞ்சாயத்தின் கொடூரமான முகத்தை காட்டுகிறது.\nவெளியீடு - சாகித்திய அகாதெமி\nகுறை - ஐம்பது ஆண்டுக்காலத்தில் வெளியான பாகிஸ்தானிய சிறுகதைகளின் தொகுப்பு இது. ஒரு கதையும் எந்த ஆண்டு வெளியானது என்பதையும் போட்டு இருந்தால் அந்நாட்டில் நிகழ்ந்த சமுதாய மாற்றத்தை தெரிந்து கொண்டு இருக்கலாம். \nLabels: அனுபவம், எண்ணங்கள், கலவை, சினிமா, புத்தகங்கள், வாசிப்பு\nஎன்ன கொடுமை சார் இது........\n*கலவை* - {செக்ஸ் ரோபோக்கள், கமல்ஹாசன், Clash of Cl...\nஇளையராஜா இசை - மயிலிறகு மருந்து\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/2018/05/11/", "date_download": "2019-01-19T07:52:02Z", "digest": "sha1:JVDM4CDTJ6WFLCGH3RPKGV4YFJB2RAA3", "length": 7980, "nlines": 81, "source_domain": "positivehappylife.com", "title": "May 11, 2018 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nவேலையைச் சிறந்த முறையில் செய்வது தான்...\nவேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும் ஒரு வேலையை மிகவும் சிறந்த முறையில் செய்யும்போது கிடைக்கும் திருப்திக்கு இணையானது வேறு எதுவுமே கிடையாது. அதன் பொருள், நமது திறன்களுக்குத் தகுந்தவாறு நம்மால் முடிந்த வரையில், முதலிலிருந்து கடைசி வரையிலும் வேலையை சிறந்த முறையில் செய்து முடிப்பதாகும். அது தான் வேலையின் வெற்றி. அது தான் உண்மையான சந்தோஷம்.\nமுட்டாள்களுடன் மோத வேண்டாம் முட்டாள்களுடன் மோத வேண்டாம். அது உங்கள் தலையை ஒரு சுவற்றின் மேல் இடித்துக் கொள்வதற்கு இணையாகும். அதனால் துளிக் கூட பயன் ஏதும் கிடையாது. அது உங்களுக்கு துயரம் மட்டுமே அளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174443", "date_download": "2019-01-19T08:39:45Z", "digest": "sha1:MWGBHVSMCFTBVATQBNGXRITP2AKHPI4G", "length": 7306, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "செல்பேசியைத் தட்டிவிட்ட சிவகுமார் – புதியதாக வாங்கிக் கொடுத்தார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் செல்பேசியைத் தட்டிவிட்ட சிவகுமார் – புதியதாக வாங்கிக் கொடுத்தார்\nசெல்பேசியைத் தட்டிவிட்ட சிவகுமார் – புதியதாக வாங்கிக் கொடுத்தார்\nசென்னை – கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற ஒரு கடைத் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்ட முற்பட்டபோது, மாணவன் ஒருவன் அவருடன் தம்படம் (செல்பி) எடுக்க முயற்சி செய்தான். அப்போது ராகுல் என்ற அந்த கல்லூரி மாணவனின் கையை சிவகுமார் முரட்டுத் தனமாகத் தட்டி விட்டதில் முரட்டுத் தனமாக தடுத்ததில் அந்த செல்பேசி கீழே விழுந்து உடைந்தது.\nஇதனைத் தொடர்ந்து சமூக ஊடக வாசிகள் சிவகுமாரைக் கடுமையாகச் சாடி பல்வேறு கருத்துகளை இணையத் தளங்களில் வெளியிட்டனர். சிவகுமாரின் செயலைக் கண்டிக்கும் வண்ணம் அந்த கருத்துகள் அமைந்திருக்கின்றன.\nஇந்தக் கண்டனங்களைத் தொடர்ந்து சிவகுமார் காணொளி ஒன்றின் வழி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.\nஇந்த சர்ச்சையைத் தொடர்ந்து நடிகர் சிவகுமார் சார்பில் புதிய செல்பேசி ஒன்று அந்த மாணவனுக்கு வழங்கப்பட்டது; இதற்காக சமூக வலைத்தளவாசிகளுக்கு அந்த மாணவர் ராகுல் நன்றி கூறியுள்ளார்.\nPrevious article“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை\nNext articleசந்திரபாபு நாயுடு கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது\n“கெட்ட பழக்கங்களை விட்டுவிடு என்றார்; நான் கேட்கவில்லை” சிவகுமாரின் 75-வது பிறந்த நாளில் ரஜினி உருக்கமான வாழ்த்துக் கடிதம்\n“யார் வென்றாலும் முதலில் மதுவை ஒழியுங்கள்” – நடிகர் சிவகுமார் வேண்டுகோள்\nநடிகர் சிவகுமார் பேஸ்புக் தளத்திலிருந்து வெளியேறக் காரணமான கட்டுரை\nரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : 2.0 எமி ஜேக்சன்\n“கடாரம் கொண்டான்” – கோலாலம்பூர் தெருக்களில் படப்பிடிப்பு\nவிவசாயிகளுக்கு ‘உழவன் அறக்கட்டளை’- நடிகர் கார்த்தி உதவி\n‘இந்தியன் 2’ முதல் தோற்றம் வெளியிடப்பட்டது\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180607218337.html?ref=ls_d_obituary", "date_download": "2019-01-19T08:20:15Z", "digest": "sha1:GMDSG5DXM3HZBVA6A7Z363CDQ63IBD5X", "length": 4771, "nlines": 40, "source_domain": "www.kallarai.com", "title": "திரு கந்தையா பொன்னுத்துரை - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 30 மே 1958 — இறப்பு : 6 யூன் 2018\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Pforzheim ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னுத்துரை அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சின்னம்மா(2ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபுஸ்பவதி(சின்னன்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nசரணியா, ஐங்கரன், சுகிர்தன், பிரதீபன், அபிஜே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஇராசம்மா, நவலட்சுமி, காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, மகேந்திரன்(சட்டத்தரணி), மதியழகன், மணியழகன், அன்பழகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nரமேஷ், திவ்யா ஆகியோரின் அருமை மாமனாரும்,\nகாலஞ்சென்ற செல்வரட்ணம், சிவகுரு, சத்தியவதி, சசிகலா, சிவராசமலர்(பபி), சந்திராதேவி, காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, பஞ்சாட்சரம், பரஞ்சோதி, சோமசுந்தரம், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமனோன்மணி, நாகேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற வைரவநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஅஸ்வினா, இஷானா, ஜஸ்ஷான் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 08/06/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 11/06/2018, 02:30 பி.ப — 05:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/30/rani.html", "date_download": "2019-01-19T08:24:08Z", "digest": "sha1:ZK5P7ZQT2CV4MU2YRBRIUIIHXZJJ5SL6", "length": 15613, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணி மேரிக் கல்லூரி பேராசிரியைகள் \"தண்ணீர் இல்லா காட்டுக்கு\" டிரான்ஸ்பர்! | Govt. tranfers Queens mary college professors - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nராணி மேரிக் கல்லூரி பேராசிரியைகள் \"தண்ணீர் இல்லா காட்டுக்கு\" டிரான்ஸ்பர்\nசென்னை ராணி மேரிக் கல்லூரி இடிப்பை எதிர்த்து மாணவிகளுடன் இணைந்து குரல் கொடுத்தபேராசிரியைகள் 7 பேர் பர்கூர், ராமநாதபுரம், பூலாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட்டனர்.\nஇடமாற்றம் செய்யப்பட்ட பேராசிரியைகள் தான் மாணவிகளின் ஸ்டிரைக்கைகுக்கு முழு ஆதரவாகஇருந்ததாக அரசு கருதுகிறது. இதனால் பழிவாங்கும் விதத்தில் இவர்கள் டிரான்ஸ்பர்செய்யப்பட்டுள்ளனர்.\nமுதல் கட்டமாக 3 பேராசிரியைகள் பர்கூர், ராமநாதபுரம், பூலாங்குறிச்சி கல்லூரிகளுக்குஇடமாற்றம் செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த கட்டமாக நேற்று 4 பேர் சென்னை நந்தனம் மற்றும்வட சென்னை அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nநீண்ட தொலைவில் உள்ள ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பேராசிரியைகள் மற்றும்மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை எதிர்க் கட்சியினரை பழிவாங்கி வந்த அரசு இப்போது கல்லூரி பேராசிரியர்களையும்பழிவாங்க ஆரம்பித்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.\nகல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியக்களின் இடமாற��றங்களை கவுன்சிலிங் மூலம்செய்யும் முறையை தமிழக அரசு கடந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தியது.\nயாருக்கு எந்த ஊர் வேண்டும் என்று கேட்டு இந்த டிரான்ஸ்பர்கள் செய்யப்பட்டன.\nஅப்படி இருக்கும்போது அரசே தனது விதியை மீறி பேராசிரியைகளை இடமாற்றம் செய்துள்ளதுஆச்சரியம் தருகிறது.\nகல்லூரி, ஆசிரியர்கள், கல்வி, மாணவர்கள், பள்ளி இவற்றின் மீதெல்லாம் அதிமுக அரசுக்குஎன்னதான் கோபமோ தெரியவில்லை.\nதடைக்கு எதிராக மத்திய அரசு மனு:\nஇதற்கிடையே கடலோரங்களில் உள்ள பழமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கத் தடை விதிக்கும் மத்திய சுற்றுச்சூழல்துறையின்உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.\nராணி மேரிக் கல்லூரி இடிப்பைத் தடுக்கவே மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகதமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யவும் கோரியது.\nஇதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு இது குறித்து விளக்கம் தரவும் மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.\nஇதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், இந்தஉத்தரவுக்கும் ராணி மேரிக் கல்லூரி விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் உள்ள 6,000 கி.மீ. நீளகடற்கரையைப் பாதுகாக்க வெளியிடப்பட்ட உத்தரவாகும்.\nமேலும் இது போன்ற வழக்குகளை உயர் நீதிமன்றத்தின் பசுமை விவகார நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். மத்திய அரசின்உத்தரவுக்கு ஒரே ஒரு நீதிபதி (நீதிபதி சதாசிவம்) இடைக்காலத் தடை விதித்தது சரியல்ல. இதனால் இடைக்காலத் தடையை உடனேநீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு மீதான விசாரணை வரும் செவ்வாக்கிழமை நடக்கும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/1982.html", "date_download": "2019-01-19T09:12:07Z", "digest": "sha1:LKJOMN27XYPON4RCK2KZMIQHGUBOJV7T", "length": 5352, "nlines": 97, "source_domain": "www.cinemainbox.com", "title": "டிரெண்டிங் முகமான ஜூலி!", "raw_content": "\nHome / Cinema News / டிரெண்டிங் முகமான ஜூலி\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி, பல உச்சங்களை தொட்டு வருகிறார். போகும் இடம் எல்லாம் அவரை ஓவியா ரசிகர்கள் அசிங்கப்படுத்தினாலும், அதை கண்டுக்கொள்ளாத ஜூலி, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, சினிமா நடிகை என்று பல அவதாரங்களை எடுத்து வருகிறார்.\nஇந்த நிலையில், ஜூலிக்கு தனியார் அமைப்பு ஒன்று விருது வழங்கியுள்ளது. அதுவும் என்ன விருது தெரியுமா, ரொம்பவே டிரெண்டான முகம் என்ற விருது.\nஆம், தேசி அவார்ட்ஸ் 2017 என்ற நிகழ்ச்சியில் ஜூலிக்கு, கடந்த ஆண்டு ரொம்ப டிரெண்டான முகம் (The Most Trending Face Of The Year 2017) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.\nதன்னக்கு இத்தகைய விருதை வழங்கிய தேசி விருதுகள் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜூலி, தான் விருது வாங்கும் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு தனது மகழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.\nவிஜய் ஆண்டனியின் படத்தை துவக்கி வைத்த இளையராஜா\nஇனிமையான பயணத்திற்கு நடிகை சினேகா சொல்லும் ஐடியா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nவிஜய் ஆண்டனியின் படத்தை துவக்கி வைத்த இளையராஜா\nஇனிமையான பயணத்திற்கு நடிகை சினேகா சொல்லும் ஐடியா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203600?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:04:18Z", "digest": "sha1:DJU357PGJQH7IIBIHVUGUGPF52PJOEQ4", "length": 7740, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் திடீரென பற்றி எரிந்த மரத்தினால் பரபரப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளை��ாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் திடீரென பற்றி எரிந்த மரத்தினால் பரபரப்பு\nவவுனியா - சிவபுரம் பகுதியில் மரம் தீப்பிடித்து எரிந்தமையால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nசிவபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள ஆலமரத்திற்கு அக்காணியில் வசிப்போர் வழைமைபோல விளக்கு ஏற்றி வந்துள்ளனர்.\nஇந்நிலையில் இன்று மாலை ஏற்றபட்ட விளக்கின் மூலம் மரத்தில் தீ பற்றியுள்ளது. இதனால் மரத்தின் ஒருபகுதி பற்றி எரிந்து முறிந்து விழுந்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு பூவரசங்குளம் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சற்று பதற்ற நிலையும் ஏற்பட்டிருந்தது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_11_20_archive.html", "date_download": "2019-01-19T08:16:36Z", "digest": "sha1:6J2UCDSJ6XRUI2JHL5GHZFBKRZYSIXTV", "length": 31848, "nlines": 592, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Tuesday, 20 November, 2007", "raw_content": "\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசுக்கு பத்மஸ்ரீ கமலின் விழா - 1\nPosted by தமிழன் மனுநீதி at 5:40 pm 0 comments (நெற்றிக்கண்)\nஅழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்\nபொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்\nPosted by தமிழன் மனுநீதி at 5:20 pm 0 comments (நெற்றிக்கண்)\nசிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை\n\"சிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை. பேச்சுக்கலை என்பது மகுடி ஊதி மக்களைத் தலையாட்ட வைக்கும் சூழ்ச்சி\" - தங்கர் பச்சான்\nPosted by தமிழன் மனுநீதி at 5:02 pm 0 comments (நெற்றிக்கண்)\nதமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்\nதமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது : மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.\nஇந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார். இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/2115.ram\nஉலக எயிட்ஸ் நோயாளர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது : உல��ில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை பெரும் குறைப்பைச் செய்துள்ளது. எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 4 கோடி என்று கடந்த வருடத்தில் கூறியதற்குப் பதிலாக, உலகெங்கிலும் 3.3 கோடிப் பேரே எயிட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக யு என் எயிட்ஸ் நிறுவனம் தற்போது கூறியுள்ளது\nபாகிஸ்தானில் மூவாயிரம் பேர் விடுதலை : பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பினால் கொண்டுவரப்பட்ட அவசர நிலையின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. மேலும் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் கூறியுள்ளார். ஆனால், தென்பகுதி நகரான கராச்சியில், நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சுமார் 150 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் பலவந்தத்தைப் பிரயோகித்தனர். முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி செய்தார். இந்த தேர்தலை புறக்கணிப்பதா, இல்லையா என்பது குறித்து பேனசீர் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கராச்சியில், கூடி கலந்தாலோசித்தனர்\nஆப்கானின் செப்புச் சுரங்க ஏலத்தை சீன பெற்றது : ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏலத்தை சீன சுரங்க நிறுவனம் ஒன்று வென்றுள்ளது. காபூலுக்கு தெற்கே அய்நக் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கத்தில், சுமார் 300 கோடி டொலர்கள் முதலீடு செய்யப்போவதாக சீன அரசுக்கு சொந்தமான சீனா மெட்டலர்ஜிக்கல் குழுமம் கூறுகிறது\nபிரான்ஸில் பெரும் வேலை நிறுத்தம் : பிரான்ஸில் ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள், வேதனம் தொடர்பாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது ஓய்வூதிய நலன்களின் வெட்டுச் செய்யும் அரசாங்கத் திட்டத்தை எதிர்த்து ஏழு நாட்களாக போக்குவரத்துத் துறையினர் நடத்தும் போராட்டமும், இந்த வேலை நிறுத்துடன் இணைந்துள்ளது\nஇலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன 25 பேர் பலி : இலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது\nஇலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு : மனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பான, நேர்த்தியான துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து இன்று தான் இலங்கை சார்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இளைப்பாறுவதாக அறிவித்திருக்கிறார்\nஇன்றைய (நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை 2007) \"பிபிசி\" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nPosted by தமிழன் மனுநீதி at 4:31 pm 0 comments (நெற்றிக்கண்)\n`கடவுள் சொன்னதால்' மகளை மணந்த கிராதக தந்தை\nபதினைந்து வயதே ஆன மகளை மணந்து, அவளை கர்ப்பிணியாக்கி விட்டார் கிராதக தந்தைஇப்படியும் இந்த கலி காலத்தில் நடக்கும் என்பதற்கு சான்று தான் இந்த சம்பவம். `கடவுள் சொன்னதால் என் மகளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்' என்று `கூலாக' சொல்கிறார் தந்தையும் புதுக்கணவனுமான இந்த கொடூரன்இப்படியும் இந்த கலி காலத்தில் நடக்கும் என்பதற்கு சான்று தான் இந்த சம்பவம். `கடவுள் சொன்னதால் என் மகளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்' என்று `கூலாக' சொல்கிறார் தந்தையும் புதுக்கணவனுமான இந்த கொடூரன்அசாம் மாநிலம், ஜல்பைகுரியை சேர்ந்தவர் அபசுதீன் அலி; வயது 35. ஆறு மாதம் முன், `இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவர்' என்று, கிராமத்தில் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அப்போது, அவர் உண்மையை மறைத்துவிட்டார்.ஆனால், சமீபத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. அவரது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால், கருவுற்றிருந்தார். அதை கவனித்த கிராமத்தினர் விசாரித்தபோது தான், தந்தையே, மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற பகீர் தகவல் தெரியவந்தது. திருமணம் ஆகாமல் கர்ப்பிணியாக ஒரு பெண் இருப்பதை கிராமத்தினர் அனுமதிக்கவில்லை. அது பற்றி விசாரிக்க பஞ்சாயத்து கூட்டினர். பஞ்சாயத்து கூட்டியபோது தான், மகளுக்கு புது கணவன் அவளின் தந்தை அபசுதீன் என்பது உறுதியானது.பஞ்சாயத்தில் கேட்டதற்கு, `கடவுள் சொன்னதால் என் மகளை நான் திருமணம் செய்துகொண்டேன். இது கடவுளின் ஆணை' என்று கூறினார் அபசுதீன். இதை கேட்டு கிராமத்தினர் கோபம் கொண்டனர். அபசுதீன் குடும்பத்தை கிராமத்தை விட்டு தள்ளிவைக்க முடிவு செய்தனர். அபசுதீனை தாக்கவும் சிலர் முயற்சித்தனர். இந்த விஷயம் போலீசுக்கு தெரியவந்து, அபசுதீன், அவர் மனைவி சைகினா, மகள் ஆகியோரை கைது செய்தனர். மூவரும், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டனர்.ஆனால், போலீஸ் போட்ட வழக்கில், அபசுதீன் மீது கற்பழிப்பு குற்றச் சாட்டை எழுப்பவில்லை. அதனால், கிரிமினல் குற்றம் எதுவும் இல்லாததால், அவர்களை விடுவித்தார் நீதிபதி.நீதிபதி கூறுகையில், இந்த விஷயத்தில், போலீஸ் திடமான குற்றச்சாட்டுக்களை சொல்லவில்லை. போதிய ஆதாரமும் காட்டவில்லை. மேலும், இது குறித்து பாதிக்கப் பட்ட பெண்ணிடம் இருந்து புகாரும் வரவில்லை. அதனால், வேறு வழியின்றி விடுவிக்க வேண்டியதாகிவிட்டது' என்று கூறினார்.\nPosted by தமிழன் மனுநீதி at 4:13 pm 0 comments (நெற்றிக்கண்)\nLabels: நன்றி : தினமலர்\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசுக்கு பத்...\nசிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை\nதமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்\n`கடவுள் சொன்னதால்' மகளை மணந்த கிராதக தந்தை\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/inspiration-ideas/so-many-nice-people-t/", "date_download": "2019-01-19T08:21:41Z", "digest": "sha1:MSFJMLO2BIOYC4RJNXL47NEXCVM7SHJX", "length": 15710, "nlines": 288, "source_domain": "positivehappylife.com", "title": "உலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஊக்கம் / ஊக்கம் கருத்துக்கள்\nஉலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள்\nஉலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள்\nஇந்த உலகத்தில் எவ்வளவு நல்லவர்கள், கருணையுள��ளவர்கள் இருக்கிறார்கள் சில சமயங்களில் சிலர் இரக்கமில்லாத, தீயவர்களாகத் தோன்றலாம். ஆனால், பெரும்பாலானவர்கள், தங்கள் வழியை விட்டு கூட, முற்றிலும் அந்நியர்களாக இருந்தால் கூட, மற்றவர்களுக்கு, சிறிதோ, பெரிதோ, தேவைப்படும் உதவியை அளிக்கும் எவ்வளவு அன்பான, தயவுள்ள, நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது..மனதைத் தொடுகிறது. ஆமாம். நாம் செய்வதற்கு நல்ல, நேர்மறையான செயல்கள் நிறைய இருக்கின்றன.\nவாழ்க்கையின் நிரம்பிய பகுதியைப் பாருங்கள்\nவேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும்\nNext presentation ரமண மகரிஷி மேற்கோள்கள் – தொகுப்பு 1 – விடியோ\nPrevious presentation விவேகானந்தர் மேற்கோள் 1\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/inspiration/say-sorry-asap-t/", "date_download": "2019-01-19T08:27:02Z", "digest": "sha1:NDOSD2IGU3HB4R6QX45AEPGJIA5B5NTR", "length": 16677, "nlines": 288, "source_domain": "positivehappylife.com", "title": "விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\n���ற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஊக்கம் / ஊக்கம் கருத்துக்கள்\nவிரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்\nதவறுகள் ஏற்படுகின்றன. எல்லோரும் தவறுகள் செய்கின்றனர். அது பரவாயில்லை. எது சரியில்லையென்றால், செய்த தவறுக்கு கூடிய சீக்கிரம் மன்னிப்பு கேட்காமல் இருப்பது தான். ஏதோ கட்டுப்பாடு இழந்து சொற்களோ செயல்களோ நிகழ்ந்து விட்டன. ஒருவேளை சோர்வு அல்லது அதிக கோபம் இருந்திருக்கலாம். மற்றவரும் பதிலுக்கு உங்களைப் போலவே நடந்துக் கொள்ளலாம், அல்லது அமைதியாக இருக்கலாம். ஆனால், சம்பவத்தை ஆரம்பித்தது நீங்களானால், அல்லது முதலாவதாக மற்றவரை துன்புறுத்தும் விதத்தில் பேசியதோ ஏதாவது செய்ததோ நீங்களானால், முதலில் மற்றவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது உங்கள் பொறுப்பு தான். வெறும் மன்னிப்பு கேட்பதற்காக மட்டுமில்லை, அது நெருக்கடி உணர்வைத் தாழ்த்தி, முக்கியமாக உங்களுக்கு மன அமைதி தரும். இல்லையெனில், நாள் முமுவதும் இதனால் பாதிக்கப் படலாம். மன்னிப்பு கேட்பதால் நீங்கள் எந்த விதத்திலும் குறைவதில்லை; மன அமைதி இழக்காமல் இருக்க சாதுரியமாக இருக்கிறீர்கள், அவ்வளவு தான்.\nஎல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது\nஇயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள்\nவேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும்\nNext presentation திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்\nPrevious presentation கர்மா என்றால் என்ன\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shunias.blogspot.com/2016/03/", "date_download": "2019-01-19T08:03:06Z", "digest": "sha1:PM6PRSLKT2PNDB5REXBNNHPKY36RQMLR", "length": 6051, "nlines": 125, "source_domain": "shunias.blogspot.com", "title": "Shanmugam IAS Academy: March 2016", "raw_content": "\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் மற்றும் வினா வங்கி\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் மற்றும் வினா வங்கியை இலவசமாகப் பெற கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும். இன்று முதல் தினந்தோறும் TNPSC தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகள் கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செயப்படும்.\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91. தெலுங்கு திரைப்பட உலகில் முன்னோடியாக இருந்த...\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை விதித்துள்ளார். பல்வேறு நாடுகளின் இணையதளம் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளை அமெரிக்க உளவு...\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nஇந்தியாவில் முதல் முறையாக வனப் பாதுகாப்புக்காகவும் வனக் குற்றங்களை தடுக்கவும் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் இரண்டு ஆளில...\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றால் என்ன\nநாம் முன்னர் பார்த்த வறுமை மதிப்பீடுகள் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கில், நாட்டின் ஒட்டுமொத்த வறுமையின் போக்கு பற்றி தெரிந்துகொள்ள மட்ட...\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nபெங்களூர், ஜன.12 - தவறாமல் பள்ளிக்கு வரும் 1_ம் வகுப்பு மாணவிகளுக்கு தினமும் ரூ.2 ஊ...\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் மற்றும் வின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilvalarchithurai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-01-19T08:51:35Z", "digest": "sha1:KJBVAZKMF6YP4YTTJBLMCE6RBPDSXVJJ", "length": 4031, "nlines": 45, "source_domain": "tamilvalarchithurai.com", "title": "அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் – தமிழ் வளர்ச்சித் துறை", "raw_content": "\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nகணினியுகத்திற்கேற்பத் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2016-17 மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, கணினியில் ஆங்கில மொழிக்கெனப் பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதைப்ப���ல், தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக்காட்டித் திருத்திக்கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள ரூபாய் 300/-மதிப்புள்ள அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 16.5.2017ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. இதற்கென ரூபாய் 30 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக 10,000 அரசு அலுவலகங்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.\n© Copyright 2012. தமிழ் வளர்ச்சித் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-01-19T09:09:01Z", "digest": "sha1:4ULL7EFQN7HXP2MKIHEC2JSZKKVTZ2CM", "length": 7384, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "சாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப் கொடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே: எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன்உசேன் பேச்சு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / சாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப்...\nசாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப் கொடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே: எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன்உசேன் பேச்சு\nவியாழன் , ஜனவரி 21,2016,\nதமிழக அரசின் சாதனைகளே மீண்டும் வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என்றார் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன்உசேன்.\nதிருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் பேசியதாவது: சிறுபான்மையினருக்காக அதிக திட்டங்களைச் செயல்படு���்தியது அதிமுக அரசுதான். ஏற்றம்-இறக்கம் என்பவை அதிமுகவில் மிகவும் எளிது. சாதாரண தொண்டருக்கும் சிறந்த பதவியைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கச் செய்வது தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே சாத்தியம். தமிழக அரசின் சாதனைகளை வீடுவீடாகச் சென்று சொல்ல வேண்டும். அரசின் சாதனைகள் அதிமுகவுக்கு மீண்டும் வெற்றியைத் தரும் என்றார் அவர்.\nகூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.முத்துக்கருப்பன், அக்ரோ சேர்மன் மகபூப்ஜான், பகுதிச் செயலர் என்.மோகன், தொகுதிச் செயலர் பால்கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nஇதேபோல் மேலப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பகுதிச் செயலர் ஹயாத் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் சேகர் பேசினார். நிர்வாகிகள் எம்.ஹெச்.பீர்முகம்மது, சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/167885-2018-09-04-12-58-30.html", "date_download": "2019-01-19T09:04:40Z", "digest": "sha1:TBLUHCD3AKBUKJWOTAWRCXCBENG7WXYW", "length": 10064, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ள அமர்வில் வழக்கு விசாரணை", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபெண் நீதிபதிகள் மட்டுமே உள்ள அமர்வில் வழக்கு விசாரணை\nசெவ்வாய், 04 செப்டம்பர் 2018 18:24\nபுதுடில்லி, செப். 4- உச்ச நீதி மன்றத்தில் பெண் நீதிபதிகள் மட்டுமே இடம்பெறும் அமர் வில், இந்த வாரத்தில் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. மூத்த நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகி யோர் அந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர்.\nஇதுபோன்று பெண் நீதிபதி கள் மட்டுமே அடங்கிய அமர் வில் விசாரணை நடைபெறவி ருப்பது இது இரண்டாம் முறையாகும். வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த 2013-ஆம் ஆண்டில், நீதிபதிகள் கயான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசா ரணை நடத்தப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் தற் போது ஆர்.பானுமதி, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகிய 3 பெண் நீதி பதி கள் உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட பெண் நீதிபதி களின் மொத்த எண்ணிக்க��� 8 மட்டுமே. உச்ச நீதிமன்றம் கடந்த 1950-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 39 ஆண்டுகள் கழித்து 1989-ஆம் ஆண்டில் முதலாவது பெண் நீதிபதியாக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார்.\nகேரள உயர் நீதிமன்ற நீதி பதியாக பணியாற்றிய இவர், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிப தியாக தேர்வு செய்யப்பட்டார். பாத்திமா பீவிக்கு அடுத் ததாக சுஜாதா மனோகர், ரூமா பால், கயான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகி யோர் பல்வேறு காலகட்டங் களில் உச்ச நீதிமன்ற நீதிபதி யாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினர்.\nஉச்ச நீதிமன்றத்தில் தற் போது பணியாற்றி வரும் மூத்த பெண் நீதிபதியான பானுமதி, கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம் 2020-ஆம் ஜூலை 19-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.\nஇந்து மல்ஹோத்ரா கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப் பட்டார். அடுத்ததாக நீதிபதி இந்திரா பானர்ஜி கடந்த மாதம் பதவியேற்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/kanavan_manaivi_veettu_velai.html", "date_download": "2019-01-19T09:26:58Z", "digest": "sha1:JXMBSYXJ5OFMWVQWB75AICDAOF2RTURW", "length": 8829, "nlines": 24, "source_domain": "www.womanofislam.com", "title": "கணவன்மார்களே! மனைவி வீட்டு வேலை செய்யும் போது உதவுங்கள்", "raw_content": "\n மனைவி வீட்டு வேலை செய்யும் போது உதவுங்கள்\n​கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பு அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவளுக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும். காய்கறி நறுக்கும் போது, ரொட்டி சுடும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதுள்ள அன்பு மேலும் அதிகரிக்கும்.\n​​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள்.\n​நான் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம், \"நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், \"நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்க�� சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத், நூல்: புகாரீ\n​​\"நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா'' என்று ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், \"தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா நூல்: அஹ்மத்\n​​அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் ஆட்டின் பாலைக் கறப்பார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.\n​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் தம் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது.\n​​​​இறைத்தூதர் அவர்களே இவ்வாறு நடந்திருந்தால் நாம் எந்தளவிற்கு நடக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சிறு சிறு உதவிகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பையும் பாசத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்.\nஆனால் இன்றோ வீட்டு வேலைகள் பெண் தான் செய்ய வேண்டும் என்று பழக்கப்பட்டு விட்டார்கள். ஆண்களும் தங்கள் குடும்பத்துக்கு உதவும் விதத்தில் வீட்டு வேலையில் பங்கெடுத்துக் கொள்வது ஒன்றும் தகாத செயல் இல்லையே\nவீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்வதில் தான் இனிமையான வாழ்க்கையே இருக்கிறது.​​​ வீட்டு வேலைகள் ஆண்களுக்கு பழக்கப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு. குடும்ப சுமைகளில் தனக்கும் பங்கு இருக்கிறது என்ற மனிதாபிமான உணர்வு ஒரு ஆணிடம் இருக்குமானால் வீட்டு வேலைகள் ஒன்றும் கடினமில்லை.\nபெரிய வேலைகள் செய்ய வேண்டியதில்லை. சிறு சிறு உதவிகளாவது செய்யலாம். சமைத்த உணவை டிபன் பாக்ஸில் போடலாம். குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்யலாம், காய்கறி நறுக்கலாம், துணி உலர்த்தலாம், துணிகளை இஸ்திரி போடலாம், சாப்பிட்ட பின் தட்டுகளை எடுத்து சமையலறையில் வைக்கலாம் இப்படி பல வேலைகள் செய்யலாம்.​​\nஅதே வேலை டீ, காப்பி போன்றவைகளை போடா கற்று கொள்ள வேண்டும். இது வ��ட்டில் பெண்கள் இல்லாத நேரத்தில் தனக்கு பயன்படும்.\nவீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள முடியாத, அல்லது போதுமான அவகாசம் இல்லாத ஆண்கள் குறைந்தபட்சம் தங்களுடைய வேலைகளை மட்டுமாவது தாங்களே செய்ய பழகிக்கொள்ள வேண்டும். அமைதியான குடும்ப வாழ்க்கைக்காக ஆண்கள் வீட்டு வேலைகளை செய்வது தவறொன்றும் இல்லையே\nகுடும்பத்தில் அன்பும், நேசமும் ஏற்பட இந்த வழி முறைகளை கையாண்டு பாருங்கள். இஸ்லாம் போதிக்கும் இந்த சிறந்த வழிமுறைகள் உங்கள் குடும்பத்தில் நிச்சயம் மகிழ்ச்சியை தரும். ​​​\nதமிழ் பகுதி → இஸ்லாமிய குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/seeriya_panbade_sirappana_vaalvu.html", "date_download": "2019-01-19T08:43:17Z", "digest": "sha1:Q2Z4WH6AVA7CWEVJUWPH3D2RDZ6IEQTB", "length": 14378, "nlines": 30, "source_domain": "www.womanofislam.com", "title": "சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு", "raw_content": "\nசீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு.\nபணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது. தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடனும் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும்.\nஒரு கருத்தினை இருவர் சொல்லும்போது ஒருவருடைய பேச்சில் சுவை இருக்காது. மற்றொருவர் பேச்சில் கவரும் தன்மை இருக்கும். ஒரு கருத்தரங்கில் ஒரு கருத்தினை இருவர் சொல்லும் விதத்தில் மாறுதலினைப் பார்க்கலாம். ஒருவர் கருத்தை நாம் ஏற்க முடியாதும் அடுத்தவர் கருத்து ஏற்கும்படியும் இருக்கும். ஒரு பள்ளிக்கூடத்தில் இரு ஆசிரியரிடையே வேற்றுமை இருக்கும். ஒரு ஆசிரியரை மாணவர்கள் மெய்ப்பார்கள், இன்னொருவரைப் பார்த்தால் மாணவர் ஒழுங்கிச் செல்வர். வீட்டில் ஒரு தந்தை நுழையும்போது அவருடைய மகன்கள் சிங்கம் புலியினைப் பார்த்ததுபோல் ஓடி ஒளிவார்கள். இன்னொரு தந்தையினைப் பார்த்தால் பாசத்துடன் குழந்தைகள் வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும். ஆகவே நீங்கள் ஓடி ஓடி உழைப்பதுடன் பாசத்துடனும் இருங்கள். “செல்வத்தினை பெறுவதற்காக பாசத்தினை இழந்து விடாதீர்கள்.”\nநீங்கள் உங்கள் தாயாரின் அன்பு மழையில் நனையும்போது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும். ‘அதே பாசத்தினை நீங்கள் உங்கள் குடும்பத்தில் காட்டினால் நீங்கள் சிற���்த குடும்பத் தலைவனாக கருதப்படுவீர்கள். நீங்கள் ஒருவரை ஒரு இடத்தில் பார்க்க நேரிடுகிறது. அந்த ஒரு தடவையிலும் அவர் நேசிக்கும் நபராக இருக்க வேண்டும். வெளியில் அன்புடன் பழகும் நீங்கள் வீட்டில் கடுகடுப்பாக இருக்கக் கூடாது.\nசிலர் ஏழைகளைக் கண்டால் காத தூரம் விலகிச் செல்வர். சிலர் ஒரு கூட்டத்தில் ஏழை ஒரு சிரிப்புச் சொன்னால் சிரிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு பணக்காரர் ஒரு செய்தியினைச் சொன்னால் விழுந்து விழுந்து சிரிப்பர். சிலர் ஏழைகள் சிறு தவறு செய்தாலும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்குவர். ஆனால் அதே தவறை தன் உற்றார் உறவினர் செய்தால் மறைக்கப் பார்ப்பர். நீங்கள் ஏழையிடம் அன்பு செலுத்தினால் உங்கள் தரம் உயரும் அல்லவா\nவீட்டுப் பெண்களைக் கண்ணியமாக நடத்துங்கள்;\nஇன்று பெண்கள் வழி தவறும் பெரும்பாலான குடும்பங்களில் அவர்களுக்கு அன்பும் பாசமும் பரிவும் கிடைப்பதில்லை என்ற குற்றச் சாட்டினை சொல்கிறார்கள். வீட்டில் கணவன் மனைவியினைப் புறக்கணித்தால் மனைவி தடம் புரள வழிவகுத்தாகிவிடுமல்லவா ஆண்கள் கட்டுமஸ்தான உடல்கள் கொண்டவர்கள் தான். ஆனால் பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தன் கணவனுடைய வறுமை, அழகின்மை, ஒய் வற்ற வேலை, அல்லது வேலையின்மை ஆகிய கஷ்ட நஷ்ட காலங்களில் உறுதுணையாக இருக்கும்போது, ஆண்கள் பணமும், புகழும் பெற்றால் பெண்களை கொடுமைப் படுத்துவதும், புறக்கணிப்பதும் எந்த வகையில் நியாயம் ஆண்கள் கட்டுமஸ்தான உடல்கள் கொண்டவர்கள் தான். ஆனால் பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தன் கணவனுடைய வறுமை, அழகின்மை, ஒய் வற்ற வேலை, அல்லது வேலையின்மை ஆகிய கஷ்ட நஷ்ட காலங்களில் உறுதுணையாக இருக்கும்போது, ஆண்கள் பணமும், புகழும் பெற்றால் பெண்களை கொடுமைப் படுத்துவதும், புறக்கணிப்பதும் எந்த வகையில் நியாயம் பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும், ஆண்கள் பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கக் கூடாதா\nகுழந்தைகளின் செயல்களுக்கு உங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்;\nஉங்களது குழந்தை வீட்டில் சுட்டி செய்யும்போது, பள்ளியில் சண்டையிட்டு புகார் வரும்போது நீங்கள் அடிக்கப் பாய்வீர்கள். ஆனால் நீங்கள் பள்ளியில் படிக்கும் போது செய்த சுட்டிகளையும் வீட்டில் பிடித்த அடத்தினையும் எண்ணி சாந்தம் அடையுங்கள். குழந்தைகள் களிமண் போன்றவர்கள். ஒரு குயவன் எவ்வாறு களிமண்ணைப் பிடித்து உருளையில் வைத்துச் சுற்றுகிறானோ அது போன்றுதான் நீங்கள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு உருவாக நினைகின்றீர்களோ அதேபோன்று தான் அவர்கள் உருவாவர்.\nமக்கள் மனதினைக் கவரும் விதம்;\nமனிதர்கள் ஒரு விதம். ஆனால் மக்கள் மனதினை கவருவது பல விதம். ஒரு வியாபாரி தன் பொருளை விற்பனை செய்வதற்கு பல விதத்தில் விளம்பரம் செய்வார். அதேபோன்றுதான் மனிதர்களின் மனதினைக் கவருவதும் ஒரு கலையென்றால் மிகையாகாது. நீங்கள் ஒரு சபைக்குள் நுழையும்போது தெரிந்த முதலாமவருக்குக் கை கொடுக்கிறீர்கள். அவர் விருப்பமில்லாமல் கை கொடுக்கிறார். இரண்டாமவருக்கு கை கொடுக்கும்போது அவர் செல் போனில் பேசிக்கொண்டே கை கொடுக்கிறார். மூன்றாமவர் அடுத்தவரிடம் பேசிக்கொண்டே கை கொடுப்பார். ஆனால் நான்காமவர் உங்களுக்குத் தெரியாத நபராக இருந்தாலும் தனது இருக்கையிலிருந்து எழுந்து உங்களுக்கு கை கொடுத்து நீங்கள் உட்கார இடம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் யார் இடம் பிடிப்பார். உங்களுக்கு அறிமுகமில்லாத நபரினைதான் பிடிக்குமல்லவா. ஆகவே அடுத்தவர் உள்ளத்தில் இடம் பிடிக்க உங்கள் செல்வத்தாலோ, பதவியாலோ அல்லது அதிகாரத்தாலோ முடியாது. மாறாக அன்பினாலேதான் முடியும். ஒரு செல்வந்தர் தனது செல்வத்தின் மூலம் மனைவி, மக்களுக்கு நல்ல உணவினைக் கொடுத்ததின் மூலம் அவர்களுடைய வயிற்றினை நிரப்பலாம். ஆனால் அவர்களை கீழ்த்தரமாக நடத்தினால் அவர்களின் அன்பைப் பெற முடியுமா\nபொருத்தமான விஷயங்கள் தெரிந்து பேசுங்கள்;\nபேசும் போது சரியான தலைப்பினை எடுத்துப் பேசுங்கள். ஒருவரிடம் பேசும்போது அவருக்குப் பொருத்தமான விஷயத்தை அறிந்து பேசுங்கள். ஒரு அறிஞரிடம் பேசுவதை போல மனைவியிடம் பேசாதீர்கள். மனைவியிடம் பேசும் தகவல்களை சகோதரர்களிடம் பேசாதீர்கள். இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை வயதானவர்களிடம் சொல்லாதீர்கள். அதேபோல் குழந்தைகளிடம் சிரிப்பான செய்திகள் சொன்னால் அவர்களை சந்தோஷப்படுத்தலாம்.\nஉங்களில் பலர் நிறுவன மேலாளராக இருப்பீர்கள். அல்லது கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருப்பீர்கள். உங்களிடம் இருக்கும் பணியாளர்கள் மற்று���் மாணவர்களிடம் அன்பாக இருங்கள்.\nஒரு மனிதனுடைய மனநிலை அவனுடைய இன்பம், துன்பம், செல்வம், வறுமை ஆகியவையினைப் பொறுத்தே அமையும். ஒரு மனிதன் ஒரு ஜோக்கினைக் கேட்டால் அவன் சிரிப்பது அவன் மன நிலையினைப் பொறுத்தே அமையும். அவன் வருத்தத்தில் இருந்தால் சிரிக்க மாட்டான். அவன் சந்தோஷத்தில் இருந்தால் சிரிப்பான். நாம் மனிதர்களின் இதயங்களுடன் பேச வேண்டுமே ஒழிய அவர்களின் உடல்களிடம் பேசக் கூடாது.\nதமிழ் பகுதி → பெண்கள் சமூக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramsmash.ta.downloadastro.com/", "date_download": "2019-01-19T08:34:29Z", "digest": "sha1:M3VAUBUQGCMKP7LZ7ZZ4LB62ULBZOKJJ", "length": 10990, "nlines": 110, "source_domain": "ramsmash.ta.downloadastro.com", "title": "RamSmash - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2019 ⭐⭐⭐⭐⭐", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் >‏ சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள் >‏ RamSmash\nRamSmash - நினைவகப் பயன்பாடுகளைத் திருத்தம் செய்து கணினிச் செயல்திறனை செம்மையாக்குகிறது.\nதற்சமயம் எங்களிடம் RamSmash, பதிப்பு 2.5.26.2015b மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nRamSmash மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஇழந்து போன பேனா நினைவு வட்டு கோப்புகளை மீட்டெடுங்கள். உங்கள் பயன்பாடுகளில் துடிப்பு வேகத்தை முடுக்கி, விண்டோஸின் செயல்திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள். விண்டோஸிற்கான மென்பொருள் / வன்பொருள் திருத்தி மற்றும் செம்மையாக்கி. விண்டோஸில் இல்லாத சுட்டித்தொடுவியின் திறன்களின் பயன்களைப் பெறுங்கள்.\nRamSmash மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு RamSmash போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். RamSmash மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nபதிவிறக்கம் செய்க Timed SMS Scheduler, பதிப்பு 1.0\nஇந்த பயன்பாட்டினைக் கொண்டு சக்தி வாய்ந்த எச்சரிக்கை ஒலிகளை உருவாக்கி நிர்வகியுங்கள்.\nபதிவிறக்கம் செய்க 2012 Countdown, பதிப்பு 1.0\nசாளர இயங்குதளத்தில் சில இனிய எண்ணிமக் கடிகாரங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.\nதுல்லியமான மற்றும் தொடர்ச்சியான நினைவகக் கண்காணிப்பு\nபோட்டி மென்பொருட்களை விட அதிக நினைவகம் பயன்படுத்துகிறது\nதரவு வரைபடத்தினால் பயன் அதிகமில்லை\nமதிப்பீடு: 6 ( 85)\nதரவரிசை எண் சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்: 1576\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 17/01/2019\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 5.78 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 1\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 7,591\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nRamSmash 2.5.26.2015 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : SwiftDog\nSwiftDog நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 6\n6 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nRamSmash நச்சுநிரல் அற்றது, நாங்கள் RamSmash மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2019 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/02/gas.html", "date_download": "2019-01-19T08:07:48Z", "digest": "sha1:G2EAAQ72AL5ODVGZBWB5P4JFOC2REPBL", "length": 11257, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கும் | Gas tanker lorries to go indefinete strike from today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்��வும்.\nகுலுங்கியது கொல்கத்தா எதிர்க்க்டசிகள் பிரமாண்ட பேரணி\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nடேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கும்\nடேங்கர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்குகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஊதிய உயர்வு, பணியை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டேங்கர் லாரி ஊழியர்கள்இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nஊதிய உயர்வு தொடர்பாக பலமுறை டேங்கர் லாரி உமையாளர்களுடன் பேச்சு நடத்தியும் எநத்ப் பயனும்ஏற்படாததாலும் இதில் அரசு தலையிட மறுப்பதாலும் வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகஊழியர்கள் கூறுகின்றனர்.\nஇந்த வேலை நிறுத்தத்தில் நாமக்கல் டேங்கர் லாரி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட தமிழக ஊழியர்கள் அனைவரும்பங்கேற்கிறார்கள். நாமக்கல்லில் மட்டும் 6,000 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇநத்ப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டெர்கள் வினியோகம் கடுமையாகப்பாதிக்கப்படவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/neweventsDetails/gallery/events-gallery.html", "date_download": "2019-01-19T08:14:40Z", "digest": "sha1:JBLPZIPFSZ6VZSDSFAJVI3SIJTNMYXWN", "length": 3354, "nlines": 96, "source_domain": "www.cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203874?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:46:09Z", "digest": "sha1:MU2ET27N5IUDSRSJUFUQBNAMYF7UBOR6", "length": 11781, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன\nமன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தற்போது மூடி மறைக்கப்பட்ட விடையமாக காணப்படுகின்றது. எனினும் மன்னார் நகர்ப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் தற்போது கூட அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.\nகுறித்த மனித புதை குழியின் உண்மைகள் வெளிவர வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று இடம் பெற்ற இராஜ தந்திரிகள் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nமன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றது.\nமன்னார் மனிதப்புதைகுழி தோண்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் திருக்கேதீஸ்வர மனிதப்புதைகுழி தோண்டப்படாது மூடி மறைக்கப்பட்டு விட்டது.\nபயங்கர வாதத் தடைச்சட்தில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.\nயுத்தத்தின் போது பாகிஸ்தான் இராணுவத்தின் மல்டி பரல்கள் கொண்டுவரப்பட்டதாக அனுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறியுள்ளார்.\nஎனவே பல நாடுகள் இணைந்து தான் இங்கு யுத்தத்தில் ஈடுபட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.\nமன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றது.\nமன்னார் நகர்ப் பகுதியில் தற்போது 283 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.\nஅவற்றில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அறிய முடிகின்றது. குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதனை நான் பாராட்டுகின்றேன். எனினும் குறித்த சம்பவம் எப்படி இடம்பெற்றுள்ளது என்பதனை சுயாதீனமாக வெளிப்படுத்த வேண்டும்.\nமன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதபுதைகுழி தற்போது மூடி மறைக்கப்பட்ட விடையமாக காணப்படுகின்றது.\nஎனினும் மன்னார் நகர்ப்பகுதியில் தற்போது கூட அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.\nஅதனை என்னால் நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் மீது நான் குறை சொல்ல வில்லை.\nஅவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளுவதாக தெரிகின்றது. எதிர் காலத்தில் குறித்த நடவடிக்கைகள் மலுங்கடிக்கக்படகூடாது. என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் வ��ளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116877-for-the-first-time-sinhalese-thirupali-to-be-sung-in-katchatheevu-temple-festival.html", "date_download": "2019-01-19T08:32:07Z", "digest": "sha1:GT7MQMBF6JWWKW6KNHAB3MFWP7OPJANX", "length": 18509, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் முதல்முதலாக ஒலிக்க உள்ள சிங்களத் திருப்பலி | For the first time sinhalese thirupali to be sung in Katchatheevu temple festival", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (19/02/2018)\nகச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் முதல்முதலாக ஒலிக்க உள்ள சிங்களத் திருப்பலி\nகச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் திருப்பலிகள் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.\nகச்சத்தீவில் இம்மாதம் 23, 24 தேதிகளில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவின் முதல் நாளான 23 ம் தேதி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இரவில் சிலுவைப்பாடு நிகழ்ச்சியும் திருப்பலியும் நடைபெறுகிறது. 24 ம் தேதி காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழா திருப்பலி ஆனது முதன் முறையாக சிங்கள மொழியில் திருப்பலி நடைபெற உள்ளது. திருவிழாவின் இறுதி நாளில் பங்கேற்க உள்ள காலே மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க கலந்துகொண்டு சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளார்.\nஇம்முறை இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்கொள்ள உள்ளனர். இவர்களுடன் சிங்கள மக்களும் அதிகமாக கலந்துகொள்ளும் காரணத்தினால், சிங்கள மொழியில் முதன் முதலாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களால் கச்சத்தீவில் உருவாக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா கொண்டாடப்பட்ட காலம் தொடங்கி கடந்த ஆண்டு வரை தமிழ் மொழியில் மட்டுமே திருப்பலி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இலங்கைக் கடற்படையினரின் உதவியுடன் கச்சத��தீவில் அந்தோணியாருக்குப் புதிய ஆலயம் எழுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு திருவிழாவின் போது முதல் முறையாக சிங்கள மொழியில் திருப்பலி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n’’ - சத்திரப்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129736-young-man-shoot-himself-to-prove-his-love.html", "date_download": "2019-01-19T07:58:48Z", "digest": "sha1:2T6ZJRNBUIOIOBFRD2N7ZZIPJIRQE4D3", "length": 18363, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "காதலை நிரூபிக்கச் சொன்ன காதலியின் தந்தை... இளைஞர் எடுத்த விபரீத முடிவு! | Young man shoot himself to prove his love", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:40 (04/07/2018)\nகாதலை நிரூபிக்கச் சொன்ன காதலியின் தந்தை... இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nமத்தியப் பிரதேசத்தில் காதலியின் தந்தையிடம் காதலை நிரூபிக்கத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இளைஞர் ஒருவர்.\nமத்தியப���பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் அதுல் லோஹண்டே( Atul Lokhande). பா.ஜ.க பிரமுகரான இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்ததாகத் தெரிகிறது. நேற்று இரவு 9.30 மணியளவில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அதுல் தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரின் காதலி அதுலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அதுலின் நண்பர்கள் கூறுகையில், \"அதுலும் அந்தப் பெண்ணும் கடந்த 13 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தெரியவர முதலில் அந்தப்பெண்ணின் தந்தை மறுத்துள்ளார். பிறகு அதுலிடம் “நீ இறந்து உனது காதலை நீரூப்பித்துக்காட்டு அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறேன்” எனக் கூறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே அதுல் தனது காதலை நிரூபிக்க காதலியின் வீட்டுக்குச் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்\" என்றனர்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதுல் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தச் சம்பவத்தில் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.\nsuicide attemtlove failureகாதல் தோல்விதற்கொலை முயற்சி\n97 கேமராக்களை மீறி சசிகலாவுக்கு எப்படிச் சலுகை அளிக்க முடியும் விசாரணை அதிகாரியிடம் பொங்கிய புகழேந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/womens/119712-fashion-icons-of-tamilnadu-from-film-industry.html", "date_download": "2019-01-19T08:24:09Z", "digest": "sha1:EQ34LK4RNXMTW536RQR74HPCKFOTUWVO", "length": 23091, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "புடவைக்கு அனுஷ்கா... ஹேர்ஸ்டைலுக்கு நயன்தாரா... ஃபேஷன் ஐகான்ஸ் #VikatanSurveyResults | Fashion Icons of Tamilnadu from Film Industry", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:13 (21/03/2018)\nபுடவைக்கு அனுஷ்கா... ஹேர்ஸ்டைலுக்கு நயன்தாரா... ஃபேஷன் ஐகான்ஸ் #VikatanSurveyResults\nநதியா கம்மலில் ஆரம்பித்து குஷ்பு ஜாக்கெட் வரை கிட்டத்தட்ட எல்லா பெண்களுக்கும் சினிமா நடிகைகள்தான் ஃபேஷன் ஐகான். ``ஜோதிகா `36 வயதினிலேயே' படத்தில் கட்டியிருந்தாங்கள்ள அந்த புடவைதான்'', '' 'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாரா போட்டிருந்த அந்த ஸ்கர்ட்தான்' என நம் ஊர்ப் பெண்கள் எல்லாவற்றிலும் நடிகைகளின் ரெஃபரென்ஸ்களைத்தான் பிடிப்பார்கள். அப்படி எந்தெந்த உடையில் எந்த நடிகையை ஃபேஷன் ஐகானாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று கடந்த வாரம் ஒரு சர்வே நடத்தியிருந்தோம். அதன் ரிசல்ட் இதோ\nபுடவையில் மக்களின் மனதைக் கவர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா என எல்லோரையும் பின்னுக்குத்தள்ளி 52.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார் அனுஷ்கா. `அருந்ததி' முதல் `பாகுபலி' வரை பெரும்பாலான படங்களில் புடவைதான் அனுஷ்காவின் காஸ்ட்யூம். புடவை அழகில் 28.2 சதவிகிதம் வாக்குகள் பெற்று `லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 10.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று கீர்த்த��� சுரேஷ் மூன்றாம் இடத்திலும், 7.8 சதவிகிதம் வாக்குகள் பெற்று சமந்தா நான்காம் இடத்திலும் உள்ளனர்.\nபுடவைக்கு அடுத்து, மேற்கத்திய ஆடையில் மக்களின் சாய்ஸ் நயன்தாரா. சமந்தா, நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரில் அதிகப்படியான வித்தியாசங்கள் ஏதுமின்றி 27.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று நயன்தாரா முதல் இடத்திலும், 26.4 சதவிகிதம் வாக்குகள் பெற்று தமன்னா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். `ஹோம்லி' கதாபாத்திரத்தில் இவர்கள் அசத்தினாலும், மாடர்ன் உடைகளுக்கு இவர்கள் என்றுமே ஐகான்தான். 19.8 சதவிகிதம் வாக்குகள் பெற்று காஜல் அகர்வால் மூன்றாம் இடத்திலும், 16.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று சமந்தா நான்காம் இடத்திலும், 8.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று ஹன்சிகா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.\nவிதவிதமான தோற்றத்துக்கு, உடைகளில் அதிக கவனம் செலுத்துவதற்குப் பதிலாக சிகை அலங்காரத்தில் சிறு திருத்தம் செய்தாலே வித்தியாசமான தோற்றம் எளிதில் சாத்தியம். இந்த ட்ரெண்டை செட் செய்தவர் நயன்தாரா. நித்யா மேனன், சமந்தா, நயன்தாரா, தமன்னா மற்றும் ஹன்சிகா ஆகியோரில் 49.3 சதவிகிதம் வாக்குகள் பெற்று சிகை அலங்கார ராணியாக மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார் நயன்தாரா. அவரைத் தொடர்ந்து 25 சதவிகிதம் வாக்குகள் பெற்று சமந்தா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சுருள்முடி கொண்டவர்களுக்கு நித்யா மேனன்தான் ஐகான். 9.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று நித்யா மேனன் மூன்றாம் இடத்தில் உள்ளார். 9.2 சதவிகிதம் வாக்குகள் பெற்றும் ஹன்சிகா நான்காம் இடத்திலும், 6.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று தமன்னா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.\nராணி என்றால் வேறு ஆப்ஷனே இல்லாமல் எல்லோரின் நினைவுக்கும் வருபவர் அனுஷ்காதான். 92.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று, தமன்னா, நயன்தாரா மற்றும் காஜல் அகர்வாலை வீழ்த்தி கெத்து ராணியாக முதலிடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி என அனுஷ்காவின் துணிச்சலான ராணி கெட்அப்பின் லிஸ்ட் நீளம். இவரைத் தொடர்ந்து அனைவராலும் வரவேற்கப்பட்டவர் நயன்தாரா. `காஷ்மோரா' படத்தில் மிரட்டும் ராணியாய் வந்து அனைவரையும் ஈர்த்தவர் 5.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.\nநிச்சயதார்த்த மோதிரம் வரை நீளும் பியர்ஸிங் ட்ரெண்ட்... அத���ன்ன டெர்மல் பியர்ஸிங்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-19T07:58:26Z", "digest": "sha1:K6TTA6WP74AETFY6LYCTMUTU527ZZV5S", "length": 14786, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n129 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்றப்பட்ட கிலோ கிராம் எடை... ஏன் இந்த மாற்றம்\n- பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nஒரு துளிக்கு இவ்வளவு போராட்டமா 90 வருடங்களாக நடக்கும் அறிவியல் ஆய்வு 90 வருடங்களாக நடக்கும் அறிவியல் ஆய்வு\nபிராப்ளம் என பயப்படாமல் இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுக்க ஈஸி டிப்ஸ் #PublicExamTips\nஈர்ப்புவிசை அலைகள் இருப்பை உறுதி செய்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\n” - ஐன்ஸ்டீன் பற்றிய சுவாரஸ்யங்கள்\nஆஹா... அருமை... பி.காம் டிகிரியில் இயற்பியல் படித்த எம்.எல்.ஏ\n'3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nஇயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Suffering", "date_download": "2019-01-19T08:37:43Z", "digest": "sha1:FPWHQOTGYHC23IPWVSZWXR4JLQEMNZO7", "length": 14975, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலி���ரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nநாளொன்றுக்கு 1,000 டன் குப்பைகள் சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படும் கோவை மக்கள்\n தகாத வார்த்தையால் திட்டிய அ.தி.மு.க. பிரமுகர்\n`ஒரேநாளில் வீழ்ந்த பலவருடக் கனவு’ - வேதனையில் வாழை சாகுபடி விவசாயிகள்\nகோவையின் மையமான கரும்புக்கடையில் ஏ.டி.எம்-க்கு 3 கி.மீ. அலைச்சல்\n\"எனக்கு செய்த துரோகம்தான் சண்முகப்ரியாவைப் புலம்ப வெச்சிருக்கு\"- முத்துலட்சுமி வீரப்பன்\nவீட்டில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட இளம்பெண்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்ட சப்-கலெக்டர்\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nகலெக்டர் அலுவலகத்திலேயே நிற்காமல் செல்லும் அரசுப் பேருந்துகள்\n`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது’ - கவலையில் டெல்டா விவசாயிகள்\nஅரசு கொடுத்தது 50 ஆயிரம்... செலவானது 10 லட்சம்.. - சோமனூர் பேருந்து நிலைய விபத்து துயரம்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_16.html", "date_download": "2019-01-19T08:18:56Z", "digest": "sha1:GUAEJG53L77AS5JC6WHZVUEKFVDAYSBL", "length": 26945, "nlines": 186, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: சுப்ரமணியன் சாமி! நீயே ஹீரோ!நீயே வில்ல���்.", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஎந்த வட்டத்துக்குள்ளும் உள்ளடக்கி விட முடியாத ஒரு அரசியல்வாதியென்றால் சுப்ரமணியன் சாமியாகத்தான் இருக்கும். அதுக்கு பயந்துகிட்டோ என்னமோ மோடியும்,ஜெட்லியும் கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறார்கள். கறுப்பு பணம் இந்தியாவுக்கு வந்ததா எனும் ஒளறுவாயனை கூட்டு சேர்த்துகிட்டு இருட்டு வீட்டில் டார்ச் அடிக்க பைத்தியமா என்ன\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் பனிப்போர் என்றால் சுப்ரமணியசாமியை அனுப்பும் ஜனதா ஆட்சி.\nசோனியா காந்தி சொல்லித்தான் டீ பார்ட்டி வைத்து ஜெயலலிதாவின் உதவியால் வாஜ்பாய் அரசை கவிழ்த்தேன் என்ற வாக்குமூலம்,பின் ஜெயலலிதாவுக்கே ஆப்பு வைக்கும் விமர்சனங்கள்.\nஅப்ப தி.மு.க தானே நண்பனாக இருக்கனும்.அதுதான் இல்லை ராசாவின் மூலமாக ஸ்பெக்ட்ரம் 2G ஆப்பு. அப்புறம் இரண்டு மூணு வருசம் கழிச்சு பார்த்தா சுப்ரமணியன் சாமிக்கு வெத்திலை பாக்கு வைக்கிறது.\nதிராவிட கட்சியே தமிழகத்தில் இருக்ககூடாது. பிஜேபி எல்லா இடத்திலும் தனியா நிக்க வைச்சு ஜெயிக்கிறேனா இல்லையா பார்ன்னு ரங்கராஜ் பாண்டேவிடம் கிசு கிசு.தமிழ்நாட்டில் கழக அம்மிக்கல்லுகளே கூவத்தில் அடிச்சிகிட்டு போகும் போது நீர் வடிஞ்ச மழையில் மரத்தில் போய் உட்கார்ந்துகிட்ட பிளாஸ்டிக் மாதிரி சாமி கனவுக்கு மட்டும் குறைச்சலில்லை.\nநல்ல படிப்பு,புத்திசாலித்தனம்,ஹார்வேர்டு பட்டம் இருந்தும் தமிழர் நலனுக்கு எதிரான பார்வை.சும்மா கிடந்த கச்சத்தீவை இந்தியாவுக்கு சேர்ந்தது என்ற கேஸ் போட்டது,இப்பொழுது மீனவர்கள் பிரச்சினை உருவான பின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்ள இலங்கை அரசுக்கு சிபாரிசு செய்வது\nசுப்ரமணியன் சாமி பற்றி திருச்சி வேலுசாமி முன் வைக்கும் சந்தேகங்கள் கான்ஸ்பைரஸி தியரி மாதிரி மட்டுமே காணப்படுவதால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அர்னால்ட் கோஸ்வாமிக்கு தகுந்த மாதிரி சத்தம் போடும், மற்ற கருத்தாளர்கள் எல்லாம் முட்டாள்கள்,தான் மட்டுமே புத்திசாலிங்கிற அலட்சியம் செய்யும் சிரிப்பு/. நான் பேசும் போது வாயை மூடிகிட்டிருக்கனும்.குறுக்கிடாதே1ஆனால் நீ பேசும் போது நான் அர்னால்ட் கோஸ்வாமிக்கு பக்கத்து வீட்டுக்காரனாக்கும்.\nதமிழர்களை,விடுதலைப் புலிகளை ஆகாது இலங்கைதான் புடிக்குதுன்னா அப்ப சோனியா காந்தியை பிடிக்கனுமில்ல.அது என்ன காரணமோ ஆங்கிலத்தில் Personal vengence என்று சொல்லும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு.இவர்களுக்குள் என்ன விரோதமென்றே கண்டு பிடிக்காத அளவுக்கு ராகுலையெல்லாம் மக்கு,டூப்ளிகேட் சர்டிபிகேட்ன்னு போட்டு வாங்குவது.\nநேஷனல் ஹெரால்டுன்னு ஒரு பத்திரிகை வந்தது யாருக்கு தெரியும்.நமக்குதான் வருசத்துக்கு ஒரு முறை கஜனி மெமரி லாஸ் நோய் இருக்குதே.ஆனாலும் மண்டைக்கு எப்படிதான் வேர்க்குதோ 5 லட்சம் முதலீடு செய்த வியாபார நலன் நாடாத நிறுவனத்துக்கு 2000 கோடி எப்படி வந்ததுன்னு துருவி சட்ட புத்தியால் இப்பொழுது சோனியாவுக்கு செக்மேட் வைத்திருக்கிறார்.\nஒரு புறம் பார்த்தா சோனியா குடும்பம் மீதான கோபம் மாதிரி தெரிந்தாலும் மந்திரி பதவி கொடுக்காமலே இழுத்தடிக்கிற கோபத்துல யாரையாவது கிள்ளி வைக்கலாமென சோனியாவை கிள்ளி வைத்தாரோ.திருச்சி வேலுசாமி சொல்லும் போதே சோனியா கேட்டிருக்கனும்.அவருதான் கான்ஸ்பைரஸி தியரின்னா மன்மோகனை வைத்தே கொஞ்சம் ஆட்டம் காட்டியிருக்கலாம்.காங்கிரசே பயந்துகிற மாதிரிதான் குண்டு வீசுகிறார்.இதில் ப.சிதம்ப்ரமெல்லாம் பம்முவது நல்லாவே தெரியுது.\nஒரு புறம் கல்லூரி மாணவர்களின் ஆ என்ற ஆச்சரியம்.இன்னொரு பக்கம் பாதி வழுக்கை மண்டையில் தமிழ்நாட்டில் முட்டை அபிஷேகம்.\n நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா\nஇப்பவெல்லாம் சுட சுட முறுகலா தோசை செய்ய முடிவதில்லை.மாவு ஊத்துன உடனே தோசை ரெடின்னு ஓட்டலில் தோசைக் கல்லை ஒரு தட்டு தட்டுற மாதிரிதான் இந்த பதிவு.\nசுப்ரமணியன் சாமியை இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள பழைய காஞ்ச வடை இணைப்பு கீழே.\nஇல்லைன்னா இன்னும் ஆறியும் ஆறாமலுமான 2G படத்தை கிளிக்கவும்.\nஎங்க ஊரு அரசியல்வாதியெல்லாம் சுப்ரமணியன் சாமி ஒரு ஆளா பேசிப்பாங்க..அ...எல்லாம் தெரியும்..அதான் எல்லா அரசியல்வாதியையும் கண்ணுல விரல் உட்டு ஆட்டுறான் சொல்லுவாங்க ராஜநட..\nவாங்க@ நீங்க போட்ட சிவப்பு மஞ்சள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்குது. பரதேசிகள் முன்னேற்றா கழகம்ன்னு ஒரு கட்சி ஆரம்பிக்கலானுன்னு இருக்கேன்.அதுக்கு உங்க கலரை கட்சிக்கொடியா போடலாம்ன்னு இருக்கேன். நேரம் கிடைத்தால் கட்சி கொள்கைகள் பற்றி பதிவு போட்டுடலாம்.\nஇப்ப உங்க பின்னூட்டத்துக்கான பதில��.சுப்ரமணியன் சாமிக்கு பலரின் வீக்னெஸ் தெரிகிறது.வீக்னஸ்ன்னா என்ன அளவுக்கு மிஞ்சிய பணம் சம்பாதிப்பது. இந்திய பொருளாதார துறை,இன்கம் டேக்ஸ்,அமெரிக்க சீன உளவுன்னு கொஞ்சம் கையில் சரக்கு இருக்கும் போல.அதனால்தான் கண்ணூல விரல விட்டு ஆட்டுற வேலையெல்லாம் போல.\nபார்க்கலாம் சுப்ரமணியன் சாமியின் நாரத வேலைகளான 2G,டெக்கான் ஹெரால்டு போன்ற கண்ணுல விரலை விட்டு ஆட்டுவது பலனளிக்குமா இல்ல காலப்போக்கில் அமுங்கி போகுமான்னு.\nதமிழ்நாடே மறந்து போன 2G யை எதுக்கு இப்ப அதுவும் மழைத்தேர்தல் சாதகத்துல இவன் நோண்டுறான்னு உடன்பிறப்புக்கள் யாரோ கூவுற மாதிரி காதுல விழுதே:)\nஇம்மாதிரி ஒரு ஆள் இந்திய அரசியலுக்குத் தேவை என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளுவதில் இந்த ஆளுக்கு நிகர் இவர்தான். கொஞ்சம் அதிபுத்திசாலியாக வேறு இருப்பதால் பிசினஸ் நன்றாக ஓடுகிறது. இந்தக் கட்சிக்காரன் என்று இல்லை, எல்லாக் கட்சிக்காரனுக்கும் எதிரி தன்னுடைய கட்சிக்குள்ளும் வெளியிலும் இருக்கிறான். ஆனால் அவனைப் பற்றி நம்மால் பேசமுடியாது. ஆனால் அவனைப் பற்றிப் பேச வேண்டிய தரவுகள் கைவசம் இருக்கிறது. என்ன செய்யலாம் அந்த ஆளை ஒன்றுமில்லாமல் செய்ய நம்மால் பல காரணங்களால் முடியாது. அதற்கென்றே இருக்கும் குறிப்பிட்ட ஏஜன்சியிடம் பணத்தையும் தரவுகளையும் தந்துவிட்டால் அந்த ஏஜன்சியே சகலத்தையும் பார்த்துக்கொள்ளும் இல்லையா அந்த ஆளை ஒன்றுமில்லாமல் செய்ய நம்மால் பல காரணங்களால் முடியாது. அதற்கென்றே இருக்கும் குறிப்பிட்ட ஏஜன்சியிடம் பணத்தையும் தரவுகளையும் தந்துவிட்டால் அந்த ஏஜன்சியே சகலத்தையும் பார்த்துக்கொள்ளும் இல்லையா அதுதான் இந்தியாவில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிறது.\nஜெ இன்னும் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் சு. சாமி இந்த விவகாரத்தைக் கையிலெடுக்கப்போகிறார் என்பது ஜெவுக்குத் தெரியுமா தெரியாதா சு. சாமி இந்த விவகாரத்தைக் கையிலெடுக்கப்போகிறார் என்பது ஜெவுக்குத் தெரியுமா தெரியாதா என்பதுபோன்ற பூச்சாண்டிகளை இன்னமும் நம்பித் தொலைக்கும் அப்பாவித் தமிழர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.\n கடந்த சுப்ரமணியன் சுவாமி பதிவில் ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பதுபோன��ற மனநிலையில் இவரது அலட்டல்களைத் தவிர்க்கமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.\nஇந்த பதிவு போட்டதின் காரணமே நீங்கள் குறிப்பிட்ட ஹிட்சாக் நிலைதான்.\nநேரமிருந்தால் இந்த யூடியூப் காணொளி பார்க்கவும்.\nஉங்கள் கருத்தின் படி ஒரு நூலின் நுனி கிடைத்தால் அது சம்பந்தமான துறையைத்தான் நாடுகிறார். உதாரணமாக நஷ்ட ஈடு கோரும்படியில்லாமல் ஒருவர் மீது யார் வேண்டுமென்றாலும் பொதுநலன் கருதி கேஸ் போடலாம் என்கிற சட்டத்தின் ஒரு நுனியை வைத்துக்கொண்டு கேஸ் போட்டால் இது வருமான வரித்துறை சம்பந்தப்பட்டதுன்னு நீதிமன்றம் சொன்னால் உடனே வருமான வரித் துறை போய் சான்றிதழ் கேட்டு வாங்கி விடுகிறார்.அதன் அடிப்படையில் கேஸை வலுவாக்க முயலும் போது எதிரணி பணிந்து விடுகிறது என்பதோடு விவாதம் பார்க்கும் நாமக்கே எங்கோ புகையுதேங்கிற மாதிரிதான் தோன்றுகிறது. சோனியா சார்பாக வாதாடும் லாலாவின் விவாதம் பார்த்தாலே சம்திங் ராங்க்ன்னு தான் தோன்றுகிறது.\nஆனால் தமிழகம் சார்ந்து மண்டை ஏன் எதிராகவே யோசிக்குதுன்னு தெரியலையே\nஇந்த பதிவை எழுதும் போது ப.சி பற்றி குறிப்பிட்டது எதேச்சையாக பழைய நினைவுகள் சார்ந்து சொன்னது.ஆச்சரியமாக இன்றைய செய்தி\nகார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை.\nஇந்த பின்னூட்டம் Just for the record பின்னால் அசை போட்டுப் பார்க்க.\nசுப்ரமணியன் சாமியை ராஜ நடராஜன் விமர்சிக்கும் முறை சிறந்த முன்மாதிரியானது.\nசிலர் ஒருவரை விமர்சிப்பதே ஜாதி சொல்லி,ஜாதி துவேஷத்தை கொட்டுவதற்காகவே.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nகுரங்கு மர புளியம் பழம்\nஅர்னாப் கோஸ்வாமியை புரிந்து கொள்ள\nகமலின் மறு அறிக்கையும் கொஞ்சம் சித்த வைத்தியமும்\nகமலின் வெட்கமும் அரசின் அறிக்கையும்\nதமிழக வெள்ளம் மீள் கட்டமைப்பு\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class-by-a-umadevi/?instance_id=5790", "date_download": "2019-01-19T08:19:41Z", "digest": "sha1:43O3KQTZHSIK5XXBD4OJYRQZ5YNHHQ4T", "length": 6833, "nlines": 182, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by A.Umadevi | Saivanarpani", "raw_content": "\n31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\n15. சிவன் சேவடி போற்றி\nபிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு\n27. பனை மரத்துப் பருந்து\n25. வஞ்சனை வழிபாடு திருவருளக் கூட்டுவிக்காது\n49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமி��்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174841", "date_download": "2019-01-19T08:42:28Z", "digest": "sha1:SB5GJOT2JXF4PIA6MA3QLSUYU4VWW5EP", "length": 7529, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை\nசந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை\nசென்னை – இன்று மாலை சென்னை வந்தடைந்த ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்.\nஅவருடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.\n“கூட்டணி அமைக்கும் முதல் கட்டமாக சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். இனி அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும்” என சுருக்கமாக ஸ்டாலின் தனதுரையில் கூறினார்.\nசந்திரபாபு நாயுடுவோ, பாஜக, நமது நாட்டின் சுதந்திரமான அமைப்புகளை சிதைத்து வருகிறது என்றும் அந்த ஆட்சியை அகற்ற அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.\nஇந்த நோக்கத்தோடு கர்நாடக முதல்வர் குமரசாமியையும் தான் சந்தித்ததாகவும், விரைவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும் தான் சந்திக்கவிருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.\n“இந்தக் கூட்டணியை இணைக்கவும், அமைக்கவும் நான் முயற்சி எடுக்கிறேனே தவிர நான் பிரதமர் வேட்பாளர் அல்ல” என்றும் சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nPrevious article“இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கு – என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” – இராமசாமி கோரிக்கை\nNext articleவெள்ளை மாளிகையிலிருந்து சிஎன்என் பத்திரிக்கையாளரை வெளியேற்றிய டிரம்ப்\nதிருவாரூர் : ஸ்டாலினே போட்டியிட பரிசீலனை\n“ராகுலைப் பிரதமராக்குவோம்” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்\nகருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு\n‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்\nஅன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு\nதமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது\nதூய்மை நகர பட்டியலில் திருச்சிக்கு 4-வது இடம், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhavnagar.wedding.net/ta/photographers/", "date_download": "2019-01-19T07:51:51Z", "digest": "sha1:AT3KFLYOSWXDLP4AQ2I35F5QB54WXWIB", "length": 3777, "nlines": 65, "source_domain": "bhavnagar.wedding.net", "title": "பாவ்நகர் இல் உள்ள வெட்டிங் ஃபோட்டோகிராஃபர்கள் - 14 கேன்டிட் ஃபோட்டோகிராஃபர். வெட்டிங் ஃபோட்டோகிராஃபி", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nவெட்டிங் ஃபோட்டோகிராஃபி ₹ 10,000 முதல்\nவெட்டிங் ஃபோட்டோகிராஃபி ₹ 20,000 முதல்\nவெட்டிங் ஃபோட்டோகிராஃபி ₹ 35,000 முதல்\nவெட்டிங் ஃபோட்டோகிராஃபி ₹ 15,000 முதல்\nவெட்டிங் ஃபோட்டோகிராஃபி ₹ 40,000 முதல்\nவெட்டிங் ஃபோட்டோகிராஃபி ₹ 25,000 முதல்\nவெட்டிங் ஃபோட்டோகிராஃபி ₹ 10,000 முதல்\nவெட்டிங் ஃபோட்டோகிராஃபி ₹ 50,000 முதல்\nவெட்டிங் ஃபோட்டோகிராஃபி ₹ 30,000-60,000\nமேலும் 14 ஐக் காண்பி\nகோவா இல் ஃபோட்டோகிராஃபர்கள் 181\nபில்வாரா இல் ஃபோட்டோகிராஃபர்கள் 14\nஜாம்ஷெட்பூர் இல் ஃபோட்டோகிராஃபர்கள் 26\nவாரங்கல் இல் ஃபோட்டோகிராஃபர்கள் 16\nஜபல்பூர் இல் ஃபோட்டோகிராஃபர்கள் 37\nகோயமுத்தூர் இல் ஃபோட்டோகிராஃபர்கள் 124\nமங்களூர் இல் ஃபோட்டோகிராஃபர்கள் 34\nசெகந்திராபாத் இல் ஃபோட்டோகிராஃபர்கள் 27\nஹௌரா இல் ஃபோட்டோகிராஃபர்கள் 38\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,56,570 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/01/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-01-19T09:22:39Z", "digest": "sha1:KUQ5AP573DKQR3HOCMUOG3GCHSTJE2WY", "length": 5406, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "வடக்கு யோர்க் பகுதியில் வீட்டின் மீது தீ பற்றியதில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்! – EET TV", "raw_content": "\nவடக்கு யோர்க் பகுதியில் வீட்டின் மீது தீ பற்றியதில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்\nவடக்கு யோர்க் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில், அந்த வீட்டில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த விபத்தானது, கானசர் டிரைவ், ஸ்டீல்ஸ் மற்றும் பேவ்வியூ பகுதியியில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 1:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.\nஇதனை யடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணியாளர்கள் கட்டுக்கடங்கா தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nமேலும் குறித்த தீ விபத்தானது குப்பை தொட்டியில் இருந்தே உருவாக்கியது என்றும் தெரிவித்தனர்.\nஅத்தோடு, குறித்த வீட்டில் இருந்து இருவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களில் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.\nமேலும், குறித்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகனடா மீது சீனாவின் குற்றச்சாட்டு\nவாடகைத் தாய் மூலம் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: கனேடிய தந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத���திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nகனடா மீது சீனாவின் குற்றச்சாட்டு\nவாடகைத் தாய் மூலம் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: கனேடிய தந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilikepaattu.wordpress.com/category/ganapati/", "date_download": "2019-01-19T08:54:40Z", "digest": "sha1:CTKDCQOXYDLWMWRDOG6JOU5BMPS6D44K", "length": 15273, "nlines": 334, "source_domain": "ilikepaattu.wordpress.com", "title": "GaNapati | isai tAn enakku pakka balam", "raw_content": "\nகேதாரகௌளை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nவருவாயென நான் நம்பினேன் தருவே\nதருவாய் தரிசனம் தந்தெனை ஆட்கொள்ள (வருவாய்)\nஉருவாய், உணர்வாய் என்னுள் உறைபவனே\nமறைவாய் இருந்தெனை நல் வழி நடத்த (வருவாய்)\nபரிவாய் அணைக்கும் தாயினை போல் நான்\nபரிதவித்த போது எனை அணைத்தவனே\nசிறியேன் செய் பிழை யாவும் பொறுத்துக்\nகரிமுகா வழி மேல் விழி வைத்து நீ (வருவாய்)\nஹம்ஸத்வனி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nஅகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்னிஷம்|\nஅனேகதம் தம் பக்தானாம் ஏகதம் தம் உபாஸ்மஹே||\nபார்வதீ ப்ரிய ஸுதம் நமாம்யஹம் ஸதா\nபாஹி மாம் ஸதா த்ராஹி மாம் ஸதா (பார்வதீ)\nதேஹி மே மோக்ஷம் தேஹி மே தவ தர்ஷனம் (பார்வதீ)\nஸாது ஜனப்ரியம் ஸங்கட ஹரணம்\nஸதாஷிவ குமாரம் ஷண்முக ஸோதரம்\nதுஷ்ட நிக்ரஹணம் ஷிஷ்ட பரிபாலகம்\nஸகல ஸித்திதாயகம் கல்மஷ நாஷகம் (பார்வதீ)\nராகம் தாளம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nதேதி நாகபுரி நேரம் (திருத்தப்பட்ட நாள்: )\nஸித்தி வினாயகனே சரணம் வர\nமுக்தி தரும் நல் புத்தி தரும் (ஸித்தி)\nநாரணன் மருகனே காரண மூலவனே\nபூரணனே ஸகல உயிர்களில் உறையும் (ஸித்தி)\nகீரவாணி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nநாத ரூபனே வேத முதல்வனே\nநானில மீதினில் எனக்கோர் துணை நீ (நாத)\nஆதரவின்றி நான் அலைந்திடும்போதினில் என்\nஅன்னை.. தந்தையாய்.. அரவணைக்க வரும் (நாத)\nகாணும் பொருள் யாவிலும் கலந்து நிற்பவனே எனைப்\nபேணும் பெருமானே பெரியோனே நான்\nவீணில் காலம் கழித்திடாமல் என்றும் என்\nமனத்தில் உனையே நிறுத்திட அருள்வாய் (நாத)\nபிந்துமாலினி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nகண்ணிமை போல் காக்கும் கணபதியே\nதண் தமிழில் பாட அருள் சங்கரன் பாலா (கண்ணிமை)\n(தண் தமிழில் பாட அருள் அரனுமை பாலா)\nபண்ணும் பொருளும் நீ…..ச்ருதியும் லயமும் நீ…\nஎண்ணும் எழுத்துமாய் விளங்கும் நாயகனே (கண்ணிமை)\nவிண்ணும் மண்ணுமாய் உயர்ந்து நிற்பவனே\nநண்ணும் அடியார் துயர் துடைப்பவனே\nபண்ணும் பூசை யாவிற்கும் முதல்வ…னே (கண்ணிமை)\nரதிபதிப்ரியா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nகருணை புரிந்தருள்வாய் இறைவா (கருணை)\nமுன்னவனே முதல்வா முனிந்து என் வினைகளை….\nஓட்டிடும் நல்லவா ஓங்காரப் பொருளே (கருணை)\nதனக்கு நிகரில்லா மா மணியே என்\nமனத்தில் நிறைந்து மகிழ்வினைத் தந்தாய்\nகணத்தில் மறைந்தே………… கருத்தினில் அமர்ந்தாய்……..\nஉனைக்காண நினைத்து கதறும் எனக்கு (கருணை)\nஹம்ஸத்வனி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\n12.01.1991 கல்கத்தா 02.25PM (திருத்தப்பட்ட நாள்: 30.07.2012)\nபக்தியுடன் சித்த சுத்தியுடன் உனை\nநினைப்பவரை அணைத்து முக்தி தரும் (சக்தி)\nபரமனும் போற்றும் ப்ரணவஸ்வரூபனே (சக்தி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/2019-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-19T07:54:44Z", "digest": "sha1:W2H4CVLVSPKRVT7AR4CHTI4KNAP22UUJ", "length": 7529, "nlines": 102, "source_domain": "naangamthoon.com", "title": "2019-புத்தாண்டை முதன்முதலாக கொண்டாடிய நியூசிலாந்து - Naangamthoon", "raw_content": "\n2019-புத்தாண்டை முதன்முதலாக கொண்டாடிய நியூசிலாந்து\n2019-புத்தாண்டை முதன்முதலாக கொண்டாடிய நியூசிலாந்து\nபூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரலேசியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.\nஇந்நிலையில், (இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.\nநியூசிலாந்துக்கு அடுத்தபடியாக (இந்திய நேரப்படி இன்றிரவு சுமார் 8.30 மணியளவில்) ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்வார்கள். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கவுள்ளது.\nராணுவ உடையில் ஊடுருவல்: பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nபடு மோசமான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்.\nமார்ச் முதல் வாரத்தில் பார��ளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/security-cameras/ycam+security-cameras-price-list.html", "date_download": "2019-01-19T08:23:58Z", "digest": "sha1:FLIN47UH75B4DDLY23PTV4R3VVW3SBWH", "length": 16511, "nlines": 304, "source_domain": "www.pricedekho.com", "title": "யகம் செக்யூரிட்டி காமெராஸ் விலை 19 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nயகம் செக்யூரிட்டி காமெராஸ் India விலை\nIndia2019 உள்ள யகம் செக்யூரிட்டி காமெராஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்��து யகம் செக்யூரிட்டி காமெராஸ் விலை India உள்ள 19 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4 மொத்தம் யகம் செக்யூரிட்டி காமெராஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு யகம் சுபே ஹட ௧௦௮௦ப் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 64 கிபி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் யகம் செக்யூரிட்டி காமெராஸ்\nவிலை யகம் செக்யூரிட்டி காமெராஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு யகம் புளொட் ஹட ௧௦௮௦ப் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 64 கிபி Rs. 27,500 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய யகம் சுபே வகை 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 64 கிபி Rs.16,500 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nஅசிடிவ் பீல் பிரீ லைப்\nசிறந்த 10யகம் செக்யூரிட்டி காமெராஸ்\nயகம் சுபே வகை 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 64 கிபி\n- மினிமம் இல்லுமினேஷன் 1.0 Lux\nயகம் சுபே ஹட ௧௦௮௦ப் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 64 கிபி\n- மினிமம் இல்லுமினேஷன் 1.0 Lux\nயகம் புளொட் ஹட ௧௦௮௦ப் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 64 கிபி\n- மினிமம் இல்லுமினேஷன் 1.0 Lux\nயகம் புளொட் ௭௨௦ப் 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 64 கிபி\n- மினிமம் இல்லுமினேஷன் 1.0 Lux\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1714", "date_download": "2019-01-19T09:41:41Z", "digest": "sha1:O2PYXVFEEZBYZ2RZ2DMKRN6WDHW2KWU5", "length": 8909, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Lobi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: lob\nGRN மொழியின் எண்: 1714\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C00150).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLobi க்கான மாற்றுப் பெயர்கள்\nLobi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lobi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியா��ால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarmuzakkam.blogspot.com/2008/10/blog-post_15.html", "date_download": "2019-01-19T08:19:33Z", "digest": "sha1:SZFROAQHPW6ALAIIH4T453KHIHMWM7LI", "length": 65569, "nlines": 86, "source_domain": "periyarmuzakkam.blogspot.com", "title": "புரட்சி பெரியார் முழக்கம்: பெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணி!", "raw_content": "\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணி\nஇந்திய அரசே - சிங்களருக்கு வழங்கிய படைக் கருவிகளைதிருப்பிப் பெறு\nஇந்திய அரசு - சிங்களருக்கு வழங்கிய ஆயுதத்தைத் திரும்பப் பெறக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் - பல்வேறு நகரங்களில் அக்.13 அன்று நடந்தன. ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் பலவும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் பங்கேற்றது.\n13.10.2008 திங்கள் மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில், \"சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா\" என்ற முழக்கத் தோடு இந்திய அரசைக் கண்டித்து த.தே.பொ.க. பொதுச்செயலாளர் பெ. மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்தில் சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக துணைப் பொதுச் செயலாளர்), கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, புலவர் புலமைப்பித்தன், இயக்குனர் சீமான், வழக்கறிஞர் அஜீதா, ஓவியா, கவிஞர் இன்குலாப், ஓவியர் புகழேந்தி, தமிழ்ப் படைப் பாளிகள் முன்னணி ஜெயப்பிரகாசம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அனைத்து அமைப்புகளை யும் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.\nதமிழர்கள் படுகொலையை சித்தரிக்கும் வகையில் கழகத்தினர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கும், ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் மக்களின் பேராதரவு இருக்கிறது என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு வெளியிட்ட கருத்துக் கணிப்பை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு, கழக சார்பில் அனைவருக்கும் வழங்கப் பட்டது.\nஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 13.10.2008 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் தீயணைப்பு நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு கழகத் தலைவர் தா.செ. மணி தலைமையேற்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜீவானந்தம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈழத் தமிழரின் விடுதலைப் புலிகளைப் பற்றி தம் கட்சி ஆதரவான கருத்தை வெளிப்படுத்தி பேசினார். ஊர்வலத்தில் பெரியாரின் பிஞ்சுகள் தலையிலும், கைகளிலும் காயக்கட்டுகளுடனும், தோழர்கள் வயிற்றைக் கிழித்து குடல் வெளியே தெரிவது போலவும், கன்னத்திலே காயமடைந்தது போலவும் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத் தினரால் சித்ரவதை செய்யப்படுவதை வெளிப்படுத்து கின்ற வகையிலே ஒப்பனை செய்து ஊர்வலத்தில் வந்தனர். ஊர்வலம் மதியம் 12.30 மணிக்கு மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு வந்தது. அப்பொழுது கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமை உரையாற்றினார்.\nதலைவரின் உரைக்குப் பின்னால், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை சார்ந்த தமிழ் தேசியன் கண்டன உரையாற்றினார். தமிழக இளைஞர் இயக்கத்தின் இளமாறன், தமிழர் தேசிய இயக்கம் வ. தம்பி, பழனிச்சாமி, ஸ்பீடோ அமைப்பு சார்ப் அ.முரளி, மனித உரிமை பாதுகாப்பு மைத்தின் வழக்குரைஞர் மாயன், குடியுரிமை பாது காப்பு நடுவத்தைச் சார்ந்த தமயந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் வை.செல்வக் குமார், தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியின் ச.பிந்துசாரன் ஆகி யோர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினர். ஊர் வலத்தில் அனைத்து அமைப்பின் சார்பிலும் 400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தை சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய் திருந்தது.\nகோவையில் 13.10.2008 திங்கள் மாலை 4 மணியளவில் செஞ்சிலுவைச் சங்கம் அருகில், இந்திய அரசு சிங்கள இராணுவத் திற்கு அளித்த ஆயுதங் களைத் திரும்பப் பெறக் கோரி கழகம் சார்பில் ஒத்த கருத் துடைய அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஈழத்தில் போரில் காயம்படுகின்ற தமிழர்களின் நிலையை உணர்த்தும் வகையில் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.\nஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நகர செயலாளர் அனுபவ் ரவி, ஆதித் தமிழர் பேரவையின் மாணவரணி செயலாளர் வெண்மணி, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் மாநகர செயலாளர் தென்னரசு, பு.இ.மு. தமிழரசன், த.தே.பொ.க. பா. தமிழரசன், கழக செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச் சாமி, பு.ஜ.தொ.மு. விளவை இராமசாமி, த.ஒ.வி. அறிவுடை நம்பி, த.தே.வி.இ.தேவேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கண்டன உரையைப் பதிவு செய்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்ளுக்கு ஈழத்தில் போரில் காயம்பட்டு கிடக்கின்ற தமிழர் களின் நிலையை உணர்த்துவதுபோல தோழர்களுக்கு காயக்கட்டுகள் போடப்பட்டு இருந்தன. பத்திரிகை யாளர்களும், பொது மக்களும் ஆர்வத்துடன் காயம்பட்ட தோழர்களை வந்து பார்த்துச் சென்றனர். மேலும் அவர்கள் தோழர்களின் காயக்கட்டுகளை உண்மைக் காயங்கள் என்று நம்புகின்ற வகையில் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு இருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.\n• சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக் கருவிகள் அனைத்தையும் திரும்பப் பெறு\n• சிங்களப் படைக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத் துறையினர் அனைவரையும் திரும்ப அழை\n• இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப் படையினருக்கும் காவல்துறையினருக் கும் பயிற்சி கொடுக்காதே\n• நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ சிங்கள அரசுக்கு அரசியல், பொருளியல், படை வகை உதவி எதுவும் செய்யாதே\n'இராம லீலா'வுக்கு எதிராக 'இராவண லீலா'\nஆரியர் - திராவிடர் போராட்டத்தை சித்தரிப்பதே இராமாயணம் என்பது ஜவகர்லால் நேரு உட்பட பல ஆய்வாளர்களின் கருத்து. பெரியார் இந்தக் கருத்தை நாடு முழுதும் பரப்பினார். திராவிடர்களை வீழ்த்துவதற்கு ஆரியர்கள் பின்பற்ற வேண்டிய 'சூழ்ச்சி - சூது' முறைகளை - இராமன் என்ற கதாபாத்திரம் வழியாக ராமாயணம் விளக்குகிறது. 'சக்கரவர்த்தி திருமகன்' என்று இராமாயணத்துக்கு விரிவுரை எழுதிய ராஜ கோபாலாச்சாரி பார்ப்பனர்களுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் 'இராமாயணத்தைப் படியுங்கள்' என்று அறிவுரை கூறினார். இராவணன் கற்பனைப் பாத்திரம் என்றாலும், அவர் திராவிட இனத்தின் குறியீடாக உயர்ந்து நிற்கிறான். அத்தகைய இராவணனையும், அவனது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த திராவிட மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கொளுத்தும் 'இராமலீலா'வை டெல்லியில் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடி தென்னாட்டு மக்களை, திராவிடர்களை பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.\nதிராவிட மாவீரன் இராவணனை 'தீமையின் சின்னமாக' இழிவுபடுத்தும் இந்த ஆரியக் கூத்தில், கடந்த 'விஜயதசமி' நாளன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்றுள்ளது, தென்னாட்டு மக்களை - திராவிடர்களை இழிவுபடுத்தும் மாபெரும் அவமதிப்பாகும். கடந்த சில ஆண்டுகளாகவே சோனியாவும், அவரது பரிவாரங்களும், இந்த ஆரியக் கூத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.\n\"டெல்லியிலே நடக்கும் ராமலீலாக்களை எதிர்த்து தென்னாட்டிலும், ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும்\" என்று அன்று கலைஞர், தனது 'முரசொலி' நாளேட்டில் 1954 ஆம் ஆண்டில் எச்சரித்தார் (8.10.1954) பெரியார் மறைந்த - முதலாண்டு நினைவு நாளில் மணியம்மையார், திராவிடர் கழகத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில், பெரியார் திடலில் 'இராமலீலா'வுக்கு பதிலடி தரும் வகையில், 'இராமன்' உருவ ப���ம்மைகளை தீயிட்டு பொசுக்கும் இராவணலீலாவை நடத்தினார். அவருக்குப் பிறகு கி.வீரமணி தலைமை ஏற்ற பிறகு, 'இராவண லீலா' நடத்தப் போகும் அறிவிப்புகள் வந்தனவே தவிர, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி, பின் வாங்கிக் கொண்டார்கள்.\n1996 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் தோற்றம் கொண்ட பிறகுதான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அரசின் தடைகளை மீறி 'இராமன்' உருவ பொம்மைகளை எரித்து, 'இராமலீலாவுக்கு' பதிலடி தரப்பட்டது. அதற்காக தோழர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகளை சந்தித்தனர். அண்மையில், ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்கள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரன், இராவணனை இழிவுபடுத்தும் நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று மறுத்துவிட்டார். இப்போதும் பல பழங்குடியினர், 'இராவணனை' தங்கள் மூதாதையராகக் கருதி வழிபட்டு வரும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் விதிசா மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் பெயரே 'ராவண கிராம்' என்பதாகும். இக் கிராமத்தில் வாழும் 1100 மக்களும், இராவணனை தங்கள் மூதாதையர் என்று கூறி வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின் போது இராவணன் சிலை முன் கூடி, வழிபாடு நடத்துகிறார்கள். அதேபோல் போபாலிலிருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மண்டாசூர் எனும் கிராம மக்கள் - ராவணனின் மனைவியான மண்டோதரி பிறந்தது தங்களது கிராமத்தில்தான் என்று நம்பி, இராவணனை தங்கள் கிராமத்தில் மருமகனாகக் கருதி, இராவணனைப் போற்றுகிறார்கள். இவற்றிற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும், 'ராமனை' பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிப்பது போல் - 'இராவணனை' போற்றும் நம்பிக்கையும் நாட்டில் நிலவுகிறது. இந்த உணர்வுகளை கிஞ்சித்தும் மதியாமல், 'இராவணனை' தீமையின் உருவமாக்கி, தீயிட்டுப் பொசுக்குவது என்ன நியாயம் என்பதே நமது கேள்வி\nஇப்படி தென்னிலங்கை வேந்தன் 'இராவணனை' தீயிடும் ஆரியக் கூத்தில் பங்கெடுக்கும் மன்மோகன் சிங் ஆட்சி தான், ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்களர்களுக்கு ஆயுதங்க ளையும், ராணுவப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.\nஇராவணன் - திராவிட மாவீரன் என்ற கருத்தை முன் வைத்து, தமிழ் ஈழத்தில் 'விடுதலை புலிகள்' நடத்தும் 'புலிகளின் குரல்' வானொலி 'இலங்கை மண்' எனும் தொடர் நாடகத்தை 53 வாரங்கள் ஒலி பரப்பியது. அந்நாடகத்தை விடுதலைப்புலிகள் நூலாகவும் வெளியிட்டுள்ளனர். அந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய தமிழ் ஈழ மக்களின் தேசிய தலைவர் பிரபாகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:\n\"போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ்மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது. தலைகீழாகத் திரித்து விடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇராவணனுக்கு தீ வைத்து மகிழ்ச்சிக் கூத்தாடும் ஆரியர்களும், அவர்களது வலையில் சிக்கிக் கிடப்போரும், இராவணனை அழித்த முறையைப் போலவே தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கை ஒளி பிரபாகரனையும் அழித்திட 'சூழ்ச்சி வலை' விரிக்கிறார்கள். எம்.கே.நாராயணன்களும், சிவசங்கரமேனன்களும், 'இந்து' ராம்களும், 'துக்ளக்' சோக்களும், சுப்ரமணிய சாமிகளும், உளவு நிறுவனங்களும் மரத்தின் பின்னால் பதுங்கி 'விபிஷணர்களைப் பிடி; அவர்களை அமைச்சராக்கு; இதோ ரகசிய ஆயுதங்களைப் பிடி; வெளியில் சொல்லாதே' என்று 'ராமாயணம்' காட்டிய வழியில் இராவணனை வீழ்த்தும் படலத்துக்கு திட்டங்களைத் தயாரிக்கிறார்கள்.\nதாய்த் தமிழ்நாட்டின் குடிமக்களை 'பயங்கரவாதம்', 'தீவிரவாதம்', 'ஆயுதக் கலாச்சாரம்' என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து, மூளைச் சலவை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், இது 'இராமாயணயுகம்' அல்ல. 'இராவணயுகம்' என்பதை எதிரிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும்.\nஇனி வரும் காலத்தில் இராமலீலாவுக்கு பதிலடியாக 'இராவண லீலா'வுக்கு தயாராக வேண்டிய நிலையை பார்ப்பனர்களே உருவாக்கி வருகிறார்கள். இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு மாவீரன் பிரபாகரன் வாழ்க என்று சேர்த்து முழக்குவோம் இராமனுக்கு எதிராக தீ மூட்டுவோம்; அதில் இந்திய தேசிய பார்ப்பன வர்க்கத்தையும், துரோகத்தையும் சேர்த்துப் பொசுக்குவோம்\nகோவையில் 'இந்து' ஏட்டுக்கு தீ\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் த��ழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் - தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் உணர் வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக் கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் 'இந்து' பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர். மாலினி பார்த்தசாரதியின் 'மலநாற்றம்' வீசும் கட்டுரை வெளியிட்ட 'இந்து' ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணிதிரிபுவாத திம்மன்கள் - யார்திரிபுவாத திம்மன்கள் - யார்\nஅவ்வப்போது ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு 'ஆலவட்டம் வீசி' அதிகார மய்யத்தின் அரவணைப்பைத் தேடிக் கொண்டிருப்பவர் கி.வீரமணி. இந்த அரவணைப்புக்காக அவர் மேற்கொள்ளும் 'யுக்திகளுக் கும்', அதனடிப்படையில் வெளியிடும் சந்தர்ப்பவாத அறிக்கைகளுக்கும் கொள்கை முலாம் பூசிக் கொள்கிறார்கள்.\nஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழிப்பதற்கும், நாடு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே கல்வி வெளிச்சம் பரவுவதற்கும், காமராசர் ஆட்சியை தீவிரமாக ஆதரித்தார் பெரியார். அதற்காக அவர் அதிகார மய்யத்திடம் சரணடைந்துவிடவில்லை. அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை காமரா���ர் ஆட்சியின் போதுதான் நடத்தினார். தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை காமராசர் ஆட்சியில் தான் அறிவித்தார். அதேபோல், இப்போது நடந்தால் ஆட்சிக்கு தொல்லைதரவே இத்தகைய போராட்டங்களை பெரியார் நடத்துகிறார் என்று, கி.வீரமணி அறிக்கைகளை வெளியிட்டிருப்பார்.\nபார்ப்பனர் ஜெயலலிதா ஆட்சிக்கு ஆதரவும், பாராட்டுகளையும் குவித்துக் கொண்டிருந்தபோது, அந்த 'யுக்திக்காக' பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும், கடவுள் எதிர்ப்பும், அவரது லட்சியமல்ல. ஒரு வழிமுறைதான் என்ற 'வியாக்யானத்தை' வீரமணி முன் மொழிந்ததை கடந்த இதழில் சுட்டிக்காட்டியி ருந்தோம். மற்றொரு கொள்கை புரட்டை இங்கே எழுதுகிறோம்.\n1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெரியாருக்கு உடன்பாடானது அல்ல. கட்டாய இந்தியைக் கொண்டு வந்த பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி, 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கினார். தி.மு.க.வும் அப்போது ராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சியை தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருந்தது. பெரியார் இந்தப் போராட்டத்தை பார்ப்பனர் நடத்தும் கலவரம் என்று கூறினார். பெரியாரின் எதிர்ப்புக்கு உள்ளான அந்தப் போராட்டத்தை கி. வீரமணி, பெரியாருக்குப் பிறகு அங்கீகரித்தார். அதற்கான பின்னணியும் 'யுக்தி' தான் ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் திடலில் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு ஒரு பாராட்டுக் கூட்டத்தை கி.வீரமணி ஏற்பாடு செய்தார். ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியான சசிகலாவின் கணவரும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான நடராசன் - 1965 ம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். அவருக்கு விருது வழங்கி மகிழ்விக்க, நடராசன் ஆலோசனைப்படி கி.வீரமணி நடத்திய பாராட்டுக் கூட்டமே அது. அந்த 'விருது வழங்கும்' நிகழ்ச்சியின் விளம்பரம் 'தினமணி' நாளேட்டில் வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத்தின் பெயரால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில் திராவிடர் கழகக் கொடிக்கு பதிலாக, அ.இ.அ.தி.மு.க. கொடிகளோடு விளம்பரம் வெளி வந்தது. பெரியாரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு போராட்டத்தை பெரியார் மறைவுக்குப் பிறகு, அதை அங்கீகரித்து போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு விருது ��ழங்கியது - பெரியாரைத் திரிப்பது அல்லவா ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் திடலில் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு ஒரு பாராட்டுக் கூட்டத்தை கி.வீரமணி ஏற்பாடு செய்தார். ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியான சசிகலாவின் கணவரும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான நடராசன் - 1965 ம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். அவருக்கு விருது வழங்கி மகிழ்விக்க, நடராசன் ஆலோசனைப்படி கி.வீரமணி நடத்திய பாராட்டுக் கூட்டமே அது. அந்த 'விருது வழங்கும்' நிகழ்ச்சியின் விளம்பரம் 'தினமணி' நாளேட்டில் வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத்தின் பெயரால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில் திராவிடர் கழகக் கொடிக்கு பதிலாக, அ.இ.அ.தி.மு.க. கொடிகளோடு விளம்பரம் வெளி வந்தது. பெரியாரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு போராட்டத்தை பெரியார் மறைவுக்குப் பிறகு, அதை அங்கீகரித்து போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு விருது வழங்கியது - பெரியாரைத் திரிப்பது அல்லவா அதிகாரத்தில் உள்ளவர்களை மகிழ்விப்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடிய - இந்த வீரமணிதான், பெரியார் நூல்களை, மற்றவர்கள் வெளியிட்டால், திரித்து விடுவார்கள் என்கிறார். பெரியார் திராவிடர் கழகத்தை 'திரிபுவாத திம்மன்கள்' என்கிறார் அதிகாரத்தில் உள்ளவர்களை மகிழ்விப்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடிய - இந்த வீரமணிதான், பெரியார் நூல்களை, மற்றவர்கள் வெளியிட்டால், திரித்து விடுவார்கள் என்கிறார். பெரியார் திராவிடர் கழகத்தை 'திரிபுவாத திம்மன்கள்' என்கிறார் பெரியாரைத் திரிப்பது யார்\nவிடுதலைப் புலிகளுக்கும் - ஈழ விடுதலைக்கும் தமிழகத்தில் பேராதரவு'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் கருத்து கணிப்பு\nதமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை - 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு தமிழகம் முழுதும் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பார்ப்பன ஊடகங்கள் செய்து வரும் பிரச்சாரம் பொய் என்பது இதன் மூலம��� அம்பலமாகி யுள்ளது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு விடுதலைப் புலிகளையோ, ஈழத் தமிழர் போராட்டத்தையோ ஆதரிக்கும் ஏடு அல்ல. ஆனாலும், அந்த ஏடே நடத்திய கருத்துக் கணிப்பு, இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு - 'சிஃபோர்' எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை அக்.12, 2008 அன்று முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:\nஇலங்கை அரசாங்கத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி தந்து, ஆயுதங்கள் வழங்குவதை தமிழ் நாட் டில் கணிசமான மக்கள் விரும்பவில்லை. இதனால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கட்சி யுடன் தி.மு.க. உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே - கணிசமான தமிழர்களின் கருத்து.\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு, அவர் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டால், இந்திய ராணுவம் உடனடியாக, பிரபாகரனை மீட்க, இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பெரும்பாலோர் கூறுகிறார்கள்.\nவிடுதலைப்புலிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும், ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள் தான் என்றும் பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள்.\n40 சதவீத தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு நிதி உதவியும், பொருள் உதவியும் வழங்க விருப்பமுடன் உள்ளனர்.\nசென்னை, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 1031 பேர் பல்வேறு தரப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டனர். பேட்டி காணப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டது என்பதால், இதுவே தற்போதைய தமிழர்களின் உணர்வு என்பது குறிப்பிடத்தக்கது.\n• தமிழ் ஈழம் அமைய - பணமும் பொருளும் அளிக்கத் தயார் என்று 40 சதவீதம் பேர் கூறு கிறார்கள். தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம் என்று 10 சதவீதம் பேர் மட்டுமே கூறுகிறார்கள். ஈழத் தமிழர்களுக்காக முழு அடைப்பு நடந்தால், அதில் பங்கேற்போம் என்று 10 சதவீதம் பேரும், தமிழ் நாட்டில் அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவோம் என்று 22 சதவீதம் பேரும், நியாயமான பிரச்னை தான், ஆனால், தங்களுக்கு இதில் ஆர்���ம் இல்லை என்று 14 சதவீதம் பேரும் கூறுகிறார்கள்.\n• பிரபாகரனுக்கு ஏதேனும் இலங்கை ராணுவத்தால் ஆபத்து நேருமானால், இந்திய ராணுவத்தை உடன் அனுப்பி பிரபாகரனை பாதுகாக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் பெரும் பான்மையோர் கருத்து. இப்படி கருத்து கூறியவர்கள் 31 சதவீதம்.\n• அதேபோல், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் கருத்து. 51 சதவீதத்தினரின் கருத்து இதுவேயாகும். தடையை நீடிக்க வேண்டும் என்போர் 8 சதவீதம் மட்டுமே.\n• விடுதலைப்புலிகள் இயக்கம் ஒன்று தான் ஈழத் தமிழர்களின் உண்மையான ஒரே பிரதிநிதி என்பதும், அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. விடுதலைப் போராளிகள் என்பதும் பெரும் பான்மைத் தமிழர்களின் கருத்தாக உள்ளது.\n36 சதவீதத்தினர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர். பயங்கரவாதிகள் என்று கருத்துடையோர் 12 சதவீதம் மட்டுமே. மற்றவர்களுடன் இணைந்து தமிழர்களுக்காகப் போராடும் அமைப்பு என்று 22 சதவீதம் பேரும், சுதந்திரத்துக்காகப் போராடு வோர் என்று 30 சதவீதம் பேரும் கருத்து கூறி யுள்ளனர்.\n• இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள் விக்கு - இலங்கைக்கு ஆயுதமும், ராணுவப் பயிற்சி யும் வழங்கி வரும் மன்மோகன்சிங் ஆட்சியிடம் தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர் களின் கருத்தாக உள்ளது. 34 சதவீதம் பேர் இந்தக் கருத்தை தெரி வித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடத்தலாம் என்று 10 சதவீதத் தினரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று 12 சதவீதத்தினரும், ஈழத் தமிழர் பிரச் சினைக்காக சிறப்பு வரி விதித்து, தமிழர்களுக்கு உதவ முன்வந்தால், வரி கட்டத் தயார் என்று 10 சதவீதத்தினரும், பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று 2 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளனர்.\n• ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபாடு காட்டுவதில் போட்டி போட் டுக் கொண்டிருப்பது சரி தானா என்ற கேள்விக்கு அது நியாயமானதே என்று பெரும்பான்மையான 44 சதவீதத்தினர் கருத்து கூறியுள்ளனர்.\nசிற்பி ராசனின் மகத்தான சமூகப் புரட்சி\nபெரியார் திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டு, ம���டநம்பிக்கைக்கு\nஎதிராக மக்களிடம் பகுத்தறிவு பரப்புதலை லட்சியமாகக் கொண்டு செயல் பட்டு வரும் தோழர் சிற்பி ராசன் தலை சிறந்த சிற்பிகளில் ஒருவர். அவர் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட 'கடவுள்கள்' தலித் சிற்பிகளால் உருவாக்கப் பட்டவர்கள். சிற்பி ராசனின் இந்த மகத்தான சமூகப் புரட்சியை 'ஆனந்தவிகடன்' ஏடு 8/10/08 படம் பிடித்துக் காட்டியுள்ளது.\n\"பதினைந்து வருடங்களுக்கு முன்பு இசை ஞானி இளையராஜா எனது சிற்ப மையத்துக்கு வந்திருந்தார். அப்போது நான் செதுக்கிக் கொண்டு இருந்த விநாயகர் சிலையைத் தொட்டுப் பார்க்க லாமா என்று கேட்டார். 'இப்போதுதான் தொட முடியும். கோயில் கருவறைக்குள் சென்றுவிட்டால் பக்தனாகிய உங்களாலும் தொட முடியாது. சிலையைச் செய்த என்னாலும் தொட முடியாது' என்றேன். சிரித்துக் கொண்டார்\" தனது உளியைப் போலவே சிற்பி ராஜனின் வார்த்தைகளிலும் கூர்மை\nஇந்தியாவின் மிகச் சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன். சுவாமிமலை அருகே திம்மக்குடியில் இருக்கும் 'ராஜன் சிற்ப மையத்'தில் ஏதோ ஒரு தாளகதியில் இசை மீட்டு கின்றன நூற்றுக்கணக்கான உளிகள். தாமரைப்பூ சரஸ்வதி, காசுகளை அள்ளி இறைக்கும் லட்சுமி, ரதி, மன்மதன், திருப்பதி வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகன், ஊழித் தாண்டவமாடும் நடராசர் என பஞ்சலோக மற்றும் வெண்கல வடிவங்களில் மினி தேவலோகச் சூழல் இந்தியாவின் சார்பாக லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து சிற்பக் கண்காட்சிகளில் கலந்து கொள்ள மத்திய அரசு தேர்ந்தெடுப்பது இவரைத்தான். பிரான்ஸ் நாட்டுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பாடமாக சிற்பி ராஜனின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றிருக் கிறது.\nஇவற்றைத் தாண்டியும் ராஜனுக்கு இருக்கிறது சில தனிச் சிறப்புகள். சுவாமி சிலைகளைத் தெய்வாம்சமாக வடித்துத் தரும் ராஜன், ஒரு பழுத்த நாத்திகவாதி. பெரியார் கொள்கைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப் பணித்தவர். இவரது சிற்ப மையத்தின் இன்னொரு சிறப்பு தலித் சிற்பிகள் தாழ்த்தப் பட்டவர்கள் என ஒதுக்கப்படும் தலித்களால் உருவாக்கப்பட்ட எண்ணி லடங்கா கடவுள் சிலைகள் இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முக்கியக் கோயில்களில் அருள் பாலித்துக் கொண்டிருக் கின்றன. புரொஃபஷனல் கலைக்கூடம், லேப்-டாப் மூலம் வாடிக்கையாளர் களுடன் தகவல் பரி மாற்றம் என சிற்பக் கலையை அடுத்த நூற்றாண் டுக்குக் கை பிடித்து அழைத்துச் செல்கிறார் ராஜன். கலவையான உலோக மணம் நாசியைத் தீண்ட அங்கிருந்த வித்தி யாசமான 'பறை யடிக்கும் விநாயகர்' என்னோடு நின்றிருந்த வின்சென்ட்டின் கேமராவை ஈர்த்தது.\n\"அனைவருக்கும் பொதுவான கடவுள், தலித் மக்களின் கலா சாரத்தையும் பிரதி பலிக்க வேண்டும் இல்லையா அதற் காகத்தான் இந்தப் பறையடிக்கும் விநாயகர் சிலை அதற் காகத்தான் இந்தப் பறையடிக்கும் விநாயகர் சிலை பதின் மூன்று வயதிலிருந்தே கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும், எனக்கிருந்த சிற்பக் கலைநயத்தைக் கடவுள் சிலை செய்வதன் மூலம்தான் ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன். வெறும் கல்லை, உலோகத்தை கலைநயம் மிக்க கடவுளர்களாகத் தங்கள் உழைப்பின் மூலம் உரு வாக்கித் தரும் மக்களைக் கோயிலின் உடள்ளேயே விட மறுப்பது மானுட விரோதம் இல்லையா பதின் மூன்று வயதிலிருந்தே கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும், எனக்கிருந்த சிற்பக் கலைநயத்தைக் கடவுள் சிலை செய்வதன் மூலம்தான் ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன். வெறும் கல்லை, உலோகத்தை கலைநயம் மிக்க கடவுளர்களாகத் தங்கள் உழைப்பின் மூலம் உரு வாக்கித் தரும் மக்களைக் கோயிலின் உடள்ளேயே விட மறுப்பது மானுட விரோதம் இல்லையா பெரியார் தொண்டனாக இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.\nமுள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும் மூலவர் சிலைகளையே தலித்துக்களைக் கொண்டு உருவாக்கி கோயில் கருவறைக்குள் வைக்கத் தீர்மானித்தேன். சிற்பக்கலையில் ஆர்வமுள்ள தலித் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடம், பயிற்சிகள் அளித்து என் சிற்ப மையத்தைக் குருகுலமாகவே மாற்றினேன். எதிர்பார்த்ததைவிடவும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்புகள். 'சாமி சிலையைக் கீழ்ச் சாதியினர் செய்வதா மூலவர் சிலைகளையே தலித்துக்களைக் கொண்டு உருவாக்கி கோயில் கருவறைக்குள் வைக்கத் தீர்மானித்தேன். சிற்பக்கலையில் ஆர்வமுள்ள தலித் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடம், பயிற்சிகள் அளித்து என் சிற்ப மையத்தைக் குருகுலமாகவே மாற்றினேன். எதிர்பார்த்ததைவிடவும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்புகள். 'சாமி சிலையைக் கீழ்ச் சாதியினர் செய��வதா' என்று கேள்வி எழுப்பி யவர்கள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயம் மிக்க கடவுள் சிலைகளைப் பார்த்து அசந்து போனார்கள். ஆரம்ப காலங்களில் கோயில் நிர்வாகிகள் தலித்து களால் உருவாக்கப்பட்ட கடவுள் சிலைகளை வாங்க மறுத்தார்கள். கடைசியில் அவர்களைக் கலை வென் றது. அந்த அளவுக்கு தலித் இளைஞர்களின் சிற்ப நுட்பம் ஒவ்வொரு அங்குலத்திலும் வெளிப்பட்டது.\nஇந்த நாட்டின் ஆதிக்குடிகள் தலித்துகள். நமக்கான கலையை, நாகரிகத்தை உருவாக்கித் தந்தவர்கள். சாமி சிற்பங்கள் மட்டும் அந்தக் கலை குடிகளின் கரங்களி லிருந்து தப்ப முடியுமா எனது சிற்ப மையத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் நியூ ஜெர்ஸி சிவன் கோயில், க்ளீவ்லேண்டிலுள்ள இந்து மிஷன் கோயில்களை அலங்கரிக்கின்றன. இதே சுவாமி மலைக்கு அருகில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஐயப்பன் சிலையை நானும் எனது மாணவர்களும் தான் உருவாக்கினோம். அதன் பிறகு, அந்த ஐயப்பன் சிலைக்கு வெள்ளிக் கவசம் வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் கேட் டனர். கவசத்துக்கு அளவெடுக்க வேண்டுமானால் கருவறைக்குச் செல்ல வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் என்னையும் எனது தலித் மாணவர்களையும் கருவறைக்குள் விடாமல் தடுத்தது. கோபப்பட்டு திரும்பி வந்துவிட்டோம். பிறகு, அவர்களே தேடி வந்து அழைத்ததால் அளவெடுத்துக் கவசம் சாத்தி னோம். அவ்வளவு ஏன்... எனது சிற்ப மையத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் நியூ ஜெர்ஸி சிவன் கோயில், க்ளீவ்லேண்டிலுள்ள இந்து மிஷன் கோயில்களை அலங்கரிக்கின்றன. இதே சுவாமி மலைக்கு அருகில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஐயப்பன் சிலையை நானும் எனது மாணவர்களும் தான் உருவாக்கினோம். அதன் பிறகு, அந்த ஐயப்பன் சிலைக்கு வெள்ளிக் கவசம் வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் கேட் டனர். கவசத்துக்கு அளவெடுக்க வேண்டுமானால் கருவறைக்குச் செல்ல வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் என்னையும் எனது தலித் மாணவர்களையும் கருவறைக்குள் விடாமல் தடுத்தது. கோபப்பட்டு திரும்பி வந்துவிட்டோம். பிறகு, அவர்களே தேடி வந்து அழைத்ததால் அளவெடுத்துக் கவசம் சாத்தி னோம். அவ்வளவு ஏன்... காஞ்சி சங்கரமடத்தி லுள்ள காமாட்சி அம்மனின் அவதார மாகிய மகாமேரு சிலையை உருவாக்கியவர்களும் என் தலித் மாணவர்கள்தான்\" என்கி��� ராஜனும், அவரது மாணவர்களும் இது வரைக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாமி சிலைகளை உருவாக்கி உள்ளனர்.\nசுவாமிமலையில் இயங்கும் சிற்ப மையத்தை அண்மையில் விற்றுவிட்டார் ராஜன். அதை வாங்கிய வர்கள், 'ராஜன் சிற்ப மையம்' என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள ஒரு பெரும் தொகையை ராயல்டியாக வழங்கியுள்ளனர். இப்போது கும்பகோணம் அருகே ஆலங்குடியில் பரந்து விரிந்த பிரமாண்ட சிற்ப மையத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். \"அங்கும் தலித் இளைஞர்களுக்கே முன்னுரிமை\" எனும் ராஜன், சிற்பக் கலையின் மீதுள்ள ஈடுபாடு காரணமாகத் திருமணமே செய்து கொள்ள வில்லை.\nராஜனின் சீடரான சிற்பி பாண்டுரங்கன், \"ஒளிவு மறைவின்றி சிற்பக் கலையின் ரகசிய நுட்பங்கள் அனைத்தையும் ராஜன் ஐயா தான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். வருமானம், வெளிநாட்டுக்காரர் களின் பாராட்டுக்கள் பெரிய விஷயமில்லை. உள்ளூ ரிலேயே சாதியின் பெயரைச் சொல்லி எங்களை ஒதுக்கியவர்கள் கூட இன்று மரியாதையோடு பார்க்கிறார்கள்.\" ஏழரை அடி உயரமும் நானூறு கிலோ எடையும் கொண்ட லட்சுமி சிலையை உயிரோட்டமாகச் செதுக்கியபடியே பேசுகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இறுகி கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதி என்னும் கடும்பாறையின் மீது ராஜனின் உளி தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி ஊர்வலம்\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணி...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/173555", "date_download": "2019-01-19T08:39:49Z", "digest": "sha1:WPJIQAR6247OAZ7FNPZDMU4CYHPMC5YN", "length": 6725, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "மஇகா மத்திய செயலவை : 21 பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மஇகா மத்திய செயலவை : 21 பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்\nமஇகா மத்திய செயலவை : 21 பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்\nகோலாலம்பூர் – இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் 21 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் 44 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.\nகடந்த கட்சித் தேர்தல்களில் 23 மத்திய செயலவை பதவிகளுக்கு ���ோட்டி நடைபெற்றது. அதில் அதிக வாக்குகளைப் பெறும் முதல் 23 பேர் மத்திய செயலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் 9 பேர் மத்திய செயலவைக்கு தேசியத் தலைவரால் நியமிக்கப்படுவர்.\nஇந்த முறை 21 பேர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ எம்.சரவணன், டான்ஸ்ரீ எம்.இராமசாமி ஆகிய இருவருக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது.\n3 தேசிய உதவித் தலைவர் பதவிகளுக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.\nPrevious articleவங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை\nNext articleசெடிக் : என்.எஸ்.இராஜேந்திரன் பதவி ஓய்வு பெற்றார்\n“செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்றதால் மஇகா கேமரனை விட்டுக் கொடுத்ததா\nநோ ஒமாரின் கூற்று அர்த்தமற்றது\nகேமரன் மலை திருப்பம் – பூர்வகுடி வேட்பாளரை தே.முன்னணி நிறுத்துகிறது\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simonkayar.com/?p=1934", "date_download": "2019-01-19T09:16:39Z", "digest": "sha1:6YIHZ3DNUZ4TSKQ62HNXRUB6GESD7WE2", "length": 3860, "nlines": 115, "source_domain": "simonkayar.com", "title": "நல்லையல்லை – Simon + Kayar", "raw_content": "\nவானில் தேடி நின்றேன் ஆயின் நீயடைந்தாய்\nஆழி நான் விழுந்தால் வானில் எழுந்தாய்\nநான் என்ற எண்ணம் கலையவிட்டாள்\nநல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை\nநல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை\nஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே…\nமௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே…\nநானுன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டா…ய் (நல்லை)\nமும்பை மூழ்கும் முன் என்ற நிலைகளிலே\nவெய்யில் கா…ட்டில் வீழ்ந்துவிட்டாய் (நல்லை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136538.html", "date_download": "2019-01-19T08:37:17Z", "digest": "sha1:AXX7YG2VWHZCK25MSYEY7TTMABRJMBWH", "length": 10864, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சங்கத்தானை பகுதி விபத்தில் ஒருவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசங்கத்தானை பகுதி விபத்தில் ஒருவர் பலி..\nசங்கத்தானை பகுதி விபத்தில் ஒருவர் பலி..\nசங்கத்தானை பகுதியில் சற்றுமுன் 8:00 மணி அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானை புளியடிச்சந்தி பகுதியில் இராணுவத்தின் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.\nமோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர்.\nஇவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேட்டூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை..\nவவுனியா வடக்கு கல்வி பணிப்பாளராக சு. அன்னமலர் நியமனம்…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-01-19T08:57:55Z", "digest": "sha1:W4WS33Q3XBHUVL5WCAKFP2EYGBMOVPUT", "length": 5768, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி அமைச்சர் நீலோபரிடம் வக்ஃப் வாரிய பொறுப்பு ஒப்படைப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி...\nமுதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி அமைச்சர் நீலோபரிடம் வக்ஃப் வாரிய பொறுப்பு ஒப்படைப்பு\nதொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபரிடம் வக்ஃப் வாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதியிடம் வக்ஃப் வாரியப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி, வக்ஃப் வாரிய பொறுப்பானது தொழிலாளர் நலத் துறை அமைச்சரான நீலோபரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தொழிலாளர் நலத் துறை பொறுப்பையும் தொடர்ந்து வகிப்பார் என்று தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/01/blog-post_20.html", "date_download": "2019-01-19T07:50:27Z", "digest": "sha1:VJNWSO3ENOKRU72QEK4VS7EEK4RMZOG2", "length": 11893, "nlines": 359, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மட்டு- மேயரே சட்டமென்பது மக்களின் நலனுக்கே", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தா...\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும். ப...\nமட்டு- மேயரே சட்டமென்பது மக்களின் நலனுக்கே\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.-ப...\nவிசாரனையின்றி மூன்று வருடமாக தொடரும் அரசியல் பழிவா...\nகுப்பை அகற்றுதலும் திருகோணமலை நகரசபையும்.\nகடலூர் சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியாருக்கு 30 ஆண்...\nமட்டக்களப்பு தனது இரண்டு முதுசங்களை இழந்துள்ளது\n5 புதிய ஆளுநர்கள் நியமனம்\nமட்டு- மேயரே சட்டமென்பது மக்களின் நலனுக்கே\nமட்டகளப்பு மாநகரசபை முதல்வர் மற்றும் நிர்வாகிகளே வீதி போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தார்கள் என்ற குற்றசாட்டின் பயனாக உங்களாள் பறிமுதல் செய்யபடும் பொருட்கள் ஒன்றும் மகராஜா குறுப் அன்ட் கொம்பனியினுடைய உற்பத்தி பொருட்கள் இல்லை ஏழை வறிய மக்கள் விவசாயிகள் அன்றாட வயிற்று சோற்றுக்காய் ஆயிரம் கஸ்டத்தின் மத்தியில் நகரத்தை நம்பி வாழும் ஏழைத்தொழிளார்களுக்கு நரகமாக மாறிவரும் மட்டுநகரம் ஏரோட்டி நம் பசி தீர்கும் மக்களுக்கு காரோட இடமில்லை என்று வயிற்றிலடிக்கும் மாநகராட்சி.\nஇதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆட்சி நிர்வாகமா காத்தான்குடி ரோட் ரோட்டில்லையா அங்குவியாபாரிகளுக்கு எங்கும் எந்த தடையும் இல்லை. மக்களுக்கும் நேரடியான தொடர்வின் மூலமே நகரத்தினை சிறப்புற செய்யலாம்.\nமாலை 6மணிக்கு பின் மணிக்கூட்டு சந்தியில் தொடங்கி ஆஸ்பத்திரி வரைக்கும் நகரத்தில் சாதாரணமாக ஒரு ரீக்கடை கூட இல்லாத நிலையில் நகரம் தேடி வியாபாரம் செய்யவருவோரையும் துரத்தியடித்து விட்டு நகரத்தை சுடுகாடா மாற்றவா நினைக்கின்றீகள் \nஅநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தா...\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும். ப...\nமட்டு- மேயரே சட்டமென்பது மக்களின் நலனுக்கே\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.-ப...\nவிசாரனையின்றி மூன்று வருடமாக தொடரும் அரசியல் பழிவா...\nகுப்பை அகற்றுதலும் திருகோணமலை நகரசபையும்.\nகடலூர் சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியாருக்கு 30 ஆண்...\nமட்டக்களப்பு தனது இரண்டு முதுசங்களை இழந்துள்ளது\n5 புதிய ஆளுநர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/kulanthaigalukku_katru_kodukka_wendiyavai_5.html", "date_download": "2019-01-19T08:47:19Z", "digest": "sha1:4YU5KCXDBUS2GOPXDXNNSA2HOF563FVV", "length": 7779, "nlines": 49, "source_domain": "www.womanofislam.com", "title": "ஸலாம் சொல்லல், பிரயாணம் செல்லல், பள்ளிவாசல் செல்லல் ஒழுங்கு முறைகள்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஒழுக்கம் - தொடர் 5\n♣ ஸலாம் சொல்லுதல் சம்பந்தமான ஒழுங்கு முறைகள்\n1. ஸலாம் சொல்லுவது முக்கியமான ஒரு சுன்னத்தாகும்.\n2. ஒருவரை சந்திக்கும்போதும், அவரை விட்டு விடை பெறும்போதும் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள்.\n​3. ஸலாம் சொல்லுவது சுன்னத்தாக ஒன்றுதான், எனினும். அதற்கு பதில் சொல்லுவது பர்ளு (கடமை) என்பதை மறந்துவிடாதீர்கள்.\n​4. பெரியவர்கள் சிறியவர்களுக்கும், நிற்பவர்கள் இருப்பவர்களுக்கும், வாகனத்தில் உள்ளவர்கள் கீழுள்ளவர்களுக்கும், சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும் ஸலாம் சொல்வது சுன்னத்தாகும்.\n♣ பள்ளிவாசலுக்கு செல்லும்போது கவனிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் சுன்னத்துகளும்\n1. பள்ளிவாசலில் நுழையும்போது வலது காலை உள்வைத்து பின்வரு��் துஆவை ஓதிக்கொள்ளுங்கள்:\nஅல்லாஹும்மக்பிர்லி வfப்தஹ் லி அப்வாப ரஹ்மதிக்க\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஹஸன் அவர்களது தாய் மூலமும் அவர்களது பாட்டன் மூலமும்.\n2. பள்ளியினுள் நுழைந்தபின் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள் யாரும் இல்லாவிட்டாலும் மலக்குமாராவது இருப்பார்கள். அதற்காக \"அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹி ஸாலிஹீன்\" என்று கூறுங்கள்.\n3. இஃதிகாபுடைய நிய்யத்தை \"நவைத்துல் இஃதிகாப fபீ ஆதல் மஸ்ஜிதி மா தும்து பீஹி\" என்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இப்படி இஃதிகாப் நிய்யத் வைத்து கொண்டால், அந்த பள்ளியில் இருந்து திரும்பி வரும்வரை நன்மை எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும். எந்த நன்மையான காரியமும் செய்யாவிட்டாலும் சரியே.\n4. பள்ளியின் காணிக்கையாக இரண்டு ரக்அத்து தொழுது கொள்ளுங்கள்.\n5. பள்ளியினுள் உலகம் சம்பந்தமான எந்த ஒரு விடயத்தையும் பேசவேண்டாம்.\n6. அதனுள் யாராவது தொலைந்த பொருட்களைத் தேடினால் \"லா ரதல்லாஹு அலைக்க\" (அல்லாஹ் உனக்கு அதை மீட்டித் தராமல் இருப்பானாக) என்று ஓதுங்கள். அதனுள் விற்பவர்களையோ வாங்குபவர்களையோ கண்டால் \"லா அர்பஹல்லாஹு திஜாரதக\" என்பதை ஓதிக்கொள்ளுங்கள். (அதாவது அல்லாஹ் உன்னுடைய வியாபாரத்தில் இலாபத்தைத் தராமல் இருப்பானாக)\n7. வெளியில் வரும்போது இடது காலை வைத்து கீழ்வரும் துஆவை ஓதிக்கொள்ளுங்கள்.\nஅல்லாஹும்ம இன்னீ அஸ்அலூக மின் fபல்லிக\nஅறிவிப்பவர்: அபூ ஹமீத், அபூ உஸைத்\n​♣ பிரயாணத்தின்போது கவனிக்கவேண்டிய சுன்னத்தான முறைகள்\n1. பிரயாணம் செய்ய உறுதி செய்துவிட்டால் இரண்டு ரக்அத் தொழுது கொள்ளுங்கள். முதலாவது ரக்அத்தில் \"குல் யா அய்யு அல் காபிரூன்\" சூராவும் இரண்டாவது ரக்அத்தில் \"குல் ஹுவல்லாஹு அஹத்\" சூராவும் ஓதுவது சுன்னத்தாகும்.\n2. தொழுது முடிந்த பின் ஆயத்துல் குர்ஷியையும், லி ஈலாபி குரைஷி சூராவையும் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் பிரயாணத்தின் எல்லா வகையான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும்.\n3. நீங்கள் பிரயாணத்தை தொடங்கும் போது இதை ஓதிக் கொள்ளுங்கள்.\nஅல்லாஹும்ம பிக அசூலு வபிக அஹூலு வபிக அஸிரு\n4. வீட்டில் இருந்து வெளியேறும் போது\nபிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி லஹவ்ல வலா கூவத இல்லாஹ் பில்லாஹி\n5. வாகனத்தில் செல்லும் போது\nஸுப்ஹானல்லதி ஸக்கர லனா ஆதா வமா குன்ன லஉ முக்ரினீன ���யின்ன இலா ரப்பினா லமுன்கலிபூன்\nஅறிவிப்பவர்: அலி இப்னு அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு)\nதமிழ் பகுதி → இஸ்லாமிய குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-01-19T08:15:48Z", "digest": "sha1:OTALFRJBISEGSRORAPSFYSHLQTCZPXS5", "length": 10165, "nlines": 110, "source_domain": "naangamthoon.com", "title": "கிராம மக்கள் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அறிவுரை - Naangamthoon", "raw_content": "\nகிராம மக்கள் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அறிவுரை\nகிராம மக்கள் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அறிவுரை\nமதுரை, அவனியாபுரத்தை சேர்ந்த கண்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.\nஇதில், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். இந்த ஆண்டும் வழக்கம் போல் ஜனவரி 15-ல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், மேலும் சிலர் வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி மனுத்தாக்கல் செய்தனர்.\nஅதில், “அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியிருப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வரும் நிலையில், கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை.\nயாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.\nஇந்த நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிக்கட்டினை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெக்தீஷ் சந்திரா, ஜல்லிக்கட்டு சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர��கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக போராட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது. எனவே ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்க விரும்பவில்லை.\nஅவனியாபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை நடத்த முன்வர வேண்டும். ஜல்லிக்கட்டு விழா கமிட்டியை ஐகோர்ட்டு நியமிக்கும்.\nஇது தொடர்பான விதிமுறைகளை ஆலோசிக்க இன்னும் 1 மணி நேரத்தில் மதுரை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nஎல்லையில் நிலைமையை ராணுவம் சிறப்பாக கையாள்கிறது-ராணுவ தளபதி\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-trying-grab-power-depite-being-rejected-people-yeddyurappa-319806.html", "date_download": "2019-01-19T08:15:12Z", "digest": "sha1:V7JJW5J6QAYTLFN342SKKOEK4CA7I5II", "length": 13378, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறதாம்.. புலம்புகிறார் எடியூரப்பா! | Congress trying to 'grab power' depite being rejected by people: Yeddyurappa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவ��� தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறதாம்.. புலம்புகிறார் எடியூரப்பா\nபின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது எடியூரப்பா-வீடியோ\nபெங்களூர்: பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என்று எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளில் காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது.\nஇதையடுத்து பாஜக தொண்டர்கள் ஆனந்த தாண்டவம் ஆடினர். எனினும் இவர்களது மகிழ்ச்சி சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீடித்தது.\nநேரம் ஆக ஆக எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் - ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைக்க ஆலோசனை நடத்தியது.\nகாங். - மஜத கூட்டணி\nஇது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறுகையில் பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முயல்கிறது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வந்த பிறகே ஆளுநர் முடிவு எடுப்பார்.\nசித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்துவிட்டார். ஆளுவோருக்கு எதிரான மனநிலையே காங்கிரஸில் தோல்விக்கு காரணம் ஆகும். காங்கிரஸை புறக்கணித்துவிட்டு பாஜகவைத்தான் மக்கள் ஏற்றுகொண்டுள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது.\nஎன்ன செய்யப் போகிறது பாஜக\nகட்சித் தலைமையுடன் ஆ���ோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எனினும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.\nகோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழி அரசியலையே தேர்ந்தெடுத்து ஆட்சி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கர்நாடகத்தில் அது பலிக்காமல் போய் விடும் போல தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyeddyurappa congress power காங்கிரஸ் ஆட்சி ஜேடிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/39490-alia-bhatt-and-ranbir-kapoor-planning-to-tie-the-knot-in-2020.html", "date_download": "2019-01-19T09:27:51Z", "digest": "sha1:JNIVCMVSSCSJ2RCG3TJSRGHFLDM242ZZ", "length": 11217, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "அடுத்த கட்டம் நோக்கி விரையும் ரன்பீர் - ஆலியா காதல்! | Alia Bhatt and Ranbir Kapoor Planning To Tie The Knot In 2020?", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஅடுத்த கட்டம் நோக்கி விரையும் ரன்பீர் - ஆலியா காதல்\nபாலிவுட்டில் வலம் வரும் ரன்பீர் - ஆலியா காதல் ஜோடி 2020-ல் திருமண உறவில் அடியெடுத்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nசோனம் - அஹுஜா திருமணத்தில் ஜோடியாக கலந்துகொண்ட நாள் முதல் பாலிவுட் ரசிகர்களின் கண்கள் ரன்பீர் - ஆலியா மீது திரும்பியது. அதற்கேற்றாற்போல் இந்த ஜோடியும் பல இடங்களில் ஒன்றாக காட்சியளித்து ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்.\nரன்பீர் - ஆலியா முதல்முறையாக இணைந்து நடிக்கும் 'ப்ரஹ்மாஸ்திரா' என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின்போது காதல் வலைக்குள் சிக்கிய இருவரும் தங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வார்களா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது.\nஇதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரவி வரும் செய்தி. ஆம், ரன்பீர் - ஆலியா காதல் 2020-ல் திருமணத்ம் என்ற அடுத்த கட்டத்தை எட்டும் என்று நம்பப்படுகிறது.\nபாலிவுட் கனவு நாயகனாக வ��ம் வரும் ரன்பிர் கபூர் முதலில் சோனம் கபூருடனும் பின்னர் தீபிகா படுகோனேயுடனும் கிசுகிசுக்கப்பட்டார். கேத்ரினாவுடன் பழகிவிட்டு பிரிந்தார். அதேபோல் ஆலியாவும் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வந்ததாக செய்தி உண்டு. ஆனால் ரன்பீர் - ஆலியாவுக்கு இடையில் இப்போது மலர்ந்திருக்கும் காதல் மிகவும் உறுதியானது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n35 வயதாகும் ரன்பீரும், 25 வயதாகும் ஆலியாவும் திருமணம் செய்து வாழ்வில் சீக்கிரம் செட்டில் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறார்கள் என்றும் புரிகிறது.\n'ராஸ்ஸி' பட வெற்றிக்குப் பின்னர் ஆலியா பட் வெற்றிப் பட ஹீரோயின்கள் பட்டியலில் இணைந்துள்ளார். ரன்பீர் \"சஞ்சு\" பட ரிலீசுக்கு காத்திருக்கிறார். தொழில் வாழ்க்கையில் உச்ச நிலையில் இருக்கும் தருணத்தில் இருவரின் திருமணம் பற்றிய செய்தி வந்திருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தைப் பெருக்கியுள்ளது.\nமுதல் முறையாக இவர்கள் இணைந்து நடிக்கும் 'ப்ரஹ்மாஸ்திரா' வெளிவந்தவுடன், இவர்களின் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் திரையில் காணலாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nராகுல் காந்தியை சந்திக்கிறார் கமல்ஹாசன்\n'தமிழ்படம் 2.0'வை பார்த்து தலையில் கைவைத்த தயாரிப்பாளர்; வைரல் ஆகும் போட்டோ\nதமிழகத்தில் அடிமை ஆட்சி: பாமக ராமதாஸ் ட்விட்\nபாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரின் பாட்டி உயிரிழந்தார்\nமுன்னாள் காதலர் படத்தை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளான நடிகை\n'பாகுபலி 2'-ஐ மிஞ்சிய வசூல்ராஜா 'சஞ்சு' தொடரும் வேட்டை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அட���ப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/08/blog-post_10.html", "date_download": "2019-01-19T07:54:37Z", "digest": "sha1:OFLPE5ERLGYP7SS6USZHD3GHULVP6UOE", "length": 27524, "nlines": 270, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர்: தஸ்லிமா", "raw_content": "\nஎன்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர்: தஸ்லிமா\nவங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார்.\nநாத்திகரான எழுத்தாளர் தபா பாபா என்ற பிரபல இணையப் பதிவர் கடந்த 2013-ல் நடந்த ஷபாக் போராட்டத்துக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க வாழ் வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராய் (42) தனது சொந்த நாட்டில் நடந்த புத்தக கண்காட்சிக்கு பங்கேற்க சென்றபோது சந்தேக அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.\nஇவர் தீவிரவாதத்துக்கு எதிராகவும் நாத்திக கருத்துகளையும் தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வந்தவர். தனது எழுத்துக்களுக்காக பல முறை அச்சுறுத்தல்களை சந்தித்தவரும் ஆவார். வங்கதேசம் இஸ்லாமியச் சமூக்த்தை சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமாவுக்கு மட்டுமல்லாமல், மற்ற மாற்றுச் சிந்தனை எழுத்தாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் நாடாகவே திகழ்கிறது.\nசமீப காலங்களில் அந்நாட்டில் எழுத்தாளர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அல்லது அவர்கள் படுகொலைக்குள்ளாகும் சூழல் நீடிக்கிறது.\nவங்கதேசம் மட்டுமல்லாமல் திசையெங்கும் சுதந்திர சிந்தனையாளர்களுக்கு எழும் அச்சுறுத்தல் குறித்தும் படுகொலைக்குள்ளான எழுத்தாளர் அவிஜித் ராய் குறித்தும் தி இந்து (ஆங்கிலம்) செய்தியாளர் சுவோஜித் பக்சியிக்கு தஸ்லிமா நஸ்ரினின் பிரத்யேகப் பேட்டி:\nஎனக்கு எழுத்தாளர் அவ்ஜித் ராயை நீணட காலமாக தெரியும். நாத்திகர்களின் எழுத்துக்களை பெரும்பாலான பத்திரிகைகள் புறக்கணிப்பதால், அவர்களில் எழுத்துக்களை சமூகத்துக்கு கொண்டு செல்ல, அவர் முக்த் - மோனா என்ற வலைப்பூவை அவர் ஏற்படுத்தினார். முக்த் - மோனா அனைவருக்கும் கண்ணாடி ஜன்னல் போன்ற வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருந்தது.\nஅதில் இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மத கோட்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பவும் ஆக்கபூர்வமான கருத்து வெளிப்பாடுகளுக்கு வழி வகுக்கவும் இடம் இருந்தது. பின்னர், முக்த் - மோனாவில் இடம்பெற்ற பதிவுகளை புத்தகங்களாக வெளியிட்டார்.\nஅவிஜித் ராய் ஒரு அறிவியல் எழுத்தாளர், சுதந்திர சிந்தனையாளர், நாத்திகவாதி மற்றும் பகுத்தறிவு கொண்டவர். அனைத்துப் பிரச்சினைகளுக்கு விவாதங்கள் மற்றும் முறையான அணுகுமுறையுடனே தீர்வு காண வேண்டும் என்று எண்ணியவர்.\nவங்கதேசத்தில் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கான இடம் பறிக்கப்பட்டபோது, அவர்களுக்கான பாதையை ஏற்படுத்தியவர் அவிஜித் ராய். வங்கதேச எழுத்துலகத்துக்கு அவரது பங்களிப்பு எடை போட முடியாதது.\nசுதந்திர எழுத்தாளர்களுக்கான சூழல் எந்த நிலையில், எப்போது சுருங்கியது\n1980-ல் லெப்டினென்ட் ஜெனரல் ஹுசைன் முகமது எர்ஷத் தலைமையிலான ராணுவ ஆட்சியின்போது, வங்கதேசத்தை இஸ்லாமிய நாடாக மாற்ற மதசார்பற்ற அரசியலமைப்பு சட்டம் கைவிடப்பட்டது. இதற்காக 69,70-களில் நடந்த போராட்டங்களில் நானும் பங்கேற்றிருந்தேன். அப்போதைய சூழல் வேறாக இருந்தது.\nமக்களால் கருத்துக்களைக் கூற முடிந்தது. பெண்கள் புர்கா அணிவது அரிதாகவே இருந்தது. ஆனால் இப்போது சமூகம் மெல்ல மாறிவிட்டது.\nஉதாரணத்துக்கு, அப்போது நான் எழுதிய நாத்திக சிந்தனை கருத்துக்கள் பத்திரிகைகளில் பிரபலமாக வெளியிடப்பட்டன. இப்போது அதற்கு சாத்தியமே இல்லை. கருத்துச் சுதந்திரம் என்பது இப்போது அன்னிய சொல்லாகும்.\nஇந்த மாற்றத்துக்கு காரணம் என்ன\nஇந்த மாற்றத்துக்கு முற்போக்கு சமூகங்களுக்கு ஓரளவு பொறுப்பு இருக்கிறது. 1994-ல் நான் வங்கதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போது ஒட்டு மொத்தச் சமூகமும் அமைதியாக இருந்தது.\nஅப்போது இவர்கள் குரல் எழுப்பியிருந்தால் இப்போது அவிஜித் ராய் போன்ற எழுத்தாளரை நாம் அடிப்படைவாதத்துக்கு பறிகொடுத்திருக்க மாட்டோம். இஸ்லாமியத்துக்கு எதிராக பேசியதாக அகமது ஹைதர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்.\nவங்கதேசம் மொழி அடிப்படையான நாடா அல்லது மத அடைப்படையான நாடா என்பது தான் இப்போதையே பிரச்சினை. மதசார்பற்ற வங்காள மொழி அடிப்படை நாடாகவே வங்கதேசம் இருந்தது.\n1952 வரை வங்காள இஸ்லாமியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் அனைவரது விருப்பமும் தங்களது மொழி வங்காளமாக இருக்க வேண்டும் என்பது தானே தவிர, உருது மொழிக்கு விருப்பப்படவில்லை.\nபாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து எங்களது சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டை போட்டவர்களே, இப்போது வங்கதேசத்தை இஸ்லாமியமாக்குகின்றனர்.\nஅறிவுஜீவிகளையும் சுதந்திர சிந்தனையாளர்களையும் அவர்கள் கொலை செய்கின்றனர். பாகிஸ்தான் முற்றிலும் இஸ்லாமியமயமான நாடு. ஆனால் வங்கதேசத்தின் அரசியல் சாசனம் மதச் சார்பற்றது.\nமதச் சார்பற்ற கல்வியே இந்தச் சமூகத்துக்கு தேவை. மதராஸாக்களின் போதனை அல்ல. மதப் பிரிவினைவாதிகளின் இருப்பிடமாக வங்கதேசம் மாறுவதை அனுமதிக்கக் கூடாது.\nஇஸ்லாமியத்தின் மீதான உங்களது விமர்சனம் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறதே\nமதம் பெண்களை துன்புறுத்துகின்றது. சட்டங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது.\nகல்வி, திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் பெண்களுக்கு சம உரிமை தேவை. மத்தின் பேரில் பெண்கள் மீது கல்லெறிவதை நிறுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன். இது யாரை ஆத்திரமூட்டுகிறது.\nநாகரீகமடையும் நாடுகள் அனைத்தும் மத்தையும் நாட்டையும் பிரித்தே பார்க்கின்றது. மற்ற மதங்களுக்கு இருக்கும் இதே நிலை இஸ்லாமியத்துக்கு மட்டும் விதிவிலக்கானது அல்ல.\nமதசார்பற்ற மனிதாபிமானத்தை வலியுறுத்தும் எனது கருத்து ஆத்திரமூட்டுவதாக இருந்தாலும் அதில் தவறில்லை.\nஉங்களது எழுத்துக்கள் அடிப்படைவாதத்தை வலுப்படுத்துவதாக கூறப்படுகிறதே\nநான் அல்ல. அரசு தான் அடிப்படைதத்தை வலுவாக்குகிறது. மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. அரசு தான் என்னை குறி வைக்கிறது.\nஅதே போல, உங்களது இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துக்களால், இந்தியாவில் உள்ள வலதுசாரிகளையும் வலுப்படுத்துகிறீர்கள் என்று உங்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது\nமடத்தனமானது. நான் அனைத்து மதத்தையும் விமர்சிக்கிறேன். குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோதும் எதிர்த்தேன். இந்து மத சாமியார்களையும் எதிர்த்தேன். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது அடக்குமுறை நடந்தபோதும் எதிர்த்தேன்.\nகிறிஸ்தவர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் எதிர்த்தேன். 'பீகே', 'வாட்டர்', 'தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்' போன்ற படங்களின் எதிர்ப்பையும் எதிர்த்தேன். அதனால் என்னை இஸ்லாமியர் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு நாத்திகர்.\nஇந்தியாவில் நாத்திகர்கள் நரேந்திர தபோல்க்கர், கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டபோது நீங்கள் அமைதி காத்தீர்களே\n நான் இதற்கு எனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தேன். அதற்கு வலதுசாரி அமைப்புகள் என்னை தூற்றினர். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதமே மிகப் பயங்கரமான அச்சுறுத்தல்.\nஉங்களது எழுத்துக்களில் இஸ்லாமியம் மேற்கத்திய சித்தாந்த அடிப்படையில் இருப்பதாக பார்க்கப்படுகிறதே இதற்கு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் தருகின்றதா\nஇஸ்லாமியர்களுக்கு சுயச் சிந்தனை இருக்கக் கூடாதா இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா மதத்தை விமர்சனம் செய்வதற்கு முஸ்லிம் அல்லாத அறிவுஜீவிகள்தான் தகுதிபடைத்தவர்களா மதத்தை விமர்சனம் செய்வதற்கு முஸ்லிம் அல்லாத அறிவுஜீவிகள்தான் தகுதிபடைத்தவர்களா இதுவே முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கூற்று.\nஇஸ்லாமிய தீவிரவாதிகளை நியாயப்படுத்தினால் வங்கதேசம் மிகப் பெரிய பேரழிவை சந்திக்கும். இப்போது இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினைகள் தீரப் போவதாக தெரியவில்லை. வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.\n© தி இந்து ஆங்கிலம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்...\nபெண்களின் அரசியல் கோரிக்கையும், பருவகால வாக்குறுதி...\nசீ……தனம் – பாத்திமா நளீரா\nகேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந...\nபெண்ணிய - சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம்...\nபாலியல் வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்...\nஓரின உறவின் நிலையற்ற தன்மையை விளக்கும் ப்ரெஞ்ச் பட...\nசக்திக் கூத்து - சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின...\nதாலியும் குலக்குறிச் சின்னமும் - ஞா. ஸ்டீபன்\nஎனவே, என் பெயர் ரோஸி... - அனிருத்தன் வாசுதேவன்\nவராத சேதிகளும் எஞ்சும் நம்பிக்கைகளும் - அம்பை\nஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்\nமுடித்துவிடலாமா - வே. வசந்தி தேவி\nநாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது\nஎன்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்த...\nபோர்னோகிராபியும் இலக்கியமும் - யமுனா ராஜேந்திரன்\nவவுனியாவில் உயர்தர மாணவி தற்கொலை\n2015 தேர்தலில் 556 (9.2%) பெண்வேட்பாளர்கள் - பெண்க...\nபெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள்\nமதுவுக்கு எதிரான போராட்டம் எங்கள் உரிமை - நிர்மலா ...\nபெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்க...\nஇளங்கோவின் கண்ணகியும் ஜெயமோகனின் கண்ணகியும்\nசக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம் : தர்மினி...\nமன அழுத்தமும் இளவயது மெனோபாஸும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203575?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:09:34Z", "digest": "sha1:VH3OMT3P3WOXR3JL6R4HG22ETZNHZG7A", "length": 9483, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 43ஆயிரம் ஏக்கர் வரையான பயிர்ச்செய்கைகள் நாசம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்��ாசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 43ஆயிரம் ஏக்கர் வரையான பயிர்ச்செய்கைகள் நாசம்\nவடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 43 ஆயிரத்து 48ஏக்கர் வரையான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக கிராமிய பொருளாதார விவசாய மற்றும் கால்நடை கமதொழில் நீரப்பாசன அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் அமைச்சின் அதிகாரிகள் வெள்ளப்பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் சென்று பார்வையிட்டனர்.\nஇன்று பகல் 10.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் 43 ஆயிரத்து 48 ஏக்கர் பயிர்செய்கைகள் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதாகவும் இதில் சோளச்செய்கை பத்து ஹெக்டேயர், நிலக்கடலை 1500 ஏக்கர் என்பனவும் அழிவடைந்திருப்பதாகவும் இது தொடர்பான மதிப்பீடுகள் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்த அமைச்சின் செயலாளர் நாயகம், கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் 28 வரையான குளங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2018ம் ஆண்டிலே புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பத்து வரையான குளங்களின் புனரமைப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றை அபிவிருத்தி செய்வதற்காக 31 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏழு வரையான குளங்கள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftekanchipuram.blogspot.com/2014/10/10102014-12102014.html", "date_download": "2019-01-19T08:45:05Z", "digest": "sha1:F46TEM5PNLBGVDFGTN2ZPHKMPVTQPZOK", "length": 5444, "nlines": 44, "source_domain": "nftekanchipuram.blogspot.com", "title": "NFTE KANCHIPURAMகாஞ்சி மாவட்ட NFTE வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nநமது அகில இந்திய மாநாடு மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் நகரில்\nகிறித்தவ மேல் நிலைப்பள்ளியில் 10/10/2014 முதல் 12/10/2014 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜபல்பூரில் உள்ள நமது BRBRAITT பயிற்சி மையத்தில் கட்டண அடிப்படையில் தங்குவதற்கான அறைகள் கிட்டும். பெரிய அறைகளுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படும். தேவைப்படும் தோழர்கள் 0761 2605910 என்ற தொலைபேசி எண்ணில் தங்களது வேண்டுகோளை FAX செய்ய வேண்டும்.\nசென்னை தொலைபேசியிலிருந்து 3ம் தேதி ஒரு பிரிவும், வரும் 6ம் தேதி மற்றொரு பிரிவாகவும் சுமார் 150 தோழர்கள் மாநாட்டில் பங்கெடுக்க இருக்கிறார்கள்.\nபரிவு அடிப்படையிலான பணி நியமனத்திற்கான தேர்வுக்கூட்டம் HPC இதுவரை டெல்லி CORPORATE அலுவலகத்தில் நடந்து வந்தது.\nஇனிமேல் அந்தந்த மாநில நிர்வாகங்களே தேர்வு செய்யலாம் என உத்திரவிடப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு ஏதும் மாற்றங்கள்செய்யப்படவில்லை. வழக்கம் போலவே டெல்லி உத்திரவு வெண்ணெயில் ஊறிய வெண்டைக்காயாக உள்ளது.\nIDA - விலைவாசிப்படி உயர்வு\nIDA 6.9 சதம் உயர்ந்துள்ளது. இத்துடன் மொத்தப்புள்ளிகள் 98.2ஐத் தொட்டு நூற்றுக்கு அருகில் உள்ளது. எனவே 50 சத விலைவாசிப் படியை சம்பளத்துடன் இணைக்கக்கோரி நாம் குரல் கொடுக்க வேண்டும். இதற்கான தீர்மானம் அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்படும் என நம்புகிறோம்.\nஅடக்கி வைக்கப்பட்ட அநியாய உத்திரவு\n18/09/2014 அன்று இம்மென்றால் சிறைவாசம்.. ஏனென்றால் வனவாசம்.. என்ற வழியில்... ஆர்ப்பாட்டம்,தர்ணா எது நடத்தினாலும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என டெல்லி உத்திரவு வெளியானது. இது குறித்து\nஊழியர் தரப்பு டெல்லியில் உள்ள அதிகாரிகளை சந்தித்து கண்டனத்தி தெரிவித்த பிறகு தற்போது\nஅந்த உத்திரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசென்னை தொலைபேசியில் இரண்டுமணிநேர வெளிநடப்பு மிகசிறப்பாக நடைபெற்றது. இது டெல்லியில் உள்ள அதிகாரிகளின் செவிப்பறையில் ஒலித்திருக்கும் என நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161379", "date_download": "2019-01-19T08:39:19Z", "digest": "sha1:VALR24MK3GBPCNT24AUM6I52NSWJR2XF", "length": 8130, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "“எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” – வசந்தபிரியாவின் தந்தை வேண்டுகோள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” – வசந்தபிரியாவின் தந்தை வேண்டுகோள்\n“எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” – வசந்தபிரியாவின் தந்தை வேண்டுகோள்\nநிபோங் திபால் – ஆசிரியரின் ஐபோனை வசந்தபிரியா தான் எடுத்தார் என்பதற்கு இரகசிய கண்காணிப்புக் கேமரா ஆதாரம் கிடைத்திருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டதையடுத்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வசந்தபிரியாவின் தந்தை முனியாண்டி ,”எனது மகளைப் பறிகொடுத்த துயரத்தில் உணவு, உறக்கமின்றி இருக்கிறேன். தயவு செய்து இறந்து போன எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.\n“எனது மகளை நான் எப்படி வளர்த்தேன் என்பது எனக்குத் தெரியும். சில தரப்பினர் ஆசிரியரின் போனை எனது மகள் தான் எடுத்ததாகச் சொல்கின்றனர். ஆனால் எனது மகளைப் பற்றி எனக்குத் தெரியும்”\n“நான் அவளை மிகவும் நேசித்தேன். அவளது மறைவிற்குப் பிறகு உணவு, உறக்கமின்றி தவித்து வருகின்றேன்” என்று முனியாண்டி உருக்கமாகத் தெரிவித்தார்.\nஇதனிடையே, பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஏ.தெய்வீகன், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியானில் வெளியிடப்பட்ட இரகசியக் கண்காணிப்பு கேமரா குறித்த செய்தியை மறுத்தார்.\n“அது யார் என்பதை உறுதிப்படுத்த நமக்கு தடவியல் நிபுணர்களின் உதவி தேவை. அதனால், இது குறித்து இப்போதைக்கு யாரும் கருத்துச் சொல்ல வேண்டாம்.”\n“இப்போதைக்கு, என்னவெல்லாம் எழுதுகிறார்களோ அல்லது பேசுகிறார்களோ அதெல்லாம் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தான்” என்று தெய்வீகன் தெரிவித்தார்.\nPrevious articleபார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு மார்ச் மாதம் திருமணம்\nNext article2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது\nபுக்கிட் பிந்தாங் கேளிக்கை விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்\nதேர்தல் 14: சிலாங்கூரில் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீஸ்\nஷா ஆலம் தடுப்புக்காவலில் 38 வயது ஆடவர் மரணம்\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/171774", "date_download": "2019-01-19T08:39:35Z", "digest": "sha1:NSX3HUAGDWU6UTFTGAHNM6A67WT43JLQ", "length": 7814, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "சிவகார்த்திகேயனின் “சீமராஜா” செப்டம்பர் 13-இல் வெளியீடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video சிவகார்த்திகேயனின் “சீமராஜா” செப்டம்பர் 13-இல் வெளியீடு\nசிவகார்த்திகேயனின் “சீமராஜா” செப்டம்பர் 13-இல் வெளியீடு\nசென்னை – பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா எதிர்வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்துக்கு தணிக்கை வாரியத்தில் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதன் காரணமாக, அனைத்துத் தரப்பினரையும் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வாய்ப்பு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்திற்கு குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைப்பதால் சீமராஜா படத்திற்கு அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வண்ணம் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது படம் வெளியாவதாலும், அப்போது தமிழ் நாட்டில் தொடர் விடுமுறை அமைவதாலும் முதல் சில நாட்களிலேயே படம் அதிகமான வசூலைப் பெற்றுச் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ என இரண்டு வெற்றிப் படங்களை சிவகார்த்திகேயனோடு இணைந்து வழங்கிய இயக்குநர் பொன்ராமின் மூன்றாவது படம் ‘சீமராஜா’ என்பது படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியிருப்பதற்கான மற்றொரு காரணம்.\nஇந்தப் படத்தின் புதிய முன்னோட்டம் (டிரெய்லர்) நேற்ற��� சனிக்கிழமை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினரோடு சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி ஆகியோரோடு இசையமைப்பாளர் டி.இமானும் கலந்து கொண்டார்.\nநேற்று வெளியிடப்பட்டதிலிருந்து ஒரே நாளில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சீமராஜா முன்னோட்டம் யூடியூப் தளத்தில் ஈர்த்துள்ளது. அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:\nNext articleமகாதீர் புருணை சென்றடைந்தார்\nதிரைவிமர்சனம்: “சீமராஜா” – சிவகார்த்திகேயனுக்கு பெரும் சறுக்கல்\nதிரைவிமர்சனம்: ‘வேலைக்காரன்’ – முதலாளிகளுக்குப் பாடம்\n‘வேலைக்காரன்’ உலகம் முழுவதும் வெளியீடு\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/01/thondaradipodi-azhwar-vaibhavam.html", "date_download": "2019-01-19T07:51:46Z", "digest": "sha1:T4PA736SPK3COL4RMG4Z56RALVLRHNUU", "length": 14366, "nlines": 249, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thondaradipodi Azhwar Vaibhavam ~ Sarrumurai purappadu 2019", "raw_content": "\nToday 4th Jan 2019 (Friday) is a day of great significance ~ Kettai in the month of Margazhi – commemorating the birth of Thondaradipodi Azhwar. இன்று மன்னிய சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம். சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த தினம். ஆழ்வார் சாற்றுமுறை இன்று : முதல் ஆயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி 11-ம் பாடியுள்ளார். எளிய தமிழில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் தொண்டரடிப் பொடியுடையவை. இவர் பாடிய தலங்கள் ~ : திருவரங்கமும் நாம் பார்க்க முடியாத பரமபதமும்.\nதொண்டரடிப்பொடி என்பது ஒரு வகையான புனைபெயர். வைணவ மரபில் பகவானின் அடியார்களின் திருவடிகளின் தூசுகூட புனிதமானது என்கிற நம்பிக்கையின் அதீத வடிவமாக தொண்டரடிப்பொடி என வைத்துக் கொண்டார். இவரது இயற்பெயர் விப்ர நாராயணன். த��வ்ய பிரபந்தத்தில் பிறிதோர் இடத்தில கூட 'இப் பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே' என்று வருகிறது. அனுதினமும் காலை எல்லா திவ்ய தேசங்களிலும் எம்பெருமானை பள்ளி எழுப்பும், திருப்பள்ளியெழுச்சி இவரது பாசுரம்.\nஇந்த சரீரமானது எப்போது நிலத்தில் சாயும் என்ற சமயத்தை அறிந்தவர் அல்லீர்\nஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை\nபாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி*\nகாரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்\nஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.\nசூரியன் கிழக்கே தோன்றி விட்டான்; கன இருள் அகன்றது. காலைப்பொழுது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல்அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்து அருள்வாய் – அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே” என திருவரங்கனை துயில் எழுப்புகிறார். தனது திருமாலையில் திருவரங்கனையும் அவனது இடமான திருவரங்கத்தின் பெருமையையும் உரைக்கிறார்.\nஆழ்வார் பூலோக வைகுண்டம் என்று கொண்டாடப்படும் தலத்தில் எம்பெருமானுக்கு கைங்கரியம்செய்ய ஒரு அழகிய நந்தவனம் அமைத்து அதில் பகவானுக்கு உகந்த மலர்களை வளர்த்து, மாலை தொடுத்து அந்த அரங்கனுக்கு சாற்றி மகிழ்ந்தார். இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக் கொள்ளாமலும்கைங்கரியமே கண்ணாக இருந்தவர். திருவரங்கனை அனுபவிக்கும் சுகத்தை விட இந்திரலோகம் ஆளும் பதவி கொடுத்தாலும் கூட வேண்டேன் என பாடிய ஆழ்வாரின் புறப்பாட்டின் போது, திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :\n***தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்\nதொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியனென்றருளி\nஉன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178821.html", "date_download": "2019-01-19T08:35:01Z", "digest": "sha1:NREX7CBEUPGWM2AS5BQHS4J4UYLDZ7BM", "length": 14430, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டும் கின்னஸ் சாதனையாளர்..!! வீடியோ – Athirady News ;", "raw_content": "\n66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டும் கின்னஸ் சாதனையாளர்..\n66 ஆண்ட��களுக்கு பின்னர் நகம் வெட்டும் கின்னஸ் சாதனையாளர்..\nமகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதர், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.\nஇதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது.\nஇதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செண்டிமீட்டர் ஆகும்.\nஉலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.\nஇந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர் அமெரிக்காவில் இன்று தனது கை நகங்களை வெட்டுகிறார்.\nnikam 66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டும் கின்னஸ் சாதனையாளர் -வீடியோ 66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டும் கின்னஸ் சாதனையாளர் -வீடியோ 66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டும் கின்னஸ் சாதனையாளர்\nஅமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ என்னும் தொலைக்காட்சி தொடர் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிபரப்பி வருகிறது.\n’நம்பினால் நம்புங்கள்’ என்னும் பொருள்படும் இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது.\nஇந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து வைக்கும் அருங்காட்சியகமும் உண்டு.\nஆசையாசையாக கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்துஇ பாதுகாத்து வளர்த்த நகத்தை இந்த அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைத்து அழகுபார்க்க விரும்பிய ஸ்ரீதர்இ சமீபத்தில் இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றார்.\nஇதையடுத்து இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க் நகரை வந்தடைந்துள்ள ஸ்ரீதர் சில்லால் இன்று புதன்கிழமை பல கேமராக்கள் முன்னிலையில் தனது 66 ஆண்டு ‘நகதவத்தை’ துறக்கிறார்.\nபாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – பாக். தலீபான் அமைப்பு பொறுப்பு ஏற்றது..\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189359.html", "date_download": "2019-01-19T07:57:24Z", "digest": "sha1:KWZKLVISYOADP5M4S4VGL6NY26VXNKPH", "length": 11398, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு மாநகர வீதிகளில் மின்சாரத்தில் ஓடப் போகும் பயணிகள் பேரூந்துகள்!! அரசாங்கத்தின் அதிரடித் திட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு மாநகர வீதிகளில் மின்சாரத்தில் ஓடப் போகும் பயணிகள் பேரூந்துகள்\nகொழும்பு மாநகர வீதிகளில் மின்சாரத்தில் ஓடப் போகும் பயணிகள் பேரூந்துகள்\nகொழும்பு நகரின் பயணிகள் போக்குவரத்துக்காக 18 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇலங்கை போக்குவரத்து சபை 50 மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக 50 கோடி ரூபாவை திறைசேரியிடமிருந்து பெற்றுள்ளது.\nஇதனை பயன்படுத்தி முதற்கட்டமாக 18 பஸ்களை கொள்வனவு செய்யவிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார் .\nமின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் விரக்தியடைந்துள்ளேன்..\n தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் தீக்கிரை..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\nசூடும் சொரணையும் சூரியப் பொங்கலும்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குட��தீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114427.html", "date_download": "2019-01-19T08:25:24Z", "digest": "sha1:WA23ZVFVMBXKYAVCI4BNQ7IAXSKHOYRW", "length": 13776, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அரசியல் கைதிகளுக்கு சிறையிலுள்ளவர்களால் ஆபத்து! – முதல்வருக்கு அவசர மனு..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஅரசியல் கைதிகளுக்கு சிறையிலுள்ளவர்களால் ஆபத்து – முதல்வருக்கு அவசர மனு.. – முதல்வருக்கு அவசர மனு..\nஅரசியல் கைதிகளுக்கு சிறையிலுள்ளவர்களால் ஆபத்து – முதல்வருக்கு அவசர மனு.. – முதல்வருக்கு அவசர மனு..\nதமிழ் அரசியல் கைதிகளை பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுடன் தடுத்து வைத்துள்ளதால் அவர்கள் பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு முதல்வரை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் சந்தித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.\nகுறிப்பாக கொலை, கொள்ளை, போதைவஸ்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினருடன் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அரசியல் கைதிகளும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு உள்ளாவதாகவும் அவர்களது உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்நிலையில் இப்பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்தோடு, அரசியல் கைதிகளின் விடுதலையானது நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டதிட்டங்களுக்கு அப்பால் இனரீதியிலான அரசியலுடன் பின்னப்பட்டு பிரித்தெடுக்கமுடியாமல் இருக்கின்றதென குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் கடந்த வருடம் ஜனாதிபதியை சந்தித்த போது, சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இவ்விடயம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேற்கு வங்காளம்: ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி 32 ஆக அதிகரிப்பு..\nபஞ்சாப்: கல்லூரி மாணவர்கள் போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் டி.எஸ்.பி பலி..\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுத��வில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147933.html", "date_download": "2019-01-19T08:11:12Z", "digest": "sha1:25F7PLVVYJC5WVIXBARGLTWMLZT7QZM5", "length": 13932, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்..\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்..\nசங்­கி­லி­யைப் பறித்த கொள்­ளை­யர் தப்­பி­ ஓ­டும்­போது தமது அலை­பே­சி­யைத் தவ­ற­விட்­ட­னர். சிசிரிவி கமரா கைகொ­டுத்­த­தால் கொள்­ளை­யர் தப்ப, அவர்­கள் வந்­தி­ருந்த மோட்­டார் சைக்­கிளின் உரி­மை­யா­ளர் மாட்­டி­னார்.\nஇந்­தச் சம்­ப­வம் சித்­தங்­கேணி பிள்­ளை­யார் கோவி­ல­டி­யில் நேற்­று­முன்­தி­னம் மாலை இடம்­பெற்­றது. மோட்­டார் சைக்­கி­ளில் சென்ற கொள்­ளை­யர் இரு­வர் வீடு ஒன்­றின் முன்­பாக நின்று முக­வரி கேட்­ப­து­ போல் பாசாங்கு செய்து பெயர் ஒன்­றைக்­கூ­றிக்­கேட்­டுள்­ளார்.\nஅந்­தக் குடும்­பப் பெண்­ணுக்கு கொள்­ளை­யர் கேட்ட பெயர் தெரி­யா­த­தால் அந்த இடத்தை அண்­மித்து நின்­றி­ருந்த மற்­றொ­ரு­வரை அழைத்­த­போதே கொள்­ளை­யர் பெண்­ணி­ட­மி­ருந்து சங்­கி­லியை அறுத்­துச் சென்­ற­னர். அவர் கூக்­கு­ர­லிட அவர கண­வ­னும் அந்த இடத்தை அண்­மித்­த­போது கொள்­ளை­யர் தப்­பி­யோ­டி­னர்.\nஅதன்­போது அவர்­க­ளில் ஒரு­வ­ரது அலை­பேசி தவறி வீழ்ந்­து­விட்­டது. தம்­மைப் பிடித்­து­வி­டு­வார்­களோ என்ற அச்­சம் கார­ண­மா­கவோ கவ­னிக்­கா­மலோ அவர்­கள் இந்த இடத்­தி­லி­ருந்து தப்­பி­யோ­டி­னர். ஆனால் வீழ்ந்த அலை­பே­சியை அவர்­கள் வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்து வழக்­குப்் பதிவு செய்­த­னர்.\nமூன்­ற­ரைப் பவுண் சங்­கிலி கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­ட­தாக முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டது. இது­ த­விர, கொள்ளை நடந்த இடத்­தில் சிசிரி கமரா பொருத்­தப்­பட்­டுள்­ளது. அதன்­ மூ­ல­மாக கொள்­ளை­யர் பய­ணித்த மோட்­டார் சைக்­கிள் இலக்­கம் அடை­யா­ளங்­கள் பதி­வா­கின.\nஅத­ன­டிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்­த­வ­ரது பெய­ரில் அது பதி­வா­கி­யுள்­ளமை தெரி­ய­வந்­தது. அவர் கைது செய்­யப்­பட்­டார். பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­கி­றார். கொள்­ளை­யர்­கள் இன்­னும் பிடி­ப­ட­வில்லை. தலை­ம­றை­வா­கி­யுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nயாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் கஞ்சா மீட்பு..\nசம்­பந்­த­னுக்கு எதி­ரான சமரை மகிந்த அணி கைவி­டு­கி­றது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tn-govt-order-about-ops-case/", "date_download": "2019-01-19T08:29:18Z", "digest": "sha1:NIEDATWH7FYQM4TL2YAG67UWNU4WJO5Q", "length": 8350, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "TN Govt order about OPS case | Chennai Today News", "raw_content": "\nஓபிஎஸ் மீது விசாரணை: தமிழக அரசின் உத்தரவால் பரபரப்பு\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஓபிஎஸ் மீது விசாரணை: தமிழக அரசின் உத்தரவால் பரபரப்பு\nஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு இதுகுறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அப்போது பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் திமு��� எம்பி ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஓபிஎஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபிரதமர் வேட்பாளர் பட்டியலில் இன்னும் சிலர்: ராகுல்காந்திக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் துணை முதல்வர்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து உரிமை மீறல் தீர்மானம்: தெலுங்கு தேச கட்சி முடிவு\nஎம்ஜிஆரின் 102வது பிறந்தநாள்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிக்கை\nபொங்கல் பரிசு பணத்தை ஏன் வங்கி மூலம் கொடுக்கவில்லை: தமிழக அரசுக்குக் நீதிபதிகள் கேள்வி\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nதுணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enthiran.net/enthiran-rajini-punch-dialogue/", "date_download": "2019-01-19T09:14:42Z", "digest": "sha1:FDFSKBHEYJQHBU5JPN6WZU3GBQBKELIO", "length": 11490, "nlines": 191, "source_domain": "www.enthiran.net", "title": "Enthiran Rajini Punch Dialogue!!! | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nஎந்திரன் படத்தின் பஞ்ச் டயலாக்குகள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை விட அழுத்தமான அரசியல் வசனங்களை இதில் ரஜினிக்கு வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.\nகுறிப்பாக ‘அர்த்தசாஸ்திரம் உங்க வழி; தர்மசாஸ்திரம் என்வழி’ என்று ரஜினி பேசும் வசனம் இந்தப் படத்தின் ஹைலைட்டாகக் கூறப்படுகிறது.\nஹாலிவுட் படத்துக்கு சற்றும் குறையாத பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாகத் தயாராகி வருகிறது எந்திரன்.\nஇந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி\nஇந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி திரைப்படம் எந்திரன்தான். திருட்டு விசிடியைத் தடுக்கவும், படத்தில் இடம்பெற்றுள்ள அற்புதமான கிராபிக்ஸ் காட்சிகளின் முழு அனுபவமும் ரசிகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தப் படத்தை டிஜிட்டல் 3டி தொழில்நுட்பத்தில் தருகிறார்கள். இந்தப் பணி மட்டுமே 4 மாதங்கள் நடக்க விருக்கி��து.\nஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு கிராபிக்ஸ் மற்றும் 3 டி எபெக்ட்ஸ் தந்த ஹாலிவுட்டின் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ நிறுவனம்தான் எந்திரனின் முழு கிராபிக்ஸ் பணிகளையும் பார்க்கிறது. எந்திரனை 3 டிக்கு மாற்றுபவர்களும் இவர்களே.\nஎந்திரன் 3 டியில் தயாராவதற்குள், அதற்கேற்ற மாதிரி திரையரங்குகளை மாற்றும் பணியும் நடக்கிறது. சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.\nபடத்தில் அரசியல் வசனங்கள் மற்றும் அரசியல் கவிதைகளும் இடம் பெற்றுள்ளனவாம். ஏற்கெனவே சுஜாதா தன் பங்குக்கு எள்ளல் நடையில் வசனங்களை எழுதியுள்ளாராம். அரசியல் வசனங்களை பெரும்பாலும் ரோபோ ரஜினி பேசுவது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.\nஇது போதாமல், நா முத்துக்குமார் எழுதிய ஒரு படு சூடான அரசியல் கவிதையும் இடம்பெறச் செய்துள்ளாராம் ஷங்கர்.\nஅதில் சில வரிகள் சாம்பிளுக்கு…\n‘வாழ்க்கைக் கொடுப்பவன் வாக்காளன்… வாக்கரிசி போடுபவன் வேட்பாளன்.’\n‘அரசியலில் என்றுமே நான் நிராயுதபாணி’\n‘அர்த்த சாஸ்திரம் உங்க வழி… தர்ம சாஸ்திரம் என் வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52813-seeman-said-about-chinmayi-and-vairamuthu.html", "date_download": "2019-01-19T08:05:59Z", "digest": "sha1:F3DHGXOO3X4AJKUBTW66K35QHOAG2TIY", "length": 11248, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைரமுத்துவை குற்றம் சாட்டுவதன் பின் அரசியல் - சீமான் | Seeman said about Chinmayi and Vairamuthu", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொ��ுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nவைரமுத்துவை குற்றம் சாட்டுவதன் பின் அரசியல் - சீமான்\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி எழுப்பியுள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தேகித்துள்ளார்.\nமீடூ என்ற ஹேஸ்டேக்கில் பல துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது வழக்குத் தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீமான், “வைரமுத்து தமிழ் இனத்தின் அடையாளம். அவர் மீது இப்போது இந்த குற்றச்சாட்டை சொல்வதால், இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. எல்லா கற்களும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன் என எண்ணத் தோன்றுகிறது. எல்லா கற்களும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன் பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மீதான குற்றச்சாட்டு குறித்து பலரும் பேச மறுப்பது ஏன் பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மீதான குற்றச்சாட்டு குறித்து பலரும் பேச மறுப்பது ஏன் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் நடைபெற்றபோது, இவ்வளவு குரல் வராதது ஏன் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் நடைபெற்றபோது, இவ்வளவு குரல் வராதது ஏன் நியாயவாதிகளும், குற்றமற்றவர்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படுகிறார்கள். சின்மயி புதிய தலைமுறை நேர்காணலில் சட்டப்படி நடவடிக்கை இதற்கு எடுக்க முடியாது என்கிறார். அப்போது வைரமுத்துவிற்கு அரசியல் செல்வாக்கு இருந்தது என்கிறார். அப்போதைவிட இப்போதுதான் வைரமுத்துவிற்கு அதிக செல்வாக்கு உள்ளது. குழு அமைத்து பெண்களை பாதுகாக்க வேண்டிய நிலை வந்ததற்கு நாம் வருத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nமதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை\nதமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருவாரூர் இடைத்தேர��தல் - முதலாவதாக வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி\nதிருவாரூரில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி\n'மீடூ விவகாரம் கீழ்த்தரமான விளம்பரம்' சௌகார் ஜானகி ஆவேசம்..\n“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட சீமான்..\n“இது சர்வதேச சட்டம்; கர்நாடகா மதிக்கிறதா” - வைரமுத்து கேள்வி\n“ஆமைக்கறி சாப்பிட்டேன்; ஏகே 74 சுட்டேன்” - சீமான் மீண்டும் உறுதி\n“ராதா ரவியின் டத்தோ பட்டமே பொய்” - சின்மயி\nசீமான் அரசியலும் ரஜினியின் அரசியலும் ஒன்றா \nநாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும் - சீமான் ஆவேச பதில்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை\nதமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-iraivi-17-02-1625965.htm", "date_download": "2019-01-19T08:40:39Z", "digest": "sha1:TTCUKBXKUD4ILKG3OWDSRU75DPDR7RVD", "length": 6620, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கார்த்திக் சுப்புராஜின் இறைவி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Iraivi - இறைவி | Tamilstar.com |", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜின் இறைவி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் நடித்துள்ள படம் ‘இறைவி’. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.\nவிறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து படத்திற்கான பின்னணி பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் இப்படம் வெளியாகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.\nமேலும் இம்மாத இறுதியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களைப் போல ‘இறைவி’ படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ இறைவி வசூல் விவரம் வெளியானது\n▪ தெறி இயக்குனர் மனம் கவர்ந்த இறைவி படம்\n▪ தமிழகத்தில் 450 தியேட்டர்களில் இறைவி கொண்டாட்டம்\n▪ இறைவி ரன்னிங் டைம் வெளியானது\n▪ ஏப்ரலில் வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் இறைவி\n▪ விஜய்க்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா\n விடை தேடும் படம் ’விரைவில் இசை’\n▪ கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் - இறைவி\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25451", "date_download": "2019-01-19T08:45:35Z", "digest": "sha1:OBAB7SAW3NFNX5E4XS7Y5R6BEH3J2JDV", "length": 14366, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நுண் கடனிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள் பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nக���ழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nநுண் கடனிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள் பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை\nநுண் கடனிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள் பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை\nநுண் கடனிலிருந்து எங்கள் பெண்களை காப்பாற்றுங்கள் என கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பு மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஇரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு வந்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் இன்று கிளிநொச்சியில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் பிரதேச சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய போதே பெண்கள் அமைப்பினர் இக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.\nநுண் கடன் நிறுவனங்கள் இலகுவான முறையில் அதிக வட்டிக்கு நுண் கடன்களை மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள். குறிப்பாக அதிகமாக பெண்களை இலக்கு வைத்தே இந்த நுண் கடன்கள் வழங்கப்படுகிறது. இதன் பின்னர் கடனை அறவிட வருகின்ற நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதோடு அலுவலக நேரங்களுக்கு பின்னரும், சில இடங்களில் இரவு நேரங்களிலும் கடன் அறவீட்டுக்கு வருகின்றார்கள்.\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்கின்றனர். வறுமை அதிகமாக காணப்படும் பிரதேசமாகவும் இந்த மாவட்டங்கள் காணப்படுகிறது. எனவே இங்கு மக்களிடம் இலகுவாக கடன்களை வழங்க கூடிய சூழ்நிலைகளே காணப்படுகிறது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் நிதி நிறுவனங்கள் மக்களிடம் அதிக வட்டிக்கு வாரந்த கடன், மாதாந்த கடன் என வழங்கி வருகின்றார்கள் எனவும் பெண்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினா்.\nமேலும் அரச மற்றும் வணிக வங்களில் கடன்களுக்கு காணப்படுகின்ற இறுக்கமான நடைமுறைகளும் நுண்கடன் நிறுவனங்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்��தோடு, இந்த நுண்கடன் முறைக்கு மத்திய வங்கியும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வங்கிகளை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய வங்கி இவா்களை கட்டுப்படுத்த தவறியது தொடர்பிலும் மத்திய வங்கியின் அளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇது தொடா்பில் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி நிதி நிறுவனங்களின் நுண் கடன் ஒரு கொள்ளை கடன் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும். தற்போது நாங்கள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதகளிடம் எதிர்பார்கின்றோம் இருக்கின்ற கடன் முறைகளை எவ்வாறு தடை செய்வது, அல்லது குறைப்பது. புதிய கடன்களை எப்படி வழங்குவது, கடன் பற்றி மக்களுக்கு எவ்வாறு வழிப்புணர்வு வழங்குவது என்பது தொடர்பில் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nமேலும் கடன்களை நிறுத்திவிட முடியாது. கடன்கள் மூலம் முதலீடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் வடக்கு மக்களிடம் அதிகம் கடன்களை வழங்கி அதிக வட்டி பெற்றுக்கொள்ளப்படுகின்ற போதும் அவை வடக்கில் முதலீடு செய்யப்படுவதில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.\nமத்திய வங்கி ஆளுநர் கடன் வடக்கு வட்டி\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\nசில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.\n2019-01-19 11:40:21 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றம்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28124", "date_download": "2019-01-19T08:41:58Z", "digest": "sha1:4XGSGWVCESH7VO224OHHRQUBXL3T5L3R", "length": 9242, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி அவசர வேண்டுகோள் ! | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு சேவைக்கு திரும்புமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.\nஉயர் கல்வி தடைதாண்டல் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உளரீதியான பாதிப்புகள் மிகுந்த கவனத்துடன் நோக்கப்பட���ேண்டும் என்பதால் தமது மனிதாபிமான பணியை பொறுப்புடன் நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருப்பின் அவற்றை தீர்ப்பது குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர முடியும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி பிள்ளைகள் பரீட்சை ரயில் சாரதிகள் பிரச்சினை\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\nசில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.\n2019-01-19 11:40:21 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றம்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலி��ார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35252", "date_download": "2019-01-19T08:41:46Z", "digest": "sha1:L7ZSSGCB7GDGWEFYXRFFAQAPJY4XTLQX", "length": 9586, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று வாரலாற்று சாதனைப் படைத்துள்ளது.\nஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி இங்கிலாந்தின் நொட்ங்ஹேம் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழட்சியில் வெற்றிப்பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை துடுப்பெடுத்தாட பணித்தது.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணி விரர்களின் பந்துகளை துவம்சம் செய்தது.\nஇங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 481 என்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.\nஇதன் மூலம் இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.\nஇங்கிலாந்து அணி சார்பில் துடுப்பட்டத்தில் ஜே.எம் பேர்ஸ்டோ 139 ஓட்டங்களையும், ஏ.டி. ஹெல்ஸ் 147 ஓட்டங்களையும், ஜே.ஜே. ரோய் 87 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nஆஸ்திரேலியா இங்கிலாந்து வரலாற்று சாதனை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nநான் இதனை ஐ.சி.சி. அதிகாரியிடம் தெரிவித்தவேளை அவர் அதிர்ச்சியடைந்தார்\n2019-01-19 09:05:35 ஹரீன் பெர்ணான்டோ ஆட்ட நிர்ணயசதி ஐ.சி.சி\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மகேந்திரசிங் டோனியின் அனுபவ ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணியை 2-1 என வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.\n2019-01-18 17:28:56 இந்தியா அவுஸ்திரேலியா வெற்றி\n“ தேர்தலை பிற்போட்டமையை சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்க்கவில்லை”\nஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.)எதிர்க்கவில்லை என தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்\n2019-01-18 17:50:29 ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தேர்தல்\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரை\n2019-01-17 16:08:14 இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல்\nபயிற்சி போட்டியின் போது குசல்மென்டிஸ் காயம்- வீடியோ இணைப்பு\nகளத்தடுப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் குசல் மென்டிஸ் ரொசேன் சில்வா ஆகியோரே காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15650", "date_download": "2019-01-19T08:49:57Z", "digest": "sha1:RXUUH64YBJWDPDHE7KTS6IYFDTJSRHVX", "length": 9867, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதியால் புதிய ரக தேயிலை அறிமுகம் (படங்கள் இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஜனாதிபதியால் புதிய ரக தேயிலை அறிமுகம் (படங்கள் இணைப்பு)\nஜனாதிபதியால் புதிய ரக தேயிலை அறிமுகம் (படங்கள் இணைப்பு)\nதலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nதலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்தே இந்த அறிமுக விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nஇலங்கை தேயிலை பயிர் செய்கையின் 150 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் 92 வது ஆண்டு விழாவை முன்னிட்டே இவ்விழா முன்னெடுக்கப்பட்டது.\nதேயிலை பயிர்செய்கையின் எதிர்காலம் கருத்திற்கொண்டு தேயிலைத்துறை தொடர்பில், புத்தகம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nதலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் 92 வருட வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும் நாட்டின் ஜனாதிபதியின் முதல் வருகையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வருகை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வின் போது அமைச்சர்களான அமைச்சர் நவின் திஸாநாயக்க, பழனி திகாம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nதலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி அறிமுகம்\nபுதையல் தோண்டிய ஐவரை, சியாம்பலாண்டுவைப் பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.\n2019-01-19 14:27:37 புதையல் கைது பொலிஸ்\nசந��திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/01/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3068924.html", "date_download": "2019-01-19T08:47:52Z", "digest": "sha1:ISQBIUZI47UCIUPT33CYOWC34SISU6EE", "length": 16230, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "வீழ்ச்சியில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை: மீட்டெடுக்க அரசு உதவுமா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nவீழ்ச்சியில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை: மீட்டெடுக்க அரசு உத��ுமா\nBy கே. விஜயபாஸ்கர் | Published on : 01st January 2019 07:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர் இழப்பைச் சந்தித்து வருவதால், ஆலையின் செயல்பாடு இன்னும் சில ஆண்டுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 100 கோடி லாபத்தில் இயங்கிய ஆலை, தற்போது கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ஆலை படிப்படியாக முடங்க ஆலை நிர்வாகம்தான் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.\nகடந்த 1964 -ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. இந்த ஆலைக்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகும், ஆலை அதே பெயரிலேயே இயங்கி வருகிறது.\nஇந்த ஆலை கடந்த 2013-ஆம் ஆண்டு வரை நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. 2013-ஆம் ஆண்டில் ஆலையின் லாப இருப்பு மட்டும் ரூ. 100 கோடி என்ற அளவில் இருந்தது. ஆனால், அதன்பிறகு ஆட்சியாளர்களின் பாராமுகம் மற்றும் நிர்வாகத் திறன் இன்மையால் ஆலை தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.\nஇதனால், சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டில் இருந்த பாலிடெக்னிக் கல்லூரியையும் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப் பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பாலிடெக்னிக் கல்லூரியை கடந்த ஆண்டில் அரசு ஏற்றுக் கொண்டது.\nஇதுகுறித்து சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் ஓ.பி. குப்புதுரை தெரிவித்தது:\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு அதிகப் பரப்பில் பயிரிடப்பட்ட காலத்தில் ராஜா வாய்க்கால் பராமரிப்புப் பணிக்கான செலவையும் ஆலை நிர்வாகம் ஏற்றது. இதனால் கரும்பு சாகுபடி அதிகரித்து, சிறப்பு அரவைப் பருவத்தை ஏற்படுத்தி, கரும்பு அரவை செய்யப்பட்டது. ஆனால், ராஜா வாய்க்காலில் 6 மாதங்கள்கூட தண்ணீர் வராததால், கடந்த 5 ஆண்டுகளாகவே கரும்பு சாகுபடி 1,000 ஏக்கர் அளவுக்குக் குறைந்துவிட்டது.\nரூ. 100 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி வைத்திருந்த ஆலையின் இப்போதைய நிலை பரிதாபமாக உள்ளது. இந்த ஆலை மீண்டும் பழைய ந��லைக்கு வர ராஜா வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விட வேண்டும்.\nஉலக அளவில் சர்க்கரைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், ஆலையில் மாற்றுப் பொருள்களான எத்தனால் தயாரிப்பு அளவை அதிகரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஆலை வளாகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின் உற்பத்தி நிலையப் பணிகளை விரைந்து முடித்து மின் உற்பத்தியைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆண்டு முழுவதும் தண்ணீர் விடப்படும் என மாவட்ட நிர்வாகம் இப்போது உறுதியளித்தால்கூட, நிகழாண்டில் கரும்பு சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. நலிந்துவரும் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் புத்துணர்வு பெற மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றார்.\nமோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஓர் அரவைப் பருவத்தில் 4.5 லட்சம் டன் வரை அரவைக் காலம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரவைப் பருவத்தில் 6 மாத காலத்தில் அரைக்க முடியாமல் சிறப்பு அரவைப் பருவம் அறிவிக்கப்பட்டு, கரும்பு அரைத்துக் கொடுத்த பெருமையைக் கொண்டது இந்த ஆலை. ஆனால், இப்போது மிகவும் பரிதாபமான நிலையில் ஆலை உள்ளது.\nகடந்த 5 ஆண்டுகளாக ஒரு அரவைப் பருவத்துக்கு 1 லட்சம் டன் அளவுக்கு குறைவாகத்தான் கரும்பு அரைக்கப்படுகிறது. இதிலும் 50 சதவீதம் விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் இருந்து கரும்பு கொண்டு வந்து அரவை செய்யப்பட்டு வருகிறது. போதிய அளவு கரும்பு இல்லாததால், ஆலை ஒவ்வோர் அரவைப் பருவத்திலும் 2 மாதங்கள் கூட இயங்க முடியவில்லை. இதனால் ஆலையின் வர்த்தகம் குறைந்து தொடர்ந்து இழப்பை எதிர்கொள்ளும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nமீட்டெடுக்க ஆலோசனை கூறும் விவசாயிகள்...\nஆலையின் அரவைத் திறனான 4.5 லட்சம் டன் அளவுக்கு முழுமையாக கரும்பு தரும் பகுதியாக காவிரி ஆற்றுப் பாசனமான ராஜா வாய்க்கால் இருந்தது. ராஜா, மோகனூர், குமாரபாளையம், பொய்யேரி வாய்க்கால்களில் 25,000 ஏக்கர் பாசனம் பெறுகிறது.\nராஜா வாய்க்காலில் ஆண்டுக்கு 350 நாள்கள் தண்ணீர் விட வேண்டும் என அரசாணை உள்ளது.\nஇந்த வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்தபோது சுமார் 10,000 ஏக்கர் அளவுக்கு கரும்பு நடவு செய்யப்பட்டு வந்தது.\nகடந்த 5 ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் ஆண்டுக்கு 6 மாதங்கள்கூட தண்ணீர் வராத நிலையில், கரும்பு சாகுபடி 1,000 ஏக்கர் அளவுக்குக் குறைந்துவிட்டது.\nவறட்சி பிரதான காரணமாக இருந்தாலும், சரியான திட்டமிடல் இல்லாததால், மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து ஆண்டு முழுவதும் ராஜா வாய்க்கலில் தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203563?ref=archive-feed", "date_download": "2019-01-19T09:13:50Z", "digest": "sha1:GP5TKLLK34E72JKC4IBRYG2QFPUNBCNB", "length": 9196, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பாதிக்கப்பட்டவர்களுக்கு 40,000 ரூபாய் காப்புறுதி சபையால் வழங்கப்படும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாதிக்கப்பட்டவர்களுக்கு 40,000 ரூபாய் காப்புறுதி சபையால் வழங்கப்படும்\nவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், குறிப்பாக நெல் வயல்கள் முழுமையாக அழிந்திருந்தால் 40,000 ரூபாய் காப்புறுதி சபையால் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஹரிசன் தெரிவித்துள்ளார்.\nக��ளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நிலைமைகளை ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nகுறிப்பாக நெல் வயல்கள் முழுமையாக அழிந்திருந்தால் 40,000 ரூபாய் காப்புறுதி சபையால் வழங்கப்படும். அதற்கான மதிப்பீடுகள் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.\nஅத்தோடு கால்நடைகள் இறந்திருந்தாலும் அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.\n30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இத் தருணத்தில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அனைவரதும் கடமை.\nவெள்ளத்தினால் பாதிப்புக்களுக்கு அதிகம் பொறுப்பு சொல்ல வேண்டியது எங்களுடைய அமைச்சு.\nஎனவே பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பது, குறித்து கவனம் செலுத்தப்படும் அத்தோடு இரண்டு வார காலத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை கிடைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-group-2-previous-year-question-papers/", "date_download": "2019-01-19T09:27:08Z", "digest": "sha1:7LL2WAQP6DG64K3P6ZULSEO57EOIX2HN", "length": 7504, "nlines": 116, "source_domain": "www.tnpscjob.com", "title": "Download TNPSC Group 2 Previous year Question Papers in Pdf", "raw_content": "\nமுதல் முறையாக தயார் ஆகிகொண்டு இருப்பவர்களுக்கு.\nமுந்தைய ஆண்டு வினாத்தாள்களை எவ்வாறு பயன்படுத்தவேண்டும்\nநீங்கள் எந்த மாதிரி தேர்வுக்கு தயார் ஆகுறிர்கள் (பட்டப்படிப்பு or பத்தாம் வகுப்பு தரம்) என்பதற்கு ஏற்ப ஒரு வினாத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nமுதலில் நீங்கள் தயார் ஆகும் தேர்வின் பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின்பு பாடதிட்டத்தையும் வினாத்தாள்களையும் ஒப்பிட்டு பாருங்கள். ஒப்பிடுதல் என்றால் மேலோட்டமாக பார்ப்பது இல்லை, வினாத்தாளில் உள்ள அனைத்து வினாக்களையும் தனிதனியா அலசி ஆராய்ந்து பார்ப்பது.\nகாற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை\nமேற்கண்ட வினாவானது (பொது அறிவியல் —> தாவரவியல் —> சுவாசம்) என்ற பிரிவில் வருகிறது. இதைபோல் அனைத்து வினாக்களையும் தனித்தனியாக அலசி ஆராய வேண்டும். அப்பொழுதுதான் பாடத்திட்டம் பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும். Syllabus: https://goo.gl/eJXHBx\nஅதன்பின்பு, வினாக்கள் பாடப்புத்தகத்தில் or நீங்கள் பயன்படுத்தும் தனியார் நோட்ஸ்ஸில் (Notes) எங்கு உள்ளது என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் பயன்படுத்தும் நோட்ஸ்ஸின் தரம் தெரியும்.\nமேற்கண்ட இரண்டு முறைகளையும் குறைந்தது ஒரு வினாத்தாளுக்காவது முழுமையாக செய்து பாருங்கள், உங்களுக்கு TNPSC தேர்வின் நெளிவு சுழுக்கங்கள் 90% தெரிய வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rao-article-on-mk.html", "date_download": "2019-01-19T07:49:54Z", "digest": "sha1:MK7D2EGLMB6RGOT722BEKTRZXWK42VK5", "length": 28923, "nlines": 80, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மு.க.: சொலல்வல்லன் சோர்விலான்!", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தா���ா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nதிருக்குவளை மு.கருணாநிதி, தி.மு.க. என்கிற கட்சியின் பெயரையே தனக்குள் அடக்கிக் கொண்டவர்.…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nதிருக்குவளை மு.கருணாநிதி, தி.மு.க. என்கிற கட்சியின் பெயரையே தனக்குள் அடக்கிக் கொண்டவர். கரகரப்பான இவரது குரல், கடந்த 65 ஆண்டுகளாகத் தமிழகத்தில் கம்பீரமாக முழங்கி வருகிறது. அரசியல், சினிமா, இலக்கியம் என்கிற மூன்று வெவ்வேறு துறைகளில் இவரைப்போல முத்திரை பதித்த தலைவர் வேறு யாரும் இல்லை.இந்த மூன்று துறைகளில் இவரது வருகை புயலைப்போன்று அமைந்தது.\nமு.கருணாநிதி, தேர்தல் களம் இறங்கிய 1957 -ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐம்பதுஆண்டுகளாக வெற்றி பெற்று , சட்டமன்ற வரலாற்றிலும் சாதனைப் படைத்திருக்கிறார். அதற்காக ’பொன்விழா’ எடுத் திருக்கிறது தமிழக சட்டமன்றம். அண்ணா இறந்தபின் திமுகவின் தலைவராக அவர் 1969-ல் பதவியேற்று ஐம்பதாவது ஆண்டு இப்போது தொடங்கி இருக்கிறது இன்னொரு பொன்விழா காணும் வாய்ப்பு\nசற்றுப்பின்னோக்கிப்பார்த்தால், தி.மு.கழகம் ஆரம்பித்தபோது , அத��் ஐம்பெரும் தலைவர்களில் கலைஞர் கருணாநிதி ஒருவர் அல்ல என்பார்கள்.இருக்கலாம் . நாவலர் நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற கட்சித்தலைவர்களை தன் ஊருக்குப் பேச அழைக்க இவர் நடையாக அலைந்தார். இருக்கலாம். ஆனால், அறிஞர் அண்ணாவிற்குப் பின், தமிழக முதலமைச்சராக இவர்தான் பதவியேற்றார். ஐம்பெரும் தலைவர் பட்டியலிலிருந்தவர்கள்...அன்பழகனும், மதியழகனும், நாவலரும் இவருடைய தலைமையின் கீழ் பணிபுரிய நேர்ந்தது\nவேகம், வெற்றி மீது குறி... இதுதான் கருணாநிதி.\nதனது திராவிட நாடு இதழுக்கு ,’இளமைப்பலி’ என்கிற கட்டுரையை எழுதி அனுப்பியவரை , திருவாரூருக்கு வந்தபோது, அறிஞர் அண்ணா சந்திக்க விரும்பினார். கருணாநிதியை அழைத்து வந்து அவர் முன் நிறுத்தினார்கள். கருணாநிதிக்கு அப்போது வயது 15. திகைத்தார் அண்ணா. ‘படிப்பில் கவனம் செலுத்து’ என்றார் அண்ணா.\nஆனால் கருணாநிதி பள்ளி , கல்லூரி படிக்கட்டுகளில் அதிகம் ஏறவில்லை. எதிலும் அவர் காட்டிய வேகத்துக்கு, அன்றைய கல்வி அமைப்பு ஈடுகொடுக்காது ’ஆமைத்தன’ மெத்தனம் காட்டியது காரணமாக இருக்கலாம். உண்மையில் எது படித்தாலும் அவருக்கு மனப்பாடம் ஆகியது. தமிழில் அவருக்குள்ள ஆற்றலைக் கண்டு வியக்காதவர் யார் உலக இலக்கியங்களை எல்லாம் இளமையில் தேடித்தேடி படித்தவர் இவர்.\nஇவரது சிந்தனையில் கூர்மைக்கும் தெளிவுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது\n‘பராசக்தி’ ’மனோகரா’ ஆகிய திரைப்படங்களுக்கு இவர் எழுதிய வசனம். தமிழ்த் திரையுலகுக்கே புதுப்பாதையை வகுத்துக் கொடுத்தது இவரது பேனா. இப்படங்களின் வசனங்கள் இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டுமல்ல இலக்கிய ரசிகர்களிடையேயும் கோலோச்சி வருகின்றன.\nதமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினராக இவர் நுழைந்தபோது பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி எதிரேகருணாநிதி சட்டமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு, ‘மின்சார ஓட்டம்போல’ விறுவிறுப்பாக சூடாகப் பேசுவார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எரிச்சலடைவார்கள். ஓர் எதிர்க்கட்சித்தலைவர் சட்டமன்றத்தில் எப்படிப் பணிபுரியவேண்டும் என்பதற்கு உதாரணகர்த்தா அவர்\nபோலீஸ்மானியத்தின் போது, ஒரு முறை தடை செய்யப்பட்ட இவரது நாடகத்தில் இருந்து ஒரு தாலாட்டுப்பாடலை சட்டமன்றத்தில் தைரியமாகக் கூறினார். ஒரு போலீஸ்காரரின் மனைவி, தன் கு���ந்தையை ‘இங்கே வந்து ஏன் பிறந்தாய் ’ என்று தன் வறுமையை நொந்து பாடும் பாடல் அது. போலீஸூக்கு சம்பளம் குறைவாக இருந்தது அப்போது சொல்லப்போனால் அறிஞர் அண்ணாவைத்தவிர, எல்லா முன்னணித் தலைவர்களும், இவரது தீவிரம் கண்டு பயந்தனர். ஈ.வெ.கி .சம்பத், அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஈ.வெ.கி.சம்பத் வெளியேறியபோது, கட்சி என்ன ஆகுமோ என்று அண்ணாவே சற்று பயந்தார்.\n‘சொல்லின் செல்வர்’ என்று பாராட்டப்பட்ட நல்ல பேச்சாளர் சம்பத். இவர் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டனர்.\nஆனால் கருணாநிதி, இவர் மீது கடும் அம்புகள் தொடுத்தார். ‘குட்டி காங்கிரஸ்’ என்று சம்பத் கட்சியை ’முரசொலி’யில் கேலி செய்தார். கருணாநிதியின் பிரச்சாரத்தின் முன்பு சம்பத் செல்வாக்கு சரிந்தது. அவர் சொன்னதுபோலவே சம்பத் பிறகு காங்கிரஸில் சேர்ந்தார்.\nதி.மு.கழகம் சென்னை ஜார்ஜ் கோட்டையைப் பிடிப்பதற்கு முன்பு,சென்னை மாநகராட்சியைத்தான் முதலில் கைப்பற்றியது. அதற்கு முக்கியக் காரணம் கருணாநிதியின் பிரசாரம். வெற்றி விழாவில் , கருணாநிதிக்கு ‘தங்க மோதிரம்’ அணிவித்தார் அண்ணா\n1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, அரிசிப் பஞ்சம் ஆகியவை காங்கிரஸ் தோல்விக்கு வழிவகுத்தன. என்றாலும் தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டவர் கருணாநிதி. காங்கிரஸ் ஆட்சியை கேலி செய்யும் இவரது ‘காகிதப் பூ’ என்கிற நாடகம் பற்றி அப்போது ‘டைம்’ பத்திரிகையே குறிப்பிட்டது.\nஇந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் கை குவித்தவாறு, தி.மு.கவுக்கு ஓட்டு கேட்கும் போஸ்டர் ஏழை மக்களை ஈர்த்தது. இப்படி ஒரு போஸ்டர், தயார் செய்யும் ‘ஐடியா’ கொடுத்தவர் கருணாநிதி. அண்ணா மிகவும் தயங்கியதாகக் கூறுவார்கள்.\nஅண்ணா மறைவுக்குப்பிறகு , கருணாநிதி முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே மாவட்டச்செயலாளர்கள் தொண்டர்களின் ஏகோபித்த கருத்து. அந்த அளவுக்கு அவர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் அவர். நாவலர் நெடுஞ்செழியன் சில மாதங்கள் அரசியல் துறவறம் பூண்டார். பிறகு இவரின் கீழ் அமைச்சரா னார்.\nமுதலமைச்சராக கருணாநிதியின் அரசியல் சாம���்த்தியங்களை எழுத தனி பக்கங்கள் வேண்டும். அவை துப்பறியும் நாவலைவிட சுவாரசியமானவை காங்கிரஸை தமிழகத்தில் செல்வாக்கு இழக்கச் செய்தார். 1971 -ல் இந்திரா காந்தியுடன் இவர் தேர்தல் கூட்டணி கண்ட போது, சட்டமன்றத்துக்குப் போட்டியிட்ட காங்கிரஸூக்கு ஒரு ‘சீட் ’ கூட கொடுக்கப்படவில்லை காங்கிரஸை தமிழகத்தில் செல்வாக்கு இழக்கச் செய்தார். 1971 -ல் இந்திரா காந்தியுடன் இவர் தேர்தல் கூட்டணி கண்ட போது, சட்டமன்றத்துக்குப் போட்டியிட்ட காங்கிரஸூக்கு ஒரு ‘சீட் ’ கூட கொடுக்கப்படவில்லை அது முதல் தமிழகத்தில் காங்கிரஸ் பலம் இழந்தது. டெல்லி காங்கிரஸ் மேலிடம், தமிழக காங்கிரஸ் தலைவர்களை மதிக்காத நிலை அன்று முதல் ஆரம்பித்தது.\nகருணாநிதி இரு பெரும் எதிர்ப்பு அலைகளைச் சந்திக்க நேர்ந்தது. கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர், அண்ணா தி.மு.க. என்கிற புதுக்கட்சி தொடங்கினார். கருணாநிதியின் அரசியல் கணக்குகள் இவர் விஷயத்தில் தவறாகியது. எம்.ஜி.ஆர். மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றார். அடுத்து அவரை பல வகைகளில் தொல்லைக்கு உட்படுத்தியது எமர்ஜென்சி\nமாநிலங்களில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கக்கூடாது என்பது இந்திராவின் கருத்து. காமராஜரை ஒதுக்கிய இந்திரா காந்தி , கலைஞரையும் வீழ்த்த முயன்றார். கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் சிறையில்\nசென்னை சிறையில் தி.மு.க. தொண்டர்கள் ஒரு காரணமுமின்றி அடித்து நொறுக்கப்பட்டனர். ஸ்டாலின் , மாறன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். முன்னாள் மேயர் சிட்டிபாபு இந்தத் தாக்குதலில் இறந்தார்.\nகருணாநிதிக்கு மத்திய அரசு பல கெடுபிடிகளை விதித்தது. அவர் மேடை ஏறமுடியாத நிலை. ஏன் கட்சியை கலைக்குமாறு வற்புறுத்தப்பட்டார். சிலர் தி.மு.க.என்கிற கட்சிப்பெயரை மாற்றுமாறு அவருக்கு ஆலோசனை கூறினர்.\nஆனால் கருணாநிதி பாறைபோல உறுதியாக இருந்தார். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. எமர்ஜென்சி ஒழிந்தது. எமர்ஜென்சியின்போது , அவரை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிப்போன கட்சியின் மூத்த தலைவர்கள், இன்று காணாமல் போய்விட்டார்கள்.\nமுன்பு கருணாநிதியை எதிரியாக நினைத்த இந்திராகாந்தி , 1980 -ல் மீண்டும் அவருடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டார்.‘கருணாந���தி நம்பிக்கைக்கு உரியவர்‘ என்று மனம் திறந்து பாராட்டினார். ‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக‘ என்கிற கருணாநிதியின் முழக்கம், தமிழகத்தில் அன்று ஒலித்தது.\nகருணாநிதியின் அரசியல் சாதுர்யத்திற்கு இந்த உறவு ஓர் எடுத்துக் காட்டு. எமர்ஜென்சியின் கொடுமைகளில் இருந்தும், ராஜீவ்காந்தி கொலைப்பழி சுமத்தப்பட்டபோதும் கட்சியை மீட்டு மக்களிடையே மீண்டும் செல்வாக்கை நிலை நாட்டியது இவரது அரசியல் சாதுர்ய வெற்றி.\nஇன்று காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துடன் அவரது கட்சி வைத்திருக்கும் நட்பு , ‘காகிதச்சங்கிலி’யால் பிணைக்கப்படவில்லை. பலமான இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நட்பு, கருணாநிதியின் சாணக்கியதனத்துக்கு ஒரு பெரும் சாட்சி.\nகருணாநிதியின் அரசியலில் ஓர் அரிய விஷயம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் தமிழகத்தின் எல்லாத்தலைவர்களும் அவரை ஆதரித்திருக்கிறார்கள் என்பதுதான். பெரியார் ஈ.வே.ரா, அவரை ஆதரித்ததில் ஒன்றும் அதிசயமில்லை. பெரியாரிடம் தான் தன் அரசியல் வாழ்வை அவர் தொடங்கினார். மதுவிலக்கை அவை கைவிடும்வரையில் ராஜாஜியின் ஆதரவு அவருக்கு இருந்தது. கலைஞர் ஒருமுறை உடல் நலம் குன்றியபோது, ராஜாஜி அவருக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டு சீக்கிய மதப்படி கையில் அணியும் ஓர் அணிகலனை அனுப்பிவைத்தார். எமர்ஜென்சியை எதிர்த்த சமயம் காமராஜரின் முழு ஆதரவு இவருக்குக் கிடைத்தது. பெரியார், ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் இயற்கை எய்தியபோது, முதலமைச்சர் என்கிற முறையில் முழு அரசு மரியாதை கிடைக்கச் செய்தவர் இவர்.\nகருணாநிதிக்கு என்று சில தனிக்குணங்கள் உண்டு. காமராஜருக்குப்பிறகு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறிந்த ஒரே தலைவர் இவர்தான். எந்த ஊருக்குச் சென்றாலும் கட்சித்தொண்டர்களின் பெயர் சொல்லி நலம் விசாரிப்பார். அதுமட்டுமல்ல , மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களையும் அறிந்து வைத்திருந்து நலம் விசாரிப்பார். இலக்கியவாதிகள் எந்தக்கட்சியினராக இருந்தாலும், அவர்களின் எழுத்துக்களை ரசிப்பவர். அத்துடன் நேரில் அவர்களைப் பாராட்டவும் செய்வார்.\n90 வயதைக் கடந்த பின்னும் கடந்த ஒரு ஆண்டு முன்பு வரை கருணாநிதி, சுறுசுறுப்பாகப் பணிபுரிந்தார். அவரது ராஜதந்திரங்கள் எதிர்க்கட்சியினரை திணறட��த்தன.\nஇத்தனை விசேஷகுணங்கள்தான் தமிழக எல்லையைத் தாண்டி அவரை டெல்லி அரசியலிலும் கோலோச்சச் செய்தது. இதைச் சொல்லும்போதுதான், இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உ.பி.யில் பிறந்திருந்தால் கருணாநிதி பிரதமராகி இருப்பார் என்பதே அது\nசொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனை\nஇகல்வெல்லல் யார்க்கும் அரிது - என்ற குறள் கருணாநிதிக்கு நூற்றுக்கு நூறு விழுக்காடு பொருந்தும்\n- ராவ், மூத்த பத்திரிகையாளர், ( அந்திமழை ஆகஸ்ட் 2018 இதழில் வெளியான கட்டுரை)\nதொல் தமிழ்நாடு சோறுடைத்து: நாஞ்சில்நாடன் சிறப்புக் கட்டுரை\nஇமையத்திற்கு இயல்விருது - 2018 அறிவிப்பு\nபிரபஞ்சனின் சந்தியா சிறுகதை: தமயந்தி கட்டுரை\nபிரபஞ்சன்: 'பொழுதைப் பொன் செயும்' படைப்பாளி : தமிழச்சி தங்கப்பாண்டியன் கட்டுரை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2008_04_30_archive.html", "date_download": "2019-01-19T08:13:53Z", "digest": "sha1:7TJUANKA5C7D4NQLN4HQXIL2EALEZTLI", "length": 21256, "nlines": 581, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Wednesday, 30 April, 2008", "raw_content": "\nதொழிலில் இறங்கும் பாலிவுட் நடிகைகள்\nகதாநாயகர்கள் மட்டும்தான் தொழில் அதிபர்களாய், பெரிய வர்த்தகர்களாய் வலம் வரவேண்டுமா முடியாது. ‘நாங்களும் தொழிலில் ஜெயித்துக் காட்டுவோம்’ என களம் இறங்கி இருக்கிறது பாலிவுட் நடிகைகள் கூட்டம்.\nமிதுன் சக்கரவர்த்தி, ஷாருக்கான், சுனில் ஷெட்டி ஆகியோர் வியாபாரத்துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அவர்களுக்கு கடும் போட்டியாய் களத்தில் இருப்பவர்கள் சுஷ்மிதாஷென், பிரீத்திஷிந்தா மற்றும் ஐஸ்வர்யாராய்.\nசுஷ்மிதா ஷென் 2006-லேயே ஒரு தொழில் முனைவோராய் மாறிவிட்டார். மிகப்பெரிய பிரமாண்ட அளவில் கொல்கத்தாவில் ஒரு பெரிய வணிக வளாகத்தை நடத்தி வருகிறார். பார், கேளிக்கை அரங்கு என மக்களின் பொழுது போக்கு ரசனைகளை பணமாக்கும் தொழிலில் இறங்கி இருப்பவர் சுஷ். தன்னை ஒரு நடிகை என்று சொல்வதை விட ஒரு தொழில் முனைவோர் என்று சொல்வதில்தான் பெருமைப்படுகிறேன் என பல முறை கூறி இருக்கிறார்.\nஇதோடு மட்டுமில்லாமல் சினிமா தயாரிப்பு, இயக்கம் எனும் பணிகளிலும் அவர் தீவிரமாய் செயல்படுகிறார். \"ராணி லட்சுமிபாய் - தெ வாரியர் குயின்\" எனும் படத்தில் நடிகை, தயாரிப்பளர் மற்றும் இயக்குனர்.\nஐபிஎல்-2020 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை விலைக்கு வாங்கி மைதானங்களில் வலம் வருகிறார் பிரீத்தி ஷிந்தா. \"நான் எப்பொழுது எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெறுவேன். இது 2008. பெண்கள் தீவிரமாக தொழிலில் இறங்கவேண்டும், சினிமாவில் நடிப்பது என்பது வேறு. ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவது என்பது வேறு என்கிறார் அவர்.\nஅமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யாராய் அவர்களின் குடும்ப நிறுவனமான AB கார்ப்பரேசனுக்காக மீண்டும் சினிமா தயாரிக்கும் பணியில் இறங்க இருக்கிறார்.\nரவீனா டான்டான் தன்னுடைய கணவரின் சினிமா வியாபரத்துக்கு பெருந்துணையாக உள்ளார்.\nடிவிங்கில் கண்ணா மும்பையில் வெற்றிகரமான இண்டீரியர் டெக்கரேசன் தொழிலை நடத்தி வருகிறார்.\nஇப்படி கேமராவுக்கு முன்னால் நடித்துக் கொண்டிருந்த பாலிவுட் நடிகைகள் தொழில் அதிபர்களாய் அவதாரம் எடுத்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.\nLabels: நன்றி : அதிகாலை.காம்\nசட்டசபையில் வீசிய \"நர்கீஸ்\" புயல்\nசட்டசபையில் இன்று \"நர்கீஸ்' புயல் குறித்து ருசிகர விவாதம் நடைபெற்றது.\nசட்டமன்றத்தில் இன்று பால் வளம், கால்நடை மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால் பேசிக்கொண்டிருந்தார். கடல், துறைமுகம் தொடர்பாக அவர் பேசிக்கொண்டிருந்த போது அதிமுக உறுப்பினர் பி.கே. சேகர்பாபு எழுந்து ஒரு ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார்.\nவங்கக் கடலில் உருவான புயலுக்கு \"நர்கீஸ்' என்று பெயர் சூட்டப்பட்டது. பழம் பெரும் இந்தி நடிகை நர்கீஸ். அவர் மிகவும் அமைதியானவர் என்று கூறப்படுகிறது.\nகலையுலகில் பலரையும், பெரிதும் கவர்ந்த அந்த நடிகையின் பெயரை புயலுக்கு தேர்வு செய்தது சரியா புயலுக்கு பெயர் சூட்டுவதை யார் முடிவு செய்வது புயலுக்கு பெயர் சூட்டுவதை யார் முடிவு செய்வது இந்த புயல் சின்னத்தால் வேகமாக காற்று வீசி உள்ளது. இதனால் அரசுக்கு மின்சாரம் கிடைத்ததா இந்த புயல் சின்னத்தால் வேகமாக காற்று வீசி உள்ளது. இதனால் அரசுக்கு மின்சாரம் கிடைத்ததா என்று சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.\nஅப்போது துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி குறுக்கிட்டு, இந்த புயலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் பெயர் சூட்டி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.\nஅதன் பிறகு இதற்கு பதில் அளித்து மின்துறை ��மைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது: புயலுக்கு நர்கீஸ் பெயரை வானிலை நிபுணர்கள்தான் சூட்டி இருக்கிறார்கள். இந்த புயலுக்கு நர்கீஸ் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் புயல் அமைதியாக போய் விட்டது.\nஇந்த புயல் சின்னத்தால் காற்று பலமாக வீசியதன் மூலம் தினமும் அரசுக்கு ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடையலாம் என்றார் ஆற்காடு வீராசாமி. இந்த ருசிகர விவாதத்தால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.\nLabels: நன்றி : அதிகாலை.காம்\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nதொழிலில் இறங்கும் பாலிவுட் நடிகைகள்\nசட்டசபையில் வீசிய \"நர்கீஸ்\" புயல்\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/2018/05/", "date_download": "2019-01-19T08:51:46Z", "digest": "sha1:XPGHNLOJ2VNZVBD5I2ETSBY4SHPVUHVP", "length": 13689, "nlines": 101, "source_domain": "positivehappylife.com", "title": "May 2018 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nஉங்களது உண்மையான அழகை உணருங்கள்\nஉங்களது உண்மையான அழகை உணருங்கள் ஆடை அலங்கார வியாபாரிகள் நம்மை வெளிப்புறம் இழுத்து நாம் மிகவும் அழகாக இருப்பதாக கற்பனைச் செய்ய வைத்து நமது பணத்தாலேயே செல்வந்தராகிறார்கள். நாம் எப்படி காட்சியளிக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். சிறிதளவு ஒப்பனை, நறுமணம், சீர்படுத்துதல், இவை நம்மை மகிழ்விப்பதோடு மற்றவர்களுக்கும் மதிப்பு தருவதால், அது நல்லது தான். ஆனால், சுயநலமான இந்த அலங்கார வணிகர்களுக்கு இரையாக ஆவது முட்டாள்தனம். உண்மை என்னவென்றால், உங்களுடைய உண்மைத் […]\nஆழ்நிலை தியானத்தின் பலன்கள் சந்தோஷம் உண்மை என்னவென்றால், நமது எண்ணங்கள் செயல்கள் எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் : நமது சந்தோஷம். நாம் அமைதியா��� சந்தோஷமாக நிம்மதியாக இருக்க விரும்புகிறோம். யாரும் துயரத்துடன் அமைதியற்று இருப்பதற்காக எதையும் செய்வதில்லை. நமது பிரச்சனை என்னவென்றால், நாம் சந்தோஷத்தை தவறான, பகுத்தறிவற்ற வழிகளில் தேடுகிறோம். அவை சந்தோஷம் அளிக்கும் என்று எண்ணி, நாம் பலவித செயல்களிலும் பாதைகளில் ஈடுபடுகிறோம். ஆனால், அவை நமது மனதில் அதிக சுமையையும், […]\nவாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும் உடல் வாகனம். மனம் வாகனத்தைச் செலுத்துபவர். வாகனத்தின் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, ஓட்டுனரை கவனிக்காமல் இருப்பது போதுமானதில்லை. உண்மையில், ஓட்டுனருக்கு குறைபாடு இருந்தால், அது வாகனத்தை ஓட்டுவதைக் கூட பாதிக்கக்கூடும்; இருவருக்கும் தீங்கு இழைக்கக் கூடும். அதே போல், உடல் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, மன நலனை அசட்டை செய்வது தான் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளும், கேடுகளும் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம்.\nவேலையைச் சிறந்த முறையில் செய்வது தான்...\nவேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும் ஒரு வேலையை மிகவும் சிறந்த முறையில் செய்யும்போது கிடைக்கும் திருப்திக்கு இணையானது வேறு எதுவுமே கிடையாது. அதன் பொருள், நமது திறன்களுக்குத் தகுந்தவாறு நம்மால் முடிந்த வரையில், முதலிலிருந்து கடைசி வரையிலும் வேலையை சிறந்த முறையில் செய்து முடிப்பதாகும். அது தான் வேலையின் வெற்றி. அது தான் உண்மையான சந்தோஷம்.\nமுட்டாள்களுடன் மோத வேண்டாம் முட்டாள்களுடன் மோத வேண்டாம். அது உங்கள் தலையை ஒரு சுவற்றின் மேல் இடித்துக் கொள்வதற்கு இணையாகும். அதனால் துளிக் கூட பயன் ஏதும் கிடையாது. அது உங்களுக்கு துயரம் மட்டுமே அளிக்கும்.\nஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்ய வேண்ட...\nஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்யுங்கள் எதாவது ஒரு விதத்தில் அது உங்களுக்கு சந்தோஷம் தருகிறது என்பதற்காக மட்டுமே ஒரு செயலைச் செய்யுங்கள். ஆனால் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு நேராமல்செய்யுங்கள். மற்ற காரணங்கள் எல்லாம் போலியானவை; அவை உங்களை உபயோகமில்லாத நடவடிக்கைகள் கொண்ட ஒரு முடிவில்லாத புதிர்பாதையில் மாட்டிக்கொள்ள விட்டு விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/category/self-improvement/page/2/", "date_download": "2019-01-19T08:31:08Z", "digest": "sha1:VA73VNZACZQ3F3YYEQ2CJKFJTGM6NIVU", "length": 18103, "nlines": 115, "source_domain": "positivehappylife.com", "title": "சுய முன்னேற்றம் Archives - Page 2 of 3 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nPosts in category சுய முன்னேற்றம்\nதன்னம்பிக்கையும் ஆணவமும் தன்னம்பிக்கைக்கும் ஆணவத்திற்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. ஒருவருக்கு தன்னம்பிக்கை உள்ள போது, அவர் தன்னைப் பற்றியும் தனது திறன்களைப் பற்றியும் மிகவும் நம்பிக்கைக் கொண்டு, தான் செய்ய நினைக்கும் செயலுக்கு தனக்கு மிக்க திறமை உள்ளது என்று நம்புகிறார். தனது முன்னேற்றத்திற்காக நேர்மறையாகச் செயல்படுகிறார். ஒருவருக்கு ஆணவம் உள்ள போது, தான் மட்டுமே தான் மிக முக்கியமானவர், தனக்கு மட்டுமே தான் திறன்கள் உள்ளன, மற்றவர்களெல்லாம் தனக்கு […]\nமனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழி...\nமனதில் புத்துணர்வு கொள்ள 5 எளி��ான வழிகள் – விடியோ Please Subscribe to my YouTube Channel. Thanks ஊக்கமளிக்கும் கருத்துக்கள் இசை, விவரணம், நிகழ்படம் : வசுந்தரா\nமனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழி...\nமனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் வாழ்வில் பெரும்பாலான சமயங்களில், சாதாரணமான நடவடிக்கைகள் மிகவும் அதிக பலன்கள் தருகின்றன. இதை எல்லாம், அல்லது சிலவற்றையாவது, சிறிதளவு தினமும் செய்ய வேண்டும். உங்கள் மனதில் புத்துணர்ச்சி தோன்றவும், அமைதியாகவும், மன சாந்தியுடனும் இருக்கவும் இவை உங்களுக்கு மிகவும் உதவும். 1. உடற்பயிற்சி. நடத்தல், ஓடுதல், நீந்துதல் போன்ற இதயத்திற்கு நன்மை தரும் பயிற்சிகள் செய்ய வேண்டும். கடற்கரை, நந்தவனம், பூங்கா, அமைதியான வீதிகள், இத்தகைய இடங்களில் நடப்பது மிகவும் […]\nசெருக்கு என்பது அறிவு இல்லை\nசெருக்கு என்பது அறிவு இல்லை மக்கள் பொதுவாக, ஒருவர் மிகவும் செருக்குடனும், தான் வலிமையுள்ளவர், உயர்ந்தவர் என்ற நினைப்புடனும் நடந்துக்கொண்டால், அவர் மிகவும் அறிவாளி என்று நினைக்கின்றனர். ஆனால், ஒருவர் நயமாக, இனிமையாக நடந்துக் கொண்டால், அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கின்றனர். இவை தவறான கருத்துக்கள். அறிவு வலிமையாகும் என்பது உண்மைதான். ஆனால், வலிமை அல்லது செருக்கு அறிவாகாது.\nஇரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு ...\nஇரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம் மக்கள் இரட்டை மதிப்பீடுகள் செய்யாவிட்டால், இந்த உலகம் வாழ்வதற்கு ஒரு இன்ப மயமான இடமாக மாறும். பெரும்பான்மையான துன்பமும், ஜனங்களுக்குள் சண்டையும் இரட்டை விதமாக நடத்துவதால் தான். ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரு வித விதிகளும், மற்றவர்களுக்கெல்லாம் வேறு விதிகளும் ஏன் இருக்க வேண்டும் நமது ஊதியமோ அல்லது நடத்தப்படும் விதமோ நிர்ணயிப்பது நமது திறமைகளும், தகுதியும், சிநேகமான நடத்தையும் தான் […]\nநிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு நீங்கள் நேசிக்கும் ஒருவர் உமது இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில் பிறகு வரக்கூடிய பெருந்துன்பத்திலிருந்து கடவுள் உமக்கு அளிக்கும் பாதுகாப்பு என்று புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் ஆசியாகும்.\nமற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்\nமற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம் அடிக்கடி நம் கருத்துக்களை மற்றவரின் மீது திணிப்பது ஒரு கெட்ட வழக்கம்; குறிப்பாக அவர்களது தோற்றத்தைப் பற்றி. ஏதாவது ஒரு ஆலோசனை சொல்ல நாம் விரும்பினால், நாம் அதைக் கனிவாக சொல்ல வேண்டும்; மேலும் முடிவை அவர்களிடம் விட்டு விட வேண்டும். இது இருவருக்கும் எளிதாக அமையும், பதற்றத்தைக் குறைக்கும், உறவை முன்னேற்றவும் செய்யும்.\nசினத்தை தணிப்பது நல்லது நமக்குப் பிடிக்காதது ஏதாவது நிகழ்ந்தால், நமக்குள் ஒரு கோபம் எழுகிறது. ஒருவர் ஒரு செயல் செய்யாததாலோ அல்லது தவறாக செய்ததாலோ ஏற்பட்ட தொல்லைக்காக அவரைக் குறை கூறுகிறோம். நமது சினத்தை நாம் யோசிக்காமல் சிதறியடிக்கும்போது, ஒரு நெருக்கடி நிலையும், சச்சரவும் ஏற்படுகிறது. இந்த சினத்தைத் தணித்துக்கொண்டு, சுட்டிக்காட்டாமல், அமைதியாக இடரை தெரிவித்து, தீர்வையும் அறிவுறுத்தினால், நல்ல பலன் கிடைக்கக் கூடும். மற்றவருடன் நமது உறவும் மேன்மைப் படும். சினத்தைக் கொஞ்சம் […]\nசகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது சகிப்புத்தன்மை என்பது ‘நாமும் வாழலாம், மற்றவரையும் வாழ விடலாம்” என்ற பொன்மொழியை பின்பற்றுவதாகும். மேலும், சகிப்புத்தன்மை என்பது மற்றொருவரின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்வதாகும்; அவற்றை அங்கீகரிக்கவேண்டுமென்றோ பின்பற்றவேண்டுமென்றோ அவசியமில்லை; புரிந்துக் கொண்டு சகித்தால் போதும். வீட்டிலும், மற்றவரை சில சமயம் அவர் விருப்பப்படி செய்ய விடுவதும் சகிப்புத்தன்மை தான்.\nதியானம் உங்கள் நலனுக்கு நல்லது\nதியானம் உங்கள் நலனுக்கு நல்லது ஆழ்நிலை தியானம் என்பது ஒரு தெய்வீகமான அல்லது அமைதியான உருவம், பெயர் அல்லது கருத்தின் மேல் மனதைப் பதிய வைப்பது தான். அது உலக விஷயங்களில் கூட கவனமையம், ஒருமுகச் சிந்தனை, தெளிவு முதலியவற்றை அதிகரிக்கச் செய்யும். அது, மனதை பலவீனமாக்கும் சிதறியுள்ள எண்ணங்களை குறைத்து, மனதை ஒருமுனையாகவும் வலிமையாகவும் ஆக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/07/25/", "date_download": "2019-01-19T07:51:44Z", "digest": "sha1:UXSBWJXIYVWOMR2NYAZSIX7CO7QROVEY", "length": 6235, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 July 25Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஏழைகள் சேர்ந்து அமைத்த ஏழை மாரியம்மன் கோவிலின் சிறப்புகள்.\nவருமானவரி தாக்கல் செய்ய சிறப்பு கவுண்டர்கள். சனி, ஞாயிறு க��ழமைகளிலும் செயல்படும்.\nதிருமணம் என்னும் நிக்காஹ். திரைவிமர்சனம்\nதனுஷ் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த பிரபல இயக்குனர். கோலிவுட்டில் பரபரப்பு.\nசென்னை மெட்ரோ ரயில்: கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை சிக்னல் அமைக்கும் பணி முடிந்தது.\nசீனாவில் அப்பளமாக நொறுங்கிய காரில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இருவர்.\nகாமன்வெல்த் போட்டியில் தலைகீழாக இருந்த இந்திய தேசியக்கொடி. பெரும் சர்ச்சை\nஅல்ஜீரிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மாலி பாலைவனத்தில் சிதறிக்கிடக்கின்றது. மாலி அதிபர்\nஇந்தியாவை இந்து நாடாக மோடி மாற்றுவார். கோவா அமைச்சரின் சர்ச்சை கருத்து\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/12/", "date_download": "2019-01-19T08:56:37Z", "digest": "sha1:WGWXPIXWHYF3FGS5N2LBK2QTLBO4JKQ6", "length": 39548, "nlines": 208, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/01/12", "raw_content": "\nடிஜிட்டல் திண்ணை: கொடநாடு லீக்: தினகரனை குறிவைக்கும் ...\n“கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்களால், எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரை அவர் ஓய்வெடுக்கச் செல்லும்போது மட்டுமே செய்திகளில் அடிபட்ட ...\nஉணவில் இரசாயனம், உடலில் விஷம்..\nவீரிய விதைகள், மரபணு மாற்று விதைகள் ஆகியன நிலத்தை மலடாக்கியது மட்டுமல்லாமல், அதை உண்ணும் மனிதர்களையும் மலடாக்கி வருகிறது. உரங்கள் இல்லாமலோ, பூச்சிக்கொல்லிகள் இல்லாமலோ இந்த நவீன யுகத்தில் ஒரே ஒரு க\nபோகி பண்டிகையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமாணவிகளுக்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா\nகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இளையராஜா.\nமந்த நிலையில் பயிர் விதைப்பு\nரபி பருவத்த��ல் பயிர் விதைப்புப் பரப்பு 30 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இதோ இருக்கிறது ஆஸ்திரேலியா\nஉலகில் அதிவேகப் பயணம் என்றால் அது விமானப் பயணம் என்பதில் சந்தேகம் இருக்காது. தற்போது சோதனையில் இருக்கும் Hyperloop திட்டம்கூட 760 மைல் வேகத்தில் இயங்கக்கூடியதுதான். ஆனால் ஒரு பயணிகள் விமானம் 770 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. ...\nமுதல்வர் மீது வழக்குப் பதிவு: திமுக வலியுறுத்தல்\nகொடநாடு விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள ஆ.ராசா, “முதல்வர்தான் முதல் குற்றவாளி” என்றும் தெரிவித்துள்ளார்.\nமெட்ரோவில் பிக்பாக்கெட்: 94% பேர் பெண்கள்\nடெல்லி மெட்ரோவில் நடக்கும் பிக்பாக்கெட் தொடர்பாகக் குற்றம்சாட்டப்படுபவர்களில் 94 சதவிகிதம் பேர் பெண்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nதமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையின் மீது அனேக தமிழக கட்சித் தலைவர்கள் எதிர்மறைக் கருத்துகள் தெரிவித்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆளுநர் உரையின் ...\nஉங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .\nரோஹித் சதம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி ஒரு நாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தொடங்கிய ஒரு நாள் தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவி ...\nசரக்கு சேவை: வளர்ச்சி கண்ட துறைமுகங்கள்\nநடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் முன்னணி துறைமுகங்கள் 3.77 சதவிகிதம் கூடுதலான சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளன.\nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nகொடநாடு விவகாரம் குறித்து ஆவணப் படம் வெளியிட்ட மேத்யூ, அதில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமதுரை மாவட்டத்தில் நியாயவிலைக் கடையில் கொடுத்த 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத்தொகையைத் தராத காரணத்தினால், தனது மனைவியை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் ஒரு முதியவர்.\nபொங்கலுக்கு ஆயிரம், லவ்வர்ஸ் டேக்கு ரெண்டாயிரம்: அப்டேட் ...\nஎடப்பாடி சிரிக்கிற மாதிரி, சட்டையை மடக்கி விட்டு ஹோட்டல் கல்லாவுல உட்கார்ந்த மாதிரின்னு ஒரு நாலு போட்டோ வச்சு அதுக்கு மேட்ச்சா டெம்ப்ளேட் எடுத்து காமெடியா மீம் போட்டு கலாய்ச்சுகிட்டு இருந்தோம். ஆனா வீடியோ ...\nமேகதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கவில்லை: மத்திய அரசு\nமேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்பது விரிவான திட்ட அறிக்கைக்கு மட்டுமே என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nநிலவுக்கு இந்தியர்களை அனுப்பத் திட்டம்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், நிலவுக்கும் இந்தியர்களை அனுப்புவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.\nவளைகுடா நாடுகளில் வேலை: குறையும் மோகம்\nவளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக மிக வேகமாகக் குறைந்து வருகிறது.\nதமிழக தலைமை செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு\nநீதிமன்ற தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாகத் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது,\nதமிழில் அறிமுகமாகும் பாலிவுட் இயக்குநர்\nபாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.சி.பொகாடியா தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசொத்து வரி செலுத்தச் செயலி\n‘நம்ம சென்னை’ செயலியில் தற்போது சொத்து வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nநியாயவிலைக் கடைகளில் சிசிடிவி: அரசுக்கு உத்தரவு\nதமிழகம் முழுவதும் உள்ள 35,232 நியாயவிலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் எனவும், இது குறித்து அரசுக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளதாகவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சென்னை உயர் ...\nகாங்கிரஸைச் சேர்க்க மாட்டோம்: மாயாவத���, அகிலேஷ்\nஉத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.\n669 சிறுவர்களை மீட்ட ரயில்வே படையினர்\nகடந்த ஆண்டில் 669 சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோவில் கூறப்பட்டது உண்மையல்ல: முதல்வர் விளக்கம்\nகொடநாடு சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதில் உண்மையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\n24 கிலோ தங்கத்தைக் கடத்திய 2 பெண்கள்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான 24 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைவதைக் காட்டிலும் அப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே அதை உருவாக்கும் கலைஞர்களின் எண்ணமாக இருக்கும். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ...\nபொங்கல்: இரண்டாவது நாளாக மக்கள் கூட்டம்\nபொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு நேற்று மட்டும் சிறப்புப் பேருந்துகளில் 1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.\nஅப்பல்லோவில் அமைச்சர்களும் சாப்பிட்டனர்: திவாகரன்\nஅப்பல்லோவில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சாப்பிட்டதாக சசிகலா சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.\nபட்ட துன்பமும் பெற்ற அனுபவமும்: விவேகானந்தர் உருவான ...\n*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.*\nவிலை உயரும் கொப்பரைத் தேங்காய்\nஆலைகளில் தேவை அதிகரித்து வருவதால் கொப்பரைத் தேங்காய் விலை உயர்ந்துவருகிறது.\nராமநாதபுரம் குடிநீர் தொட்டியில் சடலம்: ஆளுநர் வரை சென்ற ...\nராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டியில் சடலம் கிடந்த நிலையில், அதே தண்ணீர் மூன்று நாட்களாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இதனால் ராமநாதபுரம் நகர மக்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியிருக்கும் ...\nஜல்லிக்கட்டு: வீரர்கள் முன்பதிவு தொடக்கம்\nவரும் ஜனவரி 17ஆம் தேதி ���லங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளவிருக்கும் மாடுபிடி வீரர்கள் இன்று முன்பதிவு செய்துவருகின்றனர்.\nமுதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி தடுமாற்றம்\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. 289 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிவரும் இந்திய அணி முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nடாடாவை நாடும் ஜெட் ஏர்வேஸ்\nநிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதிலிருந்து மீள டாடா குழுமத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.\nகுழந்தையின் உடலைப் பிளந்த செவிலியர்கள் கைது\nபிரசவத்தின் போது குழந்தையின் உடலை இருபாதியாகப் பிளந்த ஆண் செவிலியர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய சினிமாவில் தமிழ் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் உணர்வுமயமானவர்கள், படிக்காத பாமரனில் இருந்து மெத்தப் படித்தவர்கள் வரை ஒரே மாதிரியான நிலையில் \"உடல் மண்ணுக்கு உயிர் நடிகனுக்கு \"என்று விண்ணதிர கோஷம் எழுப்பக் ...\nஅலோக் வர்மா மீதான புகாருக்கு ஆதாரமில்லை: நீதிபதி பட்நாயக் ...\nஅலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nதெலங்கானா தோல்வியை ஆராயும் அமித் ஷா\nஅண்மையில் தெலங்கானாவில் நடந்த சட்ட மன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா தெலங்கானா செல்கிறார்.\nமீன் வியாபாரியைத் தாக்கிய போலீசாருக்கு தண்டனை\nமீன் வியாபாரியைக் கடுமையாகத் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மீன்பிடித் துறைமுக போலீஸ் அதிகாரிகள், அந்த வியாபாரிக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ...\nகாங்கிரஸால் தனித்து வெல்ல இயலாது\nகாங்கிரஸ் கட்சி மட்டுமே பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியிலிருந்து கீழிறக்கும் என்று நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.\nகதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே தனது ரூட்டை மாற்றி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரி���்கத் தொடங்கின. தற்போது காமெடியிலும் களமிறங்கத் தொடங்கியுள்ளார். ...\nமழலையர் பள்ளி: ஜனவரி 21இல் தொடக்கம்\nசென்னை எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை, வரும் ஜனவரி 21ஆம் தேதியன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.\nஅரசியல் கருத்துகளை எப்படித் தடுப்பது - தேர்தல் ஆணையம்\nசமூக வலைதளங்களில் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு அரசியல் கருத்துகள் பகிரப்படுவதைத் தடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nமோடிக்கு இணையான தலைவர் இல்லை: ஆர்எஸ்எஸ்ஸுக்கு அமித் ...\nமோடிக்கு எதிராக யாரும் இல்லை. மோடிக்கு இணையான உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் யாருமில்லை” என்று பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு நேற்று (ஜன. 11), இன்று (ஜன. 12) என இரண்டு நாட்கள் டெல்லியில் ...\nகொலைப்பழிக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்: ஸ்டாலின் ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைப்பழி விழுந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இதுகுறித்து நாட்டு மக்களுக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் 44 யானைகள் கொலை\nகடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 429 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.\nபுத்தகக் காட்சி 2019: கவனம் ஈர்க்கும் 'மார்க்சியம் - இன்றும் ...\nகடந்த இரண்டு வருடங்களாக சென்னைப் புத்தகக் காட்சியில், 'பெரியார் - இன்றும் என்றும்', 'அம்பேத்கர் - இன்றும் என்றும்' என்ற தலைப்புகளில் அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டது, விடியல் பதிப்பகம். ...\nஹாரி பாட்டர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் நாய்\nஜே.கே.ரௌலிங்கின் ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கும், அதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அதில் மிகவும் வெறித்தனமான ரசிகர் ஒருவர் தனது செல்ல வளர்ப்பு ...\nபொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா\nபொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 13 முதல் 15 வரை நடைபெறுகிறது.\nபேட்ட - விஸ்வாசம்: மதுரையில் கூடுதல் கட்டணம் புகார்\nமுன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.\nதமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்\nபல்வேறு இடங்களிலும் நான் தமிழில் பேசுகிறேன். எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும். ஆங்கிலத்தை ஏதோ ஒருமாதிரி வாசிப்பேனே தவிரப் பேச வராது. உலகியல் தேவை சார்ந்த விஷயங்களைப் பேசிச் சமாளித்துவிடுவதில் பிரச்சினையில்லை. ...\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்குத் தடை விதிக்க மறுப்பு\n3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜனவரி 11) உத்தரவிட்டுள்ளது\nபணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் வேலையின்மை விகிதம் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.\nதிருவண்ணாமலையில் இருந்து பிரம்மாண்ட விஷ்ணு சிலையைக் கர்நாடகாவுக்குக் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டதை ஏற்க மறுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\n – சத்குரு ஜகி வாசுதேவ்\nஉறவுக்குள் எரிச்சலும் வெறுப்பும் ஏற்படுவது ஏன்\nஜெ. மரண விசாரணை: ஓபிஎஸ், தம்பிதுரைக்கு சம்மன்\nவரும் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nதீப்பிடித்த பைக்: திகைத்த மாணவர்\nசாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததைக் கண்ட போக்குவரத்துக் காவலர், துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தார்.\nநளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nநம் சந்தோஷம் என்பது நம்முடைய செயல்பாடுகளினாலும், வெற்றியினாலும் கிடைக்கும் என்பது பொதுவிதியாக இருந்தாலும் பெரும்பாலும் நம்மை பிறர் பாராட்டினாலோ அல்லது நமக்குப் பிடித்த நபர் நம்முடன் வலிய வந்து பேசினாலோ நாம் ...\nகீர்த்தி எனும் தென்னிந்திய குயின்\nதென்னிந்தியத் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.\nதாமிரபரணி நீர்: ஆலைகளுக்குத் தடை\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள தாமிரபரணி நீரை தொழிற்சாலைகள் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்ட��ள்ளது உச்ச நீதிமன்றம்.\nஜிஎஸ்டி சலுகையால் அரசுக்கு இழப்பு\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,200 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\n இதைச் சொன்னதும், நாயகன் படத்து கமல்தான் நம் நினைவுக்கு வருவார். இந்தத் திரைப்படக் காட்சி, இப்போது மீம் கிரியேட்டர்களின் சேமிப்புக் கிடங்கில் முக்கியமானதாகிவிட்டது. ஆனால், நாம் எல்லோருமே ...\nசிபிஎஸ்இ: கணிதத்தில் தேர்வடைய எளிய முறை\n2020ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் கணிதத் தேர்வுக்கு இரண்டு நிலைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\nவேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2019-01-19T07:55:22Z", "digest": "sha1:VWR5TEOETDYWDCOG5YX4UNLXELXRM76J", "length": 9126, "nlines": 107, "source_domain": "naangamthoon.com", "title": "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது – ரகுராம்ராஜன்", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது – ரகுராம்ராஜன்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது – ரகுராம்ராஜன்\nஅமெரிக்காவில் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசினார். அவர் பேசியதாவது:-\nகடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டுவரை, இந்தியா வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன.\nகடந்த ஆண்டு சர்வதேச பொருளாதாரம் வளர்ந்து வந்த நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பது வியப்பாக உள்ளது.\nஇந்தியா தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாக சேரும் மக்களுக்கு இது போதாது. அவர்களுக்காக மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, நமக்கு பொருளாதார வளர்ச்சி அதிகம் தேவை. இந்த வளர்ச்சியுடன் திருப்தி அடையக் கூடாது.\nஇந்தியாவின் வளர்ச்சி மீண்டும் சுதாரித்து எழும்போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை உருவாக்கி உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து இந்தியா மீண்டு எழுந்தாலும் கூட கச்சா எண்ணெய் விலை, இந்திய பொருளாதாரத்துக்கு சற்று கடினமானதாகவே இருக்கும்.\nவாராக்கடன் பிரச்சினையும் இந்தியாவை பாதித்துள்ளது. அதற்கு திவால் சட்டம் தீர்வு அல்ல. பன்முனை அணுகுமுறை தேவை.\nஇந்தியாவில், அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடம் குவிந்திருப்பதும், பிரச்சினையின் ஒரு அங்கம் ஆகும். மத்தியில் இருந்தே இந்தியா செயல்பட முடியாது. பலரும் சுமையை ஏற்றுக்கொள்ளும்போதுதான், இந்தியா இயங்கும்.\nஇவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த ஜெர்லின்அனிகா மூன்று பதக்கங்களை வென்று சாதனை\nதலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைவு\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-14-10-29-13", "date_download": "2019-01-19T08:13:36Z", "digest": "sha1:S37YVCQTR2JNUA7V7UG35VEA5S2DKHG2", "length": 30257, "nlines": 523, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தியான ஆசன காலம்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nசெய்த பிழை, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறல்ல. குற்றத்திலிருந்து விடுதலை பெற்றாலும், குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும்\nஞாயிற்றுக்கிழமை, 10 May 2015 10:56\nஓம் சர்வம் சிவமயம் ஜகத் ஓம் சிவயநம ஓம் சிவநம ஓம்\nஇயங்கிய ஞானக் குன்றே அரவக் கிண்கிணி ஆர்ப்பாய்\nஇலகக் கொம்பொன்றேந்தினோய் வஞ்சனை பலவும் தீர்ப்பாய்\nஅழகிய ஆனைக்கன்றே இளமத யாணை முகத்தாய்\nஇரகுபதி விக்கின விநாயகா அனந்தலோடாதியில் அடிதொழ அருளே\nவாழ்வின் வெற்றிக்கு மகிழ்வும் ஆரோக்யமும் காரணங்கள். மகிழ்வு காண்பதில், கேட்டலில், பேசுவதில், செயல்கள் செய்வதில் கிடைப்பதாகும். எந்தவகையிலான மகிழ்வாக இருந்தாலும் அதற்கு அந்த உறுப்புக்கள் அதவது உடலின் ஆரோக்கியம் இன்றியமையாதது. உடல் நலமுடன் இருக்க, இயங்க சில பயிற்சிகள் அவசியம். அப்பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகியவைகளைச் சீராக்கி, நுறையீரல்கள், முதுகுத்தண்டு மற்றும் உள்ளுறுப்புகளை முழு அளவில் இயக்கிட உதவி புரிகின்றது. உடலின் உறுப்புக்கள் நல்லமுறையில் இயக்கப்பட்டால் நாள்தோறும் புத்துணர்வோடு நோய்களின் தா���்கமின்றி செயல்படலாம். இதற்காக தினமும் சில மணி நேரங்களைச் செலவிடுதலில் எந்த தவறுமில்லை.\nமனிதன் வாழ்வு இயற்கையை ஒட்டி இருந்தது. அப்போது மனிதனின் இயக்கம் நன்றாக இருந்ததால் அவன் உறுப்புகள் மிகுந்த செயல்பாடுகளை கொண்டிருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அவனிடம் அதிகமாக இருந்தது. அவன் ஆரோக்கியமாக இருந்தான். உடல் உழைப்புக்குத் தகுந்த உணவு கிட்டாதபோதுதான் அவனை நோய் தாக்கியது. நவி உலகில் உடல் உழைப்பு குறந்துவிட்டது. முக்கிய உறுப்புகள் இயக்கமும் குறைய எதிர்ப்பு சக்திகள் உடலில் குறையத் தொடங்கியது. நோய்க்குத் தவறான உணவுப் பழக்கம், மற்றும் அவனின் வாழ்க்கைமுறை, உடலில் கழிவுகளின் தேக்கம், இரத்த, காற்று, வெப்ப ஓட்டங்களால் ஏற்படும் தடை ஆகியவைகளே காரணமாயின. மேலும் நோயயை மிகப்படுத்தும் வகையில் உணவு முறையில் கட்டுப்பாடின்றி தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு உறுப்புக்களுக்கு அதிக செயலாக்கம் நிர்பந்திக்கப் படுவதால் அவைகள் தளர்ச்சியுறுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்து விடுகிறது.\nஇதை சரிசெய்ய சிலர் உடற் பயிற்சிகளை செய்கின்றனர். உடற் பயிற்சி தசைகளை இயக்கி இறுக்கி வலுவடைய மட்டுமே செய்கிறது. உடற் பயிற்சிக்கு நம் சக்தி அதிகமாக செலவிடப்படுகின்றது. உடல் உறுப்புகள் ஓரளவே இயக்கமடைகிறது. உடலின் உள் உறுப்புக்களை இயக்க தியான யோக ஆசனமுறைகளை பயின்று பலன் பெறுவீர்.—குருஜி\nகீழே குருஜி தனக்காக ஏற்படுத்திய தியான யோக ஆசன உடல் நல கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை முழு நேரமும் ஆன்மீக யோக நிலைக்கானது. இயன்றவரையில் முயற்சித்து கால நேரத்துடன் உடல் ஒத்துப்போக பழகுங்கள். முழு நேரமும் ஒதுக்கமுடியாமல் பணி செய்பவர்கள் சில நேரங்களை ஒதுக்கி தங்களால் முடிந்த நேரத்தில் அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை அட்டவணைப்படி செய்து பழகுங்கள். உடலும் உள்ளமும் சிறப்புறும்- அன்புடன் குருஜி\nதியான யோக ஆசன உடல் நல கால அட்டவணை:\n0245-0400 மூச்சுப்பயிற்சி-நுரையீரல்-ஆயுள் (72நி) -3 நாழிகை\n0400-0525 தியானம் –ஓம் ந ம சி வா யா –வீணாத் தண்டு நலன் (84நி) - 3½ நாழிகை\n0525-0530 வெறும் வயிற்றில் தேன்கலந்த வெதுவெதுப்பான நீர்\n0530-0620 அந்திசந்தி- சூர்யகலை- குண்டலினி எழுச்சி நலன் (48நி) - 2 நாழிகை\n0620-7010 ஆசனயோகப்பயிற்சி-நுண்ணிய உடலின் உறுப்புக்கள��� நலன் (48நி) -2 நாழிகை\n0710-0730 காலைக்கடன்- மலச்சிக்கல் நீங்க- பெருங்குடல்- நலன்.\n0730-0800 குளியல், தயாராகுதல், பூப்பறித்தல்\n0800-0830 கணபதி, கந்தசஷ்டி, சிவபுராணம்- பூஜை முதல் காலம்\n0830-0930 கணபதி, சக்தி, பைரவ மந்திரங்கள் 108முறை\n0930-1000 காலை உணவு-ஜீரணம் நன்கு ஆகும்-வயிறு நலன்.\n1000-1300 ஜீரண நேரம்- எதுவும் சாப்பிடக்கூடாது-மண்ணீரல் நலன்.\n1100-1300 உரக்கப் பேசுதல், படபடத்தல், கோபம் தவிர்க்க-இதய நலம்.\n1100-1130 கணபதி, கந்தசஷ்டி, சிவபுராணம்- பூஜை இரண்டாம்காலம்\n1130-1230 அந்திசந்தி- மூச்சுப்பயிற்சி (48நி) - 2 நாழிகை\n1230-1330 சரஸ்வதி மந்திரம் 108முறை\n1330-1400 மிதமான மதிய உணவு\n1400-1500 ஓய்வு-சிறு குடல் நலன்.\n1500-1900 இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது- சிறுநீரககங்கள் நலன்.\n1600-1630 கணபதி, கந்தசஷ்டி, சிவபுராணம்- பூஜை மூன்றாம் காலம்\n1630-1730 காளி மந்திரம் 108முறை\n1730-1830 அந்திசந்தி- மூச்சுப்பயிற்சி (48நி) - 2 நாழிகை\n1830-1900 தினம் ஒரு கோவில் / கனணி\n1900-2030 இரவு உணவு நேரம்-இதயம் சுற்றிய பெரியகார்டியன் நலன்.\n2030-2100 மூச்சுப்பயிற்சி (30நி) - 1 நாழிகை\n2100-2300 அமைதியான உறங்கும் நேரம்-மூன்று நாடிகள் நலன்.\n2300-0100 அவசியமான உறங்கும் நேரம்-பித்தப்பை நலன்.\n0100-0230 கட்டாயத் தூக்கம்-கல்லீரல் நலன்-இரத்தம் சுத்தமாகும்\nMore in this category: « ஆரோக்கிய முத்திரைகள்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/41451-manmarziyan-release-date.html", "date_download": "2019-01-19T09:30:38Z", "digest": "sha1:IGGXRD4EMJVHIDPFPBFY3AZFK6JPPPK4", "length": 8347, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "அபிஷேக் பச்சனின் புதிய பட ரிலீஸ் தேதி | Manmarziyan release date", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஅபிஷேக் பச்சனின் புதிய பட ரிலீஸ் தேதி\n'ஹவுஸ்ஃபுல் 3' படத்திற்கு பிறகு அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியிர��க்கும் படம் 'மன்மர்ஸியான்' (Manmarziyaan). இந்தப் படத்தை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்குகிறார். இவருடன் டாப்ஸி, விக்கி கெளஷல் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nபிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராயின் 'கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ்' மற்றும் அனுராக் கஷ்யாப் - விக்ரமாதித்ய மோத்வானேவின் பேண்டம் ஃபிலிம்ஸ்' நிறுவனங்கள் இணைந்து இதனை தயாரிக்கின்றன. ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது.\nபடத்திற்கு அமித் த்ரிவேதி இசையமைத்து வருகிறார். பஞ்சாப்பில் நடக்கும் லவ் அண்ட் ரொமான்டிக் ஸ்டோரியாக இது உருவாகிறது. இதனை வரும் செப்டம்பர் 21-ம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் எல் ராய் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிவாஜி கணேசன் நினைவு தினம்: பிரபு, நாசர் உள்ளிட்டோர் அஞ்சலி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nமோடி சிறந்த நடிகராக வருவார்- எம்பி சீனிவாஸ்\nபீச்-தாம்பரம் இடையே நாளை பல மின்சார ரெயில்கள் ரத்து\nதன் உடலை விமர்சித்தவரை 'கூலாக' ஹேண்டில் செய்த டாப்ஸி\nமாயா இயக்குநருடன் டாப்ஸியின் 'கேம் ஓவர்'\nடாப்ஸியின் தமிழ் பட ஷூட்டிங் நிறைவு\n: வடசென்னை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலிவுட் இயக்குநர்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sewing-machine/latest-bernette+sewing-machine-price-list.html", "date_download": "2019-01-19T08:58:36Z", "digest": "sha1:JUUB5LBE6DGBWPMSIBBU4T5HK7C7MDUQ", "length": 22030, "nlines": 479, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள பேர்நெட்டே ஷேவிங் மச்சினி2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest பேர்நெட்டே ஷேவிங் மச்சினி India விலை\nசமீபத்திய பேர்நெட்டே ஷேவிங் மச்சினி Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 19 Jan 2019 பேர்நெட்டே ஷேவிங் மச்சினி உள்ளது. கடந்த 3 மாதங்களில் 13 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு பேர்நெட்டே செவில்லே 4 எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 9 9,000 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான பேர்நெட்டே ஷேவிங் மச்சினி கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட ஷேவிங் மச்சினி முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபாபாவே ரஸ் 5000 20 000\nசிறந்த 10பேர்நெட்டே ஷேவிங் மச்சினி\nபேர்நெட்டே செவில்லே 4 எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 9\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 750 SPM\n- ஆட்டோ போப்பின் தரேட் விண்டெர் Oscillating\nபேர்நெட்டே செவில்லே 3 எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 9\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 750 SPM\nபேர்நெட்டே சிகாகோ 5 கொம்ப்யூட்டரிஸ்ட் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 200\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 800 SPM\nபேர்நெட்டே லண்டன் 5 எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 28\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 800 SPM\nபேர்நெட்டே மாஸ்கோ 3 எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 21\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 800 SPM\n- ஆட்டோ போப்பின் தரேட் விண்டெர் Front loading - Oscillating\nபேர்நெட்டே மாஸ்கோ 5 எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 26\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 800 SPM\nபேர்நெட்டே மாஸ்கோ 7 கொம்ப்யூட்டரிஸ்ட் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 28\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 800 SPM\n- ஆட்டோ போப்பின் தரேட் விண்டெர் Drop - In Full Rotary Hook System\nபேர்நெட்டே லண்டன் 8 கொம்ப்யூட்டரிஸ்ட் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 155\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 800 SPM\n- ஆட்டோ போப்பின் தரேட் விண்டெர் Drop - In Full Rotary Hook System\nபேர்நெட்டே லண்டன் 5 ஷேவிங் மச்சினி வித் 28 ஸ்டிட்ச் தேசிங்ஸ்\nபேர்நெட்டே மாஸ்கோ 3 ஷேவிங் மச்சினி வித் 21 ஸ்டிட்ச் தேசிங்ஸ்\nபேர்நெட்டே சிகாகோ 7 கொம்ப்யூட்டரிஸ்ட் ஷேவிங் எம்பிராய்டரி மச்சினி\nபேர்நெட்டே மாஸ்கோ 5 ஷேவிங் மச்சினி வித் 26 ஸ்டிட்ச் தேசிங்ஸ்\nபேர்நெட்டே எலக்ட்ரானிக் மாஸ்கோ 7 ஷேவிங் மச்சினி வித் 28 ஸ்டிட்ச் தேசிங்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2019-jan-01/family/146801-bedroom-culture.html", "date_download": "2019-01-19T08:47:41Z", "digest": "sha1:YMUN5MG4IYTRSXRZZ5DKLWT4CLHLROBR", "length": 17760, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம் | Bedroom Culture - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி\n2,000 காளைகள்... 500 காளையர்கள்... 1,00,000 பார்வையாளர்கள்.. - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\nடாக்டர் விகடன் - 01 Jan, 2019\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\nமருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி\nடாக்டர் 360: ரத்தம்... ஒரு பயணியின் கதை\nஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு\n - வலி தீர்க்கும் வழிகள்\nவறட்டு இருமலுக்கு உப்புத் தண்ணீர்\n‘ம்மா... ப்பா... ங்கா...’ மழலைச்சொல் கேட்போம்\nகோபம் தணிக்கும் கிரீன் டீ\nகொசு கடித்தாலும் ரத்தச்சோகை வரலாம்\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\n“தோல்வி என்பது வாழாத நிமிடங்களும் போராடாத தருணங்களும்” - வித்யா நாராயணன்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 15\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 28\nஅடுத்த இதழில் புதுப்பொலிவுடன்... 8-ம் ஆண்டில்\n - மகள்களைப் பெற்ற மகராசிகளுக்கு...\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\n`பெட்ரூம் கல்ச்சர்’ (Bedroom Culture) - இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா அல்லது இந்த வார்த்தையை நீங்கள் முன்னெப்போதும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=1&Itemid=130&lang=ta", "date_download": "2019-01-19T08:10:21Z", "digest": "sha1:TWFBNGT7FODFZA3YOGD6SY6TZL2DEV5U", "length": 15523, "nlines": 144, "source_domain": "doc.gov.lk", "title": "கண்ணோட்டம்", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\n“சர்வதேச வர்த்தக உறவுகளினூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல்.”\n“மொத்த உற்பத்தி, வருமானம், வேலைவாய்ப்பு மட்டம் என்பவை அதிகரிப்பதன் உடாக இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கு துடிப்புடன் பங்களிப்புச் செய்வதன் ஊடாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் உயர்தர வாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இருதலைப்பட்ச, பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் அரசின் வர்த்தகக் கொள்கையை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக உறவுகளை விருத்தி செய்து முன்னேற்றுதல்.”\nDoC ஆனது வெளிநாட்டுவர்த்தகக் கொள்கையை உருவாக்குவதற்கும் அது தொடர்பான எல்லா ஒருங்கிணைப்புகளுக்கும் இருதலைப்பட்ச பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகக் உறவுகளை விருத்தி செய்து ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கும் பொறுப்பாக உள்ளது.\nவர்த்தகத் திணைக்களமானது வர்த்தகப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் உள்ளதுடன், அதனது பணிகள் பல தலைப்பட்ச வர்த்தக விவகார��்கள், இருதலைப்பட்ச வர்த்தக உறவுகள் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு என்ற பெயருள்ள நான்கு பிரிவுகளின் கீழ் செயற்படுகின்றது.\n2017 ஆம் ஆண்டிற்கான பிரதான நடவடிக்கைகள்\nஅமைச்சரவை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்தில் உலக வர்த்தக நிறுவன அபிலாசைகளில் தொடர்ச்சியாக பங்குபற்றுதல்\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு மற்றும் விசேட மற்றும் நலிவடைந்த பொருளாதாரங்கள் (SVE) என்ற வகையில் இலங்கைக்கான விசேட மற்றும் வேறுபட்ட நடைமுறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள்\nஇலங்கையின் பிரதான வர்த்தக பங்காளிகளின் வர்த்தக கொள்கை மீளாய்வுகளை கண்காணித்தல்\nதேயிலை, கறுவா மற்றும் நீலக்கல் போன்றவற்றிற்கான புவியியல் சார்ந்த குறிகாட்டிகள் (GI) தொடர்பான பேச்சுவார்த்தைகள்\nஇலங்கையின் வர்த்தக பங்காளிகளின் தரிவு மற்றும் தரிவல்லா நடவடிக்கைகள் குறித்து வர்த்தக சமூகத்திற்கு அறிவூட்டுதல்.\nஉலக வர்த்தக நிறுவனம் (WTO), ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (ESCAP), சர்வதேச வர்த்தக நிலையம் (ITC) மற்றும் ஏனைய நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களிலிருந்து மனித வள விருத்திக்கான தொழில்நுட்ப உதவுகையினைக் கோருதல்.\nஇலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய ஏனைய நாடுகளின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் (FTAs), முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகள் (PTAs) மற்றும் விரிவான பொருளாதார பங்குடமை உடன்படிக்கைகள் (CEPAs).\nவர்த்தக சமூகத்திற்கான விழிப்புணர்வு பிராச்சார நடவடிக்கைகளினை மேற்கொள்ளுதல்\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான ஆகிய நாடுகளுடன் CEPA தொடர்பான விடயங்களைக் கையாளுதல்\nமுன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகள், சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளிலிருந்து தெரிய வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துதல்\nசீனா, எகிப்து, மலேசியா, ரஷியா, துருக்கி, குவைற் போன்ற நாடுகளுடன் கூட்டு ஆணைக்குழுக்களினை ஏற்படுத்துதல்,\nஐக்கிய அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டரீதியான உடன்படிக்கை (TIFA) தொடர்பில் இணைந்து பணியாற்றுதல்\nஐரோப்பிய யூனியனின் (EU) ஒத்துழைப்பினைப் பெறுவதற்காக இணைந்து பணியாற்றுதல்\nஉற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தைகளின் பல்வகைப்படுத்தலுக்கான சந்தை மதிப்பாய்வுகளினை நடாத்துதல்\nவர்த்தக சந்தைகளில் இலங்கையின் பங்குபற்றுதலினை ஏற்பாடு செய்தல் / ஒருங்கிணைத்தல்\nஉள்வரும் மற்றும் வெளிச்செல்லும் தூதுக்குழுக்களை ஒழுங்கமைத்தல்\nஇலஙகை மற்றும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் வர்த்தக விசாரணைகளுக்கு பதிலளித்தல்.\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2019 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 18 January 2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/video/828-2017-08-28-12-16-30", "date_download": "2019-01-19T09:03:25Z", "digest": "sha1:4XVENTL7J3E66VXO5CW6RU575BFXBFBX", "length": 15201, "nlines": 294, "source_domain": "makkalurimai.com", "title": "விடுதலைப் போரில் ஆர்எஸ்எஸ்ஸின் துரோகங்கள் உரை பேரா. ஜவாஹிருல்லா", "raw_content": "\nசங்பரிவார் ஆட்சியை அம்பலப்படுத்தும் பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின் ஆவணப்படம்: அலறும் தணிக்கைத்துறை\nமுத்தலாக் தவறாக பயன்படுத்தினால் சமூக புறக்கணிப்பு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை\nவறுமையிலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மோர் வியாபாரி மகள் ஆசிகா\n''சங்பரிவார பெண்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும்'' - வே.மதிமாறன்\n15வது ஆண்டில் குவாண்டனாமோ பே சித்ரவதை சிறை\n16 ஆண்டுகள் சிறை... 10 வழக்குகளில் விடுதலை...உச்ச நீதிமன்றம் கண்டனம்\n50 முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்.சில் தேர்வு \nRSS சித்தாந்தங்களை அம்பேத்கர், பெரியார் ஏற்றுக் கொண்டிருப்பார்களா கிருஷ்ணசாமிக்கு ஜவாஹிருல்லா சாட்டையடி பதில்\nஅகதிகள் நிலமை எப்படி இருக்கிறது\nஅபுதாபியில் தமுமுகவின் இரத்ததான முகாம்\nகாஜிகளின் திருமண பதிவுகளை கணிணிப்படுத்த வேண்டும் புதுச்சேரி மாநில வக்ப் வாரியத்திற்கு தமுமுக கோரிக்கை\nகொடுங்கோல் ஆட்சியாளர்களை எதிர்கொள்ள இறைத்தூதர்கள் இப்ராஹீம், இஸ்மாயீல் காட்டிய பண்பாட்டை பின்பற்றுவோமாக\nசத்தியப் பாதையில் ஒன்றாகவே பயணித்து லட்சியத்தை அடைவோம் (சமுதாயக் கண்மணிகளே)\nசமுதாய கண்மணிகளே அக்டோபர் 07ல் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு\nசமூக வலைதளங்களும், சமூக கடமைகளும்\nசவுதியில் சிக்கி தவித்த தமிழக பெண்னை தாயகத்திற்கு அனுப்பி வைத்த தமுமுக\nசெங்கத்தில் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மனிதநேய மக்கள் கட்சி கருத்து\nஅங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்குத் தடை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஇலக்கிய அணியின் படைப்பிலக்கிய பயிலரஙகம்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு கண்டனம்\nஈகையால் இதய மலர்கள் பூக்கட்டும், இந்திய தேசம் ஓங்கட்டும்\n மமக மே தின வாழ்த்துச் செய்தி\nஎங்கள் தாமிரபரணி எங்கள் உரிமை- நெல்லையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-1\nஇந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-2\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 01\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 02\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 03\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 04\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 06\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 07\nபிரதமர் மோடி இது வரை 65 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளார் அத்தகை பயணம் நாட்டிற்கு பயனுள்ளதாக அமைந்துருக்கிறதா...\nமுஸ்லிம்களுக்கும், தலித், பழங்குடி மக்களுக்குமான சமூக -நீதியை தொலைத் தொழிக்க பாஜக செய்யும் சூழ்ச்சிகள்\n7 முஸ்லிம் நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதியில்லை என்ற ட்���ம்பின் உத்தரவிற்கு அரபு நாடுகள் மவுனம் சாதிப்பது ஏன்\n70வது இந்திய சுதந்திரதினம் - கருத்துச் சித்திரம்\nஃபாசிசப் பொய்மை வீழட்டும்... இந்திய தேசம் மீளட்டும்...\nஅந்த ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த இழிவுக்கு காரணம் ஒன்றுதான்:\nஅமைதியான மனிதர், அடாவடித்தன செய்திகளில் அடிபடாதவர் என்றால் நல்லவர் என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும் அவர்களைபோன்றவர்கள் முன்னணிக்கு வருவதில் என்ன தவறு இருக்கமுடியும்\nஇந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்\nஅண்ணல் நபிகளாரின் அறியப்படாத ஆளுமைத் திறன்\nஅர்ப்பணிப்பான ஆசிரியர்களை அழகியலோடு காட்சிப்படுத்தும் நாவல்:\nஅல்லாஹ்வின் உயர்வான பண்புகளை அறிவோம்\nஇந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை\nகவர்னர் பெத்தா (புத்தக விமர்சனம்)\nகாவிரி விடயத்தில் கை விரித்த மத்திய அரசின் மோசடி\nவிடுதலைப் போரில் ஆர்எஸ்எஸ்ஸின் துரோகங்கள் உரை பேரா. ஜவாஹிருல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=47581", "date_download": "2019-01-19T09:29:05Z", "digest": "sha1:3ZDBHW3OS7EJ4DBYQBKQ7EKZWE2IWFS7", "length": 10700, "nlines": 149, "source_domain": "punithapoomi.com", "title": "பிரான்ஸ்-லாகூர்னெவ் நகரச சபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியா�� நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nபிரான்ஸ்-லாகூர்னெவ் நகரச சபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்\nகாட்சியும் எழுச்சியுமாக ஈழத்தமிழ் திரைப்பட சங்கம் – பிரான்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘உரு’ குறும்படத்தினைக் காணவருமாறு பிரான்ஸ்-லாகூர்னெவ் நகரச சபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கைத்தீவின் இறுதிப்போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களது நீதிக்கான போராட்டத்தை பேசு பொருளாக கொண்டுள்ள இக்குறும்படம் பல சர்வதேச மனித உரிமை விருதுகளைப் பெற்றுள்ளது.\nமனித உரிமை சாசனம் வரையப்பட்ட பிரென்சு மண்ணில் முதற்திரையிடலாக எதிர்வரும் ஞாயிறு 10ம் திகதி மாலை 4 மணி, 5h30 மணிக்கு இரண்டு காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. Cinema étoile, 1 allée Progrés, 93120 La Courneuve / Tram 1 : Hotel de ville – La courneuve\nநுழைவுக்கட்டணம் ஏதுமற்ற காட்சிகளாக லாகூர்னெவ் நகர சபையின் உத்தியோபூர்வ அங்கீகாரத்துடன் நகரசபை திரையரங்கில் திரையிடப்பட்டுகின்ற முதற் ஈழத்தமிழ் குறும்படம் இதுவென்ற பெருமையினை இப்படம் பெறுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/deepika-padukone-not-interest-to-live-together/", "date_download": "2019-01-19T07:51:28Z", "digest": "sha1:P2VNWBZA4YXLH4Z7IH77PVEKDA73O67S", "length": 5671, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Deepika Padukone: Not interest to live togetherChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / வீடியோஸ்\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமகாமகத்தில் ஜெயலலிதா, சசிகலா குளிக்கக் கூடாது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்\nஒரு காட்சியை கூட நீக்காமல் பாகிஸ்தானில் திரையிடப்பட்ட பத்மாவத்\nபத்மாவத் படத்தின் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்: படக்குழுவினர் நிம்மதி\nகண்ணியமான உடை அணியவில்லை என்றால்\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/p/blog-page_21.html", "date_download": "2019-01-19T08:20:41Z", "digest": "sha1:62EDFST57WUNIIYBEIEKLABUFEA4G4TA", "length": 12782, "nlines": 269, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அனைத்து பதிவுகளும் காண... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா...\nசிவபெருமான் நடனமாடிய ஐந்து அரங்கங்கள்\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகோமல் தியேட்டரின் ஐந்து குறுநாடகங்கள்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/fetna-2016-tamil-vizha-photo184-814-0.html", "date_download": "2019-01-19T09:04:17Z", "digest": "sha1:UHNFZLXNCPF7DXUVXXECYZWMYSPOFHQI", "length": 12954, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "Thani Tamil Iyakkam,FeTNA 2016 Tamil Convention | வட அமெரிக்க தமிழ் சங்கம் தமிழ் விழா 2016, தமிழ் விழா 2016,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nதமிழ் விழா 2016 படக் காட்சியகம் (Photo Gallery)\nமிசௌரி தமிழ்ப்பள்ளி – தமிழ்த்தேனீ 2015 (4)\nநியூ ஜெர்சியில் இளையராஜாவின் கச்சேரி (29)\nசிங்கப்பூர் தமிழ் மாதம் -2015 (13)\nதமிழ் பிறந்தநாள் பாடல் வெளியீடு (0)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/vishal-next-movie-marudhu/", "date_download": "2019-01-19T09:35:03Z", "digest": "sha1:AWJN27FAGMAGRSWLC6FOMSAGHVMYFUBK", "length": 6059, "nlines": 131, "source_domain": "kollywood7.com", "title": "Vishal next movie Marudhu", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nபாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்\nசண்டக்கோழி 2 படத்தில் விஷால், பாலு மற்றும் சிவா என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில்\nவிஷாலின் இரும்புத்திரை இவ்வளவு கோடி வசூலா \nவிஷால் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியான படம் இரும்புத்திரை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் தீமைகளை பற்றி பக்க கமர்ஷியல்\nஎனது பின்னணியில் தினகரன் இல்லை – நடிகர் விஷால்\nவேட்புமனு ஏற்கப்பட்டது எனக் கூறிய நிலையில் நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியன் என்ற அடிப்படையிலேயே நான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA/2018-11-10-115429.php", "date_download": "2019-01-19T08:15:15Z", "digest": "sha1:FHFDWBEXNENOYTPPTL32AXSAVL7C75SX", "length": 3655, "nlines": 57, "source_domain": "nettobizinesu.info", "title": "ஸ்மார்ட் அந்நிய செலாவணி குறிகாட்டிகள் அமைப்பு", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nஎதிர்கால மற்றும் விருப்பங்கள் வர்த்தக உத்திகள்\nஸ்மார்ட் அந்நிய செலாவணி குறிகாட்டிகள் அமைப்பு -\nஅந் நி ய செ லா வணி இரகசி ய சி க் னல் கா ட் டி இலவச அல் டி மே ட் இரட் டை மே ல் / கீ ழ் கா ட் டி. இந் தி ய வங் கி அமை ப் பு க் கு ஒரு நீ ண் ட வரலா று உள் ளது.\nஅந் நி ய நி பு ணர் ஆலோ சகர் நி ரலா க் க. எழு த் தா ளனி ன் வா ழ் க் கை 1.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. Elliot அலை சு ட் டி க் கா ட் டி அந் நி ய செ லா வணி தொ ழி ற் சா லை forex klia.\nஸ்மார்ட் அந்நிய செலாவணி குறிகாட்டிகள் அமைப்பு. இலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் mt4 மற் று ம் mt5.\nஇரு ந் து நே ர் மை யா ன வி மர் சனங் கள். இந் தி ய.\nசி றந் த அந் நி ய செ லா வணி ஈ. தொ டர் பு டை ய இடு கை கள் : அந் நி ய செ லா வணி போ க் கு வரி பி ரே க் அவு ட்.\nIfr அந் நி ய செ லா வணி watch fxcm forex borsa svizzera அந் நி ய செ லா வணி வர் த் தக மு னை கள் pdf.\nஅந்நிய செலாவணி ரூபிள் டாலர்\nநட்சத்திர தரகர்கள் 50 போனஸ் இல்லை வைப்பு போனஸ் அந்நிய செலாவணி தேவை\nCme விருப்பங்களை வர்த்தக நேரங்கள்\nநாள் வர்த்தக அந்நிய செலாவணி நுட்பங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T08:35:36Z", "digest": "sha1:RDK6XAS6S5SQ25Q2OSNRUBJBGIFWQG3O", "length": 5451, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழாய்நுட்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழாய்நுட்பர் அல்லது குழாய்ப் பணியாளர் (ஆங்கிலம்: Plumber) என்பவர் நீர், கழிவுநீர், கழிவு ஆகியவற்றை கடத்தும் குழாய்களையும் தொகுதிகளையும் நிறுவ, பராமரிக்கும் திறன் கொண்டவர் ஆவார்.\nபல இடங்களில் குழாய்நுட்பராகப் பணியாற்றுவது சான்றுடையராக இருக்க வேண்டும். கல்வியுடன், அனுபவம் மிக்க மூத்த மின்வினைஞரோடு வேலைப் பயற்சியும் பெற்று இருக்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/amudha-movie-ready-for-just-rs-50-lakhs-3709.html", "date_download": "2019-01-19T08:48:56Z", "digest": "sha1:EBUPG7CIM5DJDA5DEOOSSC74Z62XW7NB", "length": 5253, "nlines": 97, "source_domain": "www.cinemainbox.com", "title": "ரூ.50 லட்சத்தில் உருவான ‘அமுதா’!", "raw_content": "\nHome / Cinema News / ரூ.50 லட்சத்தில் உருவான ‘அமுதா’\nரூ.50 லட்சத்தில் உருவான ‘அமுதா’\nஅறிமுக இயக்குநர் பி.எஸ்.அர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அமுதா’. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில், ரூ.50 லட்சத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.\nஒரு கொலை அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள், யார் கொலையாளி, எதற்காக இந்த கொலை நடக்கிறது, என்கிற புதிரான திரைக்கதையில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜூன்.\nஇப்படத்திற்கு அருண் கோபன் என்பவர் இசையமைத்திருக்கிறார். மூன்று பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெயச்சந்திரன், சித்ரா, வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.\nமூன்று வித கதையோட்டத்தில் விருவிருப்பான ஒரு திரில்லர் படத்தை குறைந்த படத்தில் படமாக்கியிருக்கிறார்கள். விரைவில் அமுதா திரைக்கு வர இருக்கிறது.\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/index.php?route=information/information&information_id=12", "date_download": "2019-01-19T09:25:31Z", "digest": "sha1:EF26CFHK3WGLBMQU5LMCXEGWLHIK3HGO", "length": 3178, "nlines": 63, "source_domain": "www.tamiltshirts.in", "title": "தமிழ் கட்டுரை போட்டி | வில்வாவின் தமிழ்த்திறன் ஆராயும் முயற்சி.", "raw_content": "\nசிறுவர் / Kids +\nதமிழில் கட்டுரை எழுதும் திறம் படைத்தவரா நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட பல தலைப்புகளில் பிடித்த தலைப்பை தேர்ந்தெடுத்து கட்டுரை எழுதி மாதா மாதம் பணமும் பரிசும் வெல்லலாம். எழுத விரும்புவோர் கேட்கப்பட்ட விவரங்களை மின்னஞ்சல் (அ) +91-9551789459(புலனம்/வாட்சப்ப்)) செய்யவும்.\n· வேறு ஒருவரது மறுபதிப்பாக இருக்கக்கூடாது.\n· 1000+ வார்த்தைகளுக்கு குறையாமல் முன்னுரை மற்றும் முடிவுரையுடன் இருத்தல் வேண்டும்.\n· விரும்பினால் அனைத்து தலைப்புகளிலும் கட்டுரை எழுதலாம்.\n· தமிழில் ஆர்வமுள்ளவர்கள் எந்த ஒரு வரம்பும் இல்லாமல் எழுதலாம்.\n· இலக்கண இலக்கிய பிழைகள் திருத்தி இருக்க வேண்டும்.\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/203584?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:04:03Z", "digest": "sha1:U433FULS4FEWMH2QB4INILWJKNT7QB5Q", "length": 8481, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "90 வருட பாடசாலை வரலாற்றை மாற்றி அமைத்த வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலய மாணவி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n90 வருட பாடசாலை வரலாற்றை மாற்றி அமைத்த வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலய மாணவி\nவவுனியா அல்- இக்பால் மகா வித்தியாலயத்தின் 90 வருட வரலாற்றை மாற்றியமைத்து சாதனை பெறுபேற்றினை முஹமட் லெப்பை பாத்திமா றிப்னா என்ற மாணவி பெற்றுள்ளார்.\nகடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இதில் வர்த்தகப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவி முஹமட் லெப்பை பாத்திமா றிப்னா மாவட்ட மட்டத்தில் 9 ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nவவுனியா, சூடுவெந்தபுலவு அல்- இக்பால் மகா வித்தியாலயம் ஆரம்பமாகி 90 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் தோற்றிய குறித்த மாணவி பாடசாலை வரலாற்றும் முதன் முதலாக வர்த்தகப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டடத்தில் 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.\nஅத்துடன் கலைப்பிரிவில் ஜகுபர் பஸ்லிஹா என்ற மாணவி ஏ2பி சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 26 ஆவது நிலையைப் பெற்றுள்ளார்.\nபின்தங்கிய குறித்த பாடசாலை மாணவிகளின் பெறுபேற்றினால் அப்பாடசாலை மட்டுமன்றி அக்கிராம மக்களும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய���திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayvee.blogspot.com/2010/06/aaromale.html", "date_download": "2019-01-19T08:40:40Z", "digest": "sha1:L6TZKK6QNY6ZP5QMBPEZ3R7CXTHUJR4A", "length": 22458, "nlines": 201, "source_domain": "mayvee.blogspot.com", "title": "தினசரி வாழ்க்கை: கலவை - Aaromale", "raw_content": "\nஹாய் மக்கள்ஸ் எப்புடி இருக்கீங்க. புது வேலைல ரொம்ப பிஸி ஆகிட்டேன். இப்ப இருக்குற கம்பெனில என்னோட dept புதுசா ஆரம்பிக்க பட்டது. அதனால தினசரி பாம்பே ல இருந்து செம pressure வந்துக்கிட்டே இருக்கும். பிறகு பழைய கம்பெனி மாதிரி இல்லாம இங்க எல்லா வெப்சைட்யையும் block பண்ணிருக்காங்க. ஒரு இலக்கியவாதிக்கு என்ன என்ன சோதனை வருதுன்னு பார்த்தீங்களா நான் பிரபலம் ஆவுறது யாருக்கோ பிடிக்கல போல் இருக்கு.\nகொஞ்ச நாளா என்னோட பைக்க்கு Shell petrol போட்டுக்கிட்டு இருக்கேன். ஆனா விசாரிச்சு பார்த்த, அந்த PETROL போட்ட கூடாதுன்னு சில பேரு சொல்லுறாங்க. ஆனா ஆபீஸ்க்கு போகும் போது அந்த பங்க் தான் வசதியா இருக்கு. இன்னொரு விஷயம் சொல்லிய ஆகணும், SERVICE செமைய இருக்கு. ரொம்ப மரியாதைய நடந்துக்குரங்க.\nஅல்லையன்ஸ் பதிப்பகம் மைலாப்பூர் ல இருக்கே, அந்த கடைல சும்மா போய் பார்த்தேன். சரி போயாச்சே வெறும் கையோட வர கூடாதேன்னு நம்ம மெரினா எழுதின \"நாடகம் போட்டு பார்\" புத்தகத்தை வாங்கிட்டு வந்தேன். சலிசு விலை தான். Amateur Drama போடுவதற்கு முன்னாடி அந்த டிராமா டைரக்டர் என்ன என்ன படு படுகிறார்ன்னு சொல்லிருக்காரு. அவரோட சொந்த சோக கதையாக கூட இருக்கலாம். ஒரு மாதிரி அனுபவ கட்டுரை மாதிரி இருக்கு.\nசமீபத்துல பைத்தியக்காரன், வினவு தோழர்கள் எழுதின பதிவுகளையெல்லாம் நானும் படிச்சேன், ஆனா நரசிம் எழுதின பூக்காரி பதிவை அதற்குள் நரசிம் அதை delete பண்ணிட்டாரு. சரின்னு GOOGLE READER ல அந்த பதிவை தேடி பிடிச்சு படிச்சேன். புனைவு என்றெல்லாம் சொல்ல முடியாது. நேரடி தகுதல் மாதிரி தான் எனக்கு தெரிஞ்சுச்சு.\nசந்தனமுல்லை மற்றும் நரசிம் ஆகிய இரண்டு பேரோட எழுத்துகளுக்கும் நான் பெரிய ரசிகன். நர்சிம்க்கு சந்தனமுல்லை மேல என்ன கோவம்ன்னு எனக்கு தெரியல. என்ன பிரச்சனைன்னு கூட எனக்கு தெரியாது. ஆனா நரசிம் அந்த மாதிரி எழுதிருக்க கூடாது. அவரோட தகுதிக்கு இந்த மாதிரியெல்லாம் எழுதிருக்க கூடாது.\nஇதுக்கு மேலையும் நிறைய சொல்லிருப்பேன், ஆனா அதுக்கு எனக்கு தகுதிர��க்கான்னு தெரியல.\nநானும் நிறைய அசிங்கமான கதைகள், படம்கள்ன்னு நிறைய பார்த்து இருக்கேன், ஆனா யாரையும் தவறான பார்வையில் பார்த்ததில்லை.\nஎன்னைவிட நர்சிமுடைய மிக பெரிய ரசிகனாகிய எனது நண்பன் பிரபு மாமா தான் ரொம்ப நொந்து போயிட்டான்.\nஇதுல இருந்து ஒன்னே ஒன்னு தான் கத்துகிட்டேன்..... கோவத்துல இருக்கும் போது எந்த பதிவையும் எழுத கூடாதுன்னு.\nஎன்னோட உண்மையான பெயர் வந்து ஒரு ஹிந்து கடவுளுடைய நேரடி பெயராக இருப்பதால் தான் நான் மேவின்னு எனக்கு நானே ஒரு பெயரை வைச்சுகிட்டேன். ஒரு வாட்டி கார்க்கி ஏதோ ஒரு பின்னூட்டத்துல தம்பி மேவின்னு சொல்லுறதுக்கு பதிலா டம்பி மேவின்னு சொல்லிடாரு....சரி இதே நல்ல இருக்குன்னு அந்த பெயரையையே வைச்சுகிட்டேன்.\nபுது ஆபீஸ் ல எல்லோரும் ஒரே age group தான். அதுவும் என்னோட டீம் ல இருக்கிற எல்லோருக்கும் ஆள் இருக்கு. எனக்கு மட்டும் தான் ஆள் இல்லை. நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது அழகான பெண்களை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு காதலன் இருக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன், ஆனா சாயங்காலம் ஆன காதுல வளையம் மாட்டின எதாச்சு ஒரு பையன் அவளுக்காக ஆபீஸ் க்கு வெளில காத்து இருப்பான்......\nஅதை வைச்சே எல்லோரும் என்னை ஓட்டிகிட்டு இருக்காங்க. பிறகு ஆபீஸ் ல நான் சொல்லுற oneliners செம பிரபலம்.\nவீட்டுல கல்யாண பேச்சை ஆரம்பிச்சுடாங்க...... ECR ரோட்டுல பைக் ல கட்டிபிடிச்சு ஜோடியாக போகமலே கல்யணம் ஆகிருமோன்னு பயமா இருக்கு.\nவீட்டு ல ஒரு பொண்ணு யை fix பண்ணிருக்காங்க போல் இருக்கு. அவளை பார்க்கனும்ன்னு ஆசைய இருக்குன்னு கார்த்திகை பாண்டியன் கிட்ட சொன்ன .....அதுக்கு அவரு \" வேண்டாம்னே ..... கல்யாணத்துல பொண்ணு கர்பமா இருந்த நல்லவ இருக்கும்\" ன்னு சொல்லுறாரு.... என்ன கொடுமை மேவி இது .........சார் ...நான் பெண்ணை பார்க்கணும்ன்னு தான் சொன்னேன் .......\nகடைசியா சுறா, ரெட்டை சுழின்னு இரண்டு படம் தான் பார்த்தேன்... முடியல இரண்டும் செம மொக்கை சுறா படத்துல விஜய் கையை பின்னாடி கட்டிக்கிட்டு நடக்குறார், அது தான் படத்துல அவரு பண்ணிருக்கிற ஒரே புது விஷயம். தமன்னாவுக்கு பல dress suit ஆகல.\nநேத்து பதிவர் சந்திப்புக்கு போகணும்ன்னு தான் இருந்தேன்.... ரொம்ப tired ஆகா இருந்ததால் போகல.\nவெயிலை குறைக்க நிறைய மரம் வளருங்க.... ஆனா நம்ம என்ன செய்றோம் மரங்களை வெட்டி வீடுகளை கட்டிக்கிட்டு இருக்கோம். BASIC SCIENCE படிச்சவங்களுக்கு தெரியும் ..... eco balance ன்னு என்னன்னு. நிறைய oxygen க்கு நிறைய மரம் வளர்க்க வேண்டும்ன்னு. ஆன சென்னை சிட்டி ல பாருங்க ....... வண்டிககளில் இருந்து வரும் புகையை சமாளிக்க நமக்கு தேவையான மரங்கள் இல்லை. இந்தியாவுல காட்டு பகுதி குறைஞ்சுகிட்டே வருதுன்னு எங்கையோ படிச்சேன் .....\nஇப்படியே போன நீங்க தான் வயசான காலத்துல கஷ்ட பட போறீங்க.\nபரிசல்காரர் போன் நம்பரை மாத்திடாராம்... இப்ப தான் மெசேஜ் வந்துச்சு.\nLabels: அனுபவம், எண்ணங்கள், கலவை, பதிவுலகம்\nகோபமாக இருக்கையில் பதிவு மட்டுமல்ல எல்லாவற்றிலிருந்துமே சற்று விலகி இருத்தல் நலம்.\nமெட்ச்சூயுர்ட் (நான் நினைத்தேன் இப்படி) பீபிள் இப்படி செய்திருக்க கூடாது - இது சொல்லவே எனக்கு தகுதியிருக்கான்னு தெரியலை.\nஎல்லாம் முடிந்து சகஜ நிலைக்கு அனைவரும் திரும்பனும் - இதுவே எம் பிரார்த்தனை.\nவீட்டுல கல்யாண பேச்சை ஆரம்பிச்சுடாங்க...... ECR ரோட்டுல பைக் ல கட்டிபிடிச்சு ஜோடியாக போகமலே கல்யணம் ஆகிருமோன்னு பயமா இருக்கு///\nகண்ணாலம் பண்ணிக்கிட்டு ஜோடியா அப்படி போய் பாருங்க தல. அருமைய இருக்கும்\nஆமாம் தல எஸ்ரா தளத்தில் கூட ஏதோ வைரஸ் பிரச்சனைனு சொன்னாங்க. இலக்கிய வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம் போல.\nஉங்க கிட்ட மரியாதையா நடந்துக்காம ஒருத்தன் சென்னைல பங்க் நடத்த முடியுமா ஆள் யாருனு மட்டும் சொல்லுங்க. மத்தத நான் பார்த்துக்கறேன்.\nகார்க்கி வீட்டில் ஒரு போர்டு மாட்டிடலாம். இவ்விடம் நல்ல பிளாக்கர் ஐடிகள் தரமான முறையில் செய்து தரப்படும்.\n :) பிக் அப் லைன்ஸ்ல கலக்கினா யாரையாவது கரெக்ட் பண்ணலாம்.\n//ஆமாம் தல எஸ்ரா தளத்தில் கூட ஏதோ வைரஸ் பிரச்சனைனு சொன்னாங்க. இலக்கிய வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம் போல.//\n//இதுல இருந்து ஒன்னே ஒன்னு தான் கத்துகிட்டேன்..... கோவத்துல இருக்கும் போது எந்த பதிவையும் எழுத கூடாதுன்னு.//\n//சாயங்காலம் ஆன காதுல வளையம் மாட்டின எதாச்சு ஒரு பையன் அவளுக்காக ஆபீஸ் க்கு வெளில காத்து இருப்பான்......//\nஇது மேவீ பன்ச்.. நைஸ்..\n//வீட்டுல கல்யாண பேச்சை ஆரம்பிச்சுடாங்க......//\nயாரு அந்த பாவப்பட்ட பொண்ணோ அவங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..:-))))\nஎன்ன கொடுமை மேவி இது .........\nகொஞ்சம் உடம்பையும் மனசையும் தேத்திக்கோங்க \nஎல்லோர் க‌மெண்ட்ஸ்க்கும் ஒரு பெரிய‌ ரிப்பீட���ட்ட்ட்ட்ட்ட்ட்ட்..:))\n//ஆபீஸ் ல நான் சொல்லுற onliners செம பிரபலம்.//\nஇப்படி எதாவது பண்ணா தான் பிரபலம் ஆக முடியும்னா எனக்கு வேண்டவே வேண்டாம் மேவி\n@ ஜமால் : ஆமா அண்ணே ..கோவமா இருக்குற போது எதுவுமே செய்ய கூடாது , எனக்கே பெரிய அதிர்ச்சியா தான் ல இருக்கு .... எல்லோரும் சகஜ நிலைக்கு வந்துட்டாலும் யாரவது பிரச்சனை மீது கல் ஏறியாமல் பார்த்துக்க வேண்ணும்\n\"கண்ணாலம் பண்ணிக்கிட்டு ஜோடியா அப்படி போய் பாருங்க தல. அருமைய இருக்கும்\"\nநல்ல தான் இருக்கும் பாஸ் ...இருந்தாலும் அந்த thrill இருக்காது ல ..திருட்டு மங்காய்க்கு தானே ருசி அதிகம்\n\"ஆமாம் தல எஸ்ரா தளத்தில் கூட ஏதோ வைரஸ் பிரச்சனைனு சொன்னாங்க. இலக்கிய வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம் போல.\"\nஅட எஸ்ரா கூட இத பத்தி எதி போன் ல சொன்னாரு பா :)))))))))))))))\n\"உங்க கிட்ட மரியாதையா நடந்துக்காம ஒருத்தன் சென்னைல பங்க் நடத்த முடியுமா ஆள் யாருனு மட்டும் சொல்லுங்க. மத்தத நான் பார்த்துக்கறேன்.\"\nஎத ...நான் அடி வாங்கு வதையா\n\"கார்க்கி வீட்டில் ஒரு போர்டு மாட்டிடலாம். இவ்விடம் நல்ல பிளாக்கர் ஐடிகள் தரமான முறையில் செய்து தரப்படும்.\"\nபதிவுலகத்துல கார்க்கி வீடு எங்கப்பா இருக்கு \n :) பிக் அப் லைன்ஸ்ல கலக்கினா யாரையாவது கரெக்ட் பண்ணலாம்.\"\nஅப்ப DROP LINE ல கூட கலக்க வேண்டிருக்குமே :))))\n@ கார்த்திகைப் பாண்டியன் :\nஆனந்த கண்ணீர் தானே பாஸ் ....கார்த்தி NO NO control yourself ...public ல இப்படியெல்லாம் உணர்ச்சிவச பட கூடாது\n\"யாரு அந்த பாவப்பட்ட பொண்ணோ அவங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..:-))))\"\nஅதை நான் உங்களுடைய மதுரை தோழிக்கு சொல்லணும் ......பாஸ் சீக்கிரம் வீட்டு ல உங்க விஷயத்தை சொல்லுங்க\n@ ஹேமா : நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன் ...உடம்பு தான் ஏறவே மாட்டேனுங்குது\n@ தாரணி ப்ரியா : எதாச்சு சொல்லிட்டு போங்க அக்கா ....\n@ மஹா : ரைட்டு ...\n\"இப்படி எதாவது பண்ணா தான் பிரபலம் ஆக முடியும்னா எனக்கு வேண்டவே வேண்டாம் மேவி\nஅது எனக்கு தெரியுமே ..நீங்க இலக்கியவாதி இல்லல .....அதான் இப்புடி சொல்லுதே\nஎன்ன கொடுமை சார் இது........\nமலைக்கள்ளன் - பட விமர்சனம்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையராஜா சார்\nகாதலில் சொதப்புவது எப்படி - ஓர் அறிமுகம்\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thirumurai/thiruvasagam/sivapuranam/?filter_by=popular", "date_download": "2019-01-19T07:55:37Z", "digest": "sha1:4J5M33E4M3BHGZVIA2H55O5FB3PH64C4", "length": 23413, "nlines": 194, "source_domain": "saivanarpani.org", "title": "சிவபுராணம் | Saivanarpani", "raw_content": "\n7.வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முதுமொழி. கல்லையும் கனிவிக்கும் இவ்வரிய தமிழ் மந்திரத்தை அருளிய மணிவாசகப் பெருமான், சிவபுராணம் எனும் பகுதியில் சிவபெருமான் உயிர்களுக்குப் பழைமை தொட்டு ஆற்றி வரும் அரிய செயல்களைக் குறிப்பிடுகின்றார். தமிழ்ச் சைவர்களின் அன்றாட வழிபாட்டிலும் இல்ல நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களிலும் தவறாது ஓதப்படவேண்டிய இச்சிவபுராணத்தில், வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மாந்தர்களின் மன வேகம் காட்டில் மரத்திற்கு மரம் தாவும் குரங்கினைக் காட்டிலும் வேகமாய் உள்ளது என்று நாளும் திருவாசகத்தை ஓதி மனம் கசிந்து கண்ணீர் மல்கிய இராமலிங்க அடிகள் குறிப்பிடுவார். வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவது மனவேகத்தினையே குறிப்பிடுகின்றது. பிறர் நில உலகையும் பிற உலகையும் ஆளக்கூடும். உயிர்களின் மனவேகத்தினை அடக்கி ஆளக்கூடியவன் பெருமான் ஒருவனே என்பதனால், வேகம்கெடுத்து ஆண்ட வேந்தன் என்று சிவபெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மனவேகம் என்பது யான் எனது எனும் செருக்கினால் ஏற்படுவது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த யான் எனது எனும் செருக்கு உயிரின் அறிவை மறைக்கின்ற ஆணவம் என்பதின் வெளிப்பாடு என்று குறிப்பிடப்படுகின்றது. இருள் என்பது பொருட்களைக் காண இயலாதவாறு மறைத்தாலும் இருள்தான் இருப்பதனைக் காட்டும் என்பர். இதனால் இருள் சூழ்ந்து இருப்பதனைக் கண்டு அறியலாம் என்பர். ஆனால் உயிர்களின் அறிவை மறைத்து நிற்கின்ற ஆணவ இருளோ, தான் இருப்பதையும் காட்டாது தான் செய்கின்ற மறைப்பையும் உயிர்களுக்குக் காட்டாது என்பர். இதனால் உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைக்கின்றது என்பதனை உணராது நிற்கின்றன என்பர். உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைப்பதனால் அறிவுத் தெளிவு இன்றி முனைப்புடன் பல்வேறு செயல்களைத் தன்மூப்பாகச் செய்கின்றன என்பர். இதனையே யான் எனது எனும் செருக்கோடு செயல்படுவதாய்க் குறிப்பிடுவர���. உயிர்களைப் பற்றி இருக்கின்ற அறியாமையைப் போக்கிக் கொண்டு, இறைவனிடத்தே இருக்கின்றநிலையான பேரின்பத்தை அடைவதற்கு இறைவன் அவனின் கருணையின் பேரில் அளித்தவற்றைக் கொண்டே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராது உயிர்கள் இருமாப்புக் கொள்கின்றன என்பர். ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் அளிக்கும் உயிர்களின் வாழிடமான உலகம், பல்வேறு வகையான உடம்புகள், அவ்வுடம்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தப் பட்டுள்ள கருவிகள், ஒவ்வொரு பிறவியிலும் உயிர்கள் மேம்படுவதற்காக் கொடுக்கப்படுகின்ற உயிர்களைச் சுற்றி உள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமானே உயிர்களுக்கு அளித்துள்ளான் என்பதனை உணராமல், நான்...\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...\n1. நமசிவய வாழ்க “வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். ஊனினை உருக்கி...\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nஉயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்...\n3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\nபெருமான் உறைகின்ற பொருள்களாக எட்டைக் குறிப்பிடுவர். இதனை வடமொழியில் பெருமானின் அட்ட மூர்த்தம் என்பர். பெருமான், நிலம், நீர், தீ, வளி, வெளி, திங்கள், ஞாயிறு, உயிர் என எட்டுப் பொருள்களில் நின்று...\n15. சிவன் சேவடி போற்றி\n15.சிவன் சேவடி போற்றி தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் வழிபடு முழுமுதற் பொருளான பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. மேலான அறிவுப் பொருளாகிய சிவத்திற்குப் பெயரோ, அடையாளமோ இல்லை என்றாலும் உயிர்கள்...\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம், பரம்பொருளான சிவமே அவர்களுக்கு முழுமுதல் பொருள் என்று குறிப்பிடுகின்றது. அச்சிவம் ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாய் இருப்பதனால்...\n6. ஏகன் அநேகன் இறைவன்\n6. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க செந்தமிழ்ச் சைவர்களுக்குக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அச்செந்நெறி, பொது நிலைக்கு வராததனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான் என்கின்றது. இந்நிலையில் இறையைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பது தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றது என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆண், பெண், அலி என்ற பால்வகைக்கு உட்படாத \"சிவமாக\" இருந்த கடவுள் பொது நிலைக்கு வரும்போதுதான் \"சிவன்\" ஆகின்றான் என்று திருமந்திரத்தின் முதல் பாடலான, \"ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்..\", எனும்பாடலிலே திருமூலரும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில் தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் \"சிவை\" என்கிறது. பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும் பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம்முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், \"எத்திறம்நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்\" என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின்திருவருள் தாய்மை இயல்பும் இறைவனை விட்டு வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப்பிரியாத இயல்பும் உடையது என்று உணர்த்தச் சிவையைச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய்வைத்த�� வழிபட்டு மகிழ்ந்தனர். இக்கரணியம் பற்றியே இறைவன் ஆண் ஒரு பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான். இதனையே,...\n5. ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க\nபிறவி எனும் பிணியை அறுக்கவும் பெருமானின் திருவடியை அடையவும் எல்லை இல்லா நிலைத்த இன்பத்தில் திளைக்கவும் வழிகாட்டுபவை சிவ ஆகமங்கள். செந்தமிழ்ச் சிவ ஆகமங்கள் இருபத்து எட்டு. சிவ ஆகமங்கள் சிதாந்தச் சைவர்களின்...\n22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்\n22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான் சிவத்தோடு தொடர்புடைய சித்தாந்த சைவம், பதி(கடவுள்), பசு(உயிர்), பாசம்(கட்டு) என்ற முப்பொருள் உண்மையினைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம்,...\n33. நச்சு மரம் பழுத்தது\n10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்\n55. இழி மகளிர் உறவு\n28. நின் பெரும் சீர்\n104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்\nகடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்\n12. ஈசன் அடி போற்றி\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvalarchithurai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-01-19T08:18:13Z", "digest": "sha1:WBQJTXHLKLYKMZQLLTEIO3YIA5DVTSGM", "length": 5154, "nlines": 98, "source_domain": "tamilvalarchithurai.com", "title": "அரியலூர் மாவட்டம் கல்லூரிப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் – தமிழ் வளர்ச்சித் துறை", "raw_content": "\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை > செய்திகள் > பள்ளி - கல்லூரி போட்டிகள் > அரியலூர் மாவட்டம் கல்லூரிப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்\nஅரியலூர் மாவட்டம் கல்லூரிப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்\nபள்ளி - கல்லூரி போட்டிகள்\nதமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலைஅணிவித்து சிறப்புச் செய்தல்.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விருதாளர்கள் பட்டியல்.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா அழைப்பிதழ்\n“திருவள்ளுவர் கால எழுத்தில் திருவள்ளுவர்” நூலினை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி வெளியிட்டார்.\nபள்ளி – கல்லூரி போட்டிகள்\nஇளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை\n© Copyright 2012. தமிழ் வளர்ச்சித் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/medhu-vadai-recipe/", "date_download": "2019-01-19T09:45:22Z", "digest": "sha1:HA46UC53X4NB62XG5HNEDZDGPCX5L3EO", "length": 3334, "nlines": 53, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - மெதுவடை | Medhu Vadai", "raw_content": "\nபிரச்சினைகளுடன் நீண்ட் நாள் பயணித்தால் அவற்றில் இருந்து விடுபட சுலபத் தீர்வுகள் கிடைப்பது கடினம்.\nஇன்று தமிழ் புத்தாண்டு தொடக்கம். ஆகவே சிறப்பு சமையலாக மெதுவடை செய்திருக்கிறோம். இந்த செய்முறையில் மாவு அரைக்கும் பதம் கவனம் வைக்க வேண்டிய குறிப்பு. மாவில் தண்ணீர் சற்று அதிகமானால் வடை எண்ணெய் குடிக்கும். அப்புறம் 'வட போச்சே' என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆகவே மாவு அரைக்கும் போது ஒளிப்படத்தில் உள்ள குறிப்புகளை கண்டிப்பாக பின்பற்றவும். மற்றபடி சுலபமான செய்முறை. பலருக்கும் பிடித்த உணவு. சடுதியில் செய்து சுவையாக சாப்பிடலாம்.\nதமிழ் நாட்டில் தாது வருடப் பஞ்சக் கொடுமை\nமாவடு ஊறுகாய் | Maavadu Pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/10/blog-post_5.html", "date_download": "2019-01-19T09:03:04Z", "digest": "sha1:VU7SUE6ZFKHYM7KJDPJDRRU4MBRMAA36", "length": 20160, "nlines": 209, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்\nகாலையில் எழுந்தவுடன் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் வெந்நீர் வைத்து குளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். முன்பெல்லாம் விறகு அடுப்பு, பாய்ல���் மூலம் தண்ணீரை சூடுபடுத்திக் கொண்டிருந்தனர். பின்னர் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைப்பது சுலபமாக இருந்தாலும், கேஸ் தட்டுப்பாடு, கேஸ் விலை ஏற்றம் என சிக்கல் எழுந்தது. தீர்வாக, ஸ்விட்சைத் தட்டினால் வெந்நீர் ரெடி என்கிற வாட்டர் ஹீட்டர் கான்செப்ட் மக்களை ஈர்த்தது. ஆனால், வாட்டர் ஹீட்டர்களினால் ஆங்காங்கே நிகழும் மரணங்கள், மக்களுக்கு அதைப் பயன்படுத்துவது குறித்த தயக்கத்தையும், அச்சத்தையும் தருகிறது.\n''சரியான வொயரிங் மற்றும் முறையான பராமரிப்பு தந்தால் போதும்... வாட்டர் ஹீட்டரால் எந்தப் பிரச்னையும் இல்லை, பயப்படவும் தேவையில்லை'' என்கிறார், சென்னையைச் சேர்ந்த, 20 வருட அனுபவமிக்க எலெக்ட்ரீஷியன் ஜான் பிரான்சிஸ்.\n''வீடு கட்டும்போதே வொயரிங் சரியா இருக்கானு பார்த்து, வொயரிங் செய்யறப்போ எர்த் சரியா இருக்கானு செக் செய்துகிட்டா வாட்டர் ஹீட்டர் மட்டுமில்ல... எந்த மின் சாதனத்திலும் ஷாக் பத்தின பயம் தேவையில்லை'' என்றவர், ஹீட்டர் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசினார்.\n''வீடு கட்டும்போதே வெயில், மழையில் இருந்து அது பாதுகாப்பா இருக்கிறபடி பார்த்துப் பார்த்துக் கட்டுற மாதிரி, 100 சதவிகிதம் மின்சாரப் பாதுகாப்போடும் இருக்கானு சரிபார்க்க வேண்டியது கட்டாயம். வீட்டுக்கு 'இஎல்சிபி'னு (ELCB) சொல்லக் கூடிய சர்க்யூட் பிரேக்கரை கண்டிப்பா பொருத்தணும். அப்படிப் பொருத்தப்படுற வீடுகளில் எந்த இடத்துல எர்த் லீக்கேஜ் ஆனாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுடும். குறிப்பா, பாத்ரூம்ல எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துறப்ப, மின்கசிவால ஷாக் வந்தா... இந்த சர்க்யூட் பிரேக்கர் மின்சாரத்தை நிறுத்திடும்.\nவொயரிங் செய்யும்போது கண்டிப்பா ஃபேஸ், நியூட்ரல், எர்த் என்ற மூன்று வகையான வொயர்களுடன் வொயரிங் செய்வது அவசியம். இந்த மூன்றில் எது பழுதானாலும் அது பாதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும்.\nவாட்டர் ஹீட்டருக்கு சரியான வொயரிங் செய்த பிறகு, 20 ஆர்ம்ஸ் ஸ்விட்ச்களையே பயன்படுத்தணும். வாட்டர் ஹீட்டருக்கான பிளக் பாயின்ட் பாத்ரூம்\nஉள்ளே இருந்தாலும், ஸ்விட்சை வெளியில்தான் வைக்கணும். ஈரக் கையுடன் ஸ்விட்ச் போடக் கூடாது. கண்டிப்பா ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்'' என்றவர், ஹீட்டர் பராமரிப்பு குறித்துப் பேசினார்.\n''வாட்டர் டேங்கி��் தண்ணீர் இருக்கா என்பதை சரிபார்த்த பின் ஹீட்டரை ஆன் செய்வது அவசியம். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் காலியாக இருக்கும் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும்போது, எலிமென்ட் தானாக சூடேறி பழுதாகிடும். இதனால் ஷாக் அடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதேபோல் உப்பு நீரைப் பயன்படுத்துபவர்கள் குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறையும், நல்ல நீரைப் பயன்படுத்துபவர்கள் வருடத்துக்கு ஒரு முறையும் வாட்டர் ஹீட்டரை சர்வீஸ் செய்வது அவசியம்'' என்றார் வலியுறுத்தி.\nமின்சாரமே தேவை இல்லை, எலெக்ட்ரிக் ஷாக் இல்லை, கரன்ட் பில் தொல்லை இல்லை என்ற வகையில் தற்போது பரவலாகி வருகிறது சோலார் வாட்டர் ஹீட்டர்கள். இது குறித்த தகவல்களை தருகிறார், ராஜபாளையத்தில் உள்ள 'எஸ்எஸ்ஜி பவர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முத்துக்குமார்.\n''100 சதவிகிதம் எலெக்ட்ரிக் ஷாக் ஏற்பட வாய்ப்பில்லை என்பது, சோலார் வாட்டர் ஹீட்டரின் சிறப்பு. இதை பராமரிக்கிறதும் ரொம்ப சுலபம். ஒரு முறை இதை மாடியில் பொருத்திட்டு, 5 வருஷத்துக்கு ஒரு முறை சர்வீஸ் செய்தா போதும். உப்புத் தண்ணியா இருந்தா உயர் ரக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பொருத்திய டாங்குகளை கொண்ட வாட்டர் ஹீட்டர்களை பயன்படுத்துறது கூடுதல் ஆயுளைக் கொடுக்கும்.\n'மின்சாரம் இருக்கா, இல்லையா', மின்சாரக் கட்டணம், ஷாக்னு எந்தக் கவலையும் இல்லை. ஒரு குடும்பத்துல நாலு பேர் இருக்காங்கனா, சராசரியா 100 லிட்டர் கொள்ளளவு உள்ள வாட்டர் ஹீட்டர்கள் போதுமானதா இருக்கும். மழைக்காலத்தில் வெந்நீர் சற்று சூடு குறைவா வரும். அந்தச் சமயங்களில் தேவைப்பட்டா மின்சாரத்தில் இயங்கக்கூடிய எலிமென்ட்களை சோலார் டாங்கில் பொருத்தியும் பயன்படுத்திக்கலாம்.\nவீட்டு மாடியில் 5க்கு 5 அடி இடம் இருந்தா போதும், 13 - 15 ஆயிரம் ரூபாயில் பாதுகாப்பான வாட்டர் ஹீட்டர்களை பொருத்தி, ஷாக்கிலிருந்தும் கரன்ட் பில்லில் இருந்தும் தப்பிக்கலாம்\nவெந்நீர் குளியல் சுகமானதாக மட்டுமல்ல, பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகை...\nமிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்க...\nதடவத்தான் தைலம்... தேய்க்க அல்ல\nக���துக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nசில விசயங்களை தெரிந்து கொள்வோம்\nவாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டி��ருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/01/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-01-19T09:23:11Z", "digest": "sha1:QTUFCG4I2UBFCIDSWZGNXLMXZ5EYDTDK", "length": 9581, "nlines": 73, "source_domain": "eettv.com", "title": "ஜனாதிபதி சிறிசேனவின் தீர்மானம் இலங்கையை கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது! – EET TV", "raw_content": "\nஜனாதிபதி சிறிசேனவின் தீர்மானம் இலங்கையை கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது\nமிகமோசமான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் பிரதானியாக நியமிப்பது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம், இலங்கையை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\n2009 ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவினை பெறுவதற்காக வரிசையில் நின்றவர்கள் மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒரு சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58வது படைப்பிரிவின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ள வேண்டியவர் என ஐக்கிய நாடுகள் விசாரணை குழு தெரிவித்திருந்தது.\nசவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும் சித்திரவதைகளிற்கும் காரணமானவர்.\n2009 மே 18ம் திகதி வெள்ளைக்கொடியுடன் சரணடைதல் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் சவேந்திர சில்வா காணப்பட்டார், விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் தலைவர்களுடன் சில்வா கைகுலுக்குவதை நான் நேரில் பார்த்தேன் என ஓருவர் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டிற்கு ஒவ்வொரு முறை செல்லும்போது கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இராணுவ பிரதானியொருவரை இலங்கை தற்போது கொண்டுள்ளது . மேஜர் ஜெனரல் சில்வா குறித்த ஆவணமொன்றை நாங்கள் தயாரித்துள்ளோம். அதனை விரைவில் வெளியிடுவோம். சவேந்திர சில்வா மீது சர்வதேச குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்.\nஅதிகம் தேடப்படும் இலங்கையர்களில் மிக முக்கியமானவர் இவர் என்பதில் சந்தேகமில்லை. எனினும் ஒரு தசாப்தகாலத்திற்கு பின்னர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய அவரிற்கு துயரம் அளிக்கும் விதத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2009 யுத்தத்திலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு தப்பியோடிய பலர் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அவமரியாதை செய்யும் நியமனம்.இது இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கின்றது. முழு நாட்டிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவுமான ஒருவரிற்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஜனாதிபதி சிறிசேன என்ன கருதுகின்றார் என்பது புரியவில்லை.\nகடந்த சில வருடங்களில் சவேந்திர சில்வாவின் பதவி உயர்வினை உன்னிப்பாக கண்காணித்து ஆராய்ந்திருந்தால் இந்த பதவி உயர்வை தடுத்திருக்கலாம் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nபோர்க்குற்ற விசாரணைக்கு தயாராக உள்ள பொன்சேகா அரசு ஏன் அஞ்சுகின்றது: சபையில் சுமந்திரன் பகிரங்கம்\nகனடா மீது சீனாவின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nபோர்க்குற்ற விசாரணைக்கு தயாராக உள்ள பொன்சேகா அரசு ஏன் அஞ்சுகின்றது: சபையில் சுமந்திரன் பகிரங்கம்\nகனடா மீது சீனாவின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF/2018-10-11-113423.php", "date_download": "2019-01-19T08:44:35Z", "digest": "sha1:IPJ3WKSWP27A5DXXVAKBA5KW3RXPJYXP", "length": 7053, "nlines": 68, "source_domain": "nettobizinesu.info", "title": "அந்நிய செலாவணி வெள்ளை முத்திரை தீர்வுகள் இந்தியா", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nபட்டியல் ib instaforex இந்தோனேசியா\nஅந்நிய செலாவணி வெள்ளை முத்திரை தீர்வுகள் இந்தியா -\nஅடு த் து கொ ம் யூ னி ச எதி ர் ப் பு வெ ள் ளை இயக் கத் து க் கு ம். கனி ந் து வரு ம் சந் தர் ப் பத் தி ல், இதர தமி ழ் கட் சி களு ம் இனப் பி ரச் சி னை தீ ர் வி ல்.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. 9 ஜனவரி.\n14 ஜனவரி. வி ரு ப் பங் கள் வர் த் தக பொ ட் forex oslo lufthavn அந் நி ய செ லா வணி வெ ள் ளை.\nவெ ள் ளை நி ற இனவா தி களா ல் அநி யா மா கக் கொ லை செ ய் யப் பட் ட மகனு க் கு. கடந் த.\nதமி ழரங் கம் :. கலை வு அந் நி ய சட் டத் தி ற் கா ன தீ வி ர சவா லை யு ம் வி டு த் தது.\nஇந் தி யா வி ன் து யரம் ஸ் ரீ லங் கா :. அந் நி ய‌ செ லா வ‌ ணி ப‌ ற் றா ம‌ ல் ப‌ ல‌ நா டு க‌ ள் தா மே அய்.\nசமன் பா ட் டி ற் கு மூ லங் களெ ன அழை க் கப் படு ம் இரு தீ ர் வு கள் உண் டு. பி ரபா கரன் மற் று ம் பு லி களி ன் சி ன் னங் கள் பொ றி க் கப் பட் ட மு த் தி ரை பி ரா ன் ஸி ல்.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. 13 மா ர் ச்.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. 10 posts published by tamilcircle during October.\n15 ஆகஸ் ட். வா ழ் கி ன் றனர் இந் தி யா வி ன் அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம்.\nவெ ள் ளை மா ளி கை இந் தி யப் பி ரதமர் அமெ ரி க் கக் கு டி யரசு த் தலை வரி ன் அண் மை க். வெ ள் ளை என் றா ல் சலவை பட் டறை.\nஇதற் கு ஒரே தீ ர் வு சவு த் இந் தி ய வி ஸ் கோ ஸ் மூ டப் பட் டது. இந் த நா ட் டை வி ட் டு வெ ளி யே றி அந் நி ய நா ட் டி ல் அடி மை வே லை செ ய் யு ம் \" \" அம் பி ' ' கள் அனு ப் பு ம் அமெ ரி க் க டா லரை நன் கொ டை யா க வா ங் கி க். அந்நிய செலாவணி வெள்ளை முத்திரை தீர்வுகள் இந்தியா. மு த் தி ரை கு த் தப் பட் டு உள் ளே வந் து கொ ண் டே இரு க் கி றது.\nதீ ர் வு இரு க் கா. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு பு தி ய உச் சத் தை எட் டி யு ள் ளது.\nமக் களை தீ வி ரவா தி யெ ன மு த் தி ரை கு த் து வதை யு ம் சொ ல் லி இ���ு க் கலா ம். எனக் கெ ன் னமோ இப் போ தை ய இந் தி யா வி ன் மே ல் கு றை கள் இரு ந் தா லு ம்.\nஆண் டு க் கு 5 மி ல் லி யனு க் கு ம் மே லா ன அந் நி ய சு ற் று லா ப். 30 ஆகஸ் ட்.\nபம் பா ய் பங் கு ச் சந் தை இந் தி யா வி ன் அந் நி யச் செ லா வணி க். சி லி யி ல் ஏற் பட் ட இடது சா ரி அரசை கவி ழ் க் க உங் கள் வெ ள் ளை.\nசெ ய் வதன் மூ லம் நா ட் டு க் கு அந் நி ய செ லவா ணி யை த் ஈட் டி த். யா ரா வது ஒரு த் தர், மனசா ட் சி யு டன் அந் த கழி வு.\nஅக் கு ழி யி ல் கா ணப் பட் ட மு த் தி ரை ஒன் றி ல் இரண் டு வரி யி ல்.\nஅந்நியச் செலாவணி சந்தை செய்திகள் ப்ளூம்பெர்க்\nசிறந்த தளம் விருப்பம் வர்த்தக binaire\nபைனரி மூலோபாயம் ஒரு நிதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mullaperiyar-dam-issue-kerala-giving-wrong-information-in-supreme-court-blames-engineer-veerappan/", "date_download": "2019-01-19T09:32:53Z", "digest": "sha1:UCCMOVAFJNO3LSF6BDILBB2U6KTO3RYL", "length": 14482, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முல்லைப் பெரியாறில் கேரளா ஏமாற்றுகிறது : பொறியாளர் வீரப்பன் - Mullaperiyar dam issue: Kerala giving wrong information in Supreme court, blames Engineer Veerappan", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nமுல்லைப் பெரியாறில் கேரளா ஏமாற்றுகிறது : பொறியாளர் வீரப்பன்\nமுல்லைப் பெரியாறில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக கேரளா தவறான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்வதாக சொல்கிறார், பொறியாளர் வீரப்பன்.\nமுல்லைப் பெரியாறில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக கேரளா தவறான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்வதாக சொல்கிறார், பொறியாளர் வீரப்பன்.\n‘முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லும் முழு உரிமை தமிழகத்திற்கு கிடையாது. அது கேரளாவின் இறையாண்மை உரிமைக்கு உட்பட்ட பகுதி என்பதால், அங்கு வருகிறவர்களை கட்டுப்படுத்தும் உரிமை கேரளாவுக்கு இருக்கிறது’ என உச்சநீதிமன்றத்தில் கேரளா சார்பில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.\nஇது குறித்து ‘ஐஇ தமிழ்’க்காக, தமிழக பொதுப்பணித்துறையின் முன்னாள் முதன்மைப் பொறியாளர் அ.வீரப்பனிடம் கருத்து கேட்டோம். முல்லைப் பெரியாறு அணையை தமிழகம் குத்தகைக்கு பெற்றிருப்பதுபோல ஒரு கருத்தை கேரளா தொடர்ந்து கூறுகிறது. அதுவே தவறு 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் பிரிட்டீஷ் அரசுக்கு��் இடையே செய்யப்பட்ட ஒப்பந்த நகல் என்னிடம் இருக்கிறது. அதில், அந்தப் பகுதியின் உரிமை 999 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு ‘மாற்றம்’ செய்யப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு இடத்தில் அல்ல; 4 அல்லது 5 இடங்களில் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது.\nஎனவே சட்டப்படி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க அனைத்து உரிமைகளும் தமிழகத்திற்கு உண்டு. அங்கு தேவையான கட்டுமானப் பணிகளை தமிழகம் செய்யலாம். தமிழக அதிகாரிகளும், மக்களும் அங்கு செல்ல முடியும். அங்கு ஒரு சோதனைச்சாவடி வைக்கும் உரிமைகூட கேரளாவுக்கு கிடையாது.\nஅந்த அணையின் நீர்மட்ட உயரத்தை 152 அடியாக உயர்த்துவதை தடுக்கவே இதுபோன்ற பொய்களை அபிடவிட்களாக கேரளா தாக்கல் செய்து கொண்டிருக்கிறது. தமிழகம் இதற்கு பலியாகாமல், உரிய ஆதாரங்களுடன் உச்சநீதிமன்றத்தில் வலுவாக முறையிட வேண்டும்’ என்றார் அ.வீரப்பன்.\nமதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளின் பாசனத்திற்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் முல்லைப் பெரியாறுதான் உயிர்நாடியாக விளங்குகிறது. எனவே தமிழக அரசு இதில் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுதான் மக்கள் எதிர்பார்ப்பு\nகேரளா ஆன்மீக சுற்றுலாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஸ்தலங்கள்\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nசபரிமலை சென்ற பெண்ணை தாக்கிய மாமியார்… காவல் நிலையத்தில் புகார்…\nசபரிமலையைத் தொடர்ந்து அகஸ்திய கூடத்தில் தரிசனம் செய்ய செல்லும் பெண்கள்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nஒரு இரவு போராட்டத்தின் முடிவு: அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமித்தது உச்சநீதிமன்றம்\nதொடரும் பாலின சமத்துவத்திற்கான போராட்டங்கள்…. சபரிமலையை அடுத்து அகஸ்தியகூடம் செல்லும் பெண்கள்…\nசபரிமலை விவகாரம் : மோசமான தாக்குதல்களை சந்தித்த கண்ணூர்… சேதார அறிக்கை கேட்கும் மத்திய அரசு…\nசிங்கமென கர்ஜித்த எஸ்.ஐ மோகன்.. போராட்டம் செய்த பாஜக தொண்டர்களை மிரள வைத்த கம்பீரம்\nபயிற்சியாளராகும் ‘சாணக்கியர்’ ரவி சாஸ்திரி\n‘நான் ஆணையிட்டால்’ டிரைலர் எப்படி\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் : இன்றும் என்றும் டாப் பாடல்கள்\nMGR Songs : ‘இ��ுந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்… இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற எம்.ஜி.ஆர். பாடலின் வரிக்கு அவரே தகுந்த உதாரணம். முன்னாள் தமிழக முதல்வர் பதவி வகித்து, பதவியில் இருக்கும்பேதே இயற்கை எய்திய அவரின் புகழை இன்றும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவராக இருந்தபோதும் சரி, நடிகராக இருந்தபோதும் சரி அவரின் வாழ்க்கைமுறை பலரையும் கவர்ந்தது. MGR Songs : எம்.ஜி.ஆர் பாடல்கள் இத்தகைய மனிதரின் […]\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் : சிறப்பு நாணயம் வெளியீடு\nHappy Birthday M. G. Ramachandran: எம்ஜிஆர் பிறந்தநாளில் அவரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/racing-super-star-ajith/", "date_download": "2019-01-19T08:10:35Z", "digest": "sha1:BUDRZXAULRKWK3LAE5K7ZP5EJQFQJSEB", "length": 13373, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "'Racing Super Star' அஜித் - முன்னணி பத்திரிக்கை புகழாரம் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n‘Racing Super Star’ அஜித் – முன்னணி பத்திரிக்கை புகழாரம்\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘Racing Super Star’ அஜித் – முன்னணி பத்திரிக்கை புகழாரம்\nஅஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த வேதாளம் தமிழகத்தில் வசூல் சாதனை செய்தது. இப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் வசூலை வாரி குவித்தது. அஜித் படங்களிலேயே அங்கு அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது.\nஇந்நிலையில் கேரளாவில் உள்ள முன்னணி பத்திரிக்கை ஒன்றில் தமிழ் சினிமா நடிகர்கள் பற்றி கூறுகையில் அஜித்தை முன்னிலைப்படுத்தியே அந்த கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.\nஇதில் Racing Super Star என்று அஜித்தை குறிப்பிட்டுள்ளனர், மேலும், தொடர்ந்து அஜித் படங்களுக்கு கேரளாவில் நல்ல வியாபாரம் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nமீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.\nஜான் விக் ஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட...\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்த�� அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇம்ரான் தாஹிர் லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்....\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்���ாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-19T09:08:10Z", "digest": "sha1:HR4GQ7BXTIWJ3AV2GP3ZTGI7BSE6ZMA6", "length": 22023, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுல் காந்தி News in Tamil - ராகுல் காந்தி Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nமுக ஸ்டாலின் 3-வது அணிக்கு செல்வார்: தம்பிதுரை\nமுக ஸ்டாலின் 3-வது அணிக்கு செல்வார்: தம்பிதுரை\nதி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் பிணக்கு ஏற்பட்டுள்ளதால் மு.க.ஸ்டாலின் 3-வது அணிக்கு விரைவில் சென்று விடுவார் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #MKStalin\nஜனவரி 23ம் தேதி உ.பி.யில் சோனியா, ராகுல் சுற்றுப்பயணம்\nசோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi\nமம்தா கட்சியின் பிரமாண்ட பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nமேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொல்கத்தாவில் நாளை நடத்தும் பேரணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். #Rahulsupport #Mamatarally #brigaderally\nதொண்டர்கள் கருத்தை அறிய ராகுல் உருவாக்கிய ‘சக்தி’ திட்டம் - திருநாவுக்கரசர் தொடங்கி வைக்கிறார்\nதொண்டர்கள் கருத்தை அறிய ராகுல் காந்தி உருவாக்கிய ‘சக்தி’ திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் 21-ந்தேதி தொடங்கி வைக்கிறார். #Thirunavukkarasar\nநாளை கொல்கத்தா செல்கிறார் முக ஸ்டாலின்\nமேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கொல்கத்தா செல்கிறார். #DMK #MKStalin\nஜனநாயகமே இந்தியாவின் பலம் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nநமது ஜனநாயகமே நாட்டின் மிகப்பெரிய பலம். அதை எந்த விலை கொடுத்தாவது நாம் பாதுகாக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi\nகாங்கிரஸ் கூட்டணி சிதறு தேங்காய்- தமிழிசை\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நாடு முழுவதும் சிதறு தேங்காய் போல் சிதறுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #Tamilisaisoundararajan #Congress\nஉத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் முழு பலத்துடன் போட்டியிடும்- ராகுல்\nஉத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கூட்டணி அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்துடன் போட்டியிடும் என ராகுல் காந்தி கூறினார். #UPAlliance #Rahul\nஇந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்துகிறது - ராகுல் குற்றச்சாட்டு\nதுபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி இந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi\nமோடி பாணியில் ராகுல் பிரசார வியூகம்- நிர்வாகிகளுடன் வீடியோவில் உரையாட ஏற்பாடு\nபாராளுமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பாணியில் கட்சி நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் உரையாட திட்டமிட்டுள்ளார். #Congress #RahulGandhi\nகாங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்: ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி மதிப்பிட்டால் அது தவறான முடிவாகத் தான் இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #Congress #RahulGandhi\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் - துபாயில் ராகுல் பேச்சு\nதுபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங். தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh\nஅலகாபாத்தில் நடைபெற உள்ள கும்பமேளாவில் ராகுல் புனித நீராடுகிறார்\nஉத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற உள்ள கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு புனித நீராடுகிறார். #Congress #RahulGandhi #KumbhMela\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு\nரபேல் போர் விமானம் தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்து பேசினர். #RafaleDeal #HAL #RahulGandhi\nடெல்ல�� காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்\nகாங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #SheilaDikshit #DelhiCongress\nநிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக 'பெண்' என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் தேசிய மகளிர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #RahulGandhi #NirmalaSitharaman #NCW\nமோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகள், இளைஞர்கள் முன்வரவேண்டும் - ராகுல் காந்தி\nபிரதமர் மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகளும், இளைஞர்களும் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers\nபிரதமர் மோடி இடத்திற்கு ராகுல் வரவேண்டும்- குமரி அனந்தன் பேட்டி\nஎல்லா துறைகளிலும் பா.ஜ.க. அரசு பின்தங்கிவிட்டதால் பிரதமர் மோடி இடத்திற்கு ராகுல் காந்தி வரவேண்டும் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார். #kumariananthan #pmmodi #rahulgandhi\nகாங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி - ராகுல் வாக்குறுதி\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Farmersloan #RahulGandhi #Congressgovernment\nஉ.பி. தேர்தல் கூட்டணி: காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு- ராகுல் எச்சரிக்கை\nஉத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளதால் காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். #rahulgandhi #UPElectionCoalition\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nபா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம்- எடப்பாடி பழனிசாமியிடம் அமைச���சர்கள் வலியுறுத்தல்\nஇடி, மின்னல்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்ய புதிய தொழில்நுட்பம்\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு\nசபரிமலை வந்த மேலும் இரு பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ்\n‘மக்கள் நீதி மய்யம்’ இந்து விரோத அமைப்பு- கமல் மீது எச்.ராஜா தாக்கு\nமம்தா நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டம்- ஒரே மேடையில் 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/37644-tabu-joins-with-salman-khan-and-priyanka-chopra.html", "date_download": "2019-01-19T09:30:21Z", "digest": "sha1:N2GFAKBCO7QHRHGDHKY2Q4F2UN2MONTF", "length": 8344, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "சல்மான்கான் பிரியங்கா சோப்ராவுடன் இணையும் தபு! | Tabu joins with Salman Khan and Priyanka Chopra", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nசல்மான்கான் பிரியங்கா சோப்ராவுடன் இணையும் தபு\nபாலிவுட் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தன்னுடைய அடுத்தப் படத்தை ஏற்கனவே அறிவித்து விட்டார். கடைசியாக சல்மான் கானை வைத்து 'டைகர் ஜிந்தா ஹாய்' என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார். ஜாபரின் இந்தப் படத்திலும் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கு 'பரத்' எனப் பெயரிடப் பட்டுள்ளது.\nபரத், தேவ் குமார் என இரண்டு முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் நடிக்கிறார். இவருடன் பிரியங்கா சோப்ரா மற்றும் திஷா பதானி ஆகியோரும் இணைந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த லிஸ்டில் இன்னுமொரு முக்கியமான நடிகையும் இணைந்துள்ளார்.\nஅவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி சினிமாக்களில் பல ஹிட் படங்களைக் கொடுத்த தபு தான். இதனை படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். சல்மான், பிரியங்கா, திஷா மற்றும் தபுவோடு காமெடி கதாப்பாத்திரத்தில் சுனில் க்ரோவெரும் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி, அடுத்த வருட ரம்ஜானுக்கு வெளியிடுவது தான் படக்குழுவினரின் திட்டமாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீண்டும் இணையும் சல்மான்-பிரபுதேவா: சில மாதங்களில் தபாங் 3 ஷூட்டிங்\n‘பாரத் பந்த்’ பின்னணியில் ராகுல் காந்தி\n2வது நாளாக தொடரும் பாரத் பந்த் போராட்டம்\nதமிழகத்தில் பாரத் பந்த் வெற்றிபெறவில்லை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-oct-10/annoucement/144416-pasumai-oli.html", "date_download": "2019-01-19T08:13:59Z", "digest": "sha1:QSN6EISM4RZN3K57UOJYIZDLADGHLZQQ", "length": 18388, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமை ஒலி | Pasumai Oli - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nபசுமை விகடன் - 10 Oct, 2018\nஏக்கருக்க��� ரூ.2,50,000... உலர் முருங்கை இலையில் உன்னத வருமானம் - பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி\n60 சென்ட் நிலம்... ரூ 1 லட்சம் லாபம்... - இனிக்கும் ‘இயற்கை’ வாழை\nஎட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு\nஇயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் மாதிரிப் பண்ணை\nசீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா\nஉத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்\nகட்டாயமாக்கப்படும் ‘ஆர்கானிக் சான்றிதழ்’ - கலக்கத்தில் இயற்கை விவசாயிகள்\nகாற்றில் கலந்த மரங்களின் காதலன்\nவீட்டுத்தோட்டத்தில் விளையும் திராட்சைப் பழம்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\n - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமரத்தடி மாநாடு: பெட்ரோல், டீசலுக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்\nநீங்கள் வயல்வெளியில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... வெளிநாட்டில் இருந்தாலும் சரி... 044 66802917* என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, 24 மணி நேரமும் பசுமை ஒலியைக் கேட்கலாம்... அப்படியே பயன்படுத்தலாம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalumyazhum.blogspot.com/2010/07/blog-post_20.html", "date_download": "2019-01-19T08:40:56Z", "digest": "sha1:GOZI5Y7AJ5OWBRO77NJSD2ZZFSEREFZW", "length": 11575, "nlines": 228, "source_domain": "kuzhalumyazhum.blogspot.com", "title": "குழலும் யாழும்: சிந்தனைக்கு", "raw_content": "\nகண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப\nமன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு\nதாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்\nபொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட\nயானோ அரசன் யானே கள்வன்\nமன்பதை காக்குந் தென்புலங் காவல்\nஎன்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென\nமன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்\nகோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்\nகணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று\nஇணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி...\n(சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம்- வழக்குரை காதை- பாடல் வரி: 71 -81 )\nலேபிள்கள்: இளங்கோவடிகள், கருவூலம், சிந்தனைக்கு\nஎனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.\nவெறுமை - முன்பு போல இப்பொழுதெல்லாம் கவிதை எழுத முடியவில்லை. ஏன் என்ன காரணம் எனது சோம்பலா, வேலைப்பளுவா, நேரமின்மையா, பொறுப்பு அதிகரித்ததாலா ஏன்\nபஞ்சபூத வணக்கம் - *நுழைவாயில் * *எழுதுவதும் பஞ்சபூதம்; * *எழுதப்படுவதும் பஞ்சபூதம்...* *என்* நெடுநாளைய கனவு இன்று நனவாகியது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்த...\nகவிதை - 030 - *பேன் * *என்னவளின்* கூந்தலுக்கு மணமுண்டா என்று ஆராயப்போக, என் தலையிலும் பேன்.\nஅறம் எழுத்தறிவித்தல்-2018 அழைப்பிதழ் -\nயூ-டியூபில் ராமானுஜர் சரிதம் - -ஆசிரியர் குழு *விஸ்வ* ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. *ஆர்.பி.வி.எஸ்.மணியன் *அவர்கள் நிகழ்த்திய ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த சொற்பொழிவு யூ-டியூபி...\nநாம் கண்ட தெய்வம் - *-இசைக்கவி ரமணன்* காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) *அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்...\nஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர் - -சுவாமி சித்பவானந்தர் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ஜன. 12, 1863. சுவாமி சித்பவானந்தர் நினைவு தினம்: நவ. 16, 1985 . கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்ற...\n - –திருமுருக கிருபானந்த வாரியார் “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான...\n நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல் துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவர...\nபேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nபடக் கவிதை - 03\nமரபுக் கவிதை - 100\nஉருவக கவிதை - 51\nஉருவக கவிதை - 52\nவசன கவிதை - 71\nஉருவக கவிதை - 53\nமரபுக் கவிதை - 101\nவசன கவிதை - 72\nமரபுக் கவிதை - 102\nஉருவக கவிதை - 54\nவசன கவிதை - 90\nகாற்றாலை கிராமம் அந்த வண்டிப்பாதையில் அதிகாலையிலேயே தூக்குப்போசிகளுடன் சாரிசாரியாக சென்று கொண்டிருப்பார்கள் முண்டாசு கட்டி...\nகாஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள் 1932 - சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆங்கிலேய அரசின் தடையை மீறி திருப்பூரில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/category/wisdom-meditation-videos/", "date_download": "2019-01-19T08:20:22Z", "digest": "sha1:Q3VWX2ESJEC7FGEDKMOTPQHMHSNSQIWT", "length": 7196, "nlines": 81, "source_domain": "positivehappylife.com", "title": "விவேகம்/தியானம் விடியோ Archives - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பி���ச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nPosts in category விவேகம்/தியானம் விடியோ\nரமண மகரிஷி மேற்கோள்கள் – தொகுப்...\nரமண மகரிஷி மேற்கோள்கள் – தொகுப்பு 1 – விடியோ அற்புத அறிவுரைகள், இனிய கருவிசார்ந்த இசை, அழகிய படங்கள். இசை, விடியோ : வசுந்தரா வசுந்தரா: பொறியாளர், பாடகர், எழுத்தாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=58671", "date_download": "2019-01-19T09:29:52Z", "digest": "sha1:ENOR7DJC2K552K5EHNBR3NE5FVZKCRKH", "length": 10743, "nlines": 152, "source_domain": "punithapoomi.com", "title": "2 வது நாளாக ஐ.நா முன்றலில் இன அழிப்பு புகைப்படங்கள் - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\n2 வது நாளாக ஐ.நா முன்றலில் இன அழிப்பு புகைப்படங்கள���\n2 வது நாளாக ஐ.நா முன்றலில் இன அழிப்பு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது\nஐ.நா சபையின் 39 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நேற்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது இது எதிர்வருகின்ற 28 ஆம்திகதி வரை நடைபெற இருக்கின்றது\nமனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் அவர்களது ஒழுங்கமைப்பில் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு ஆதாரங்களான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வருகின்றவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டு அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றது .\nஅங்கு வருகைதந்த உல்லாசப்பயணிகள் புகைப்படங்களை பார்வையிட்டதுடன் தங்களது கையடங்கத்தொலைபேசிகளில் அப் புகைப்படங்களை பதிவுசெய்து செல்கின்றனர்.\nகடந்த 2013 ஆண்டு மார்ச்மாதத்தில் இருந்து ஆறுவருடங்களாக இனப்படுகொலைக்கான ஆதராப் புகைப்படங்கள் ஐ.நா முன்றலில் காட்சிப்படுத்தப்பட்டு சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கின்றோம் என மனித உரிமை ஏற்பாட்டாளர் கஜன் குறிப்பிட்டார்.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/cat_ids~35/", "date_download": "2019-01-19T08:14:15Z", "digest": "sha1:36OLD7Y35NYY2SXV7ZWIFUKJXKR5OKXW", "length": 7037, "nlines": 212, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n12. ஈசன் அடி போற்றி\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\n6. பிறருக்காக வாழும் பண்பு\n24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி\n10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் ���ளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilvalarchithurai.com/5206/", "date_download": "2019-01-19T08:48:37Z", "digest": "sha1:SF44Y2O2PAZO4WYGUYA7GQA7QE5ZAOFP", "length": 10434, "nlines": 110, "source_domain": "tamilvalarchithurai.com", "title": "திருவள்ளுவர் திருநாள் விழா செய்திக் குறிப்பு – தமிழ் வளர்ச்சித் துறை", "raw_content": "\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை > செய்திகள் > தமிழ் வளர்ச்சித் துறை > திருவள்ளுவர் திருநாள் விழா செய்திக் குறிப்பு\nதிருவள்ளுவர் திருநாள் விழா செய்திக் குறிப்பு\nதமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களையும் தமிழுக்குத் தொண்டாற்றுகின்றவர்களையும் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு வரலாற்றில் எக்காலத்திலும் இதுவரையில்லாத அளவிற்கு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு எண்ணற்ற விருதுகளை தோற்றுவித்து வழங்கி வருகிறது. அவ்வகையில் தைத் திங்கள் திருவள்ளுவர் திருநாளில் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புகளுடன் நிழற்படம் இரண்டு, எழுதிய நூல்களின் பெயர்ப்பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600008. (தொ.பே.எண். 044-28190412, 044-28190413, மின்னஞ்சல் முகவரி: (tamilvalarchithurai@gmail.com) என்ற முகவரிக்கு 30.09.2018ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.\n1 திருவள்ளுவர் விருது – 2019 (திருக்குற���் நெறி பரப்புவோருக்கு)\n2 மகாகவி பாரதியார் விருது – 2018 (பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு).\n3 பாவேந்தர் பாரதிதாசன் விருது – 2018 (சிறந்த கவிஞர் ஒருவருக்கு)\n4 தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – 2018 (சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு)\n5 கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – 2018 (சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு)\n6 பெருந்தலைவர் காமராஜர் விருது – 2018 (தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு)\n7 பேரறிஞர் அண்ணா விருது – 2018 (தமிழ் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு)\nதமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலைஅணிவித்து சிறப்புச் செய்தல்.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விருதாளர்கள் பட்டியல்.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா அழைப்பிதழ்\n“திருவள்ளுவர் கால எழுத்தில் திருவள்ளுவர்” நூலினை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி வெளியிட்டார்.\nமுதுகலைத் தமிழிப் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 கல்வித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்\nபள்ளி – கல்லூரி போட்டிகள்\nஇளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை\n© Copyright 2012. தமிழ் வளர்ச்சித் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129438.html", "date_download": "2019-01-19T08:12:01Z", "digest": "sha1:CIXDRUQTBOCD476FCLEUTSXR6JOG3OJX", "length": 12113, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் சர்வமத தலைவர்களையும் அழைத்து அரச அதிபர் கலந்துரையாடல்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் சர்வமத தலைவர்களையும் அழைத்து அரச அதிபர் கலந்துரையாடல்…\nவவுனியாவில் சர்வமத தலைவர்களையும் அழைத்து அரச அதிபர் கலந்துரையாடல்…\nவவுனியாவில் ���ர்வமத தலைவர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸாரை அழைத்து அரசாங்க அதிபர் அவசர சந்திப்பொன்றினை இன்று மேற்கொண்டார்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் 2 மணிக்கு அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் ஆரம்பமான இச் சந்திப்பில், சர்வமத தலைவர்கள் கலந்துகொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.\nவவுனியாவில் நேற்றைய தினம் மதினாநகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாதோரால் டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து, அவசரமான இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அனைவரும் ஒத்துழைக்க வெண்டும் என சர்வமத தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇதன்போது பொலிஸ் அதிகாரிகள், இராணுவ, விமானப்படை, கடற்படை உயர் அதிகாரிகள் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்தியா 174 ரன் குவித்தும் வேஸ்ட்டாயிடுச்சே.. முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி…\nடிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர் கேரி கோன் ராஜினாமா..\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிர���டனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147533.html", "date_download": "2019-01-19T09:20:30Z", "digest": "sha1:HOFWFLDDYNZZ2VNXQFRASWO7KJRSF4YS", "length": 16694, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு 3 மாத குழந்தை கொன்ற தந்தை..!! – Athirady News ;", "raw_content": "\nமனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு 3 மாத குழந்தை கொன்ற தந்தை..\nமனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு 3 மாத குழந்தை கொன்ற தந்தை..\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி என்கிற கண்மணிராஜா(வயது 32). தொழிலாளி. இவருக்கும், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த ஜமுனாராணிக்கும்(26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.\nஇவர்களுக்கு ஹகின்(5) என்ற மகனும், சஞ்சனா(2) என்ற மகளும் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான ஜமுனாராணிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.\nநேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜமுனாராணி கையில் வைத்திருந்த 3 மாத பெண் குழந்தையை கண்மணிராஜா திடீரென பறித்து தரையில் ஓங்கி அடித்தார்.\nஇதில் அந்த குழந்தை இறந்தது. பின்னர் அங்குள்ள குளத்தின் கரையோரத்தில் உள்ள வாழைமரத்தின் அடியில் 2 அடி ஆழத்திற்கு பள��ளம் தோண்டி அந்த குழந்தையை கண்மணிராஜா புதைத்தார்.\nஇந்த சம்பவம் குறித்து ஜமுனாராணி கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கண்மணிராஜாவை போலீசார் கைது செய்தனர். போலீசார் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.\nபெண்குழந்தையை கொன்றது ஏன் என்பது குறித்து போலீசில் கண்மணி ராஜா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-\nநான் 7-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலிவேலைக்கு சென்றேன். எனக்கும், ஜமுனாராணிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nதிருமணமானதில் இருந்து ஜமுனாராணி அவரது தாய் வீட்டிற்கு சென்றால் வெகுநாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவார். இதனால் எனக்கு அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.\nஇதற்கிடையில் 3-வதாக கர்ப்பமான எனது மனைவிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு கும்பகோணத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சிகப்பாக இருந்ததாலும், என்னை போன்றோ, எனது மனைவியை போன்றோ இல்லாததாலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்றும், அந்த குழந்தையை உன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு வருமாறும் ஜமுனா ராணியிடம் கூறினேன். ஆனால் அதையும் மீறி அந்த குழந்தையை எனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் அதிகளவு கோபம் வரும். குழந்தையை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினேன். அதன்படி 19-ந் தேதி கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்தேன். உடனே எனக்கு சாப்பாடு போட்டு தருமாறு எனது மனைவியிடம் கூறினேன்.\nஅதற்கு என் மனைவி, குழந்தையை வைத்திருப்பதாகவும், சாப்பாட்டை நீயே போட்டு சாப்பிடு என்றும் கூறினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஜமுனாராணியை அடித்து, கழுத்தை நெரித்தேன். அந்த சமயத்தில் அந்த குழந்தை அழுதது. உடனே குழந்தையின் 2 கால்களையும் பிடித்து தூக்கி, தலைகீழாக தரையில் ஓங்கி அடித்தேன்.\nஉடனே அந்த குழந்தை இறந்து விட்டது. இதை பார்த்து எனது மனைவி கதறி அழுதார். உடனே நான் அவரிடம் கூச்சலிட்டால் உன்னையும், மற்ற 2 குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று கூறினேன். பின்னர் அந்த குழந்தையை வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தின் கரையில் பள்ளம் தோண்ட��� புதைத்தேன்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது..\nகடல் சீற்றத்தால் கடலூர் கடற்கரையில் உயிருடன் ஒதுங்கிய அரிய வகை பாம்புகள்..\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடிர் மரணம்\nஅட்டன் பன்முர் தோட்டபகுதியில் காட்டுபுனை குட்டிகள் இனங்கானபட்டுள்ளது\nநுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோலத்தில் புளுக்கள் இனங்கானபட்டுள்ளது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148589.html", "date_download": "2019-01-19T07:57:55Z", "digest": "sha1:SH5N7RKA2W2RG6JGKWNKYHJLAGNPGGW2", "length": 14190, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஜி.யு. போப் பிறந்த தினம் ஏப்.24- 1820..!! – Athirady News ;", "raw_content": "\nஜி.யு. போப் பிறந்த தினம் ஏப்.24- 1820..\nஜி.யு. போப் பிறந்த தினம் ஏப்.24- 1820..\nஜி.யு.போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.\nகனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.\nஇங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். 1886-ம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\nவிவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839-ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.\nதூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.\n1850-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு என்ற பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.\nதனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவர் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று எழுதிய இந்தப் பெருமகன் தன் 88-ம் வயதில் மரணம் அடைந்தார்.\nயானை வழித்தட பாதுகாப்பு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..\nஅணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\nசூடும் சொரணையும் சூரியப் பொங்கலும்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1157015.html", "date_download": "2019-01-19T08:02:51Z", "digest": "sha1:2DEZ3QENIVDZMFOBCRXGBYI222FAC5TD", "length": 13394, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் திருட்டு குற்றச்சாட்டில் ஐவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் திருட்டு குற்றச்சாட்டில் ஐவர் கைது..\nவவுனியாவில் திருட்டு குற்றச்சாட்டில் ஐவர் கைது..\nவவுனியா, கல்மடு சாளம்பன் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை வவுனியா பொலிசார் நேற்று கைதுசெய்து நீதி மன்றில் முன்னிலை படுத்தியுள்ளனர்.\nகடந்த முதலாம் திகதி வவுனியா கல்மடு சாளம்பன் பிரதேசத்தில் வீடு ஒன்றில் அதிகாலை வேளையில் புகுந்த சிலர் இருபது இலட்சம் பெறுமதியான நகை மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை திருடிச்சென்றிருந்தனர். இது தொடர்பில் வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோன் அவர்களின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணான்டோ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் கோறலே கெதர பொலிஸ் சாஜன்களான பம்பர தெனிய (2131), அத்தநாயக்க (27225), யேசுதாசன் (42521), கான்ஸ்டபிள்களான பண்டார (33047), ,ஜீவானந்தம் (45401), கருணாதிலக (52391), சமரசிங்க (54848), ரணதுங்க (51246), நிசாந்த (59517), வீரசேன (78448), கொலின் (89353), பொலிஸ்சாரதி பண்டார(80891) ஆகியோர் உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மன்னார் பகுதியை சேர்ந்த 3 முஸ்லிம் இளைஞர்கள்,\nதிருகோணமலை மற்றும் வவுனியாவை சேர்ந்த ஒவ்வொருவர் உள்ளிட்ட ஐவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இவர்கள் மீது முன்னரும் பல குற்றசாட்டுகள் பதிவு செய்யபட்டுள்ளமை குறிப்பிடதக்கது\nஒரு கோடிக்கும் அதிகமான தங்க பிஸ்கட்களுடன் மூவர் கைது..\nவவுனியாவில் கறுப்பு கொடியுடன் பட்டதாரிகள் போராட்டம்..\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164066.html", "date_download": "2019-01-19T09:24:52Z", "digest": "sha1:VBSGSJQRXD7IEO4OJ6JZVUZW3LQMN5NH", "length": 10660, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "காமுகனுக்கு இரையாகும் பெண்… கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகாமுகனுக்கு இரையாகும் பெண்… கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி..\nகாமுகனுக்கு இரையாகும் பெண்… கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி..\nபெண்களுக்கென வாழ்க்கையில் பல சிக்கல்கள் உள்ளது. அவளின் அன்றாட வாழ்க்கையில் பல சூழ்நிலைகளை கடந்து வருகிறாள்.\nஅப்படி இந்த குறும்படத்தில் பெண் ஒருவள் காமுகனுக்கு எப்படி இரையாகிறாள் என்று எடுத்துக் காட்டியுள்ளனர். மேலும் அவள் வாழ்வில் எத்தனை கஷ்டங்களை கடக்கிறாள் என்பதும் படமாக்கபட்டுள்ளது.\nஇந்த குறும்படம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது என்பது தான் உண்மை\nகால் விரல்களால் இசை மீட்டும் அதிசயம் பல்லாயிரக்கணக்கான மக்களை வியப்பில் ஆழ்த்திய ஈழத்து பெண்.. பல்லாயிரக்கணக்கான மக்களை வியப்பில் ஆழ்த்திய ஈழத்து பெண்..\nதைரியசாலிங்க மட்டும் பாருங்க… பயந்தால் நாங்க பொறுப்பல்ல..\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடிர் மரணம்\nஅட்டன் பன்முர் தோட்டபகுதியில் காட்டுபுனை குட்டிகள் இனங்கானபட்டுள்ளது\nநுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோலத்தில் புளுக்கள் இனங்கானபட்டுள்ளது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உ��சரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175110.html", "date_download": "2019-01-19T09:11:04Z", "digest": "sha1:C6BH3TOMM3CW3QOH3IGSP6RYLR6JS6IZ", "length": 12778, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nசவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்..\nசவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்..\nசவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றபின் அங்கு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறார்.\nஊழலற்ற ஆட்சிக்காக அரசு அலுவலகங்கள் கண்காணிக்கப்படுகின்றன. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இங்கு பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லை.\nஆனால் இவர் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கினார். அத்துடன் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் கண்டு ரசிக்கவும் ஒப்புதல் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் கார் ஓட்ட பயிற்சி பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்ட டிரைவிங் லைசென்சு (உரிமம்) பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் பெற்றுள்ளார்.\nகேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்தவர். இவர் சவுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சு ஆக பணியாற்றி வருகிறார்.\nஇவர் ஏற்கனவே இந்திய ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனையும் கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இவற்றில் அவர் தேறியதால் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.\nஇளவரசர் உத்தரவை தொடர்ந்து ஊபர் உள்ளிட்ட கார்களின் டிரைவர் பணிக்காக சவுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் கார் ஓட்ட பயிற்சி பெறுகின்றனர்.\nசென்னையில் பயங்கரம்.. செல்போன் சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட தீ விபத்து.. தந்தை மகள் உடல் கருகி பலி..\nஅரசு மருத்துவமனைகளில் தொடரும் அவலம் – ஸ்ட்ரெச்சர் இல்லாததால் பெண் தரையில் இழுத்து வரப்பட்ட பரிதாபம்..\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடிர் மரணம்\nஅட்டன் பன்முர் தோட்டபகுதியில் காட்டுபுனை குட்டிகள் இனங்கானபட்டுள்ளது\nநுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோலத்தில் புளுக்கள் இனங்கானபட்டுள்ளது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் ம���சடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179477.html", "date_download": "2019-01-19T08:02:19Z", "digest": "sha1:VFGWBKFEK2NCXKT6Q7MDE4WBCZO6ZSFE", "length": 17815, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "மொட்டையடித்து சிறுநீர் கழித்து சித்ரவதை: முன்னாள் காதலியின் கொடூர செயல்களால் உயிருக்கு போராடும் இளம்பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nமொட்டையடித்து சிறுநீர் கழித்து சித்ரவதை: முன்னாள் காதலியின் கொடூர செயல்களால் உயிருக்கு போராடும் இளம்பெண்..\nமொட்டையடித்து சிறுநீர் கழித்து சித்ரவதை: முன்னாள் காதலியின் கொடூர செயல்களால் உயிருக்கு போராடும் இளம்பெண்..\nதனது காதலனின் முன்னாள் காதலியிடம் சிக்கிய 17 வயது இளம்பெண் பல மணி நேர பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல்ரீதியான உயிருக்கு ஆபத்தான துன்புறுத்தலுக்கு பின் மீட்கப்பட்டிருக்கிறார்.ரஷ்யாவை சேர்ந்த central Perm Krai பகுதியில் இகார் என்பவரின் காதலி சாரா என்பவர்தான் பாதிக்கப்பட்ட இளம்பெண். இகாரின் முன்னாள் காதலி அலெக்ஸாண்டரா என்பவர் இவர்கள் நெருக்கமாக பழகியதை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார்.\nமேலும் இகாரின் வாரிசை அலெக்ஸாண்டரா சுமப்பவராகவும் தெரிய வருகிறது. ஆரம்பத்தில் சாராவிற்கு எங்கள் வாழ்வில் தலையிடாதே. எங்கள் வாழ்வில் குறுக்கிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அலெக்ஸாண்டரா அனுப்பியிருக்கிறார்.\nஆனால் இதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை இகாரை காதலிப்பதை சாரா விடவில்லை என்று தெரிந்ததும் அலெக்ஸான்ட்ரா மிக பயங்கரமான திட்டம் ஒன்றை தீட்டினார். இதற்கென தனது நண்பர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்தார். 16 வயதான கிறிஸ்டினா பொயார்கோவா மற்றும் மரியா ஷேப்புடீவா ஆகிய இருவரையும் மற்றும் 20 வயதான அனஸ்டேசியா வொரன்சிகினா என்பவரையும் இந்த திட்டத்தில் சேர்த்து கொண்டார்.இவர்கள் அனைவரும் ஒன்றாக சாராவின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்குதான் தனது கொடுமைகளை தனது நண்பர்கள் உதவியுடன் அரங்கேற்றியிருக்கிறாள் அலெக்ஸான்ட்ரா.\nசாராவை மொட்டையடித்த அந்த கும்பல் அவளை பாலியல் துன்புறுத்தல் செய்தது. மேலும் அவள் மேல் அங்குள்ள அனைவரும் சிறுநீர் கழித்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் குற்றவாளிகளில் ஒருவர் மூலம் மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டது அதன்பின் குளியறைக்குள் சாரா���ை இழுத்து கொண்டு போன கும்பல் அங்கு தனது அடுத்த சித்திரவதையை அரங்கேற்றியது. படிக்கும்போதே மனது நடுங்கும் ஒரு செயலை எப்படி அந்த கும்பல் 17 வயது பெண்ணிற்கு செய்ய துணிந்தனர் என்று யோசிக்க முடியவில்லை.\nசாராவின் பிறப்புறுப்பில் ஷவரின் குழாயை சொருகி அதில் கொதிக்கும் வெந்நீரை பீய்ச்சியுள்ளனர். அதன்பின்னர் மயக்கமான சாராவின் வீட்டில் இருந்து செல்போன் லேப்டாப் போன்ற பொருட்களை திருடிய அலெக்ஸாண்டரா கும்பல் அங்கிருந்து வெளியேறியது.\nஇத்தனை சித்ரவதைகளை தாங்கிய சாரா தனது கடைசி முயற்சியாக அவசர பொத்தானை அழுத்தியிருக்கிறார். உடனடியாக அவருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nசாராவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் வெந்நீர் உள்ளே பாய்ந்ததால் சாராவின் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவை சுத்திகரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிய சாரா திரும்ப பழையபடி குணமடைய பல நாட்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளனர்.\nஇந்த கொடூர சம்பவத்தில் பொலிஸார் மூவரை கைது செய்திருக்கின்றனர். முக்கிய குற்றவாளியான அலெக்ஸான்ட்ரா கர்ப்பமாக இருப்பதால் அவரை வீட்டு காவலில் சிறை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுற்றம் நிரூபிக்க படும்பட்சத்தில் மைனர் குற்றவாளிகள் உடன் சேர்த்து அனைவருக்கும் 15வருட கடுங்காவல் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.\nமுன்னாள் காதலனோடு வாழ்வதற்காக ஒரு பெண் இன்னொரு சக பெண்ணை நண்பர்களோடு சேர்ந்து இத்தனை கொடூரமாக சித்ரவதை செய்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்\nமுதலைகளுக்கு மேலே கயிற்றில் சிக்கிக் கொண்ட தந்தையும் மகனும்: அதிர்ச்சி வீடியோ ..\nதந்தையான ஒரே வாரத்தில் தாத்தாவான 23 வயது இளைஞர்: ஆச்சரிய சம்பவம்..\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180313217723.html?ref=asrilanka", "date_download": "2019-01-19T08:46:40Z", "digest": "sha1:3P3CEEXJKS6TN7LVWIHSAGXHZEFU4TYO", "length": 5390, "nlines": 43, "source_domain": "www.kallarai.com", "title": "திரு தம்பாப்பிள்ளை இராசையா - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 23 யூலை 1931 — இறப்பு : 12 மார்ச் 2018\nமட்டக்களப்பு தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு உப்போடை வீதியை வதிவிட���ாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை இராசையா அவர்கள் 12-03-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை சந்தனப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஅருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nதயாநிதி, இந்திரதாஸ்(லண்டன்), யோகமலர்(லண்டன்), இராசேந்திரன்(லண்டன்), இரவீந்திரன்(லண்டன்), பிரபாகரன்(லண்டன்), இதயராணி, சரவணன்(பெறாமகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற மாணிக்கம், வைரமுத்து, சின்னத்தம்பி, கண்ணம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற குணரெத்தினம்(ஆசிரியர்), சூரியகுமார்(லண்டன்), கோகுலதாசன்(ஆசிரியர்), ரஞ்சினி(லண்டன்), மனோகரி(லண்டன்), சிவாஜினி(லண்டன்), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nDr. பிரதீபன், சகான், அபிராம், சிந்தியா, ஹரிசயன் ஆகியோரின் அம்மப்பாவும்,\nமஹிஷா, சோபி, ஜோதிக், தனுஷன், தரனியா, சுடிக்‌ஷா, பிரித்தன், தாரகன், சொருஜன் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-01-19T08:18:19Z", "digest": "sha1:YX7HRXQJLIXX54LI4XHS5QIRIKLY2MKT", "length": 12912, "nlines": 85, "source_domain": "www.supportaiadmk.org", "title": "சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பதுக்கியதாக அவதூறு பிரச்சாரம் : வைகோ மீது 2 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி...\nசிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பதுக்கியதாக அவதூறு பிரச்சாரம் : வைகோ மீது 2 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு\nசிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பதுக்கியுள்ளதாக, அவதூறு பரப்பியதாக காஞ்சிபுரம் அதிமுக மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கொடுத்த புகார் அடிப்படையில், வைகோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை தொடங்கியுள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-\nபல ஆயிரம் கோடிபதுக்கியதாக குற்றச்சாட்டு\n29.3.2016 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழங்கிய புகாரின் நகலை செய்தித்தாள் நிருபர்களிடம் வழங்கியுள்ளார். வைகோ கொடுத்த புகார் நகலின் அடிப்படையில் நான் இந்த புகாரை கொடுக்கிறேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் அபாண்டமான பொய் குற்றச்சாட்டுகளை கூறி வைகோ தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்துள்ளார்.\nஅவரது புகாரில் தமிழக முதல்-அமைச்சர் அவ்வப்போது தங்குவதற்காக பயன்படுத்தும் சிறுதாவூர் பங்களாவிற்கு 27.03.2016 அன்று இரவு பெரிய கண்டெய்னர் லாரி சென்றதாகவும், அதுபற்றி நான் விசாரித்து பார்த்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்த கண்டெய்னரில் கொண்டு சென்றதாக தனக்கு நம்பகமான தகவல் வந்திருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் 28.03.2016 அன்று காலை சுமார் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் தார்ப்பாயால் முழுமையாக மூடப்பட்டு சிறுதாவூர் பங்களாவிற்கு வந்ததாகவும், அந்த லாரிகள் அனைத்திலும் பல ஆயிரம் கோடி லஞ்சப்பணம் எடுத்துச் செல்லப்பட்டு சிறுதாவூர் பங்களாவில் மறைத்து வைத்திருப்பதாக தனக்கு நம்பகமாக தகவல் கிடைத்திருப்பதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர் கொடுத்த புகாரில் சிறுதாவூர் பங்களாவில் பல ரகசிய அறை இருப்பதாகவும், அந்த அறைகளில் சட்ட விரோதமான லஞ்சப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.\nஅவர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது. சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படும் லாரிகள் எங்கள் கழகத்தின் தேர்தல் பிரசாரத்திற்காக தனியார் நிறுவனத்திடமிருந்து எங்கள் கழகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் எண்ணத்துடனும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமலும், எங்கள் கழகத்தின் பொதுச்செயலாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்துடன் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் பொதுமக்களிடையே அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் உண்மையில்லை என்று தெரிந்தும் பொய்யான புகாரை தேர்தல் கமிஷனிடம் வைகோ கொடுத்துள்ளார்.\nஅவதூறான பொய்யான புகாரை கொடுத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீதும், அவர் கொடுத்த அவதூறு செய்தியை ஒளிபரப்பிய சன்டிவி மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.\nஇவ்வாறு காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கொடுத்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த புகார் மனு மீது திருப்போரூர் போலீசார் இ.பி.கோ.1 53-ஏ, 505(1)(பி) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதில் 153-ஏ சட்டப்பிரிவு இருபிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் குற்றச்சாட்டை கூறுவதாகும்.\n505(1)(பி) என்ற சட்டப்பிரிவு அவதூறை பரப்பு சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் குற்றச்சாட்டை சொல்வதாகும்.\nஇந்த இரண்டு சட்டப்பிரிவுகளும் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையை பெற்றுத்தரக்கூடியது என்று தெரிய வந்துள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/11/blog-post_6.html", "date_download": "2019-01-19T08:44:22Z", "digest": "sha1:WT6RYLEEHAADCJZ4GXKPJH4CMGPMRF2W", "length": 17224, "nlines": 110, "source_domain": "www.tamilfbnews.com", "title": "கடவுள் ஏன் பெண்களை இப்படி படைதான் தெரியுமா? மனதை தொடும் ஓர் பதிவு - Tamil Puthagam", "raw_content": "\nHome Tamil Story கடவுள் ஏன் பெண்களை இப்படி படைதான் தெரியுமா மனதை தொடும் ஓர் பதிவு\nகடவுள் ஏன் பெண்களை இப்படி படைதான் தெரியுமா மனதை தொடும் ஓர் பதிவு\nஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்.ஒரு நாள், இரு நாள் அல்ல.தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.\nஇதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்\nஅதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும்.இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.\nசின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்.அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.\n“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா” என்று ஆச்சரியப்பட்டது தேவதை.ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே” என்று ஆச்சரியப்பட்டது தேவதை.ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே\nஅதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்.ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள்.அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்.அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்.கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.\nகோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள்.மற்றவர்களிடம��� எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.\n“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா\n“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல.அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.\nஅந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே\n“அது அவளுடைய கண்ணீர்.அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.\nஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்.இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா\n“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………\nகடவுள் ஏன் பெண்களை இப்படி படைதான் தெரியுமா\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nமுகப்பரு வருவது ஏன் தெரியுமா \n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/04/28", "date_download": "2019-01-19T09:21:58Z", "digest": "sha1:VTLLSVKU65ATFASPPJIK64G2WTASQQBR", "length": 14995, "nlines": 33, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சி.வி.சண்முகத்தின் சந்தேகம்... ஓ.பன்னீருக்கான டார்கெட்!", "raw_content": "\nவெள்ளி, 4 ஜன 2019\nசி.வி.சண்முகத்தின் சந்தேகம்... ஓ.பன்னீருக்கான டார்கெட்\n மினி தொடர் - 8\nவிழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்த தனது தர்மயுத்த தோழரான ராஜ்யசபா எம்.பி. லட்சுமணனை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை நியமிக்கும் ஆணையில் கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.\nபுதிதாக மாசெ ஆக நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஓ.பன்னீரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதுகுறித்த படங்களை ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதையொட்டி பல்வ���று கருத்துகளை அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர். 26ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அந்த நியமனங்களை அடுத்து நாள் அன்றே அல்லது மறுநாளில் பலர் ஓ.பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தனர்.\nமனுக்கள் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீரின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி இதை ஒட்டி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். மற்ற மாவட்டச் செயலாளர்களும் இருவரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்ற படம் வெளியானது. ஆனால், விழுப்புரம் வடக்கு மாசெவான சி.வி.சண்முகம் புதிய கட்சிப் பொறுப்பு கிடைத்த பிறகு ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சென்று சந்தித்ததாகத் தெரியவில்லை. ஆனால், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 26ஆம் தேதி அதாவது அறிவிப்பு வந்த அன்றே சந்தித்தார். அந்தப் புகைப்படம் முதல்வரின் ஃபேஸ்புக்கிலேயே வெளிவந்தது.\nநிற்க... கழகத்தின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் 28ஆம் தேதி அதிகாலை 4.43 மணிக்கு அவரது ஆதரவாளர் ராகேஷ் ஷர்மா பாரதி என்பவர் கமெண்ட்டில் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். மிகவும் முக்கியமான கேள்வி இது.\n‘ஏன் சி.வி. சண்முகம் மட்டும் தங்களைப் பார்க்க வரவில்லை’ என்ற கேள்விதான் அது.\nதனக்காக தர்மயுத்தம் நடத்திய லட்சுமணனின் பதவியைப் பறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கொடுக்க சம்மதித்திருக்கிறார் ஓ.பன்னீர். ஆனால், பதவி பெற்றவர்களில் சி.வி.சண்முகம் மட்டும் ஏன் ஓ.பன்னீரைச் சந்திக்கவில்லை கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் ஓ.பி.எஸ்ஸைத்தானே முதலில் சந்தித்திருக்க வேண்டும் கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் ஓ.பி.எஸ்ஸைத்தானே முதலில் சந்தித்திருக்க வேண்டும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியை சந்தித்தவர் ஏன், ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்ஸைச் சந்திக்கவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் கேள்விகள் நீண்டன.\nஇந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும் முன்னரே 31ஆம் தேதி அதிரடியாக சி.வி.சண்முகம் ஒரு புதிய பிரச்சினையைக் கிளப்பினார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், அதுகுறித்து ஆறுமுகசாமி ஆ���ையம் விசாரிக்கும் அதேநேரம் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் குழு விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டார் சி.வி.சண்முகம். இதுமட்டுமல்ல, ‘சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பின்னணி பற்றி விசாரணை நடத்த வேண்டும். கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்றெல்லாம் வெடிகளைக் கொளுத்திக்கொண்டே இருந்தார் சி.வி. சண்முகம். முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் மீதும் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்றார். இப்படிப் பேட்டி கொடுத்த சி.வி.சண்முகம் அதிரடியாக டெல்லி கிளம்பிப் போய் உடனடியாக மத்திய சட்ட அமைச்சரையும் சந்தித்துள்ளார். மேகதாட்டு பிரச்சினைக்காகச் சந்தித்தார் என்று சொல்லப்பட்டாலும் ஜெ,.மரணத்துக்கு சிபிஐ விசாரணையை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நடத்தியாக வேண்டும் என்பதற்காகவே மத்திய சட்ட அமைச்சரை டெல்லி சென்று மாநில சட்ட அமைச்சர் சந்தித்தார் என்கிறார்கள் அதிமுகவில்.\nசி.வி.சண்முகத்துக்குப் பதில் அளித்த தமிழக அமைச்சரவையின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர், அமைச்சர் ஜெயக்குமார், “அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து நல்ல விஷயம்தான். அதை நான் வரவேற்கிறேன். அந்தக் கருத்தில் விசாரணைக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்பது தனி. மாநில அமைப்பு இதை நடத்தலாம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டதால் சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இல்லையே. அதன்படி பார்த்தால் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும்” என்று தெரிவிக்கிறார்.\nஅதேநேரம் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் முதல்வரைச் சந்திக்கிறார். சுகாதாரத் துறையின் அமைச்சரான விஜயபாஸ்கர், இதுபற்றி கருத்து கூற மறுக்கிறார்.\nஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அப்போது முதல்வரின் கோப்புகளை கூட கவனித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் முக்கியமான கருத்தை சொன்னார். “அது சி.வி.சண்முகத்தின் சொந்தக் கருத்து” என்று.\nஆனால் முதல்வர் இதுபற்றி எந்தக் கருத்தும் இதுவரை சொல்லவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிமுகவில் கிடைக்கும் விடை இதுதான்.\n“சி.வி.ச��்முகத்தின் அதிரடி பேட்டி என்பது ஓ.பன்னீர்செல்வத்தை டார்கெட்டாக வைத்துத்தான் தரப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா அப்போலோவில் இருந்த காலத்தில் அவர்தான் அமைச்சரவையைக் கவனித்து வந்தார். ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சராகவும், அவரது பொறுப்புகளைக் கையாளும் அமைச்சராக ஓ.பன்னீரும் அறிவிக்கப்பட்டனர். ஆனால் ஓ.பன்னீர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர் ஆவதற்கு ஏனோ தயக்கம் காட்டி வருகிறார்.\nடிசம்பர் 20ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிக பணிகள் இருப்பதாகச் சொல்லி அப்போது பன்னீர் ஆஜர் ஆகவில்லை. அடுத்து ஜனவரி 8ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் சி.வி.சண்முகம் போலீஸ் விசாரணை, கஸ்டடி விசாரணை என்று அதிகாரிகளைக் குறிவைத்து அதிரடி கிளப்பினார். இந்த அதிகாரிகளுக்குப் பின்னால் இருப்பது அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய முதல்வர் இலாகாவைக் கவனித்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தான் என்பது அதிமுகவில் அனைவருக்கும் தெரியும். ஆக இது ஓ.பன்னீருக்கான டார்கெட்தான்” என்கிறார்கள்.\nமினி தொடர் - 1\nமினி தொடர் - 2\nமினி தொடர் - 3\nமினி தொடர் - 4\nமினி தொடர் - 5\nமினி தொடர் - 6\nமினி தொடர் - 7\nவெள்ளி, 4 ஜன 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/342243709.php", "date_download": "2019-01-19T08:50:32Z", "digest": "sha1:Y7CAON3QJTVAEN4JISRBNEPLIIXYQUQN", "length": 3777, "nlines": 58, "source_domain": "non-incentcode.info", "title": "பைனரி விருப்பங்களுக்கு இலவச சமிக்ஞைகள்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி விற்க மண்டல காட்டி வாங்க\nஸ்விங் வர்த்தக அழைப்பு விருப்பங்கள்\nபைனரி விருப்பங்களுக்கு இலவச சமிக்ஞைகள் - இலவச\nK சமி க் ஞை கள் மா ஸ் டர் போ க் கு வர் த் தக அமை ப் பு. வி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக.\nவரு ம் அந் நி ய செ லா வணி. பைனரி விருப்பங்களுக்கு இலவச சமிக்ஞைகள்.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி. சி ல் லறை வர் த் தகத் தி ல் அந் நி ய.\nSICILY MONOCHROME wystawa fotografii. சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nபை னரி வி ரு ப் பங் களை வர் த் தக சமி க் ஞை கள் பயன் பா ட் டை Forex zenginleri. வி ரு ப் பத் தே ர் வா ளர் க��் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க.\n9சோ ஃபி யா என் னு ம் ரோ போ பெ ண். டி ப் ளமோ.\nஅந் நி ய செ லா வணி லா பம் கா ல் கு லே ட் டர் இலவச பதி வி றக் க பை னரி. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nசெ லா வணி. பை னரி வி ரு ப் பம் ஜா ர் ஜ்.\nFxe மீது விருப்பங்களை வைக்கவும்\nஅந்நிய செலாவணி வர்த்தக நேரம் லண்டன் நேரம்\nஅச்சு வங்கி அந்நிய அட்டை பணத்தை திருப்பி\nசெர்ரினா ஃபாரெக்ஸ் சால்செடோ கிராமம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T08:35:20Z", "digest": "sha1:KO3E4AMAKZMOS57FW4HK246GWBYQUPJP", "length": 17662, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறைமலைநகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— சிறப்பு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nமறைமலைநகர் (ஆங்கிலம்:Maraimalainagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[4] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,449 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மறைமலைநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மறைமலைநகர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மறைமலைநகர் நகராட்சியின் இணையதளம்\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nசெங்கல்பட்டு வட்டம் · மதுராந்தகம் வட்டம் · தாம்பரம் வட்டம் · காஞ்சிபுரம் வட்டம் · ஆலந்தூர் வட்டம் ·\nதிருக்கழுகுன்றம் வட்டம் · உத்திரமேரூர் வட்டம் · செய்யூர் வட்டம் · பல்லாவரம் வட்டம் · ஸ்ரீபெரும்புதூர் வட்டம் · தி���ுப்போரூர் தாலுக்கா · வாலாஜாபாத் வட்டம் ·\n. செங்கல்பட்டு . திருப்போரூர் . மதுராந்தகம் . தாம்பரம் . காஞ்சிபுரம் . ஆலந்தூர் . பல்லாவரம் . புழுதிவாக்கம் . பம்மல் . அனகாபுத்தூர்\n. அச்சரப்பாக்கம் . திருக்கழுகுன்றம் . மதுராந்தகம் . காஞ்சிபுரம் . சித்தாமூர் . குன்றத்தூர் . உத்திரமேரூர் . தாமஸ் மலை . காட்டாங்கொளத்தூர் . வாலாஜாபாத் . திருப்போரூர் . லத்தூர்\nதிருக்கழுகுன்றம் . உத்திரமேரூர் . மீனம்பாக்கம் . செவிலிமேடு . அச்சரப்பாக்கம்\n. குன்றத்தூர் . செம்பாக்கம் . திருநீர்மலை . சிட்லப்பாக்கம் . வாலாஜாபாத் . திருப்போரூர் . இடக்கழிநாடு . ஸ்ரீபெரும்புதூர் . சோளிங்கநல்லூர் . மாதம்பாக்கம் . மாங்காடு . மாமல்லபுரம் . நந்திவரம்-கூடுவாஞ்சேரி . நந்தம்பாக்கம் . பீர்க்கன்கரணை . பெருங்களத்தூர் . பெருங்குடி . பள்ளிக்கரணை . கருங்குழி\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்கால பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் ·\nகாமாட்சியம்மன் கோயில் . ஏகாம்பரநாதர் கோயில் . வரதராஜபெருமாள் கோயில் . கைலாசநாதர் கோயில்\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · நாகர்கோவில் · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · ஓசூர் · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2018, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099784&Print=1", "date_download": "2019-01-19T09:15:20Z", "digest": "sha1:2C3RQQRNPYTT3MITNRJZKOR42UQCCWD2", "length": 11973, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| காட்டாறு அணைக்கரை பணி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nகாட்டாறு அணைக்கரை பணி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு\nபண்ருட்டி:பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம், விசூர் பகுதியில் வெள்ளவாரி காட்டாறு பகுதியில் அணைக்கரை அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம், விசூர் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வெள்ளவாரி காட்டோடை அருகே வீடு கட்டியிருந்த 15 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.இதனையடுத்து பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் காட்டோடை பகுதியில் வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.\nபெரியகாட்டுப்பாளையம், விசூர், மேலிருப்பு பகுதிகளில் வெள்ளவாரி காட்டோடை பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கரை அமைக்கும் பணி கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது.இப்பணியை நேற்று கலெக்டர் அன்புச்செல்வம் பார்வையிட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மேலிருப்பு கிராமத்தில் ஓடையின் அருகே தரமில்லாமல் கட்டப்பட்ட பணிகளை பார்வையிட்டு வருவாய்த்துறை மூலம் இடத்தை அளந்து பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஆய்வின்போது தாசில்தார் ஆறுமுகம், பி.டி.ஓ.,க்கள் குமரன், மகாலட்சுமி, துணை தாசில்தார் சிவராமன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கபிலன் உடனிருந்தனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.2018ல் வாகன ஓட்டிகளுக்கு ரூ.3.53 கோடி அபராதம் ...மாவட்டத்தில் 2.37 லட்சம் வழக்குப் பதிவு\n2. வாக்காளர் விழிப்புணர்வு பயிற்சி முகாம்\n5. வலம்புரி அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\n1. விருத்தாசலம்: சாலை மோசம்\n2. படுமோசமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி\n3. வெண்கரும்பூரில் குப்பை தொட்டிகள் பாழ்\n4. சாலையோரம் மண் அரிப்பு\n1. இளம் பெண்ணை தாக்கியவர் கைது\n2. சாலை மறியல் செய்ய முயற்சி\n3. ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்\n4. பொங்கல் விடுமுறை நாட்களில் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது\n5. இருதரப்பு மோதல் 14 பேர் கைது\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/13122242/1156809/65th-National-Award-Announced-Tolet-won-best-tamil.vpf", "date_download": "2019-01-19T09:10:58Z", "digest": "sha1:67RUKSGKMRPDNIR52OPHVSMJUR374G4S", "length": 15059, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக டூலெட் தேர்வு || 65th National Award Announced Tolet won best tamil film", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக டூலெட் தேர்வு\nமாற்றம்: ஏப்ரல் 13, 2018 15:01\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேசிய விருதை வென்றுள்ளது. #NationalAwards2018\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேசிய விருதை வென்றுள்ளது. #NationalAwards2018\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன் இயக்கியிருக்கும் இந்த படம் சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது.\nஆஸ்கார் நாயகன், மொஸார்ட் ஆப் மெட்ராஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமானுக்கு இரு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளை வென்ற படம், கலைஞர்கள் விவரம் பின்வருமாறு,\nசிறந்த தமிழ் படம் - டூலெட்\nசிறந்த நடிகர் - ரித்தி சென்\nசிறந்த நடிகை - ஸ்ரீதேவி\nசிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை)\nசிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரகுமான் (மாம்)\nசிறந்த பாடகி - சாஷா திரிபாதி (காற்று வெளியிடை)\nசிறந்த மலையாள படம் - தொண்டிமுத்தலும் த்ரிக்சக்‌சியும்\nசிறந்த நடிகை (சிறப்பு பிரிவு) - பார்வதி மேனன் (டேக் ஆஃப்)\nசிறந்த கன்னட படம் - ஹெப்பட் ரமாகா\nசிறந்த தெலுங்கு படம் - காஸி\nசிறந்த இந்தி படம் - நியூடன்\nசிறந்த மராத்தி படம் - கச்சா லிம்பு\nஸ்பெஷல் எபெக்ட்ஸ் - பாகுபலி-2\nசிறந்த சண்டைப்பயிற்சி - பாகுபலி-2\nசிறந்த பொழுதுபோக்கான திரைப்படம் - பாகுபலி-2\nசிறந்த கலை இயக்குநர் - சந்தோஷ் ராமன் (டேக் ஆஃப்)\nசிறந்த நடனம் - கணேஷ் ஆச்சர்யா (படம் - ஏக் பிரேம கதா - பாடல் - கோரி டு லத் மார்)\nசிறந்த படம் (சிறப்பு தேர்வு) - நகர்கிர்தன்\nதாதா சாகேப் பால்கே விருது - வினோத் கண்ணா\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nவிஜய் 63 - நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்\nநடிப்பதை விட படம் இயக்கவே விரும்புகிறேன் - இயக்குநர் டீகே\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் - கதிர்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/11152716/1156454/62-thousand-students-downloaded-free-handbook-for.vpf", "date_download": "2019-01-19T09:03:43Z", "digest": "sha1:XUU6NMNIT4UMI23V3J6B7E5463Z2QDVI", "length": 15648, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வை எதிர்கொள்ள 62 ஆயிரம் மாணவர்கள் இலவச கையேடை பதிவிறக்கம் செய்தனர் || 62 thousand students downloaded free handbook for face to NEET exam", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீட் தேர்வை எதிர்கொள்ள 62 ஆயிரம் மாணவர்கள் இலவச கையேடை பதிவிறக்கம் செய்தனர்\nநீட் தேர்வை எதிர்கொள்வதற்காக அம்மா கல்வியகம் மூலம் இன்று வரை 62 ஆயிரம் மாணவர்கள் இலவச கையேடை பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nநீட் தேர்வை எதிர்கொள்வதற்காக அம்மா கல்வியகம் மூலம் இன்று வரை 62 ஆயிரம் மாணவர்கள் இலவச கையேடை பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nஅம்மா கல்வியகம் மூலம் நீட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள இலவச கையேடு ��ெளியிடப்பட்டுள்ளது.\nஅம்மா கல்வியகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.\nதுறை தலைவர்கள், பேராசிரியர்கள், வீடியோ மூலம் பாடம் நடத்துகிறார்கள். மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.\nதற்போது பிளஸ்-2 தேர்வு முடிந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளக் கூடிய நேரம்.\nமருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேருவதற்கு போட்டித் தேர்வை எளிதில் எதிர்கொள்ள தேவையான விதிமுறைகள், பயிற்சிகள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது.\nஇந்த கையேடு அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை சந்திக்க கூடிய வகையில் முக்கிய குறிப்புகள், பார்முலாக்கள், பாடத்தின் முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளன.\nடெல்லியில் உள்ள பேராசிரியர்கள் உதவியோடு இந்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இன்று வரை 62 ஆயிரம் பேர் இந்த கையேட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nராமநாதபுரத்தைச் சேர்ந்த சரோஜா தனது மகனை மருத்துவ பாடத்தில் சேர்க்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற வசதியில்லை. பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி செலவு செய்ய முடியாததால் இருந்த இடத்திலேயே இந்த கையேடு மூலம் படித்து வருவதாக தெரிவித்தார். அம்மா கல்வியகத்தை இலவசமாக செயல்படுத்தி வரும் முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி\nதொண்டாமுத்தூரில் திருமணமான 2 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை\nமதுரையில் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறிப்பு - போலீசார் விசாரணை\nகுடிபோதையில் தகராறு: டிரைவரை கொன்�� வாலிபர் கைது\nஆதம்பாக்கத்தில் மதுபார் மேலாளரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு- வாலிபர் கைது\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/30484-monday-motivational.html", "date_download": "2019-01-19T09:32:21Z", "digest": "sha1:QY2L4S2KK7OY3SU6COXHTEO3SK72JZTE", "length": 9776, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "நான் தான் ஒசத்தினு நெனச்சா இப்படி தான் | Monday Motivational", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nநான் தான் ஒசத்தினு நெனச்சா இப்படி தான்\nஎலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை முழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை \"ஷூட்\" செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான். அதை ஷூட் செய்ய. எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆய��ரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன. ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது. எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது.. சரியாக குறி பார்த்து அந்த எலியை சுட்டான். எலி spot அவுட் வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான்.\nஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்.. ஆமா... அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம் நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம் என்றான். அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான். இப்படித்தான்... \"அனேகர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்\" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான்.\n நம்மில் பலர் அந்த சிறிய எலி போன்று தான் இருக்கிறார்கள். பணமும் பதவியும் மட்டுமே வாழ்க்கை என்று உறவுகளையும், நண்பர்களையும் அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் கூட நமது துக்கத்தை பகிர்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. எனவே நமது கோவங்களையும், இறுமாப்பையும் தவிர்த்து உறவுகளை வளர்ப்போம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்கள���க்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14466&id1=4&issue=20181109", "date_download": "2019-01-19T08:30:06Z", "digest": "sha1:IYQXK4CKO66R4NZR4AD57KNMZCF7JJK4", "length": 20401, "nlines": 56, "source_domain": "kungumam.co.in", "title": "நீதிமன்றமா? நாடாளுமன்றமா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி, திருமணம் தாண்டிய உறவு கிரிமினல் குற்றமில்லை, ஒருபால் உறவு தவறில்லை... போன்ற அதிரடியான தீர்ப்புகளை வழங்கி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது உச்சநீதிமன்றம்.\nஇந்த தீர்ப்புகளுக்கு பாராட்டுகள் குவிந்தாலும், ‘‘நீதிமன்றத்தால் மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியாது. நாடாளுமன்றம் செய்ய வேண்டிய வேலையை நீதிமன்றம் செய்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது...’’ என்ற எதிர்க்குரலும் வலுத்திருக்கிறது.\nஇன்னொரு பக்கம் ‘‘நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தைத் தவிர்த்து மக்கள் பிரச்னையைத் தீர்க்கும் அதிகாரம் மக்களின் கைகளுக்கே வர வேண்டும்...’’ என்று புரட்சிக்குரல் எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்நிலையில் இதுதொடர்பான நிபுணர்களை அணுகினோம்.\n‘‘அரசு, நாடாளுமன்றம், நீதிமன்றம் இவற்றிற்கான அதிகார வரையறை தெளிவாகவே வகுக்கப்பட்டுள்ளது. இம்மூன்றும் தங்களுடைய எல்லைக்குள் செயல்பட்டால் பிரச்னை எழுவதற்கே வாய்ப்பில்லை. எல்லை தாண்டி அதிகாரத்தைப் பயன்படுத்தும் போதுதான் சிக்கல் உருவாகிறது...’’ என்று பேச ஆரம்பித்தார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு.\n‘‘சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் இதை இன்னமும் கூர்மைப்படுத்தியுள்ளது. ‘இயற்கைக்கு விரோதமான பாலியல் உறவு கிரிமினல் குற்றமாகாது’ என்ற தீர்ப்பின் பின்னணியைப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும்.\n2013ல் இந்தப் பிரச்னை கிரிமினல் குற்றமா இல்லையா என்ற விஷயத்தில் உச்சநீதிமன்றமானது, ‘இது தன் அதிகார வரையறைக்குள் வராது, நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்’ என்று ஒதுங்கிக்கொண்டது தவறான முன்னுதாரணம். ஒரு பிரச்னை, ஒரு சிறிய குழு சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அதற்கு தீர்வு சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமை.\nபின்னர் அதே பிரச்னை உச்சநீதிமன்றத்தின் தீர்வுக்குக் கொண்டு வரப்பட்டபோது, ‘இதுபற்றி தனக்கு கருத்து ஏதுமில்லை, இதை உச்சநீதிமன்றமே முடிவு செய்து கொள்ளலாம்’ என்று மத்திய அரசு கூறியது விசித்திரமானது.\nசில விஷயங்களில் நாடாளுமன்றம் தங்களது கருத்தை வெளிப்படையாகக் கூறத் தயங்குவது ஓட்டு வங்கி அரசியலின் விளைவே. ஆனால், நீதிமன்றங்கள் சட்டங்களை சீராய்வுக்கு உட்படுத்தும்போது நாடாளுமன்றத்துக்கு அப்படிப்பட்ட தர்மசங்கடங்கள் ஏற்படாது.\nஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் விருப்பம் என்ற பெயரில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படும்போது அதை தட்டிக்கேட்க அதிகாரம் படைத்த ஒரே அமைப்பு உச்சநீதிமன்றம் மட்டுமே. உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் அன்றைய நடைமுறை, வெகுஜன கருத்துகளுக்கு முரண்படலாம். ஆனால், அதன் தீர்ப்பு இறுதியான தீர்ப்பு என்பதனால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.\nஅதே நேரத்தில் எப்பொழுதுமே நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பைத்தான் அளிக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை. வேண்டுமானால் தீர்ப்புகளின் அடிப்படையை நாடாளுமன்றத்தின் சட்டங்களின் மூலம் மாற்றலாம். ஆனால், தீர்ப்பையே நாடாளுமன்றத்தால் ரத்து செய்யமுடியாது.\nஅடுத்து, நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நியமனத்தில் சமூக பிரதிநிதித்துவம் அளித்தால் மட்டுமே சரியான தீர்ப்புகள் வரும் என சிலர் சொல்கிறார்கள். இது தவறு. உதாரணமாக ‘ஐயப்பனை பெண் பக்தைகள் தரிசிக்க செல்லலாமா’ என்ற வழக்கில் நான்கு ஆண் நீதிபதிகள் பெண்களுக்கு ஆதரவாகவும், ஒரு பெண் நீதிபதி அது தவறு என்றும் தீர்ப்பளித்தது இதற்கு உதாரணம்.\nபிரதிநிதித்துவ நியமனம் என்பது எல்லா பிரச்னைக்கும் தீர்வல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமென்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ள சூழ்நிலையில் திறமையான நேர்மையான நீதிபதிகளால் மட்டுமே சட்டங்களை முறையாக வியாக்கியானம் செய்ய முடியும்.\nஎனவே நீதிமன்றங்களால் மக்கள் பிரச்னையைத் தீர்க்க முடியாது என்று சமீப காலமாக ஒலிக்கும் குரல் பாசிச சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுப��பப்படும் குரலே. ‘பள்ளிவாசலை இடித்து ராமர் கோயிலைக் கட்டுவோம், சபரிமலைக்குப் பெண் பக்தைகள் வந்தால் அவர்களைக் கூறுபோடுவோம்’ என்று கூக்குரலிடுபவர்கள்தான் அந்தக் குரலின் சொந்தக்காரர்கள்.\nஒரு நாடு, ஒரு சமயம், ஒரு மொழி என்று இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குலைக்க முற்படுபவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும்தான் ஒரே செக்...’’ என்று கறாராக சந்துரு முடிக்க, இதுகுறித்த இன்னொரு பார்வையை விவரித்தார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.\n‘‘ஒரு ஜனநாயக அமைப்பில் அரசியல் சட்டமும் அது வரையறுக்கும் அடிப்படை உரிமைகளுமே இறுதியானது. ஆனால், அந்த அடிப்படை உரிமைகள் சரியாக காக்கப்படுகின்றனவா என்பதற்கு யார் உத்தரவாதம் நாடாளுமன்றமா இல்லை நீதிமன்றமா என்பது அடிப்படைக் கேள்வி.\nநீதிமன்றத்துக்கு நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது. அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன எனும் குற்றச்சாட்டு வைக்கப்படும்போது அதை ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்குக் கட்டளையிட மட்டுமே முடியும்.\nஆனால், அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் மூன்றில் இரண்டு பங்கை பெரும்பான்மையின் மூலம் நாடாளுமன்றம் மாற்றவோ ரத்து செய்யவோ முடியும். அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படை தொனிக்கு எதிராக இருப்பதாக உச்சநீதிமன்றம் கண்டால் அந்த மாற்றத்தை அது ரத்து செய்யவும் முடியும் என்பது கேசவானந்த பாரதி வழக்கு மூலம் நிறுவப்பட்ட ஒரு வழமை.\nஆனால், நாட்டில் அசாதாரண நிலை நிலவுகிறது எனக் கூறி ‘நெருக்கடிநிலை’யை அரசு அறிவிக்க முடியும் அல்லது அடிப்படை உரிமைகளை ரத்து செய்து மிசா, தடா, பொடா, ஊபா, அஃப்சா முதலான கொடும் அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி அதை நடைமுறைப்படுத்த முடியும். அத்தகைய சட்டங்கள் செல்லாது எனச் சொல்லி மக்களும் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுக முடியும்.\nஆனால், ஒன்றை மறக்கக்கூடாது. சுதந்திர இந்தியாவை ஆண்ட அரசுகள் எதுவுமே எக்காலத்திலும் இப்படியான அடக்குமுறைச் சட்டத்தின் துணையில்லாமல் ஆட்சி நடத்தியதில்லை. நீதிமன்றங்கள் இந்த வழக்குகளைக் கையாண்ட விதங்கள் என்றைக்குமே பாராட்டத்தக்கதாக இருந்ததில்லை. நெருக்கடிநிலை அல்லது அடிப்படை உரிமைகளை ரத்து செய்து இத்தகைய சட்டங்களை இயற்றும் அளவிற்கு நாட்ட���ல் நிலைமை உள்ளதா எனப் பிரச்னையை ஆராயாமல் அரசுக்கு இப்படி சட்டம் இயற்ற உரிமை உண்டே என்று அவை அனைத்தையும் இதுவரை இந்திய நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டே வந்துள்ளன.\nஇந்திராகாந்தி நெருக்கடிநிலையை அறிவித்து அதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது அன்றைய அட்டர்னி ஜெனரல் நிரேன் டே, ‘நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் குடிமக்களுக்கு அவர்களின் உயிரை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது...’ எனச் சொன்னதையும், அதை பெரும்பான்மை அடிப்படையில் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ‘ஹேபியஸ் கார்பஸ்’ (ஆட்கொணர்வு மனு) உரிமையை மக்களுக்கு ரத்து செய்ததும் சுதந்திரத்துக்குப் பிந்தைய கறைபடிந்த வரலாறுகளில் ஒன்று.\nஅந்தத் தீர்ப்பில் நீதியரசர் கன்னா அளித்த எதிர்க்கருத்து அற்புதமான ஒன்று. ஒரு கவிதைக்கு நிகரான வாசகங்களைக் கொண்ட கருத்து அது. பயங்கரவாதத்திற்கு எதிரான குற்றங்களில் நீதிபதிகள் ஒரு நடுநிலையான போக்கைக் கையாளாமல் குற்றத்தை உறுதி செய்யும் வண்ணம் அவர்கள் ஒரு புலனாய்வு அதிகாரியின் பாத்திரத்தை ஏற்க வேண்டும் என்கிற நிலையைக் கிரிமினல் சட்டத் திருத்தங்களுக்கான மாலிமத் கமிட்டி மற்றும் மாதவ மேனன் கமிட்டி முதலியன பரிந்துரை செய்தது இன்றும் நடைமுறையில் உள்ளன.\nஇருப்பினும் ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தையும் நாம் முழுமையாக நம்ப இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏ.ஜி. நூரானி ஒருமுறை சொன்னது போல, ‘நீதிக்கு உத்தரவாதம் தீர்ப்பு எழுத உட்கார்ந்த நீதிபதியின் அன்றைய மனநிலையைப் பொறுத்தது மட்டுமே...’\nஇந்நிலையில் நாடாளுமன்றங்கள் மேலும் மேலும் தங்களின் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு மக்களின் உரிமைகளைப் பறிக்கும்போது மக்கள் நீதிமன்றங்களை மட்டுமே நம்பியிருப்பது சாத்தியமில்லாத ஒன்று.\nஆனால், மக்கள் இயக்கங்கள் இதுபோன்ற நிலைகளில் நீதிமன்றங்களை மட்டுமே நம்பியிருக்கும் போக்கே இப்போதும் நிலவுகிறது. அதனால் மக்கள் வீதியில் இறங்குவது தவிர நீதிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை...’’ என்று அழுத்தமாக முடித்தார் பேராசிரியர்.\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நயன்தாரா\nபிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஅமீர் மஹால் நவாப் பிரியாணி - லன்ச் மேப்09 Nov 2018\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nரத்த மகுடம் 2609 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://movies.codedwap.com/channel/UCkqnbsrq2DNeZyblRKFJu7g.html", "date_download": "2019-01-19T08:09:26Z", "digest": "sha1:JBA2SMA76ALS4J6I5K77ZXQB66LQBGPN", "length": 3332, "nlines": 41, "source_domain": "movies.codedwap.com", "title": "Loading...", "raw_content": "\nநான் தான் ஜெயலலிதா - சொர்ணக்காவின் புதிய வைரல் விடியோ\nViral Video - குட்டி சொர்ணாக்கா இதுதான்\nபெரியார் சொன்ன கருத்துக்கள் 'அடி' 'குத்து' - சிம்பு பேச்சு04:23 › 1 day ago\nஜட்டியை கழட்டிய காளை - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Jallikattu 201901:47 › 2 days ago\nஅஜித்தின் விஸ்வாசத்தால் அப்பாவை கொளுத்திய மகன்\nஅதிர்ச்சி வீடியோ - விஸ்வாசம் Cut Out சரிந்து விபத்து\nViswasam Review - விஸ்வாசம் கேவலம்; ரசிகர்கள் வருத்தம்02:04 › 1 week ago\nசெம்பா-ராமர் அசத்தல் நடனம் | விஜய் கொண்டாட்டம் 201901:11 › 1 week ago\nஅஜித் ரசிகர்கள் - வெறியர்களா, ரசிகர்களா நடு கடலில் விஸ்வாசம்01:05 › 1 week ago\nவிபத்தில் சிக்கிய ராஜா ராணி சஞ்சீவ்01:06 › 1 week ago\nவிஜய், ரஜினியை கலாய்த்த சீமான்\nபெண் பயணியை எட்டி உதைத்த நடத்துனர் அதிர்ச்சி வீடியோ01:40 › 1 week ago\nஜீ தமிழ் கமல்,மஹேஸ்வரி ரொமான்ஸ் வீடியோ › 2 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/171779", "date_download": "2019-01-19T08:39:53Z", "digest": "sha1:6MDSEWALCWWKRX4V5T6KL7NBVCSXFTX2", "length": 6757, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "மகாதீர் புருணை சென்றடைந்தார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் மகாதீர் புருணை சென்றடைந்தார்\nபண்டார் ஸ்ரீ பகவான் – பிரதமர் துன் மகாதீர் இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு இன்று புருணை தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவான் வந்தடைந்தார். பிரதமரான பின் மகாதீர் வருகை தரும் இரண்டாவது தென்கிழக்காசிய நாடு புருணையாகும். இதற்கு முன்னர் அவர் இந்தோனிசியாவுக்கு வருகை தந்திருந்தார்.\nமகாதீர் பிரதமரான அடுத்த சில நாட்களிலேயே புருணையிலிருந்து உடனடியாகப் புறப்பட்டு வந்து அவரை உடனடியாகச் சந்தித்தவர் புருணை சுல்தான் ஆவார்.\nமகாதீருடன் அவரது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலியும், வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லாவும், அரசாங்க அதிகாரிகளும் புருணை வந்தடைந்தனர்.\nமகாதீருக்கு புருணை சுல்தான் இன்று மதிய விருந்தளித்து கௌரவித்தார். இருதரப்பு நல்லுறவுகள் குறித்து அவர்கள் விவாதிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுருணையில் உள்ள மலே���ியர்களையும் தனது வருகையின்போது மகாதீர் சந்தித்து உரையாடுவார்.\nPrevious articleசிவகார்த்திகேயனின் “சீமராஜா” செப்டம்பர் 13-இல் வெளியீடு\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஆக்ஸ்போர்ட் யூனியன்: மலேசியாவைப் பிரதிநிதித்து முதல் முறையாக மகாதீர் உரை\nநம்பிக்கைக் கூட்டனி அரசு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கவில்லை\n- இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்\nஇந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு\nபிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு\n432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20967&cat=3", "date_download": "2019-01-19T09:32:49Z", "digest": "sha1:A57QHHQN7MLVZJLLN2CQ3KINKK7SXZZY", "length": 6882, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nதிருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்\nதிருமலை: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 29ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று காலை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலை 6 மணியளவில் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, முக்கிய சேவைகள் நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளும், விமான கோபுரம், கொடிமரம் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி 6 மணி முதல் 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.\nபின்னர் கஸ்தூரி மஞ்சள், குங்கு���ம், கிச்சலிக்கட்டை, திரிசூணம் உட்பட பல்வேறு திரவியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, 8.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், துணை செயல் அலுவலர் வரலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேரன்மகாதேவி கோயில்களில் தீர்த்தவாரி தெப்பத் திருவிழா\nபாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா துவங்கியது\nதிருத்தளிநாதர் கோயிலில் வெள்ளி வேலுக்கு அன்ன பூஜை\nமாரியூர் சிவன் கோயிலில் தீர்த்தவாரி உற்சவ திருவிழா\nகீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை\nவிராலிமலை முருகன் கோயிலில் திருப்படி திருவிழா\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/03/ttv-dhinakaran/", "date_download": "2019-01-19T09:41:52Z", "digest": "sha1:VMJDF2DASR6GM7JWQWSDTFTKMUNV35BA", "length": 11141, "nlines": 134, "source_domain": "kollywood7.com", "title": "போராட்டத்தில் டிடிவி தினகரன்", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் இதற்கு மாற்று அமைப்பு வேண்டாம் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் திரண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nகாவிரி நீர் பங்கீட்டு தொடர்பாக ஒழுங்குமுறை குழுவை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. அந்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.\nகர்நாடக அரசு முற்றிலும் இதற்கு எதிர்ப்பாகவே இருந்து வருகிறது. சசிகலாவின் கணவர் இறந்து சில தினங்களே ஆகும் நிலையில் துக்கம் இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் உண்ணாவிரதத்தை நடத்துங்கள் என சசிகலா தினகரனிடம் கூறியுள்ளார்.இந்த நிலையில் புதுக்கோட்டை, திருச்சி,மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்தும் தினகரனின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என போராட்டம் செய்துவருகின்றனர்.\nபோராட்டத்தில் தினகரன் கூறுகையில் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றுகிறது. தமிழகத்தின் நலன் தொடர்ந்து அழிக்கப்பட்டுவருகிறது. விவசாயத்தை அழித்துவிட்டு எண்ணெய் எடுப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், வைரம் எடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் தமிழகமும் சோமாலியாவைப் போல மாறும் அபாயம் உள்ளது என கூறினார். அனைத்து கட்சியினரும் இணைந்து போராட வேண்டும். உச்சநீதிமன்றம் கூறினால் ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை நிறுத்துகின்றனர்.\nஆனால் உச்சநீதிமன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nதினகரனின் பவரை உணர்ந்து ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்ஸை கழற்றி விட்ட மோடி……மீண்டும் சசிகலாவின் காலில் விழ இருக்கும் எடப்பாடி..சொன்னது யார் தெரியுமா\nமுதலமைச்சர் எடப்பாடி மீண்டும் சசிகலாவின் காலில் விழும் நேரம் வரும் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார். இது குறித்து\n அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..\nஅ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பொதுமக்களை காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்பாதே\nஅ.ம.மு.க. தான் உண்மையான மக்கள் இயக்கம் – டிடிவி தினகரன்\nசென்னை,கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள்\nஉடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: டிடிவி தினகரன்\nதமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம�� நிறைவேற்ற வேண்டும் என ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nமுன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திண்டுக்கல் மாவட்ட அரசியலில்\nமாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கும், வழக்கறிஞர் ராமசாமிக்கும் டெல்லியில் இன்று திருமணம்\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/journalist-protest-aginst-nakkeran-gopal-arrest/", "date_download": "2019-01-19T07:57:12Z", "digest": "sha1:W2KYGOJSTXR2W4OLEVI5KM54VYUJ2RO5", "length": 6290, "nlines": 100, "source_domain": "naangamthoon.com", "title": "நக்கீரன் கோபல் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் சாலை மறியல்!", "raw_content": "\nநக்கீரன் கோபல் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் சாலை மறியல்\nநக்கீரன் கோபல் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் சாலை மறியல்\nநக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபல் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்தாதிரிபேட்டை காவல்நிலையம் அருகே பத்திரிகையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்பாக அவதூறு பரப்பினார் என அவர் மீது புகார் பதியப்பட்டுள்ளது\nஇந்திய பொருளாதார வளர்ச்சி 2018-ல் 7.3% – ஐஎம்எப் கணிப்பு: ஜிஎஸ்டிக்கு பாராட்டு\nராமேஸ்வரம் மீனவர்கள் 7 வது நாளாக வேலைநிறுத்தம்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/09/tiruppathi.html", "date_download": "2019-01-19T08:42:24Z", "digest": "sha1:F3AUXRLKKW37JNB4SDIIDZUWVCUQ5LLH", "length": 13033, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையை சேர்ந்த 3 பேர் திருப்பதியில் தற்கொலை | Family from Chennai commits suicide in Tiruppathi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்ட��ல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசென்னையை சேர்ந்த 3 பேர் திருப்பதியில் தற்கொலை\nசென்னையைச் சேர்ந்த 3 பேர் திருப்பதி கோவில் விடுதியில் தற்கொலை செய்து கொண்டனர்.\nசென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 50), அவரது மனைவி பிரபாவதி (40), உறவுப் பெண்பிரியா (19) ஆகியோர் திருப்பதிக்குச் சென்றனர்.\nராதாகிருஷ்ணன் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். பிரபாவதி ஒரு செருப்புக் கடையில் வேலை பார்த்துவந்தார்.\n5ம் தேதி திருப்பதி சென்ற இவர்கள் மேல் திருப்பதியில் உள்ள ஹில்வியூ காட்டேஜில் அறை எடுத்துத் தங்கினர்.ஆனால், நேற்று வரை அறை திறக்கப்படவே இல்லை. கதவை எவ்வளவோ தட்டியும் திறக்காததால்சந்தேகமடைந்த காட்டேஜ் ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தந்தனர்.\nபோலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சோதனையிட்டபோது தான் மூவரும் விஷம் குடித்துஇறந்து கிடந்தது தெரியவந்தது. கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத்தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சிவகங்கை செய்திகள்View All\nநாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் விழா.. அரணையூரில் சீமான் தலைமையில் கொண்டாட்டம்\nகாரைக்குடி பள்ளியில் தமிழர் திருவிழா.. பாரம்பரிய முறையில் கொண்டாடிய மாணவர்கள், ஆசிரியர்கள்\nசந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா... தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் கோலாகலம்\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nவட்டி மேல வட்டி.. என்னால முடியலைங்க.. சாக போறேன்.. விஷம் குடித்த பெண்.. வீடியோவால் பரபரப்பு\nமெமோ வாங்க வச்சுட்டியே.. குழந்தையுடன் இருந்த பெண்ணை விரட்டி விரட்டி அடித்த கண்டக்டர்\nபூதாகரமாகும் எச்ஐவி ரத்த பரிமாற்றம்.. மானாமதுரையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்\nகீழடியில் 5ம் கட்ட அகழ்வாய்வு பணிகள்.. மத்திய அரசு அனுமதி\nஅப்படியே தட்டில் இருந்ததை கொடுத்தார்.. நிற்காமல் போய் விட்டார்.. நெகிழ வைத்த பிச்சைக்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/16/suicide.html", "date_download": "2019-01-19T08:41:37Z", "digest": "sha1:OT4MXBMDCMXQLL6UG4EWNNJAZQDGOD4J", "length": 12573, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி மீது சந்தேகம்: மாடியிலிருந்து குதித்த கணவர் பலி | Man comitts suicide by jumping from 5th floor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமனைவி மீது சந்தேகம்: மாடியிலிருந்து குதித்த கணவர் பலி\nமனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட ஆந்திர வாலிபர் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். பந்தல்துணியில் போலீஸார் அவரை பிடித்தும் தரையில் மோதி பலியானார்.\nஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சிரஞ்சீவி. நகை செய்யும் தொழில் செய்து வந்த சிரஞ்சீவிக்கு மூன்றுகுழந்தைகள் உள்ளனர். மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பத்தில் அடிக்கடி தகராறுநடந்து வந்தது. சிரஞ்சீவி மனநோயாளி ஆனார்.\nவெறுப்படைந்த பத்மா கணவரை விட்டு தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் சிரஞ்சீவி தற்கொலை செய்து கொள்ளமுடிவெடுத்தார். நேற்று நெல்லூர் விஜயமகால் கேட் அருகே உள்ள ஐந்து மாடி காம்ப்ளக்ஸ் மீது சிரஞ்சீவிஏறினார்.\nஐந்தாவது மாடி மீது நின்று கொண்டு கீழே குதிக்கப் போவதாக சத்தம் போட்டார். பதட்டமடைந்த பொதுமக்கள்போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேசிப் பார்த்தனர்.\nஆனால், ஐந்து மணி நேரம் பேசியும் பலனில்லை. இதையடுத்து ஒரு போலீஸ்காரர் மாடிக்கு ஏறினார். அப்போதுஅவர் குதிக்க வாய்ப்பிருந்தால் அவரை அந்தரத்திலேயே பிடிப்பதற்கா�� ஷாமியானா பந்தலை போலீஸார்விரித்துப் பிடித்தனர்.\nபோலீஸ்காரர் தன்னை நெருங்குவதை பார்த்த சிரஞ்சீவி கீழே குதித்தார். பந்தலில் விழுந்த அவர் அதைக் கிழித்துக்கொண்டு தரையில் மோதினார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த சிரஞ்சீவியை போலீஸார்மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஆனால், சிகிச்சை பலன்றி சிரஞ்சீவி இறந்தார். கண் எதிரில் ஐந்தாவது மாடியில் இருந்து ஒரு மனிதன் கீழே குதித்துஇறந்தது பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kabali-release-announced/", "date_download": "2019-01-19T09:05:09Z", "digest": "sha1:3A4DKDRJZNPAZ5THXZJPXIHRDT72YWOD", "length": 13758, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "கபாலி ரிலீஸ் அறிவித்த சூப்பர்ஸ்டார்- உற்சாகத்தில் ரசிகர்கள் ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nகபாலி ரிலீஸ் அறிவித்த சூப்பர்ஸ்டார்- உற்சாகத்தில் ரசிகர்கள் \nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nலைக்ஸ் குவிக்குது பேட்ட பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nகபாலி ரிலீஸ் அறிவித்த சூப்பர்ஸ்டார்- உற்சாகத்தில் ரசிகர்கள் \nசூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எப்போது கபாலியை திரையில் பார்ப்போம் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு இன்று பத்மவிபூஷன் விருது அளிக்கப்படவுள்ளது.\nஇதற்காக டெல்லி செல்ல சென்ன விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் கபாலி ரிலிஸ் குறித்து கேள்வி கேட்டனர்.இதற்கு படம் கண்டிப்பாக மே மாதம் இறுதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் வெளிவரும் என கூறியுள்ளார்.\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nலைக்ஸ் குவிக்குது பேட்ட பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா க��மார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nஅதர்வாவிற்கு ஜோடியான இரண்டு நாயகிகள்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/26155811/1186693/health-benefits-of-spinach.vpf", "date_download": "2019-01-19T09:14:45Z", "digest": "sha1:URPLONZBO522T2AMEOBNSZYZ7PUITUJJ", "length": 15075, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரத்த சோகை நீக்கும் பசலை கீரை || health benefits of spinach", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரத்த சோகை நீக்கும் பசலை கீரை\nபசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகை நோயாளிகள் அடிக்கடி உணவில் பசலைக்கீரையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.\nபசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகை நோயாளிகள் அடிக்கடி உணவில் பசலைக்கீரையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.\nபசலை கீரையில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மற்றும் பைபிளேவனாய்டுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படுகிறது.\nபசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின���றது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. இரத்த விருத்தி உண்டாக்கும். சோடியம், போலாசின்,கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்து இல்லை.\nபசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அளிவை இது குறைக்கின்றது.\nநீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது.இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.\nஇலைகளை (1 லிருந்து 10 வரை)க் கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nவீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழ கப் கேக்\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள்\nவீடு தேடி வரும் உணவு... சர்ச்சைகளும், சலுகைகளும்..\nசத்தான பசலைக்கீரை நட்ஸ் சாலட்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/09/blog-post_21.html", "date_download": "2019-01-19T07:55:39Z", "digest": "sha1:RHYOIKFRZWQDT6ALQLC74NXX2DXUCW2F", "length": 12466, "nlines": 294, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: எழுதாதக் கவிதை - புதியமாதவி", "raw_content": "\nஎழுதாதக் கவிதை - புதியமாதவி\nஎனக்கு மட்டும் ஏன் உன் பக்கங்கள்\nநான் உன் சிந்தனைத் துளி அல்லவா..\nஎன்னை மாற்ற வேண்டிய நீ...\nஇரண்டுக்கு மேல் வேண்டாம் என்றால்\nஉன் முகம் பார்க்கத் துடித்த\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசெல்வக் களஞ்சியங்கள் - ராமலக்ஷ்மி\nமூடிக்கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால் (சல்மாவின் ...\nபெண்ணின் ஆடையை உரித்துப் பார்க்கும் குறுகுறுப்பு\nபறவைகளை அண்டாத வாழ்வில்.. - கவின் மலர்\nதாலி பற்றி பெரியார் சொல்கிறார்\nஆண்களின் பெருந்தன்மையும், வீசும் பச்சை மாமிச வாடைய...\nஆண் உடல் ஒரு பிரமை - குட்டி ரேவதி\nஆர்.சூடாம��ிக்கு அஞ்சலி - எம்.ஏ.சுசீலா\nஎழுதாதக் கவிதை - புதியமாதவி\nஅவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப...\n*”விபச்சாரி”களைக் கொல்லுதல் - பெட்டை\nஉடையும் கண்ணாடிக் கூரைகள் - கவின்மலர்\nயோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு -...\nதூமை - கற்பனைகளும் கட்டமைப்புகளும் - மோனிகா\nவன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் ப...\nதலைநகர் சென்ற கலைமகள் - கவின் மலர்\nகுவைட்டில் பணிப்பெண் வதைக்கப்பட்டு நோயாளியாக திரும...\nஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் \nசௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்\nபெண்களின் பங்களிப்பின்றி நம் இயக்கம் வெற்றி பெறவே ...\nபெண்ணுரிமையும் திருமண வயதும் - இ.இ.இராபர்ட் சந்திர...\nபரத்தையர்களுள் ராணி - லீனா மணிமேகலை\nவெடிகுண்டு பிசையும் பாண்டவர் - பானுபாரதி\nபணிக்குச் செல்லாத பெண்கள் பிச்சைக்காரர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/petrol-diesel-price-slash.html", "date_download": "2019-01-19T08:56:51Z", "digest": "sha1:OB74ET5NH5X3CUEUPMWATNZ33VYQURUO", "length": 7444, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nநள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன. விலைக் குறைப்பைத் தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் விலை வரியுடன் சேர்த்து லிட்டருக்கு 2 ரூபாய் 11 காசுகள் குறைந்து 63 ரூபாய் 94 காசாக இருக்கும். டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 15 காசு குறைந்து 55 ரூபாய் 93 காசாக இருக்கும்.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பா��கவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/?filter_by=featured", "date_download": "2019-01-19T09:13:54Z", "digest": "sha1:DFOXO2UWP45O7IHA4ISNR62AEDC3T5HK", "length": 6622, "nlines": 157, "source_domain": "saivanarpani.org", "title": "சமயம் | Saivanarpani", "raw_content": "\nகண், காது, மூக்கு, வாய், மெய், என்ற ஐந்து பொறிகளால் ஏற்படும் ஆசைகளை வென்றவன் பரம்பொருளான சிவன் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஐயன் சிவன், “நமசிவய” என்ற திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு...\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n97. அகத்தவம் எட்டில் தொகை நிலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilvalarchithurai.com/related-departments/", "date_download": "2019-01-19T08:53:12Z", "digest": "sha1:RUTOK463PGB5NZMMBAPGUSEFPXLIBTGH", "length": 10811, "nlines": 71, "source_domain": "tamilvalarchithurai.com", "title": "தொடர்புடைய நிறுவனங்கள் – தமிழ் வளர்ச்சித் துறை", "raw_content": "\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை > தொடர்புடைய நிறுவனங்கள்\nதமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத��தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.\nமுனைவர் கோ. விசயராகவன், இயக்குநர் (பொ)\nமுனைவர் கா.மு. சேகர், இயக்குநர்\nதமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.\nதமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.\nபேராசிரியர் க. பாஸ்கரன், துணைவேந்தர்\nசெந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம்\nஒரு மொழியிலுள்ள சொற்களையெல்லாம் திருந்திய வடிவில் தொகுத்து, அவற்றறின் முதலெழுத்துகள் நெடுங்கணக்கு அல்லது குறுங்கணக்கு முறையில் அமைய அச்சொற்களை\nவரிசைப்படுத்தி, ஒவ்வொரு சொல்லுக்கும் அடிப்படைப் பொருளையும் வழிநிலைப் பொருள்களையும் ஏரணத்திற்குப் பொருந்த வரலாற்று முறையில் குறித்து, இலக்கியமிருப்பின் இருவகை வழக்கினின்றும், அஃதின்றேல் உலகவழக்கினின்றும், அப்பொருள்கட்குச் சான்றாக மேற்கோள்கள் எடுத்துக்காட்டி, இறுதியில் அவ்வச் சொலின் வேரொடு கூடிய வரலாற்றை வரைந்து இனச்சொற்களையும் காட்டுவது, முழுநிறைவான சொற்பிறப்பியல் பேரகரமுதலியாகும்.\nஇயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம்\n© Copyright 2012. தமிழ் வளர்ச்சித் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-400-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/amp/", "date_download": "2019-01-19T08:42:33Z", "digest": "sha1:WPRNXWBLZBBQ3MPDXJ76BOXIQSGV4V45", "length": 2842, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிறையை உடைத்து 400 பேர் தப்பியதால் லிபியாவில் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nசிறையை உடைத்து 400 பேர் தப்பியதால் லிபியாவில் பரபரப்பு\nசிறையை உடைத்து 400 பேர் தப்பியதால் லிபியாவில் பரபரப்பு\nலிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் தீவிரவாதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இதனை பயன்படுத்திக் கொண்ட அப்பன் ஜாரா என்ற சிறையில் உள்ள கைதிகள் சிறையில் கலவரத்தை ஏற்படுத்தினர். பின்னர் அங்கிருந்து 400 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.\nதங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய சிறைக் காவலர்கள் அங்கு ஏற்பட்ட கலவரத்தை அடக்கவில்லை. தப்பி ஓடிய கைதிகளை தடுத்து நிறுத்தவில்லை. சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்ட சர்வாதிகாரி கடாபியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..\nகடந்த ஒருவாரமாக லிபியா தலைநகரான திரிபோலியில் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags: சிறையை உடைத்து 400 பேர் தப்பியதால் லிபியாவில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjI2Mzc3Njcy.htm", "date_download": "2019-01-19T08:41:09Z", "digest": "sha1:Y2CTD4AEQWCU6TZ5QC5KWZQGIZURYY72", "length": 13828, "nlines": 175, "source_domain": "www.paristamil.com", "title": "உணராத உணர்வுகள்......!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிர���ஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஆலய தரிசனம் ஆள் லயமாக\nஎதிரும் புதிருமாய் ஏராளம் மாற்றங்கள்\nஅன்பு மட்டும் சுடும் சுமைகளாய்\n* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nசாயம் போன மேகம் போலே சாயங்கால வானம் போலே உளிபடாத கல்லை போலே எழுதிடாத சொல்லை போலே வெறுமை தீயில் வெந்து கிடந்தேனே...\nஉன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...\nஉன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...\nஆயிரம் சிலுவைகளில் ஆணிகளால் அறையப்படும் வலி அறிந்ததுண்டா... நரம்புகளில் கூட கண்ணீர் துளிகள் வழிந்து கண்டதுண்டா...\nஉன் காலடி மண்ணை உள்ளங்கையில் பிடித்து - என் உயிருக்குள் தூவுமளக்கு உன் மேல் காதலில்லை எனக்கு...\n« முன்னய பக்கம்123456789...4344அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1360&dtnew=11-28-16", "date_download": "2019-01-19T09:21:29Z", "digest": "sha1:P2BISXK54M5GLYR4F5MA4N6JO4EOAHL3", "length": 30933, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்( From நவம்பர் 28,2016 To டிசம்பர் 04,2016 )\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nபெண்கள் ஆன ஆண்கள்: கேரள அரசின் பித்தலாட்டம் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் பயனடையாத நுகர்வோர்கள் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. 32 ஆயிரம��� கிலோ உருளை ஒரே நாளில் விற்ற விவசாயி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nசீனாவில் கிங்காய் மாகாணத்தை சேர்ந்தவர் விவசாயி 'மா', 60. அவர் விளைவித்த, 32 ஆயிரம் கிலோ உருளைக்கிழங்குகளுடன், 4 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள ஷென்ஜென் நகர சந்தைக்கு சென்றார். அவரது உருளைக்கிழங்குகள் சிறியதாக இருப்பதாக கூறி, வணிகர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனால், துவண்டு போனார் விவசாயி மா. கடின உழைப்பு, நீண்ட போக்குவரத்து, பொருளாதார செலவு எல்லாமுமே, வீணாகி விடுமோ என்று ..\n2. ஈஃபிள் டவர் படிக்கட்டுகள் ரூ.36 கோடிக்கு ஏலம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஉலக அதிசயங்களில் ஒன்றான, ஈஃபிள் டவரின் இரும்பு படிக்கட்டுகள், 36 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ளது ஈஃபிள் டவர். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த, 1887ல் தொடங்கி, 1889ல் இது கட்டி முடிக்கப்பட்டது; 324 மீட்டர் உயரம் கொண்டது. முழுக்க இரும்பினால் கட்டப்பட்டது. 1983ல் இதில், 'லிஃப்ட்' வசதி செய்யப்படவில்லை. அதனால், ..\n3. கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nகியூபாவில் புரட்சியை வழிநடத்தியர், ஃபிடல் காஸ்ட்ரோ. அந்த நாட்டில், 49 ஆண்டுகள், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர். இவர், முதுமையின் காரணமாக, கடந்த 2008ல், ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார். தனது, சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆகஸ்டில் அவருடைய 90 வது பிறந்த தினத்தை, கியூபா நாட்டு மக்கள் உற்சாகத்துடன் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\n5. செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nபூமியில் இருந்து, சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். அங்கு, உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா என, பல்வேறு நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான 'நாசா', கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டில், கியூரியாசிட்டி (Curiosity) விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. அது நடத்திய ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் ஒரு மிகப்பெரிய அளவிலான ..\n6. செயற்கைக்கோள் ஆயுளை குறைக்க 'இஸ்ரோ' திட்டம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nவிண்ணில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களின் ஆயுட்காலத்தை குறைக்க, திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான 'இஸ்ரோ'வின், மகேந்திரகிரி பிரிவின் துணை இயக்குனர், ஆசீர் பாக்கியராஜ் கூறியதாவது: இன்றைய அறிவியல் தொழில்நுட்பம், வியத்தகு வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள், சில ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nமாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிதலைமுடி வளர்வதுபோல, கண் இமைமுடிகளும், தோலில் உள்ள முடிகளும் ஏன் வளர்வதில்லைசெ. ஜீவா, மின்னஞ்சல்.தலை, தோல் ஆகியவற்றில், 'மயிர்க்கால் செல்' என்ற சிறப்பு செல்கள் உள்ளன. இவற்றிலிருந்து, முடி புடைத்து வெளிவருகிறது. வளர்நிலையில், புதிய செல்கள் மயிர்க்கால்களில் தோன்றி, பழைய செல்களை ..\n8. கொசுக்களை விரட்டும் மூலிகை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nநொச்சிஆங்கிலப் பெயர்: 'ஃபைவ் லீவ்டு சேஸ்ட் ட்ரீ' (Five Leaved Chaste Tree)தாவரவியல் பெயர்: வைடக்ஸ் நெகுண்டோ' (Vitex Negundo)வேறு பெயர்கள்: நிர்கண்டி (Nirgundi), செபாலி (Sephali), சம்பாலு (Samphalu)இது 'வேர்பினாசியே' (Verbenaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். வேலி ஓரங்களிலும், வயல்வெளிகளிலும் புதராக வளர்ந்திருக்கும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மண் வளம் குறைவாக உள்ள நிலத்திலும் வளரும். செடியாகவும் இல்லாமல், ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nபூமியின் மேற்பரப்பில் உள்ள வெப்பக் கதிர் வீச்சு, வளிமண்டலத்தில் இருக்கும் பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் வெளிப்படுவதே பசுமை இல்ல விளைவு (Green House Effect - கிரீன் ஹவுஸ் எஃபக்ட்). பூமி வெப்பமயமாதல் நடவடிக்கையில், பசுமை இல்ல விளைவும் ஒன்று. வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள், பூமியைச் சுற்றி ..\n10. சிறகு விரிக்கும் சிறிய பறவை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nகதிர்க்குருவிஉயிரியல் பெயர்: 'பிரினியா இனோர்நட்டா' (Prinia Inornata)சிறு பூச்சிகளை உண்டு வாழும் பறவை. உருண்டையான வடிவமும், நீண்ட வால்களும் உடையது. வால் பகுதி மேல் நோக்கி உயர்ந்து இருக்கும். இளஞ்சிவப்பு நிற உடலும், சாம்பல் நிற வயிற்றுப் பகுதியும் உடையது. 14 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. சிறிய அளவு, வேறுபாடான நிறம், செங்குத்தான வால் போன்றவற்றைக் கொண்டு, எளிதில் இனம் காணலாம். இது, ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஎங்கள் நாலு பேருக்கும் (மாலு, பாலு, வாலு, ஞாநி மாமா) துப்பறியும் கதை என்றால், ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஏதாவது சின்ன 'க்ளூ' இருந்தால் கூட, அதிலிருந்து பெரிதாக ஏதாவது கற்பனை செய்வோம். மேசையில் டோலோ- 650 மாத்திரை அட்டை இருக்கும். அதைப் பார்த்ததும் மாமா கேட்பார், “நேற்று முழுக்க தலைவலியா”. அதெப்படி, நேற்று முழுக்க என்று தெரியும்”. அதெப்படி, நேற்று முழுக்க என்று தெரியும் புது மாத்திரை அட்டையில் மூன்று மாத்திரைகள் ..\n12. தங்க வண்டுத் தம்பிகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nமுன் குறிப்பு: இந்தக் கட்டுரையில், புதுப் புதுச் சொற்கள் எல்லாம் வரும். 'தோப்பு', 'ஓடை', 'வயல்' இப்படி… குழம்பிவிடாதீர்கள். இப்போதும் நகரத்துக்கு வெளியே, சின்ன ஊர்களில் வசிக்கும் சிலருக்கு, அவை தெரிந்திருக்கலாம். நகரத்தில் உள்ளவர்களுக்காக, அப்படிப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், விளக்கமும் சேர்த்தே தரப்படும்இது, மாணவர்களாக இருக்கும் நமது ஒரு பிரிவினரின் ..\n13. உலகப் பாடல் உங்களுக்காக\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஉங்கள் வீட்டில், தம்பியோ தங்கையோ இருக்கிறார்களா அவர்களுக்கு நீங்கள் தானே மாஸ்டர் அவர்களுக்கு நீங்கள் தானே மாஸ்டர் என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள் என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள்கவலை வேண்டாம். இதோ ஒரு ஆங்கிலப் பாடல். முதலில் நீங்கள் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். மனப்பாடம் செய்வது கஷ்டம் இல்லை என்பதை, பாடலைப் படித்ததுமே புரிந்துவிடும். ஈசியான பாடல்.அதை ஜூனியரோடு விளையாடிக்கொண்டே சொல்லுங்கள்; நீங்கள் சொல்லச் சொல்ல, ஜூனியர் ..\n14. ஓர் ஆற்றின் புன்னகை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஒரு சிற்றூர் இருந்தது. அந்த ஊருக்கு வெளியே, ஓர் ஆறு இருந்தது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.இரண்டு பெரியவர்கள், பாலத்தின் மீது நடந்துகொண்டே, சுழித்தோடும் நீரை வேடிக்கை பார்த்தார்கள்.'இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்து எத்தனை காலமாச்சு' என்றார் ஒருவர்.'நீ சொல்வது சரிதான். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்த ஆற்றில் வெள்ளமே ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஅகளங்கன் என்னும் அரசன் இருந்தான். நிறைய பணம் கொடுத்து, அபூர்வமாய் ஒரு சேலையை நெய்யச் சொன்னான். அந்தச் சேலையை ஔவையாருக்கு பரிசாகக் கொடுத்தான். அதை உடுத்திக்கொண்டு ஔவை, அரச சபைக்குள் நுழைந்தார். ஏதாவது சொல்லி, ஔவையை பாட வைக்க வேண்டும் என்று நினைத்தான் அரசன். அதனால், 'தாயே சேலை மிகவும் உயர்ந்தது, உடுத்துவதற்கு வசதியாக இருக்கிறதல்லவா சேலை மிகவும் உயர்ந்தது, உடுத்துவதற்கு வசதியாக இருக்கிறதல்லவா' என்று கேட்டான்.உடனே ஔவையார், ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஜகதீஷ் சந்திரபோஸ் ஆரம்பக்கல்வியை முடித்தபிறகு, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இயற்கை விஞ்ஞான பிரிவில், அறிவியல் பட்டம் பெற்றார். அங்கு படிக்கும்போதே, தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். கேம்பிரிட்ஜில் பட்டம் முடித்து இந்தியா திரும்பிய பிறகு, கொல்கட்டா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.அறிவியல் ..\n17. மசோதா சட்டமாவது எப்படி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஇந்திய பாராளுமன்றத்தில் கீழ்சபை, மேல்சபை என இரண்டு சபைகள் உள்ளன. இதில் மக்கள் சபை (Lok sabha- - லோக் சபா) கீழ் சபையாகவும், மாநிலங்களவை (Rajya sabha - ராஜ்ய சபா) மேல் சபையாகவும் கருதப்படுகிறது.மக்களவையில் மசோதா குறித்து, பலவாறு விவாதங்கள் நடைபெறும். இங்கு நிறைவேற்றப்பட்டால் மாநிலங்களவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் மசோதா குறித்த விவாதம் நடக்கும். மாநிலங்களவை, அந்த ..\n18. பெயர் தெரியாத அரசர்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nதமிழக வரலாற்றில், இரண்டாம் நூற்றாண்டு முதல், நான்காம் நூற்றாண்டு வரையிலான வரலாறு, தெளிவாக அறியக் கிடைக்கவில்லை. அதுவரை தமிழ்நாட்டை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு, அவர்களின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது. வடக்குப் பகுதியிலிருந்து வந்த களப்பிரர்கள், சேர, சோழ, பாண்டியர்களை வென்று, ஆட்சி புரிந்து வந்தனர். களப்பிரர்களைப் ..\n19. மருத்துவத்தில் நுழைந்து வரலாறு படைத்த முதல் பெண்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nமருத்துவப் படிப்பை இன்று, இருபாலரும் படிக்கலாம். ஆனால், 1907ம் ஆண்டுக்கு முன், இந்த நிலை இல்லை. ஆண்கள் மட்டுமே படிக்கக் கூடிய துறையாக இருந்தது. இந்த நிலையை மாற்றியவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்��ி. அவர்தான், தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவர். அந்தக் காலத்தில், பள்ளிக் கூடங்கள் குறைவு. பெண்கள் படிப்பதும் குறைவு. ஆனால், முத்துலட்சுமிக்கு படிக்க ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/06/thirumanthiram-anaittum-avanukku-adangiyavai/", "date_download": "2019-01-19T09:10:20Z", "digest": "sha1:2MV2G5OIBDSBZNERM2QTS5NHQ2BNXU5S", "length": 21380, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "14. அனைத்தும் அவனுக்கு அடங்கியவை | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 14. அனைத்தும் அவனுக்கு அடங்கியவை\n14. அனைத்தும் அவனுக்கு அடங்கியவை\nபெருமானின் ஆற்றலுக்கும் ஆணைக்கும் உட்பட்டே அனைத்து உலகங்களும் அதன் உட்பொருள்களும் இயங்குகின்றன என்பதனை, “அவனன்றி ஓர் அணுவும் அசையாது,” என்று சுருங்கக் கூறுவர். இதனையே மணிவாசகரும், “அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய், போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்” என்று சிவபுராணத்தில் குறிப்பிடுவார். பல்வேறு உலகங்களில் வாழும் உயிர்வகைகளுக்குப் பெருமான் செயல் செய்வதன் வழி நுகர்ச்சியை(அனுபவத்தை) ஏற்படுத்திச் செவ்வியை(பக்குவத்தை) அளிக்கின்றான் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். உயிர்களுக்கு நுகர்ச்சிகள் மூன்று வாயில்கள் வழியாக வரும் எனவும் குறிப்பிடும். அவை பிற உயிர்களின் மூலம் (ஆதி ஆன்மிகம்), பஞ்ச பூதங்களின் மூலம் (ஆதி பௌதிகம்), சிற்சத்திகளின் மூலம் (ஆதி தெய்விகம்) என்பனவாம்.\nஎழு வகைப் பிறவிகள் என்று வகைப்படுத்தப்படும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பனவற்றினால் ஒவ்வொறு உயிருக்கும் வரக்கூடிய அனத்துச் செவ்வி நுகர்ச்சிகளும் இறைவன் சொல்லியே நமக்கு வந்து சேர்கின்றன. மாந்தர்களினால் ஏற்படும் நன்மை தீமைகள், கரடி, யானை, புலி, சிங்கம், பாம்பு, பல்லி, தவளை, ஆந்தை, காகம் என எவ்விலங்கினாலும் பறவைகளினாலும் தாவரங்களினாலும் ஏற்படும் இன்ப நுகர்வுகளும் துன்ப நுகர்வுகளும் பெருமான் சொல்லியே நம்மை ���வற்றின் வழியாக வந்து சேர்கின்றன. இதனால் பெருமானை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு உண்மை உண்மையாக அவனை வழிபடுகின்றவர் யாவரேனும் இறைவன் சொல்லாது அவர்களுக்கு மேற்கூறியவை ஒருபோதும் துன்பம் செய்யா நன்மையே செய்யும் என்பதனை, “நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்த அதனால், கோளறி உழுவையோடு கொலையான கேழல் கொடுநாகமோடு கரடி, ஆளரி நல்ல நல்ல அவை நல்ல அடியார் அவர்க்கு மிகவே” என்பார் திருஞானசம்பந்தர். கனவில் பாம்பினைப் பார்த்துத் தீமை வருமோ என்று அஞ்சுபவர் வீட்டினுள் பாம்பு, தவளை, ஆமை, போன்றவைப் புகுந்தால் தீமை ஏற்படும் என்று அஞ்சுபவர், பல்லியின் ஓசை கேட்டு அஞ்சுபவர், வீட்டின் முற்றத்தில் ஆந்தை அலறக் கேட்டு அஞ்சுபவர், காகம் கரைதலைக் கேட்டு அஞ்சுபவர், உண்மையில் அஞ்சத்தேவையில்லை என்பதனை உணருதல் வேண்டும். அப்படியே துன்பம் வந்தாலும் இறைவன் திருப்பெயரைச் சொல்லி அவற்றை வர வர எதிர்கொள்ள மன உறுதி கொள்ள வேண்டும் என்கிறது சித்தாந்த சைவம்.\nவிண்மீன்கள், கோள்கள், நாட்கள், நிலம், நீர், தீ, காற்று, வெளி என்பனவற்றைப் பௌதிகம் என்பார்கள். இவற்றைப் படைத்தவன் இறைவனே அவற்றினால் வரும் இன்ப துன்ப நுகர்வுகளும் இறைவன் சொல்லியே அவற்றின் மூலம் நம்மை வந்து அடைகின்றன. இவை உயிரற்றவை அவற்றினால் வரும் இன்ப துன்ப நுகர்வுகளும் இறைவன் சொல்லியே அவற்றின் மூலம் நம்மை வந்து அடைகின்றன. இவை உயிரற்றவை இவற்றினுள்ளே நின்று அருள் புரிபவன் பெருமானே இவற்றினுள்ளே நின்று அருள் புரிபவன் பெருமானே ஆதலால் அவற்றிற்கு என்று தனிச் செயல்பாடுகள் கிடையாது. எனவே நீரில் கண்டம், தீயில் கண்டம், பயணத்தில் ஆபத்து, என்று அஞ்சத் தேவயில்லை ஆதலால் அவற்றிற்கு என்று தனிச் செயல்பாடுகள் கிடையாது. எனவே நீரில் கண்டம், தீயில் கண்டம், பயணத்தில் ஆபத்து, என்று அஞ்சத் தேவயில்லை மேற்கூறிய அனைத்தும் இறைவன் நம் உள்ளத்தில் இருப்பதாலும் இறைவன் அவற்றின் உள்ளே இருந்து அவற்றைச் செலுத்துவதாலும் அவற்றைக் கண்டு அஞ்சத் தேவையில்லை மேற்கூறிய அனைத்தும் இறைவன் நம் உள்ளத்தில் இருப்பதாலும் இறைவன் அவற்றின் உள்ளே இருந்து அவற்றைச் செலுத்துவதாலும் அவற்றைக் கண்டு அஞ்சத் தேவையில்லை அவற்றினால் வரும் இன்பத்துன்ப நுகர்வுகளை இறைவன் திருவைந்து எழுத்து மந்திரத்தைச் சொல்லி எதிர்கொள்ள வேண்டும் என்று சித்தாந்த சைவம் பகருகின்றது. கோள்களினால் வரும் நுகர்வுகளும், விண்மீன்களினால் வரும் நுகர்வுகளும், இராசிகளினால் வரும் நுகர்வுகளும் அவ்வாறே என்பதனை உணர்தல் வேண்டும்.\nஅன்றாட வாழ்வில் தீய சத்திகள் மூலம் பில்லி, சூன்யம் என்ற மாந்திரிகம், காத்து, கருப்பு, பேய், ஆவிகள் என்று பல்வேறு சிற்சத்திகளைக் கண்டு அஞ்சுகின்றவர்களும் அவை அனைத்தும் பெருமானின் பேராற்றலுக்கு உட்பட்டவையே என்று எண்ணித் தெளிதல் வேண்டும். அவற்றை எண்ணி அஞ்சாமல், பெருமான் நம் உள்ளே இருப்பதனால், திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவது போன்று, “அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை” என்று மனத்திடத்துடன் வாழுதல் வேண்டும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. “அஞ்சி அஞ்சி சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவணியிலே” என்று பாரதியாரும் இதனையே இடித்துரைக்கின்றார்.\nமாயை எனும் அணுப்பொருளிலிருந்து ஆக்கப் படும் அனைத்துப் பொருள்களின் முதலும் முடிவுமாகப் பெருமான் விளங்குகின்றான். அனைத்து உலகில் வாழும் உயிர்களுக்கும் நல்ல அருள் புரிவதற்காகவே தன் கருணையின் காரணமாக அனைத்தையும் பெருமான் செய்கின்றான். அவன் எல்லாப் பொருள்களிலும் தங்கியிருந்து அவற்றைச் செலுத்துகின்றான் என்பதனை ஆராய்ந்தால் உயிர்கள் அஞ்சவேண்டியது எதுவும் இல்லை இடியினுள்ளும் அதன் முழக்கத்தினுள்ளும் பெருமானும் அவன் திருவருளுமாய் நின்று அருள்புரிபவன் அவனே இடியினுள்ளும் அதன் முழக்கத்தினுள்ளும் பெருமானும் அவன் திருவருளுமாய் நின்று அருள்புரிபவன் அவனே எனவே இடியையும் அதன் முழக்கத்தையும் கண்டு அஞ்சத்தேவையில்லை என்பதனை,”முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அற நெறி நாடில், இடியும் முழக்கமும் ஈசர் உருவம், கடிமலைக் குன்ற மலயது தானே” என்பார் திருமூலர்.\nபெருமான் நம்முள்ளே இருப்பதனை உறுதியாய் எண்ணிப் பார்த்தால் அச்சம் என்பது ஏற்படுவதில்லை இவ்வுறுதியைத் தான், திருநாவுக்கரசு அடிகள் தாம் பெருமானுக்கு மீளா ஆளாகி விட்டதனால் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன், எமனுக்கும் அஞ்சமாட்டேன், நரகத்திற்கும் அஞ்சமாட்டேன், யாருக்கும் அஞ்சி நடிக்கவும் மாட்டேன், போலியாக யாரையும் பணியமாட்டேன், இன்பத்தைத் தவிர ஒரு ��ாளும் துன்பமில்லை என்ற துணிவோடு வாழ்ந்து காட்டினார். இறைவன் நம் உள்ளே இருந்து நம்மைக் காத்துக் கொண்டிருக்கின்றான் என்று மறந்துவிடும் நம் பிள்ளைகளுக்கும் மற்றவருக்கும் அச்சம் ஏற்படும் போது இறைவன் திருப்பெயரைசொல்லி அச்சம் போக்கப் பழக்க வேண்டும். இடி இடித்தாலோ, பேய் பயம் வந்தாலோ, தெருவில் எலுமிச்சைத் துண்டு கிடந்தாலோ, கருப்புப் பூனை குருக்கே போனாலோ, தீயக் கனா ஏற்பட்டுத் திடுக்கிட்டு எழுந்தாலோ, ஆந்தை அலறினாலோ, பாம்பு தென்பட்டாலோ, பல்லி கத்தினாலோ, இறைவன் திருப்பெயரையோ, திருவைந்து எழுத்தையோ, திருநீற்றையோ கைக் கொண்டு அச்சம் தவிர்தலை எண்ண வேண்டும். இதை விடுத்துச் சிற்சத்திகளை நம்பி அவற்றின் பின்னே போவதும், ஏமாறுவதும், நாளும் அஞ்சி அஞ்சிச் சாசவதும் சர்£மிகு செந்தமிழர் இறை நெறிக்கு இழுக்காகும். இறைவன் மீது நம்பிக்கையை வைப்போம், உளத்துணிவோடு வாழ்வோம், வருவதை எதிர்கொள்வோம்.\nPrevious article13. நல்ல தவம் உடையவரின் உள்ளம் பெருமான் வாழும் கோயில்\nNext article15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n87. மாணிக்கத்தை விட்டு பரற் கல்லைச் சுமத்தல்\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n4. கடவுளே நான்மறைகளை உணர்த்தினான்\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\n5. அடையும் ஆறாக விரிந்தான்\n72. சிவ உணர்வும் நன் மக்களும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivayamshakti.blogspot.com/2013/08/pic-266-268.html", "date_download": "2019-01-19T09:17:11Z", "digest": "sha1:PIWX53RCUQZYEQKMC43S4S6SHHSR24F3", "length": 16630, "nlines": 159, "source_domain": "shivayamshakti.blogspot.com", "title": "shakti worship and amman temples in tamilnadu: திருஷ்டி கழிப்பு pic 266--268", "raw_content": "\nதிருஷ்டி கழிப்பு pic 266--268\nஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்\nஅங்காள பர��ேஸ்வரி அம்மன் கோவில் மேல்மலையனூர் என்னும் கிராமத்தில் உள்ளது. இவ்வூர் செஞ்சிக்கும் திருவண்ணா மலைக்கும் அருகில் உள்ளது. ஒவ்வொரு அமாவசை அன்றும் இக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர்.கோவிலைச்சுற்றி சுடுகாடு அமைந்துள்ளது. கோவில் வளாகத்திலும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் நடைபெறும் சடங்குகள் ஏராளம். அவற்றில் சிலவற்றை நான் பதிவு செய்து இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேல்மலையனூர்: அங்காள பரமேஸ்வரி ஆதிபராசக்தியின் அம்சமாக இணைவதற்காக பார்வதி என்ற பெயரில் பர்வதராஜனின் மகளாக பிறந்தார். பின் பரமேஸ்வரனை திருமணம் செய்து கயிலையை அடைந்தாள். முன்பெல்லாம் சிவன், பிரம்மா இருவருக்குமே ஐந்து தலைதான் இருந்தது. திருமணத்தை நடத்திவைத்த பிரம்மா சிவனைப் பார்ப்பதற்காக கயிலை வந்தார். அப்போது ஏதோ குழப்பத்திலிருந்த பார்வதி ஐந்து தலையுடன் வந்தது சிவன் என கருதி, பிரம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். நிமிர்ந்து பார்த்த போது தான் வந்தது பிரம்மா என்பதை உணர்ந்து வருந்தினார். இருவருக்குமே ஐந்து தலை இருப்பதால் தானே இந்த குழப்பம். எனவே பிரம்மனின் ஒரு தலையை எடுத்துவிடும்படி சிவனிடம் பார்வதி வேண்டினாள். பார்வதியின் வேண்டு கோளின் படி சிவனும் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டது. சிவனின் பிரம்மஹத்தி தோஷம் போக்குவதற்காகவும், இந்த கலியுகத்தில் மக்களுக்கு அருள் பாலிப்பதற்காகவும் அன்னை பராசக்தி சிவசுயம்பு புற்று வடிவில் அங்காளபரமேஸ்வரியாக மேல்மலையனூரில் அவதாரம் செய்துள்ளார். இவர் வடக்கு நோக்கி அமர்ந்து மக்களை காத்து வருவது ஒர் சிறப்பம்சமாகும். வில்வமே இங்கு தல விருட்சமாகும். சரஸ்வதி சாபம் : தன் கணவனின் ஒரு தலை கிள்ளி எறியப்பட்டதை சரஸ்வதி அறிந்தார். உடனே கோபத்துடன் பார்வதியை பார்த்து சரஸ்வதி, \"\"எனது கணவர் பிரம்மனின் அகோர உருவத்திற்கு காரணமான நீயும் அகோரமாக போவாய்'' என்று சாபமிட்டார். இந்த சாபத்தின் பலனாகத்தான் மேல்மலையனூரில் அகோர உருவத்தில் அங்காளபரமேஸ்வரி என்ற நாமத்தடன் அமர்ந்தாள். சிலகாலம் கழித்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கி ஒரு மூதாட்டியின் வடிவம் பெற்று மீண்டும் மலையனூர் வந்து தங்கினார். அதன்பிறகு மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டினார்கள். தல வரலாறு ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார். தன் தந்தைக்கு ஏற்பட்ட கர்வத்தை போக்க, தாட்சாயினி அகோர உருவம் கொண்டு யாகத்தையும், அதை நடத்திய தந்தையையும் அழித்தாள். அத்துடன் அந்த யாகத்திலேயே விழுந்து தன் உடலை அழித்துக் கொண்டாள். அப்படி உருவ மற்ற அவதாரமாக நின்ற அம்சமே அங்காளி சக்தி ஆகும். இதை அறிந்த சிவன் மிகுந்த கோபத்துடன் உருவமற்ற அங்காளியை தனது தோளில் சுமத்தி ஆங்காரமாக நடனம் ஆடினார். அப்போது அங்காளியின் கை துண்டாகி கீழே விழுந்தது. அப்படி விழுந்த இடம் தான் தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமானது. அந்த தண்டகாருண்யத்தின் ஒரு பகுதியே மேல்மலையனூர் ஆகும். தாட்சாயினி யாகத்தில் விழந்து சாம்பலான இடம் என்பதால் இக்கோயில் பிரசாதமாக சுடுகாட்டு சாம்பலைத்தான் தருகிறார்கள்.\nபில்லி சூனியம் செய்வினை எடுக்கும் மந்திரவாதிகள் ...\nதிருஷ்டி கழிக்கும் அரவாணிகள் pic 305-- 308\nதிருஷ்டி கழிப்பு pic 301--304\nசுடுகாட்டு சாம்பலே பிரசாதம் pic 299---300\nசாமி ஆட வைக்கும் குழுவினர்,pic 276--280\nதிருஷ்டி கழிப்பு pic 266--268\nஅங்காள பரமேஸ்வரி அம்மன் (2)\nஇளம் பெண்ணுக்கு பேய் ஓட்டுகிறார்கள் (1)\nகோழி ரத்தம் குடித்தல் (1)\nசாமி ஆட வைக்கும் குழுவினர் (1)\nசாமி ஆட்டம் மேல்மலையனுர் (4)\nசுடுகாட்டு சாம்பலே பிரசாதம் (1)\nதரையில் புரண்டு நேர்த்திக்கடன் (1)\nதிருஷ்டி கழிக்க கோழிகள் (1)\nதிருஷ்டி கழிக்கும் அரவாணிகள் (1)\nதிருஷ்டி கழிப்பு காட்சிகள் (1)\nதிருஷ்டி கழிப்பு பொருட்கள் (1)\nநாக்கில் அலகு குத்தல் (5)\nநாக்கில் அலகு குத்தி ஊர்வலம் (1)\nபக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம் (3)\nபில்லி சூனியம் செய்வினை (2)\nபில்லி சூனியம் செய்வினை எடுக்கும் மந்திரவாதிகள் (1)\nமுள் படுக்கையில் பிட்சை (1)\nபக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம், வீடியோ\nசாமி ஆட்டம் pic 349--353\nசாமி ஆட்டம் ,நாக்கில் அலகு குத்தல்,pic 193--197\nகோழி ரத்தம் குடித்தல் ,pic 414--418\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sozhagakkondal.blogspot.com/2014/08/blog-post_24.html", "date_download": "2019-01-19T09:01:12Z", "digest": "sha1:EQ6ES7Z5X4RMBGP6TRZQNWEDDQVPAIMR", "length": 5254, "nlines": 109, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: கவிதை வந்து விழும் கணம்", "raw_content": "கவிதை வந்து விழும் கணம்\nகவிதை வந்து விழுகின்ற கணத்தில்\nவயதும் பாலும் குணமும் கலைகிறது\nஉயிர்ப்பிக்கும் ஒரு பெருமூச்சிற்குப் பிறகு\nவலிந்து நிரப்புகிறேன் - ஒரு\nமீண்டும் காத்திருக்கிறேன் - தானே\nஒரு கவிதை வந்து விழும் கணத்திற்காக.\n“சொல்வனம்“ இதழில் பிரசுரமான கவிதை.\nகவிதை வந்து விழும் கணம்\nகாதலி வராத நாளின் வகுப்பறை\nசித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nநான் சூரியன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nஎன் ஏக்கமும் அன்பும் காதலின் இருமடியும் எல்லாம் சேர்ந்தது ஒரு பூஜ்யம் என்று நிறுவவே நீ வாதச்சமன்பாடுகளை ...\nநீ பிப்பெட் பிடிக்கும் அழகை முத்தச்சுவைகள் சொல்லும்.\nகவிதை வந்து விழும் கணம்\nகவிதை வந்து விழுகின்ற கணத்தில் காலம் இடம் களைந்து நிர்வாணமாவதே முதல் வினை கனவுக்குள் அமிழும் கணம்தோறும் உடைகள் உதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/", "date_download": "2019-01-19T07:53:09Z", "digest": "sha1:GUNHT7WWK4E2TXVASUWFQMLHPGXU2BRQ", "length": 17165, "nlines": 194, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – கட்டற்ற கணிநுட்பம்", "raw_content": "\nபைத்தான் கணினிமொழியின் உதவியுடன் கோப்புகளைதானாகவே பிற்காப்பு செய்திட முடியும்\nநாம் ஏதாவது முக்கியமான கூட்டத்திற்கான படவில்லை காட்சியை தயார்செய்து முடிவுபெறும் நிலையில் ஆழ்ந்து ஈடுபாட்டுடன் பணிபுரிந்து கொண்டிருப்போம் அல்லது அந்த கூட்டத்திற்கான அறிக்கையை தயார்செய்து கொண்டிருப்பதில் ஆழ்ந்திருப்போம் இவ்வாறான நிலையில் திடீரெனகைதவறுதலாக அல்லது ஏதோவொரு காரணத்தினால் அவ்வாறு தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கோப்பானது அழிந்து போய்விட்டது எனில் இவ்வளவுநேரம் கடினமாக உழைத்து தயார்செய்த கோப்பினை எவ்வாறு…\nFlightGear எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மெய்நிகர் விமாண ஓட்டியாக பயிற்சிபெறமுடியும்\nமுற்காலத்தில் அதாவது நம்முடையசமுதாயத்தை அரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தில் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் பின் அரசர்களின் தேர்ஓட்டுதல் ஆகியபணிகள் வீரதீரமிக்கத்தாக அனைவராலும் வியப்புடன் பா���்க்கப்பட்டது அதன்பிறகு தற்போது இருசக்கரவாகணம் நான்கு சக்கர வாகண ஓட்டுவது என்பது மிகச்சர்வசாதாரணமாக கடந்த 20 ஆம் நூற்றாண்டில் ஆகிவிட்டது தற்போது அதனை தாண்டி விமாணஓட்டிகளாக வலம்வருவது எனும் தற்போதைய நவீணகால…\nகணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை\nகணியம் பொறுப்பாசிரியர் January 5, 2019 0 Comments\nகணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து…\nஇணையத்தில் உலாவரும்போது குறுக்கிடும்விளம்பரங்களை தவிர்ப்பதெவ்வாறு\nPi-hole எனும் கட்டற்ற பயன்பாடு நாம் இணைய உலாவரும் எந்தவொரு சாதனத்திலும் 100,000 இற்கும் அதிகமான விளம்பரங்களை அதன் சேவையாளர் பகுதியிலிருந்து வராமல் தடுக்கின்றது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக Raspberry Pi + SD அட்டை ,USB மின்கம்பி ,Ethernet கம்பி ஆகியவை மட்டும் போதுமானவையாகும். சமீபத்திய Raspberry Pi நம்மிடம் இல்லை பழைய…\nதரவு அறிவியலிற்கான பைத்தான் நூலகம்\npandas, scikit-learn, matplotlib ஆகியவற்றிற்கு அப்பால் ஒருசில புதிய தந்திரமான வழிமுறைகளின் மூலம் பைத்தான் வாயிலாகவே தரவு அறிவியலை செயல்படுத்த முடியும் துவக்கநிலையாளர்கள் முதல் திறன்மிகுந்தவர்கள் வரையிலும் பயன்படுத்துபவர்கள் எந்தவொரு இக்கட்டிலும் சமாளித்திட மிகமுக்கியமாக தரவுஅறிவியலை இயக்கநேரத்திலும் விரைவாகவும் செயல்படுத்திட இதனுடைய நூலகங்கள் பேருதவியாக இருக்கின்றன 1.Wget எனும் நூலகம் தரவு அறிவியலாருக்கு முதன்மையான குறிக்கோளே…\nஇதுவரை நாம் கண்ட வெக்டர் உருவாக்கம் அனைத்திலும் ஏதேனும் ஓரிரண்டு வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும் கூட, இடம் பெறாத வார்த்தைகளுக்கான 0’s ஐ அது கொண்டிருக்கும். இதனால் அந்த வெக்டருடைய அளவு அதிகரிக்கிறது. இதுபோன்ற அதிக அளவிலான 0’s -ஐப் பெற்று விளங்கும் வெக்டர்தான் sparse vector என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு கோப்பினுள் அரசியல்,…\nclassification problem என்பது ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ எனும் மதிப்பின் கீழ் கணிப்பினை நிகழ்த்தும் என ஏற்கனவே கண்டோம். இவை முறையே 1 அ���்லது 0-ஆல் குறிக்கப்படும். நாம் சிலசமயம் வாக்கியங்களையோ, நிழற்படங்களையோ, ஓவியங்களையோ உள்ளீடாகக் கொடுத்து பயிற்சி அளிக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற இடங்களில் இவற்றையெல்லாம் 1’s & 0’s -ஆக மாற்றுவதற்கு உதவுவதே vector…\nகட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் – 1 – ஒலியோடை\nகணியம் பொறுப்பாசிரியர் December 28, 2018 0 Comments\nகட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – ஒலியோடை – ஆறுமுகம் தமிழ்பூமி என்ற யூடியூப் சேனலில், பல்வேறு தொழில்நுட்பங்களை தமிழில் விளக்கி வரும் நண்பர் ஆறுமுகம், கணியம் ஒலியோடையில் தொடர்ச்சியாக பேச இருக்கிறார். முதல் ஒலிக்கோப்பு இங்கே. தமிழ்பூமி யூடியூப் – www.youtube.com/channel/UCb1GQA9FcyzOFr18P36Ov-g இணைய தளம் – tamilboomi.com/ உங்கள் கருத்துகளை…\nஇரண்டுக்கும் மேற்பட்ட மதிப்புகளைப் பொறுத்து ஒரு taraget variable எவ்வாறு அமைகிறது எனக் காண்பதே multi-variate analysis ஆகும். Parallel coordinates என்பது இத்தகைய multi dimensional data-வைக் காண்பதற்கு உதவும் வரைபட வகை ஆகும். இங்கு plotly மற்றும் matplotlib மூலம் இத்தகைய வரைபடங்கள் வரைந்து கட்டப்பட்டுள்ளது. ‘SalePrice’ எனும் categorical variable-க்கு தரவுகள்…\nதிறந்த மூல கயெக பாவனையாக்கிகள் (CNC Simulators)\nஏன் பாவனையாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும் கயெக நிரலாக்கம் (CNC Programming) பற்றிய அடிப்படைகளை முந்தைய கட்டுரையில் காணலாம். புதிதாக நிரல் பயில்வோர் தங்கள் நிரலை ஓட்டிப் பார்க்க ஒரு எளிதான வழி தேவை. கயெக எந்திரங்கள் விலை உயர்ந்தவை. மேலும் உற்பத்திக்குப் பயன்படும் எந்திரங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அனுபவமுள்ள நிரலாளர்கள்கூட கயெக நிரலாக்கத்தில் மிகப்…\nCNC, இரா. அசோகன், கணியம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2010/11/blog-post_1933.html", "date_download": "2019-01-19T08:53:15Z", "digest": "sha1:2WJSAORLKNOAV4JC4FN2XEZUV7UKIICO", "length": 24754, "nlines": 274, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: காதலுக்கு கல்யாணம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎன் காதலனுக்கு இன்று க���்யாணம். என் மனது பொருமினாலும் அவனை நான் கண்டிப்பாக வாழ்த்துகிறேன், என் உளமார வாழ்த்துகிறேன். நண்பர்களாக பழகிய நாங்கள் இருவரும் சேர்ந்து ஊரறிய இருவரின் வீட்டாரும் அறிய பல இடங்களுக்கு சென்றுள்ளோம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னுடன் பல இடங்களுக்கு அவன் , தன் செலேவிலே என்னை என் தேவைகளுக்காக அழைத்து சென்றுள்ளான். என்னைப்போல் அவனுக்கு பல பெண் நண்பர்களும் , மிகப்பல ஆண் நண்பர்களும் உண்டு. தன் நண்பர்களுக்க்ல்லாம் என்னை அறிமுகம் செய்து வைத்துள்ளான்.\nபல பிரச்சனைகளில் என் சொல்லாத முடிவுகளும் அவன் தீர்வுகளும் ஒன்றுபோல் இருந்தது கண்டு வியப்புற்றேன். அழகை பொருட்படுத்தாமல் மனதோடு மட்டும் நட்பு பாராட்டும் அவன் மனதும் அவன் முகத்தை போன்று அழகனதே. அவன் கோர்வையான வார்த்தைகளும், அதில் புதைந்து வரும் மெல்லிய நகைச்சுவை உணர்வும் அவனோடு மீண்டும் மீண்டும் பேசுவதற்கு தூண்டும். ஆண் நண்பர்களோடு தோழில் கைபோட்டு நடை போடும் அவன் பெண்களிடம் எட்ட நின்று பேசுவான். காரணம் கேட்டால்,\n' என்னதான் மனது கண்டிப்பா சொன்னாலும் பருவ காலங்களில் உடல் அதை மீறுவதற்கு வழி தேடி அலையும். அதற்கு நாம் தொடுதல் மூலம் ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டாம் என்பது என் எண்ணம்'\nஎன்று வெளிப்படையாக சொல்லுவான். ' மூடி வைத்து எண்ணங்களை வளர்ப்பதை விட, வெளியில் சொல்லி அதை கொன்று விடுவதே மேல் ' என்பது அவன் வாதம். எனக்கும் அது சரி என்று பட்டது. எனவே நான் அவனிடம் காதல் கொண்டதை அவனிடம் சொல்லிவிட்டேன். மெலிதாக சிரித்துக்கொண்டவன் பதில் சொல்லாமலே ஆறு மாதங்கள் கடத்தினான் ஆனாலும் என்னிடம் எந்த மாற்றமும் காட்டவில்லை. பொறுக்க முடியாமல் நான் மீண்டும் அவனை கேட்டேன். ' நீ எதற்காக என்னை காதலிக்கிறாய் ' என்றான் எனக்கு பதில் சொல்ல தெரியாமல் ' கல்யாணம் பண்ணுவதற்கு' என்றேன். 'கல்யாணம் பண்ணுவதற்கு உனக்கு வயதும் பக்குவமும் வந்து விட்டது என நீ நினைகிறாயா ' என்றான் எனக்கு பதில் சொல்ல தெரியாமல் ' கல்யாணம் பண்ணுவதற்கு' என்றேன். 'கல்யாணம் பண்ணுவதற்கு உனக்கு வயதும் பக்குவமும் வந்து விட்டது என நீ நினைகிறாயா ' எனக் கேட்டான். ' தெரியாது ஆனால் காதலிப்பதற்கு அது தேவை இல்லையே' என்றேன். ' கண்டிப்பாக தேவை, காதலிப்பது கல்யாணம் செய்வதற்கு என்றால் காதலும் கல்யாணமும் ஒ���்றுதான் ' சரியான பதிலாகவே எனக்கு பட்டது. இருந்தாலும் எனக்குள் இருந்த மெய்க்காதலை அவனுக்கு தெரிவிக்க போராடினேன். எனது முயற்சிகளை புரிந்து கொண்ட அவன் ஒருநாள் என்னைத் தேடி வந்தான். என் காதலை சொல்லதற்கு மாறாக அவன் பிரிவை சொல்ல. வெளிநாட்டில் அவனுக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் , இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்பி வருவதாகவும் சொன்னான். கண்கலங்கி நின்ற என்னைப் பார்த்து முறுவலோடு ' நீ இரண்டு ஆண்டுகள் கடக்கையில் மாறி விடுவாய், உன் அனுபவங்கள் உன்னை பக்குவபடுத்திவிடும். அப்போதும் நீ இதே முடிவில் இருந்தால் பார்க்கலாம்' என்று சொல்லிப் பிரிந்தான்.\nவெளிநாட்டில் அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அவனையே திருமணம் செய்வதாக அடிக்கடி சொல்லுவேன். அவன் அதற்கு விருப்பமோ , மறுப்போ சொல்லியதில்லை. நாட்கள் கடந்தது , நான் அவனுக்கும் , அவன் எனக்கும் தொடர்பு கொள்வது கொஞ்சம் கொஞ்சமாக நின்றது. ஆனால் அவன் கடைசியாக பேசியது என் காதலை ஏற்றுக் கொள்வது போலிருந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது உண்மையே.\nஇப்போது அவன் என்னை தன் தோழிகளில் ஒருத்தியாகக் கூட ஏற்கமாட்டான். இருந்தாலும் நான் அவன் கல்யாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அவன் எங்கள் வீட்டிற்கு சென்று என்னைத் தேட, எனக்கு கல்யாண நிச்சயம் ஏற்கனவே முடிந்து இருந்தது தெரிந்து திரும்பி போனதாக அம்மா சொன்னாள். வேலைக்காக நகரத்திற்கு வந்த நான் அலைபேசி எண்ணைக்கூட அவனுக்கு தந்திருக்கவில்லை.\nஎன்னை மணந்து கொள்ளவதாக என் அம்மாவிடம் சொன்ன என் முதலாளி என் நான்கு தங்கைகளுக்கும் தானே மணம் முடித்து வைப்பதாக வாக்கு கொடுத்து விட்டார். அப்பா இல்லாமல் இருக்கும் எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவரை விலக்கி விட அம்மாவுக்கு மனதில்லை. எனக்கு என்ன தெரியும் என்று அம்மாவே முடிவை எடுத்து விட்டாள். எனக்கும் இப்போது பக்குவம் வந்து விட்டது. வாழ்கையின் எதார்த்தம் புரிகிறது. அவன் அன்று சொன்ன பக்குவம் இதுதானோ\nஆனாலும் மனது கொண்ட நினைவுகள் என் பக்குவத்தை கேலி செய்வதை என்னால் தடுக்க முடியவில்லை. அவனை நான் ஏமாற்றியதாக அவன் நினைத்தாலும், அல்லது நானே நினைத்தாலும் அவன் சொன்ன வார்த்தைகளை நான் பின்பற்றுகிறேன் என்று அவனுக்கு யார் சொல்வது எட��ட நின்று அவன் முகத்தை பார்க்கத்தானே என் கணவர் மற்றும் குழந்தையுடன் அவன் கல்யாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்.\nகணவன் - மனைவி சண்டை :\nநாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…\nதீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nஉடல் நலம் _ சில துணுக்குகள்\nஇதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட\nவங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா\nவண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......\nவீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..\n”தம்” வினை அனைவரையும் சுடும்....\nவாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்\n”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்\nவீடுன்னா பராமரிக்கணும்... பராமரிச்சாத்தான் வீடு..\nஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் குணங்கள்\nஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து\n'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவ...\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா\nதிருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nநீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1\nமுடி கொட்டினால் கவலை வேண்டாம்\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள...\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/167499-2018-08-29-09-07-35.html", "date_download": "2019-01-19T09:27:59Z", "digest": "sha1:5FCNTGMO6HAMFRCULYCPPGL2ANF2YEDW", "length": 11039, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "மியான்மாவில் இன அழிப்பு - ராணுவ தளபதி பதவி விலக அய்.நா. மனித உரிமை சபை வலியுறுத்தல்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வர���ந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமியான்மாவில் இன அழிப்பு - ராணுவ தளபதி பதவி விலக அய்.நா. மனித உரிமை சபை வலியுறுத்தல்\nபுதன், 29 ஆகஸ்ட் 2018 14:21\nஜெனிவா, ஆக. 29- மியான்மா நாட்டின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறு பான்மை ரோகிங்யா இன முசு லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012ஆ-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைக்கு எதிராக ஆயுதம் தாங் கிய போராட்டங்களில் ஈடு பட்டு வந்தனர். அவர்களுக்கு எதிரான இன அழிப்பு முயற் சியில் ராணுவம் ஈடுபட்டது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.\nஉயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோகிங்யா முசுலிம்கள் வங்காளதே��த்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மாவில் இருந்த போது ரோகிங்யா இனப் பெண் களை ராணுவத்தினர் கொடூர மான முறையில் பாலியல் வன் கொடுமை செய்ததாக தகவல் கள் வெளியானது.\nஇந்நிலையில், அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சேர்ந்த தூதர்கள் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக வங்காளதேசம் நாட்டின் அகதி கள் முகாமில் தங்கியுள்ள மக் களை சமீபத்தில் சென்று நேர் காணல் செய்தனர்.\nமியான்மாவில் உள்ள ரக் கினே மாநிலத்துக்கும் சென்று ஆய்வு செய்தனர். பாதிக்கப் பட்ட மக்களை அவர்கள் நேர டியாக சந்தித்து குற்றச்சாட்டு களையும், குறைகளையும் கேட்டறிந்தனர்.\nவங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா, மியான்மா ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டின் முப்படை தளபதி மின் அவுங் ஹிலாய்ங் ஆகியோரை அவர் கள் சந்தித்துப் பேசினர்.\nமனிதநேயம் மற்றும் மனித உரிமைகளை மீறிய வகையில் நடந்ததாக கூறப்படும் ராணு வத்தின் அத்துமீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அய்.நா. பாதுகாப்பு சபை தூதர்கள் வலியுறுத்தினர்.\nஇதைதொடர்ந்து, சுவிட்சர் லாந்து தலைநகர் ஜெனிவாவில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை துறை தலைமையகத்தின் சார்பில் மார் சுக்கி டாருஸ்மான் தலைமை யில் சர்வதேச நடுவர்களை கொண்ட சுதந்திரமான உண் மையறியும் குழு நியமிக்கப்பட் டது. இந்த குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், ‘ரோகிங்யா மக்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதல் ‘இன அழிப்பு’ நோக் கத்தில் நடைபெற்றுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/107.html?start=120", "date_download": "2019-01-19T08:04:53Z", "digest": "sha1:FLV6LO4EPASPPNX5OZNXZ36V3XSZL7UB", "length": 7100, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "மறைவு", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவி���ித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\n121\t பகுத்தறிவாளர் கழகத் தோழர் துரை.முனுசாமி மறைவு - புதுச்சேரி மாநில தலைவர் மரியாதை\n123\t தாம்பரம் மோகன்ராஜ் தாயார் மறைவு\n125\t மேனாள் நீதிபதி தனபாலன் உடலுக்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை\n128\t தஞ்சை டி.கே.கோவிந்தன் அவர்களின் துணைவியார் மறைவு\n129\t சட்ட எரிப்பு வீரர் மறைந்தாரே\n133\t மறைந்த திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசனின் குடும்பத்தாரை தமிழர் தலைவர் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்\n137\t மறைவுற்ற பிரபல தொழிலதிபர் எம்.ஜி.எம். முத்து\n138\t காடுவெட்டி குரு மறைவு தமிழர் தலைவர் விடுத்துள்ள இரங்கல்\n139\t அந்தோ மாமனிதர் எம்.ஜி.எம். முத்து மறைந்தாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-01-19T07:52:24Z", "digest": "sha1:IKEZIJ6AOMWEXWXHTLU65Q6PVMND656F", "length": 29875, "nlines": 466, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "ராஜாஜி | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nசொன்னால் நம்பமாட்டீர்கள் – சின்ன அண்ணாமலை\nநாற்சந்தி கூவல் – ௧௦௨(102)\nபன்முகம் கொண்ட பண்பாளர்களை (பற்றி) வாசிப்பது ஒரு சுகானுபவம். 1900களின் காலக்கட்டத்தில் இத்தகு மேதமை கொண்ட மனிதர்கள் பல இருந்தனர் என்று நான் எண்ணமிடுவதுண்டு. சின்ன அண்ணாமலையும் அந்த பட்டியலில் பெருமையுடன் சேர்கிறார்.\n நகைசுவை ததும்ப உரையாற்றும் பேச்சாளரா காங்கிரஸ் தொண்டரா எம்.ஜி.ஆர் அண்ணாவின் அன்பு தோழரா எழுத்தாளரா இன்னும் இன்னும் என்னவென்று அடுக்க முயாத அளவு கீர்த்திகளை கொண்ட எளியவர், தமிழன்பர்.\nசுயசரியதை மாதிரியான புத்தகம் தான், ஆனால் அத்தனை சுவையாக உள்ளது. நறுக்கென எழுதி, களுக்குக்கென சிரிக்க வைக்கிறார். வரிசையாக படிக்க வேண்டிய அவசியம் இல்ல, ஊருகாய் போல அங்கு அங்கு தொட்டு ருசிக்கலாம், பின்னர் முழுவதும் ரசிக்கலாம். தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள், அதில் பாய்ந்து வரும் ஜலமென வேக நடை.\nவரலாறு என்றுமே பாரபட்சம் மிகுந்தது. அதுவும் நம் சுதந்தரக் கதை மேற்கத்திய மாநிலங்களின் ஆதிக்கத்துடன் எழுத்தப்பட்டுள்ளன எனபது சொல்லப்படாத உண்மை. அதை மட்டுமே நாம் வாசித்து, பேசி, விவாதித்து, பாராட்டி வருகிறோம் என்பதில் தான் எனக்கு அதீத வருத்தம்.\nசின்ன அண்ணாமலை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது அதற்கு பின் நடந்த சம்பவங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nகலையில் இந்த செய்தியை அறிந்த மக்கள், தேவக்கோடையிலிருந்து ஊர்வலமாக திரண்டு சென்ற���, சிறையை உடைந்து, தீவைத்து, இவரை விடுதலை செய்தது. இவர்கள் எல்லோரும் இரவு திரும்ப வரும் வழியில், பிரிட்டிஷ் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர், பல நூறு பேர் இறந்தனர், காயமடைந்தனர், உதவ ஆள்லில்லாமல் துடிதுடித்து செத்தனர். கையில் குண்டடியுடன் சின்ன அண்ணாமலை அதிஷ்டவசமாக தப்பித்தார். தேசத்தில் இது போல, ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்ததேயில்லை (காந்தியே இதைக் கேட்டு ஆச்சிரியப்பட்டு, அவரை பாராட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)\nஇப்படி பட்ட “சொன்னால் நம்ப முடியாத” அதிசயங்கள் பல இவர் வாழிவில் நடந்துள்ளது. குமுதம் இதழில் தொடராக எழுதியுள்ளார். பின்னர் புத்தக வடிவம் கொண்டுள்ளது.\nஇந்த புத்தகத்தை நீங்கள் ஏன் படிக்க வேண்டும் மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது காரணம் என்ன அதன் ஆயுள் மிகுந்த ஆட்சியின் தோல்வி எப்படி சாத்தியமானது என்பதை போகிற போக்கில், எளிமையா, உள்ளது உள்ளபடி சொல்லி செல்கிறார் சின்ன அண்ணாமலை. இவை அனைத்தையும் அவர் நேரில் இருந்து பார்த்து, அனுபவித்து எழுதியுள்ளார்.\nநான் உன்னிப்பாக கவனித்த ஒரு விஷயம்: 1950களில் இருந்த அரசியல் தலைவர்களின் பாராட்ட மிகுந்த பண்புகள். எத்தனை தான் அரசியல் கொள்கைளில் சண்டைகள் இருந்தாலும், தேர்தலில் போட்டிகள் இருந்தாலும், தாக்கி வீழ்த்தி மேடைகளில் பேசினாலும், பரஸ்பர நட்பும், அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். தனிப்பட்ட துவேஷம் அறவே இல்லை என்றே சொல்லலாம்.\nதமிழிசை, செழுமை பெற்ற காலத்தின் கதை, இந்த புத்தகத்தில் உள்ளது. தேவக்கோட்டையில் இரண்டாம் தமிழிசை மாநாடு நடத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ் பண்ணை – என்னும் பதிப்பகத்தின் மூலம் பல நல்ல தமிழ் அறிஞர்களின் இலக்கியங்களை செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இவர் வெளியிட்ட கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் புத்தகங்கள் மிகவும் பிரசித்தம் வாய்ந்தவை. இதன் திரைப்படங்கள் வெளிவரவும் இவரே காரணமாக இருந்துள்ளார்.\nமலைக்கள்ளன் படம் வெளிவர அறிஞர் அண்��ா தான் தூண்டுகோலாக இருந்துள்ளார் என்ற சம்பவத்தை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைத்தேன். போதும் மீதியை நீங்களே வாசித்து இன்புறவும்.\nஎனக்கு மிகவும் பிடித்திருந்தது, புத்தகத்தின் கடைசி அத்தியாயம் தான் அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனானேன் அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனானேன்”. இப்போது நினைத்தாலும் சிரிப்பு முட்டுக் கொண்டு வருகிறது.\nநிகழ்கால வந்தியதேவன் என்ற பட்டத்தை இவருக்கு தரலாம் என்று நினைக்கிறேன், இவரின் ஆளுமைக்கும் திறனுக்கும் இது சாலப்பொருத்தமானது. எத்தனை எத்தனை அரும் பெரும் காரியங்களை செய்துள்ளார் எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார் எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார் வாசித்து விட்டு, வந்து சொல்லுங்கள், இவரை வந்தியத்தேவன் என்று அழைப்பது சரிதானாவென்று \nபி.கு : சின்ன அண்ணாமலையின் “சொன்னால் நம்பமாட்டீர்கள்” நாட்டுமையாக்கப்பட்ட நூல். பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் – தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம். மின்னல் வேகத்தில் நானே படித்து முடித்தேன், உங்களைப் பற்றி சொல்லவா வேணும்\nஅண்ணா, இசை, கல்கி, சுதந்திரம், புத்தக பரிந்துரை\nசின்ன அண்ணாமலை சுதிந்திர வரலாறு\nநாற்சந்தி கூவல் – ௭௯(79)\nஇன்று அறிஞர் (காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை)அண்ணா அவர்களின் பிறந்தநாள். அவர் வழி வந்த தமிழ் கட்சிகள் தான் இன்று வரை ஆட்சி பீடத்தில் உள்ளது. இது பற்றி சிறு கவலைகளும், புகார்களும், கண்டனங்களும் எனக்கு உண்டு. ஆனாலும் மறுக்க , மறக்க முடியாத உண்மை அவர் ஓர் “அறிஞர்”. எனவே அவரை போற்றுதல் தவறு அல்ல, என்பது என் கருத்து.\nசென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையத்துக்கு உலகில் எங்கு, எப்புத்தகம் அச்சிடப்பட்டாலும் ஒரு புத்தகம் உடனடியாக வந்துவிடும் காலம் அது\nஅப்போது பாரதப் பிரதமராக இருந்த நேருவுக்கு ஓர் முக்கியமான புத்தகம் தேவைப்பட்டது. தனது செயலாளரிடம், அந்தப் புத்தகத்தைக் கன்னிமாரா நூல் நிலையத்திலிருந்து பெற்றுத் தரும்படி கூறினார். அவர் போன் போட்டுக் கேட்டும் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள் என்று பதில் வந்தது.\nஉடனே, அப்புத்தகத்தை எடுத்தச் சென்றது யார் என்று வினவினார்கள்.\nகாலை 10 மணிக்குத்தான் அந்தப் புத்தகம் நூல் நிலையத்துக்கே வந்தததாம். 10.01-க்கு அண்ணாதுரை என்பவர் அதை எடுத்துச் சென்றுவிட்டார் என்ற பதிலைக் கேட்டு நேரு ஆச்சரியப்பட்டுப் போனார். நூலகத்துக்கு வந்த ஒரு நிமிடத்தில் புத்தகத்தை எடுத்துச் சென்றவர் அறிஞர் அண்ணாதான். படிப்பதில் அவ்வளவு ஆர்வம் மிக்கவர் அண்ணா\nஅறிஞர் அண்ணா, பொது வாழ்க்கையில் ஈடுபட்ட 35 ஆண்டுகளில் அவர் பேசியவை, எழுதியவை ஏராளம். அவை :-\nஓரங்க நாடங்கள் – 60\nஆங்கிலக் கட்டுரைகள் – 350\nஆங்கிலக் கடிதங்கள் – 1000\nஆங்கிலச் சொற்பொழிவுகள் – 350\nநாற்சந்தி நன்றிகள் : தினமணி – சிறுவர்மணி (03.09.11) & (15.09.12)\nபி.கு: அண்ணா படங்களுக்காக கூகிள் ‘Anna’ என்று தேடல் செய்தேன். ‘அண்ணா ஹசாரே’ படங்கங்களாக வந்து நின்றது. சரி பரவால்லை என்று, ‘Annadurai’ தேடல். அப்பொழுதும் சந்திராயன் ‘அண்ணாதுரை’ வந்தார். கடைசியில் பெரியார் மற்றும் பலருடன் சிக்கினார் அறிஞர்\n-> அண்ணா பற்றிய தமிழ் தம்பி எழுதிய பதவு – சொடுக்கவும்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nபிட்டுத் திருவிழா – மதுரை\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/ar-murugadoss-got-jamin-in-sarkar-issue-3720.html", "date_download": "2019-01-19T09:13:52Z", "digest": "sha1:MWVMQTKHEFYSD7JWRMVN5CYV2SK7HWJA", "length": 7008, "nlines": 98, "source_domain": "www.cinemainbox.com", "title": "அதிமுக-வின் தொடர் போராட்டம்! - முன் ஜாமீன் பெற்ற முருகதாஸ்", "raw_content": "\nHome / Cinema News / அதிமுக-வின் தொடர் போராட்டம் - முன் ஜாமீன் பெற்ற முருகதாஸ்\n - முன் ஜாமீன் பெற்ற முருகதாஸ்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் ஆளும் அதிமுக அரசு, அக்காட்சிகளை நீக்க வலியுறுத்தியதோடு, படத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தது.\nஇதற்கிடையே, நேற்று முதல் சர்கார் ஓடும் திரையரங்கங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக தொண்டர்கள் விஜய் பேனர்களை கிழித்தெரிந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் சில திரையரங்கங்களில் சர்கார் காட்சி நேற்று நிறுத்தப்பட்டது.\nமேலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்க��� பதிவு செய்யுமாறு அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்ய முயற்சித்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால், காவல் துறை இதனை மறுத்தது.\nஇந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.\nவிஜய் ஆண்டனியின் படத்தை துவக்கி வைத்த இளையராஜா\nஇனிமையான பயணத்திற்கு நடிகை சினேகா சொல்லும் ஐடியா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nவிஜய் ஆண்டனியின் படத்தை துவக்கி வைத்த இளையராஜா\nஇனிமையான பயணத்திற்கு நடிகை சினேகா சொல்லும் ஐடியா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/41097-biggboss-promo-1-nomination-for-this-week-eviction.html", "date_download": "2019-01-19T09:27:56Z", "digest": "sha1:XHMOXR5CC46RL6Z5LGJCK5FSJKGK3INS", "length": 9224, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "#BiggBoss Promo: நாமினேட் ஆகும் மெத்தனமான போட்டியாளர்கள்.. | BiggBoss Promo 1: Nomination for this week eviction", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் கு���ியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\n#BiggBoss Promo: நாமினேட் ஆகும் மெத்தனமான போட்டியாளர்கள்..\nஇன்றைய முதல் பிரோமோவில் இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் நடப்பது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன.\nபிக்பாஸ் வீட்டில் கடந்த 4 வாரங்களாக சுவாரஸ்யமாக இருந்த ஒரே விஷயம் பாலாஜி- நித்யாவின் உறவு. தொடக்கத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டைகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை பார்க்க முடிந்தது. ஆனால் நேற்று நித்யா எவிக்டாகி வெளியேறி உள்ளார். இனி டிஆர்பி காட்சிகளுக்கு யாரை நாட போகிறார் பிக்பாஸ் என்ற கேள்வி எழாமல் இல்லை.\nஇன்று வெளியாகி உள்ள முதல் பிரோமோவில் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷன்கள் நடைபெறுகின்றன. வீட்டில் மெத்தனமாகவும்,ஆர்வம் இல்லாமலும் இருக்கும் நபரை நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவிக்கிறார். ஒவ்வொருவரும் மற்றவர்களின் பெயர்களை கூறுகின்றனர். எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்றாலும் பிரோமோவை சரியாக எடிட் செய்து எதிர்பார்ப்பை உண்டாக்கி இருப்பர். ஆனால் இன்றைய பிரோமோவே கொஞ்சம் டல்லடிக்கிறது. பார்ப்போம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\nபட்டையை கிளப்பிய பிரான்ஸ், புதிய உலக சாம்பியன்\nதோனியை குறைக்கூறிக் கொண்டே இருக்கிறார்கள்: வருத்தப்பட்ட கோலி\nஇயக்குநர்கள் நடிகர்களாகி சாகடிக்கின்றனர்: நடிகர் சித்தார்த் ஆதங்கம்\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவருக்கு பதவி உயர்வு\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ஈயை கூட அடிக்க மாட்டார் - ராஜேந்திர பாலாஜி\nசப்பாணி குதிரையை யார் வேண்டுமானாலும் களம் இறக்கலாம்: ராஜேந்திர பாலாஜி\nஇணையத்தை கலக்கும் பேட்ட, விஸ்வாசம் ப்ரோமோ வீடியோக்கள்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எ���ிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017906.html", "date_download": "2019-01-19T09:05:31Z", "digest": "sha1:SIYXBDXPJW6ZJY4QDJ4QKNWJ52PGQFDN", "length": 5339, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கமால் அத்தாதுர்க்", "raw_content": "Home :: பொது :: கமால் அத்தாதுர்க்\nநூலாசிரியர் வெ. சாமிநாத சர்மா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகம்ப்யூட்டர் படிப்புகள் கனம் கோர்ட்டாரே Alexander, The Great\nநீலகேசி ஏழைகளின் தோழன் லெனின் மனித உடல் கலைக்களஞ்சியம்\nசுற்றுச்சூழல் நச்சுக்களும் நோய்களும் தமிழ்-உர்தூ அகராதி திருப்புகழ் பாகம் - 1\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203814?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:18:42Z", "digest": "sha1:S23AJUSYQEMVJU4WULMZ3BVM2Z5LQZAF", "length": 7992, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை\nகிழக்கு மாகாணத்திலுள்ள 700ற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்த��� நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇது தொடர்பான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இன்று வெளியிட்டுள்ளார்.\nபத்தரமுல்லயில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று காலை 10.45 மணியளவில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சந்தித்து பேசியுள்ளார்.\nஇதன்போது அமைச்சர் உடனடியாக மேலதிக செயலாளர் ஹேமந்தவைத் தொடர்புகொண்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே 445 தொண்டர் ஆசிரியர்களுக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/08/keys-to-house.html", "date_download": "2019-01-19T09:25:39Z", "digest": "sha1:VUAD3LM7L7MO5EDMRGHOBT6FZQAWOQJP", "length": 42731, "nlines": 549, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: The Keys To The House", "raw_content": "\nநடந்த கோணல் பாதை மீதினில்\nஎன்ற விழியனின் கவிதை வரிகளுக்கு ஏற்ற தந்தையில்லை கியானி.\nபாலோ பிறந்த அன்றே மனைவி இறக்க காரணமானது இந்த குழந்தைதான் என்று எண்ணி குழந்தையை விட்டு விட்டு ஓடிப்போனவன்.\nபதினைந்து வருடங்களாக தனது மகனை போல வளர்ந்து வருபவர்கள் பாலோவின் மாமனும் அவனது மனைவியும். ஆனால் அவனுக்கு ஆறு வயதுக்குள்ள குழந்தையின் மன வளர்ச்சியே உள்ளதென்றும் இப்போது பெற்றோரின் அரவணைப்பு மிக மிக அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால் அவனது மன நிலையில் மாற்றம் வரும என்று சொன்னதால் கியானியை அழைத்து அவனிடம் பாலோவை ஒப்படைகிறான் மாமன்.\nமன்னிக்கவே முடியாத தவறை செய்து விட்டதாக வருந்தும் கியானி மன வளர்ச்சி குன்றிய தனது மகனை உள்ளத்தால் நெருங்குகிறானா பாலோ கியானியை தந்தையாக ஏற்று கொள்கிறானா என்பதே The Keys to the House இத்தாலிய திரைப்படம்.\nதுளியும் நஞ்சு கலக்காத பிஞ்சு மனதிற்குள்ளும் கடலளவு குற்ற உணர்வு கொண்ட தந்தை மனதிற்குள்ளும் நடக்கும் பாச போராட்டம்.\nபெர்லினில் புகழ்பெற்று விளங்கும் MRC குழந்தைகளுக்கான மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி நடை பயிற்ச்சியும் மன நல பயிற்ச்சியும் பெறுவதற்காக வருகின்றனர் பாலோவும் கியானியும்.\nமருத்துவமனையில் இருக்கும் மற்ற குழந்தைகளை கண்டு அதிர்ச்சியும் பதற்றமும் அடைகிறான் கியானி. அந்த மருத்துவமனையில் தனது மகனை விட கொடுமையான நோயால் பாதிக்கப்ட்டிருக்கும் இருபது வயது பெண்ணையும் அவளது தாய் நிக்கோலாவையும் பார்த்து நிலை கொள்ளாமல் தவிக்கிறான்.\nஅவனது தந்தை கியானிதான் என்று மாமா சொன்னதாக கூறும் பாலோ தந்தை கியானியை ஆரம்பம் முதலே முற்றாக வெறுக்கிறான். என்னதான் நீ எனக்கு செய்தாலும் என் மாமா ஆல்பிரட்டோ போல் வருமா என்கிறான் ஆனாலும் தன் குற்ற உணர்ச்சியால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு பாலோவை நெருங்க அனைத்து வழியிலும் முயற்ச்சிகிறான் கியானி.\nதினந்தோறும் அவனை நடை பயில பக்கத்தில் உள்ள பூங்காவிற்கும் அழைத்து செல்கிறான். அவன் கேட்ட உணவு பொருட்களையெல்லாம் வாங்கி கொடுக்கிறான். ஆனாலும் பாலோவோ கியானியை வெறுத்து கொண்டே இருகிறான். இவர்கள் இருவரின் அனைத்து செய்கைகளையும் அமைதியாக கவனித்து கொண்டிருக்கிறாள் நிக்கோலா.\nஒரு சமயம் பாலோ செய்கைகளை பொறுத்து கொள்ள முடியாது கோபம் கொள்கிறான் கியானி. என்ன செயவதென்றும் புரியாமல் தவிக்கவே நிக்கோலாவிடம் ஆலோசனை கேட்கிறான். அதற்கு நிக்கோலா இளம் வயதில் அவனுக்கு கிடைக்காத பெற்றோரின் அன்பும் அரவணைப்புமே இதற்கு காரணம். அதனால் \"Prepare yourself for suffering if you intend to be close to him.\" என்று அறிவுரை சொல்கிறாள். அதையே பின் பற்றவும் உறுதி கொள்கிறான்.\nஒரு நாள் கைப்பந்தாட்ட மைதானத்தில் விளையாட்டை பாலோ ரசித்து கொண்டிருக்க சற்று அசட்டையாக வெளியே உலவுகிறான் கியானி. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால் பாலோவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. துடித்து போகிறான் கியானி. பாலோ தன்னந்தனியே இரயில் ஏறி எங்கோ சென்று விடுகிறான். பிறகு காவலர் அவனை கண்டு���ிடித்து கியானியிடம் ஒப்படைகின்றனர். மன நிலை சரியில்லாத மகனை இப்படிதான் கவனிப்பதா என்றும் கேள்வி எழுப்பவே பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான் கியானி.\nபாலோவை இன்னும் கூடுதல் கவனிப்புடன் பார்த்து கொள்வதாகவும் உறுதியளிக்கிறான். அவன் மீது இப்போது கோபத்திற்கு பதில் கனிவும் அன்புமே கியானிக்கு அதிகரிக்கிறது. தான் செய்யும் செயல்கள் நிலையறியாது செய்யும் குழந்தையை நினைத்து இரவெல்லாம் சோகமே உருவாகி பாலோவின் அருகிலேயே அமர்ந்து கண்ணீர் வடிக்கின்றான்.\nகடும் மருத்துவ பயிற்ச்சிக்கு பிறகு சிறிது சிறிதாய் உடல் நலம் தேறும் பாலோவிற்கு மனம் மட்டும் இன்னும் தெளிந்த பாடில்லை. அது உடனடி தீர்வாகதென்றும் தொடர்ந்து செலுத்தும் அன்பும் ஆதரவுமே அவனை சிறிது குணமாகும் என்று மருத்துவர்கள் சொல்ல ஊருக்கு அழைத்து போக ஆயுத்தமாகின்றான்.\nநீண்ட கார் பயணத்தில் செல்லும் போது பல்வேறு சேஷ்டைகளே செய்து கொண்டே வருகிறான் பாலோ. முதலில் அவைகளையெல்லாம் ரசித்து வரும் கியானி அவன் காரோட்ட இடையூறாகும் போது சிறிது கோபம் கொள்கிறான் கியானி. உடனே மாமா வீட்டிற்கே திருமவும் போக விரும்புவதாக கூறுகிறான் பாலோ.\nகாரை ஒரிடத்தில் நிறுத்தி தன் கோபத்தை குழந்தையிடம் காண்பித்தற்காகவும் இன்னும் பாலோ தன்னிடம் நெருங்க வில்லை என்று நினைத்து கண்ணீர் விட்டு கதறுகிறான். அந்த முடியாத கைகால்களுடன் தத்தளித்து காரிலிருந்து இறங்கி பாலோ தந்தையை அணைத்து “நான் இருக்கும் வரை நீ அழவே கூடாது. நான் உன்னை விட்டு என்றும் பிரிய மாட்டேன் என்று கூறுவதுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது.\nபதினைந்து மகனுக்கு தந்தையாக உணர்ச்சி குவியலாய் நடிப்பை கொட்டியிருப்பவர் நாற்பதே வயதான Kim Rossi Stuart. நடிப்பை விருப்ப பாடமாய் படித்திருக்கும் இவர் ஐந்து வயது முதல் நடித்து வருபவர். இவரது குடும்பமே ஒரு கலை குடும்பம் தான். இவரது தந்தையும் சகோதரியும் நடிகர்களே.\nமனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான். அந்த சிரிப்பையும் அழுகையையும் தனது அருமையான நடிப்பால் திரையில் மொழி பெயர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.\nஇனம், மதம், மொழி என்று அனைத்தையும் கடந்து மானுட உணர்ச்சிகளை பேசுவதே உலக படைப்பு. அப்படியொரு அற்புத படைப்பை ��ந்திருக்கும் இயக்குநர் Gianni Amelio. தனது பெயரையே தந்தையின் பாத்திர படைப்பிற்கு வைத்து அற்புத ஒளிபதிவோடு கதையை ஒரு கவிதையாக்கியிருக்கிறார்.\nஒரு இரயில் பிராயணத்தில் தொடங்கி ஒர் கார் பிராயணத்தில் முடிவதாய் திரைக்கதை அமைத்திருப்பது வாழ்க்கை பயணத்தின் சந்தோஷம், வலி, அன்பு, சகிப்புதன்மை, தியாகம், என்று அனைத்தையும் சொல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\n2004ல் வெளிவந்த இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விருதுகள் உட்பட உலக அளவில் பல விருதுகளை வாரி குவித்துள்ளது.\nசந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.\nஉடனே பார்க்க டிரைலர் இங்கே\nஇது போன்ற படங்களை எல்லாம் எங்கே போய் பிடிக்கிறீர்கள்..\nகனத்த மனத்தோடு படித்து வந்தேன்.\n//காரை ஒரிடத்தில் நிறுத்தி தன் கோபத்தை குழந்தையிடம் காண்பித்தற்காகவும் இன்னும் பாலோ தன்னிடம் நெருங்க வில்லை என்று நினைத்து கண்ணீர் விட்டு கதறுகிறான். அந்த முடியாத கைகால்களுடன் தத்தளித்து காரிலிருந்து இறங்கி பாலோ தந்தையை அணைத்து “நான் இருக்கும் வரை நீ அழவே கூடாது.//\nஇந்த வரிகளை படித்த பின் வாய்விட்டு அழுதே விட்டேன். என்ன ஒரு உணர்ச்சிக்குவியல் கண்டிப்பாய் இந்த படத்தை தனியே ரசித்தழுது பார்க்கவேண்டும்.\nஅருமையான நடை, தெளிவான நடை என திரும்பத்திரும்ப சொல்ல கூச்சமாயிருக்கிறது, ஆனாலும் திரும்பவும்.\nஇருப்பினும் ஒன்று சொல்லலாம், இது போன்றே எழுதுங்கள்.\nமனநிலை சரியில்லாதவர்களை எப்படி நடத்தவேண்டுமென்பத்ற்கு இதுவோர் பாடம்.\nமிகவும் அருமை நண்பரே விமர்சணம்.\nஎவ்வளவோ விடயங்கல் கொட்டி தான் கிடக்கின்றன நாம தான் இன்னும் ஃபைட்டு டூயட்டு - எதுக்குமே லாயக்கில்லாத படங்களாக எடுத்துகிட்டு இருக்கோம் ...\nமனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான்.//\nஉங்களைப் போன்ற நல்ல ரசிகர்கள்தான் நல்ல படைப்பாளிகளின் ஆன்ம சக்தியே எனபதனைத் திரும்பத் திரும்ப உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கின்றீர்கள் சூர்யா.\nநன்றி கீழை ராஸா. எல்லாமே தீவிர தேடுதல் தான் நண்பரே...\nநன்றி பிராபாகர். உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்த ஊக்கமும் என்னை சிறகடிக்க வைக்கிறது.\nநன்றி ஜமால். நீங்கள் சொல்வது மிகவும் சரியே. இன்னொன்று 40 வயதான Kim Rossi 15 வயது மகன��க்கு அப்பாவாக நடிக்கிறார்.\nநம்ம தமிழ் சினிமாவில் தாத்தா ஆனவனல்லாம் குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த அவலத்தை நம்ம மக்கள் பாலாபிஷேகம் செய்து பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nமனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான்.//\nஉங்களைப் போன்ற நல்ல ரசிகர்கள்தான் நல்ல படைப்பாளிகளின் ஆன்ம சக்தியே எனபதனைத் திரும்பத் திரும்ப உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கின்றீர்கள் சூர்யா.///\nநன்றி சார்.உங்கள் பின்னூட்டமே எனக்கு மிகுந்த சக்தியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.\nவெளியூர் சென்று திரும்பி விட்டீர்களா.. பயணம் இனிமையாய் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nமிகவும் அருமை நண்பரே விமர்சணம்.\nவித்தியாசமான ஆங்கிலப்படங்களை அறிமுகப்படுத்தும் உங்களை எப்படிப்பாராட்டுவது.\nஉங்கள் வருகையும் பின்னூட்டமுமே மிகப்பெரிய பாராட்டுதான்.\nஇந்த ஊக்கமே இன்னும் தேடவும் அவற்றை அறிமுகப்படுத்த ஆவலையும் தூண்டுகிறது.\nஇதைவிட வேறு என்ன வேண்டும்.\nபடிக்கும் போதே மனதை பிசைந்து எடுத்து விடுகிறது\nஇதற்க்கு காரணம் உங்களின் எழுத்தே.\n//துளியும் நஞ்சு கலக்காத பிஞ்சு மனதிற்குள்ளும் கடலளவு குற்ற உணர்வு கொண்ட தந்தை மனதிற்குள்ளும் நடக்கும் பாச போராட்டம்.//\nஇந்த அர்த்தமுள்ள சொற்தொடரை காட்சிபடுத்துவது\nஇயக்குனருக்கு மிக கடினமான ஒன்று கத்தி மேல் நடப்பதை போன்றது.\n//சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்//\nஆனால் உங்களின் பதிவு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு பார்க்க தோன்றுகிறது.\nவேல்கண்ணன்,வருகைக்கும், வாழ்த்திற்கும் பின் தொடர்தலுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.\nஇந்த ஊக்கமே எனக்கு உற்சாகம்.\nநன்றி டயானா, அடிக்கடி வாருங்கள். நிறை / குறை கூறுங்கள்.\nநல்ல விமர்சனம்....இந்த படத்தின் குறுந்தகடு எங்கு கிடைக்கும்.சமீபத்தில் அமீர்கான் படம் குழந்தையைப் பற்றிய படம் பார்த்தேன் நன்றாக இருந்து..... அதிலும் குழந்தையின் மனநிலையை நன்கு காட்டியுள்ளார்கள்.அப்படத்தையும் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் பார்கவேண்டுமென் எண்ணுகின்றேன்.\nஒரு மூன்று மணிநேர திரைக்கதையை\nஒரு பக்கத்தில் சொல்ல, நல்ல எழுத்துவளம் வேண்டும்.\nநம்ம ஊர் கதைசொல்லிகளை நினைவுபடுத���துகிறது.\nகுறுந்தகடுகள் சென்னையில் பர்மா பஜார் / தி.நகர் சத்யா பஜாரில் கிடைக்கும்.\nமேலும் விபரங்கள் தேவையெனில் தனி மின்னஞ்சலிடவும்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\nபாட்டியிடம் வளர்ந்ததால் இருக்கலாம். அவள் அன்பு மட்டுமே அறிந்த ஒரு ”அற்புத கதை சொல்லி”\n// “நான் இருக்கும் வரை நீ அழவே கூடாது. நான் உன்னை விட்டு என்றும் பிரிய மாட்டேன் என்று கூறுவதுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது.//\nஉங்க அளவுக்கு நான் ரசிச்சு பாக்குரதில்லைனு நெனைக்குறேன்.\nநல்ல விமர்சனங்க சூர்யா :-))\nவண்ணத்திரை வண்ணம் மாறாமல் வரைந்த வண்ணத்துபுசியார்ருக்கு வாழ்த்துக்கள்.\nவண்ணத்திரை வண்ணம் மாறாமல் வரைந்த வண்ணத்துபுசியாருக்கு வாழ்த்துக்கள்\nநம்ம பக்கமும் ஒரு தடவ பார்வைய செலுத்துறது நேரம் இல்லன்ன பிரச்னை இல்ல விடுங்க பிறகு ஆறுதலாக் வாங்க, அனுமதி இலவசம் ,,,கதவுகள் பூட்டப்படுவதே இல்ல.\nகட்டாயம் தேடிப் பார்க்க வேண்டிய படம். பகிர்விற்கு நன்றி.\nநன்றி பிரபா. கட்டாயம் வருகிறேன். வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி.\nஅழகான கவிதை வரிகள்.எப்பவும் போல பட விமர்சனம் அருமை.\nவழக்கம் போல் அருமை சூர்யா. பார்க்கவேண்டிய படம்.\nநன்றி Sridhar சார். நலமா\nஅருமையான விமர்சனம். உங்கள் நடை அபாரம். படம் பார்த்து விட்டது போல ஒரு திருப்தி எனக்கு. இத்தனை நாள் உங்கள் வலயத்தை மிஸ் பண்ணி இருக்கிறேனே\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜெஸ்வந்தி.\nநல்ல விமர்சனம்... படத்தை பார்த்த மாதிரியே ஒரு ஃபீலிங்.. பகிர்வுக்கு நன்றிகள்.\nஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்\nடாக்டர் புருனோவின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\nஎந்த கருத்தை சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.. படம் பார்க்க வேண்டும் என்பதையா..\nக. தங்கமணி பிரபு said...\nவணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை ���ங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி\n//மனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான்//\nமொத்த பதிவுமே உணர்ச்சி குவியலாய் இருந்தது.\nமுடிக்கும் போது ஆழ்ந்த மௌனம் எனை சூழ்ந்துக்கொண்டது.\nக. தங்கமணி பிரபு said...\nஇலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.\nநாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்\nஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்\nஉங்களுக்கு சுவாரசிய பதிவர் என்று ஒரு விருது கொடுத்திருக்கிறேன். அருமையாக எழுதுவதற்கு என் பாராட்டுகள். ஏற்கனவே இந்த விருது கொடுக்கப்பட்டிருந்தால் என் கவனக் குறைவுக்கு மன்னியுங்கள். :-)\nஆங்கில மொழி படம் தானா\nநீங்க மீ த பர்ஸ்ட் போட கேப் உடுறதில்லன்னு உங்க மேல கம்ப்ளைண்ட்\nநன்றி பப்பு. மீத first and last ன்ன்னு ஒரு நாள் எல்லோரும் போய்விட்டால்..\nஉங்கள் தோட்டத்தில் இனி நானும் ஒரு மலராக....அதாங்க ஃப்ளோயர் ஆயிட்டேன்....\nகதை இன்னும் படிக்கவில்லை படித்து கருத்து போடுகிறேன்...\n\"மனதின் பொது மொழி மெளனம். அந்த மெளனத்தின் அடியாழத்தில் இருப்பவை சிரிப்பும் அழுகையும் தான்\"\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/amazon+deal?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T08:43:45Z", "digest": "sha1:5IIELA4HDBKZVNAXJWP276XT5WOQAUPZ", "length": 10587, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | amazon deal", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில�� என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகொட்டாங்குச்சி ஒன்றின் விலை ரூ.1365 ஹா..\nபிரிட்டன் பிரதமர் முன்வைத்த திட்டம் நிராகரிப்பு\nபாஜக மணமக்கள் அச்சடித்த ‘ரஃபேல்’ திருமண அழைப்பிதழ்\nஎதிர்பார்த்த பணம் கிடைக்காததால் ரஃபேலை காங். கைவிட்டது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு\n“அடிப்படை புரிதல்கூடஇல்லாதவர் ராகுல்” - அருண் ஜெட்லி பதிலடி\n“அதிமுக எம்பிக்கள் மோடியை பாதுகாக்கின்றனர்” - ராகுல் குற்றச்சாட்டு\nஒரு மாதத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்க வேண்டிய நிலையில் அமேசான், பிளிப்கார்ட்\n“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\n கடந்தாண்டுகளில் கடந்து வந்த பாதை\nரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\n“ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வளவு தூரம் தலையிடலாமா” - மத்திய அரசு எதிர்ப்பு\n“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்\nகொட்டாங்குச்சி ஒன்றின் விலை ரூ.1365 ஹா..\nபிரிட்டன் பிரதமர் முன்வைத்த திட்டம் நிராகரிப்பு\nபாஜக மணமக்கள் அச்சடித்த ‘ரஃபேல்’ திருமண அழைப்பிதழ்\nஎதிர்பார்த்த பணம் கிடைக்காததால் ரஃபேலை காங். கைவிட்டது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு\n“அடிப்படை புரிதல்கூடஇல்லாதவர் ராகுல்” - அருண் ஜெட்��ி பதிலடி\n“அதிமுக எம்பிக்கள் மோடியை பாதுகாக்கின்றனர்” - ராகுல் குற்றச்சாட்டு\nஒரு மாதத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்க வேண்டிய நிலையில் அமேசான், பிளிப்கார்ட்\n“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\n கடந்தாண்டுகளில் கடந்து வந்த பாதை\nரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\n“ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வளவு தூரம் தலையிடலாமா” - மத்திய அரசு எதிர்ப்பு\n“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/murder?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T08:00:24Z", "digest": "sha1:DNZCYCTBC6APQPX7M4PAYKR3LVNKCCZS", "length": 9698, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | murder", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகுடிக்க பணம்தர மறுத்த அண்ணனை கொலை செய்த தம்பி\nமனைவியின் தகாத உறவால் விளைந்த விபரீதம்: ஒருவர் குத்திக் கொலை\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nதனியாக இருந்த நரிகுறவ பெண்ணை பாலியல் வன்முறை செய்து கொன்ற கும்பல்\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்\nகோடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜை சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு\nநாய்க்குட்டிகளை இரக்கமின்றி கொல்லும் ‘சைகோ’ - யார் இவர்\n“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா” - ஆ.ராசா கேள்வி\nஅரசு வழங்கிய பொங்கல் பணத்தை கேட்டு மனைவி வெட்டிக்கொலை\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\nமூன்று மாத குழந்தையை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூர தந்தை\n“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்\nகுடிக்க பணம்தர மறுத்த அண்ணனை கொலை செய்த தம்பி\nமனைவியின் தகாத உறவால் விளைந்த விபரீதம்: ஒருவர் குத்திக் கொலை\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nதனியாக இருந்த நரிகுறவ பெண்ணை பாலியல் வன்முறை செய்து கொன்ற கும்பல்\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்\nகோடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜை சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு\nநாய்க்குட்டிகளை இரக்கமின்றி கொல்லும் ‘சைகோ’ - யார் இவர்\n“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா” - ஆ.ராசா கேள்வி\nஅரசு வழங்கிய பொங்கல் பணத்தை கேட்டு மனைவி வெட்டிக்கொலை\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\nமூன்று மாத குழந்தையை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூர தந்தை\n“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/security+forces?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T07:53:06Z", "digest": "sha1:UEFINGNCHL25TN6O7NVS4QJUKELPZA4F", "length": 9880, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | security forces", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பலத்த பாதுகாப்பு, குவியும் பக்தர்கள் \nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..\n'பாதுகாப்பு பிரச்னை இருக்கு சபரிமலைக்கு வராதீங்க' பெண்களுக்கு தேவஸம் போர்டு வேண்டுகோள்\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி\nசபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் \nபாதுகாப்பு பணியின்போது போலீசாருக்கு செல்போன் தடை\nசபரிமலையில் 1500 போலீஸார் குவிப்பு \nஇலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்\nபாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு\nநள்ளிரவில் தாய், மகள் பாதுகாப்புக்கு ஒன்றரை மணிநேரம் காத்திருந்த டிரைவர்\n“சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து” - ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nநீதிபதி மனைவியை காவலர் சுட்டுக்கொன்றது ஏன்\nபுகழ்பெற்ற ஆசிஃப் பிரியாணி உணவுக் கூடத்திற்கு சீல்\nபெரிய நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு எப்படி\n’விரட்டிய கெட்ட ஆத்மாக்கள்’: தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை\nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பலத்த பாதுகாப்பு, குவியும் பக்தர்கள் \nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..\n'பாதுகாப்பு பிரச்னை இருக்கு சபரிமலைக்கு வராதீங்க' பெண்களுக்கு தேவஸம் போர்டு வேண்டுகோள்\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி\nசபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் \nபாதுகாப்பு பணியின்போது போலீசாருக்கு செல்போன் தடை\nசபரிமலையில் 1500 போலீஸார் குவிப்பு \nஇலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்\nபாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு\nநள்ளிரவில் தாய், மகள் பாதுகாப்புக்கு ஒன்றரை மணிநேரம் காத்திருந்த டிரைவர்\n“சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து” - ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nநீதிபதி மனைவியை காவலர் சுட்டுக்கொன்றது ஏன்\nபுகழ்பெற்ற ஆசிஃப் பிரியாணி உணவுக் கூடத்திற்கு சீல்\nபெரிய நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு எப்படி\n’விரட்டிய கெட்ட ஆத்மாக்கள்’: தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/politics/18535-ethirum-puthirum-30-08-2017.html", "date_download": "2019-01-19T07:50:02Z", "digest": "sha1:THDXUAKHIQUFFQU7SBALB65BBV66U3X5", "length": 6125, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதிரும் புதிரும் - 30/08/2017 | Ethirum Puthirum - 30/08/2017", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்ட��ுக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஎதிரும் புதிரும் - 30/08/2017\nஎதிரும் புதிரும் - 30/08/2017\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து புரிந்துதான் பேசுகிறாரா ரஜினி\nஅரசியலில் ரஜினி - 31/12/2017\nமோதும் வேட்பாளரகள்... கணிக்கும் வாக்காளர்கள்... ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் | 17-12-17\nவிஷால் திமுக ஆதரவாளர்- சேரன் | சிறப்பு நேர்காணல் | 0612/17\n’ஜெ.ஜெ.100’ மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவுதின சிறப்பு நிகழ்ச்சி - 05/1217\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ego-movie-review_11008.html", "date_download": "2019-01-19T09:07:04Z", "digest": "sha1:6CWHLEC6ITVS3RYVEP2T2OJMWJWXZ47X", "length": 17197, "nlines": 211, "source_domain": "www.valaitamil.com", "title": "Ego Thiraivimarsanam | Ego Movie Review in Tamil | ஈகோ சினிமா விமர்சனம் |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா திரைவிமர்சனம்\nஇசை : தினா, காஷ் வில்லழ்\nஇன்றைய தமிழ் சினிமாவில் அதிகமாக காமெடி படங்கள் தான் அதிக ஹிட் ஆகின்றன. இதனை நன்றாக புரிந்து கொண்ட இயக்குனர் சக்திவேல், ஈகோ என்ற ஒரு ஜாலியான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார்.\nபடத்தில் ஹீரோ பெயர் ஈஸ்வர், ஹீரோயின் பெயர் கோமதி, இருவரின் பெயரின் முதல் எழுத்தையும் எடுத்து ஈகோ என படத்தின் பெயராக்கி விட்டார்கள். மத்தபடி படத்தின் கதைக்கும், டைட்டிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nகதைப்படி தங்கைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ரயிலில் கிளம்புகிறான் நம்ப ஹீரோ ஈஸ்வர். “என் மோதிரத்தை கொண்டு வருபவன் என் காதலன் என்னை பெண் கேட்டு வருகிறான்” என்று எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிடும் கோமதியும் அதே ரயிலில் பயணிக்கிறாள். ஆனால் கோமதியின் மோதிரமோ ஈஸ்வரிடம் மாட்டிக் கொள்ள அதைக் கொண்டு கொடுப்பதற்காக கோமதியின் ஊருக்குப் போகிறார் நம்ப ஹீரோ. போன இடத்தில் அவனை கோமதியின் காதலனாக நினைக்கும் கோமதியின் குடும்பம் என்ன செய்கிறது என்பதை கலகலப்பான காமெடியுடன் சொல்லி இருப்பதுதான் படத்தின் மீதி கதை.\nபடத்தில் கதா நாயகனாக நடித்திருக்கும் வேலு புதுமுகம். பக்கத்து வீட்டு பையன் போன்று இருப்பதாலேயே படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அவருடன் நாம் ஒட்டிப் போகிறோம். கதாநாயகியாக அனஸ்வரா. ஈஸ்வருடன் முட்டி மோதிக் கொள்ளும் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.\nசந்தானம் நடிக்கும் படங்களில் எப்படி ஹீரோ டம்மியாக்கப்பட்டு சந்தானத்தை பெரிதுபடுத்திக் காட்டுவார்களோ அது போன்று இந்த படத்தில் பாலாவை ஹீரோ ரேஞ்சுக்கு வைத்து காமெடி பண்ணியிருக்கிறார்கள். படம் முழுக்க பாலாவின் ராஜ்யம்தான். படத்தில் எல்லோரும் பேசுவதை விட அதிகமான டயலாக் பேசியிருக்கிறார் பாலா. (ஒரு வேல பால அடுத்த சந்தனத்துக்கு ட்ரை பண்ணுவ��ரோ)\nகந்தக் கோட்டை படத்தை இயக்கிய சக்திவேல். இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை கலகலப்பு மாதிரி ரசிகர்களை சிரிக்க வைக்கணும்ங்கிற எண்ணத்தில் காட்சிகளை வசனங்களை எழுதியிருக்கிறார்கள். இவர்களது முயற்சி வீண் போகவில்லை. காட்சிக்கு காட்சி சிரிப்பதற்கான உத்திரவாதம்.\nபடத்தில் பின்னணி இசை, நாடகங்களுக்கு இசையமைப்பது போன்று உள்ளது. இரண்டு பாடல்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் தப்பித்தார்கள்.\nபடத்தில் வரும் டயலாக்குகள் அனைத்தும் ரசிகர்களை வேகுவாக சிரிக்க வைக்கின்றன.\nமொத்தத்தில் ஈகோ - டிசம்பரில் ஒரு காமெடி கலாட்டா \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nகுற்றம் கடிதல் திரை விமர்சனம் \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-01-19T09:22:29Z", "digest": "sha1:4JQWOADW4NC6JDKGMXHO7J3FSZ5XKXAZ", "length": 7897, "nlines": 76, "source_domain": "eettv.com", "title": "வெலிக்கடை சிறையிலும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு ஒறுப்புப் போராட்டம் – EET TV", "raw_content": "\nவெலிக்கடை சிறையிலும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு ஒறுப்புப் போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளின் உணவு ஒறுப்புப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவர்களின் விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.\n“அனுராதபுர சிறைச்சாலையில் 8 கைதிகள் ஆரம்பித்த உணவு ஒறுப்புப் போராட்டத்தின் நிலமை இப்போது புதிய திருப்பத்தை அடைந்துள்ளது.\nஇந்த உணவு ஒறுப்புப் போராட்டத்தை முடித்து வைக்கலாம் என்று கருதி, சிறை அதிகாரிகள், உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவரான தில்லைராஜ் என்ற கைதியை, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றினர்..\nஆனால் தில்லைராஜ் வெலிக்கடைச் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nஅவரைப் போன்று 30 வரையான கைதிகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் கூட உணவு ஒறுப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள எட்டு கைதிகளும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் ஒவ்வொருவரும், வழக்கு விசாரணையின்றி ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளுக்குள் இருக்கிறார்கள்.\nநான் தில்லைராஜை சென்று பார்வையிட்டேன். அவர் மோசமாக நடத்தப்படுகிறார். சிறைச்சாலை வைத்தியசாலைக்க��� கைவிலங்குடனேயே அனுப்பப்பட்டிருக்கிறார். இது கைதி ஒருவரின் உரிமையை மீறுகின்ற செயல்.\nதமக்கு துரிதமான புனர்வாழ்வு அளித்து விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கைதிகள் கோருகின்றனர்.” என்று சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சட்டவாளர் சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உணவு ஒறுப்புப் போராட்டம், இன்று ஐந்தாவது நாளாகத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த மாணவிகள்\nஇராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலை புலிகளின் உறுப்பினர்கள்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nகிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த மாணவிகள்\nஇராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலை புலிகளின் உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/12/gopi.html", "date_download": "2019-01-19T08:55:08Z", "digest": "sha1:RGSNI4P747CQT73I2DC7GWSYZIOCBFPE", "length": 15420, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரி ஆதரவாளர் எஸ்ஸார் கோபி வீட்டில் வீச்சரிவாள்கள் பறிமுதல் | Police raids Essar Gopis house, recover weapons - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்க��் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஅழகிரி ஆதரவாளர் எஸ்ஸார் கோபி வீட்டில் வீச்சரிவாள்கள் பறிமுதல்\nதட்டிக்குப் பின்னால் ஒளித்து வைக்கப்பட்ட\nதா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின் தீவிர ஆதரவாளரான எஸ்ஸார்கோபியின் வீட்டிலிருந்து வீச்சரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅவரது வீட்டில் நடந்த போலீஸ் சோதனையின்போது வீட்டுக்குப் பின் பக்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2வீச்சரிவாள்கள் கைப்பற்றப்பட்டன. இவை ஒவ்வொன்றும் 3 அடி நீளம் கொண்டவை.\nவில்லாபுரம் மீனாட்சி நகர் 4வது தெருவில் உள்ள எஸ்ஸார் கோபியின் இந்தச் சோதனைகள் நடந்ததையொட்டிஅப் பகுதியில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.\nஎஸ்ஸார் கோபியின் மனைவி சுப்புலட்சுமி, தாய்மாமன் ராமச்சந்திரன், சித்தப்பா காந்தி ஆகியோர் முன்னிலையில்போலீஸ் சோதனை நடந்தது. வீட்டிலிருந்த பீரோ, அலமாரி, சூட்கேஸ்கள், மெத்தை, அடுப்பறைப் பொருட்கள்உள்பட பல எல்லா இடத்தையும் போலீஸார் சோதனையிட்டனர். மாடியிலும் சோதனை நடந்தது.\nஎஸ்ஸார் கோபியின் டைரி, அழகிரியுடன் எடுத்துக்கொண்ட பாட்டோக்கள், அவரது வாக்காளர் அட்டை,ரேஷன்கார்டு, லோக்சபா தேர்தலின் பத்திரிக்கைகளில் வெளியான அவரது விளம்பரங்கள் ஆகியவற்றையும்போலீஸார் கைப்பற்றினர்.\nஅரிவாளை எடுத்துச் செல்லும் போலீஸ்காரர்\nஇதன் பின்னர் வீட்டுக்கு வெளியிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தான் 3 அடி நீளமுள்ள பயங்கரஅரிவாள்கள் சிக்கின.\nஅழகிரியை வரவேற்று எழுதப்பட்ட போர்டுக்குப் பின் புறம் இவை மறைத்துவைக்கப்பட்டிருந்தன.\nஇந்த இரண்டு வீச்சரிவாள்கள் தவிர, 3 அடி நீளமுள்ள வாங்கு அரிவாளும்கைப்பற்றப்பட்டது.\nவீட்டிலிருந்து எடுத்து சென்ற பொருட்கள��� குறித்து எஸ்ஸார் கோபியின் மனைவி சுப்புலட்சுமியிடம் போலீஸார்கையெழுத்து பெற்றுக் கொணடனர்.\nஅழகிரி வீட்டில் நாளை ரெய்ட்:\nஇந் நிலையில் மதுரை சத்யசாய் நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் நாளை போலீசார் சோதனை நடத்தவுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅந்த ஆதாரம் இருந்தால், சசிகலா குடும்பம் எங்களை சும்மா விட்டிருக்குமா\nதமிழகத்தை தாக்கிய சுனாமிக்கு காரணம் காங்கிரஸ் கட்சியாம்.. புனேயிலிருந்து வந்த மர்ம போன் அழைப்பு\nபெட்ரோல் விலை 18 காசுகள் உயர்வு... டீசல் விலை 21 காசுகள் அதிகரிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nசிம்பு எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.. வீரமணி புகழாரம்\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nவிதை இவர்கள் போட்டது.. சமூக நீதிக்காக தொடரும் போராட்டம்.. சட்ட சாட்டையை சுழற்றும் திமுக\nஸ்டாலின் சுறுசுறு.. இன்று இரவே கொல்கத்தா சென்றடைந்தார்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/09/aus.html", "date_download": "2019-01-19T08:44:45Z", "digest": "sha1:HX7QTWVPQACMS7DLETAQ73BVSSVAYRG2", "length": 4763, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "தன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்காத இலங்கைத் தூதுவரையும் 5 அதிகாரிகளையும் நாட்டுக்கு வரவழைத்த ஜனாதிபதி. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்காத இலங்கைத் தூதுவரையும் 5 அதிகாரிகளையும் நாட்டுக்கு வரவழைத்த ஜனாதிபதி.\nதன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பல சந்தர்ப்பங்களில் பதிலளிக்க தவறிய ஒஸ்ட்ரியாவுக்கான\nஇலங்கைத் தூதுவர் பிரியானி விஜேசேகர உள்ளிட்ட ஐவர் மீண்டும் இலங்கைக்கு அழைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.\nகடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகத்திற்கு பல முறை அலைபேசி அழைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எந்தவொரு அதிகாரியும் பதிலளிக்க முன்வரவில்லை.\nஇதனையடுத்து, குறித்த தூதுவராலயத்தின் தூதுவர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்காத இலங்கைத் தூதுவரையும் 5 அதிகாரிகளையும் நாட்டுக்கு வரவழைத்த ஜனாதிபதி. Reviewed by Madawala News on September 16, 2018 Rating: 5\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசேனா நாடு பூராவும் பரவும் அபாயம் தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/earthquake-japan", "date_download": "2019-01-19T09:10:46Z", "digest": "sha1:ZDOHGRINJ6ISG66EP7BOLLWAPZJBPSPK", "length": 11502, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜப்பானில் அதிகாலை நிலநடுக்கம்!!! | earthquake in japan | nakkheeran", "raw_content": "\nஅவரை பார்த்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பயம்- ஸ்டாலின்\nஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் வழக்கு..\nகஜாபுயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமம் மட்டுமே பாதிப்பு; மீண்டும்…\nசித்தராமையாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது- கே.எஸ். ஈஷ்வரப்பா\nஉயிருக்கு போராடும் தந்தையின் ஆசைக்காக மருத்துவமனை வளாகத்திலேயே மகன்…\nபழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்\nஆயுதங்கள் தயாரிக்கும் வளாகத்தை தொடங்கி வைத்த மோடி...\nஜப்பானிலுள்ள ஹொக்காய்டோ பகுதியில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் இருக்கும் கட்டிடம் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தால் உயிர்பலி இல்லை என்றும், சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும் ஜப்பான் ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.\nகடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஜப்பனிலுள்ள ஒகினோவா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியது. இந்த விபத்திலும் எந்தவித சேதாரமும் எச்சரிக்கையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...\nஉறைய வைக்கும் ஐஸ் குளியல்; ஜப்பானியர்களின் வினோத நிகழ்ச்சி...\nஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம்...\nபசிபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்....\nகார் விபத்தில் சிக்கி இங்கிலாந்து இளவரசர் படுகாயம்...\nமோடியின் திட்டத்தை பாராட்டிய பில் கேட்ஸ்...\nபரிசாக என் உயிரை தருகிறேன்; பதிலுக்கு என் தாய்க்கு மகிழ்ச்சியை கொடு...\nகென்யா நாட்டில் தீவிரவாத தாக்குதல்; இதுவரை 15 பேர் பலி..\nபொங்கல் கொண்டாட்டத்தில் கனட பிரதமர்...(வீடியோ)\nநிலவில் முளைத்த பருத்தி செடி; விஞ்ஞானிகள் புதிய சாதனை...\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய பெண்; அடைக்கலம் கொடுத்த கனடா பிரதமர்...\nஉறைய வைக்கும் ஐஸ் குளியல்; ஜப்பானியர்களின் வினோத நிகழ்ச்சி...\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/kalvi/nee-naan-kalvi-dr-karthikeyan", "date_download": "2019-01-19T09:10:04Z", "digest": "sha1:6MMKX5LNLB5A7622GNXOKD6WUGWSITN2", "length": 9405, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "கம்பேர் பண்ணாம கம்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும் : Dr Karthikeyan | Nee Naan Kalvi - Dr Karthikeyan | nakkheeran", "raw_content": "\nஅவரை பார்த்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பயம்- ஸ்டாலின்\nஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் வழக்கு..\nகஜாபுயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமம் மட்டுமே பாதிப்பு; மீண்டும்…\nசித்தராமையாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது- கே.எஸ். ஈஷ்வரப்பா\nஉயிருக்கு போராடும் தந்தையின் ஆசைக்காக மருத்துவமனை வளாகத்திலேயே மகன்…\nபழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்\nஆயுதங்கள் தயாரிக்கும் வளாகத்தை தொடங்கி வைத்த மோடி...\nகம்பேர் பண்ணாம கம்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும் : Dr Karthikeyan\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nநினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி\nஉலகம் இதுவரை பார்க்காத சினிமா படம்... ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரகசியம்\nகுழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்\nகள்ளு குடித்தால் உயிரை குடிக்கும் நிபா வைரஸ்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியு���ா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-04/investigation/142190-discuss-about-mineral-sands-robbery-issue.html", "date_download": "2019-01-19T08:41:53Z", "digest": "sha1:S6NTWYDJMPN2P5TKZT4WZPOGER6FUINV", "length": 20399, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "ஜூனியர் 360: தாதுமணல் கடத்தல்... அணு ஆயுத ஆபத்து! - அதிர வைக்கும் ஆவணங்கள் | Discuss about Mineral Sands Robbery issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nஜூனியர் விகடன் - 04 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: கொள்ளைக் கூட்டணி... கொந்தளிக்கும் ஐ.ஜி\nவழக்குகளுக்கு வெடி... தேர்தலுக்கு ரெடி - தினகரன் மாஸ்டர் பிளான்\nபலாப்பழம் முதல் ஏர் கூலர் வரை - சட்டமன்ற ஜாலி காட்சிகள்\nஜூனியர் 360: தாதுமணல் கடத்தல்... அணு ஆயுத ஆபத்து - அதிர வைக்கும் ஆவணங்கள்\nஸ்டெர்லைட் நீதிக்கு எதிராக நிர்வாகம்\nபோலி ஏ.டி.எம் கார்டு கொள்ளை வழக்கு... காப்பாற்றப்படுகிறாரா குற்றவாளி\nஎட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்\n” - அதிரவைத்த ஆயுதக் குவியல்\n“அணையைத் திறக்க... பணம் கேட்பார்கள்” - பறிபோகும் தமிழக உரிமை\nஸ்தபதியைக் காப்பாற்ற களமிறங்கிய சர்க்கார்\nஐஸ் பாக்கெட்டில் சாராயம்... கஞ்சா விற்பனை அமோகம்\n“பள்ளிகளை ஆரம்பிச்சீங்க சரி... ஆசிரியர்களை நியமிக்க வேணாமா\n‘நீயெல்லாம் எப்படிடா எம்.எல்.ஏ ஆனே..\nபெண் விவகாரமா... பண விவகாரமா - ப.சிதம்பரம் உறவினர் கொலை மர்மம்\nஜூனியர் 360: தாதுமணல் கடத்தல்... அணு ஆயுத ஆபத்து - அதிர வைக்கும் ஆவணங்கள்\nதமிழகத்தின் தென் மாவட்ட கடற்கரைப் பகுதியில் தாதுமணல் கொள்ளை நடக்கிறது என்பது நீண்டகாலக் குற்றச்சாட்டு. தாதுமணல் என்ற பெயரில் அணுசக்தி உற்பத���திக்குத் தேவையான மோனசைட், வெளிநாடு களுக்குக் கடத்தப்படுகிறது என்ற புகாருக்கு இப்போது வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவை, நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் தாதுமணல் வழக்கு உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.\nதாதுமணல் விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள், அதிரடி ஆய்வுகள், வாதப்பிரதிவாதங்கள் ஆகியவை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்துவருகின்றன. இந்த நிலையில், ‘‘மோனசைட் கடத்தல் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இது, இந்தியாவின் பாதுகாப்புக்கே சவால் விடும் விஷயம். ஆனால், கீழிருந்து மேல்மட்டம் வரை பணம் பாய்வதால், இந்த விஷயத்தில் அரசு அமைப்புகளுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை. எத்தனை கமிஷன்கள், எத்தனை விசாரணைகள் நடத்தி உண்மைகள் வெளிவந்தாலும், அவை மூடிமறைக்கப்படும் அபாயம் உள்ளது’’ என்று குமுறுகிறார்கள், இந்த விஷயத்தை ஆரம்பம் முதல் கவனித்துவரும் சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஸ்டெர்லைட் நீதிக்கு எதிராக நிர்வாகம்\nஜூனியர் விகடன் டீம் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=20", "date_download": "2019-01-19T09:37:28Z", "digest": "sha1:I2P37FHH33B3H2DRNJPEFWY5XCTXOGGW", "length": 13001, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கோபப்பட்டாலும் அதை மனதில் கொள்ளாமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் பூராட நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்கு பதினெட்டாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினேழாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், நான்காம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் பேச்சுப் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் மனநிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதைக் குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டுச்செய்வது நன்மை தரும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் வேலைபார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. முக்கியமாக சக பெண் ஊழியர்களிடம் வரம்பு மீறிப் பேசவேண்டாம். குடும்பத்தாருடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள்கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.\nகலைத்துறையினர் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். சிலருடன் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திற��் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி மகிழ்வீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nசெவ்வாய்க்கிழமையில் நவகிரக செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129862.html", "date_download": "2019-01-19T07:59:52Z", "digest": "sha1:FTGTUH6V36PMA62GCHTU2G5FWIWO5NPN", "length": 13178, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..\nவவுனியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..\nசர்வதேச மகளிர் தினமான இன்று (8) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில்கவனயீர்ப்பு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பிள்ளைகளை காணாது வீதியில் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில்\nஈடுபட்டு வரும் நிலையில் மகளிர் தினத்தினை அனுஸ்டிக்க முடியுமா என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதமது பிள்ளைகள் கணவன்மார் மற்று ம் உறவினர்கள் கிடைக்க வேண்டும் வவுனியாவில் இன்று 378 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான போராட்டத்தில் ஈடுபட:டு வரும் இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பிள்ளைகளை தொலைத்துவிட்டு வீதியோராத்தில் போராட்டத்தில் ஈடுபடுகையில் எவ்வாறு மகளிர் தினத்தினை கொண்டாடுவது.\nஎமது பிள்ளைகள் எமக்கு கிடைக்க வேண்டும் சர்வதேசம் தலையிட்டு தீர்வினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமராலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்..\nசிரியா போர்- 2 வாரத்தில் 800 பேர் உயிரிழப்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்ப��கும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\nசூடும் சொரணையும் சூரியப் பொங்கலும்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143084.html", "date_download": "2019-01-19T09:22:21Z", "digest": "sha1:5RF3B3U5HAO6XM3L4LYL3NOVDRIZF4QW", "length": 12265, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மகனை மரப்பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை கைது..!! – Athirady News ;", "raw_content": "\nமகனை மரப்பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை கைது..\nமகனை மரப்பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை கைது..\nஜப்பானில் மனநலம் பாதித்த மகனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் தந்தை பூட்டி வைத்திருந்ததால் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.\nஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் சாண்டா நகரில் வசிக்கும் யமசாகி என்பவரின் மகன் மனநிலை பா��ிக்கப்பட்டவர். யமசாகி மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குச் சிகிச்சை ஏதும் மேற்கொள்ளாமல், அவரை சரிவர கவனித்துக்கொள்ளாமல் மரப்பெட்டியில் அடைத்து வைத்துள்ளார். மேலும், மனநிலை பாதிக்கப்பட்டவரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைத்து வைத்திருந்ததற்காகக் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மீட்டர் உயரப் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்குத் தற்போது 42 வயதாகிறது. உணவு, நீர் மட்டும் மரப்பெட்டியைத் திறந்து அவர் தனது மகனுக்கு வழங்கியுள்ளார்.\nமனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சில நேரங்களில் மோசமான வன்முறைகளில் ஈடுபடுவதால் மகனை அடைத்து வைத்ததாக கைதான தந்தை யமசாகி தெரிவித்துள்ளார்.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக தற்போது முதுகு வளைந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காவல் துறையினர் சேர்த்துள்ளனர்.\nநீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாதவன் மகன்..\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடிர் மரணம்\nஅட்டன் பன்முர் தோட்டபகுதியில் காட்டுபுனை குட்டிகள் இனங்கானபட்டுள்ளது\nநுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோலத்தில் புளுக்கள் இனங்கானபட்டுள்ளது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒது��்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403198", "date_download": "2019-01-19T09:25:53Z", "digest": "sha1:2X6HLSTG5IWCAD46FUWFJN7OOKFDWVFM", "length": 5791, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்...? | do not touch electrical connections with wet hands - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்...\nஈரக்கையால் மின்சாதனப் பொருட்களை கையாளக்கூடாது என்று அனைவரும் எச்சரிக்கப்படுகிறோம். காரணம் நீரில் உப்பு மின் கடத்தியாக செயல்படுவது தான். நீரில் உப்புக்கள் அதிகளவில் கரைந்துள்ளன. அதன்மூலம் எளிதில் மின்சாரம் கடத்தப்பட்டுவிடும். மேலும் நமது உடலானது 70 சதவீதம் நீர் மற்றும் அதில் கரைந்துள்ள பல்வேறு தாதுப்பொருட்களால் ஆனது. எனவே நமது உடலும் மிகச்சிறந்த மின்கடத்தியாக செயல்படும். இதனாலேயே நாம் மின்சார கம்பிகளை வெறும் கைகளால் தொடக்கூடாது. ரப்பர் கையுறைகள், காலணிகளை அணிவதின் மூலம் மின் அதிர்ச்சியில் இருந்து நம்மை ஓரளவு காத்துக்கொள்ளலாம்.\nஈரக்கை மின் சாதனங்கள் தொடக்கூடாது ஏன்...\nபுதுப்பொலிவுடன் வருகிறது புதிய மாருதி வேகன் ஆர்\nபுதிய இன்ஜினுடன் வருகிறது ராயல் என்பீல்டு ஹிமாலயன்\nஇந்தியாவில் களம் இறங்குகிறது பிஎஸ்ஏ டிஎஸ்- 7 கார்\nஓரா ஆர்1 - அசத்தும் எலெக்ட்ரிக் கார்\nகைவிரல் ரேகை வைத்தால் கார் க���வு திறக்கும்\nராயல் என்பீல்டு கிளாசிக் ரெட்டிச் 350-வந்தாச்சு ஏபிஎஸ்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/tag/nep/", "date_download": "2019-01-19T09:21:42Z", "digest": "sha1:J3QBTITAJ5R4LVPY53W3SYVGSHJP42EX", "length": 2758, "nlines": 84, "source_domain": "www.mokkapadam.com", "title": "NEP", "raw_content": "\nநீதானே என் பொன்வசந்தம் – கெளதம் மேனனின் காதலும் கசக்கும்\nஇப்பொழுது தமிழ் சினிமாவின் புதிய டிரென்ட், படம் வெளிவரும் முன்னரே சகட்டு மேனிக்கு பப்ளிசிட்டி செய்து படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நல்ல ஒபெனிங் காண்பது. ஆனால் அநேகமான நேரங்களில் இது எதிர்மறை விளைவையே ஏற்படுத்துகின்றது. இந்த வருடம் தமிழ் சினிமாவில் துப்பாக்கியைத் தவிர மற்ற பெரிய இயக்குனர்கள் மற்றும் ஸ்டார்களின் படங்கள் எவையும் சரியாக ஓடவில்லை. தாண்டவம், முகமூடி, பில்லா, மாற்றானைத் தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தமும் அந்த பட்டியலில் இணைந்து விடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53592-director-k-bhagyaraj-has-resigned-letter-is-not-accepted-in-association.html", "date_download": "2019-01-19T09:07:09Z", "digest": "sha1:ELFHESL3O72FMYOGRRRA3PIC5IYPZUMS", "length": 15257, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாக்யராஜின் ராஜினாமா ஏற்க மறுப்பு - பொதுச்செயலாளர் அறிவிப்பு | Director K.Bhagyaraj has resigned letter is Not accepted in Association", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அற���விக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nபாக்யராஜின் ராஜினாமா ஏற்க மறுப்பு - பொதுச்செயலாளர் அறிவிப்பு\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா செய்ததை ஏற்க முடியாது என்று சங்கம் மறுத்துள்ளது.\nநடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.\nஇதனிடையே, செங்கோல் என்ற கதையும், ‘சர்கார்’ படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்தது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு, வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டது. அதில், தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம் என்று தெரிவித்திருந்தது.\nஅத்தோடு, முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கே.பாக்யராஜின் கடிதத்துக்கு பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கதை என்னுடையது தான் என்று முருகதாஸ் பிடிவாதமாக இருந்த நிலையில் ‘செங்கோல்’ என்ற கதையும், ‘சர்கார்’ படக் கதையும் ஒன்றுதான் என பாக்யராஜும் தனது கருத்தில் உறுதியாக இருந���தார். இதனையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியில் இந்தப் பிரச்னை சுமூகமாக பேசி தீர்க்க முடிவானது.\nஅதன்படி ‘சர்கார்’ படத்தின் டைட்டில் கார்டில் \"நன்றி ராஜேந்திரன்\" என்ற பெயரை போட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டார். ஆகவே இதுதொடர்பான வழக்கு சமரசத்தில் முடிந்தது.\nஇந்நிலையில் இந்தப் பிரச்னையில் தீவிரமாக நின்று போராடியதற்காக இயக்குநர் பாக்யராஜூக்கு பல மட்டங்களில் இருந்து ஆதரவுகள் கிடைத்து வந்தன. அந்த நேரத்தில் திடீரென்று தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக இயக்குநர் கே.பாக்யராஜ் இன்று அறிவித்தார். அவரது நடவடிக்கை தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.\nஇந்நிலையில் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்ததை திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என அதன் பொதுச்செயலாளர் மனோஜ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்தோம். அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.\nமேலும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் உங்களது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில்லை. நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என்று அனைவரும் தெரிவித்த கருத்தையே செயற்குழுவின் தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nஎனவே எப்போதும் போல தாங்களே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடர்கிறீர்கள் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம் ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசத்துணவு ஊழியர் சங்க வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிக வாபஸ்\nஐந்து குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் - முதலமைச்சர் நிவாரண நிதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எடப்பாடிக்குதான் குருவாயூரப்பன் அருள் இருக்கிறது” - இயக்குநர் பாக்யராஜ்\nஅட்லி இயக்கத்தில் கால்பந்து கோச் ஆகிறார் விஜய்\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பதாக கே.பாக்யராஜ் அறிவிப்பு\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\n20ஆம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம்\n“முருகதா��் மீது நடவடிக்கை கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது\nவிஜய் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா\n'பாலியல் சீண்டல் என தெரிவதற்கே 8 ஆண்டுகள் ஆனது' நடிகை ஸ்வரா பாஸ்கர்\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசத்துணவு ஊழியர் சங்க வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிக வாபஸ்\nஐந்து குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் - முதலமைச்சர் நிவாரண நிதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chandi-veeran-sargunam-17-02-1515175.htm", "date_download": "2019-01-19T08:46:15Z", "digest": "sha1:4SQHBJZ7GPERZZAJYTGRXGQKAZCEN4DQ", "length": 7219, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சண்டிவீரன் எதிர்பார்ப்பில் சற்குணம் - Chandi VeeranSargunam - சண்டிவீரன் | Tamilstar.com |", "raw_content": "\nநையாண்டி படத்தை பார்த்த பல இயக்குனர்கள் புதுசா வரும் இயக்குனர்களுக்கு விஷயம் அவ்வளவு தான் என்று இயக்குனர் சற்குணத்தை நையாண்டி செய்துள்ளனர். இதை மனதில் நிறுத்தி எப்படியாவது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும்.\nகளத்தில் இறங்கி வேட்டையாடிய படம் தான் சண்டிவீரன். நடிகர் அதர்வாவை சிபாரிசு செய்ததோடு படத்தையும் தயாரிக்கிறார் பாலா. படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதர்வாவுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார் ஆனந்தி.\nபடப்பிடிப்பு முழுவதும் மன்னார்குடி மற்றும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதியில் நடந்திருக்கிறது. தற்போது டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் இசை வெளியீடு நடக்க உள்ளது.\nபடம் ஏப்ரல் இறுதியில் திரைக்கு வருகிறது. சண்டிவீரன் படத்துக்காக இரண்டு மாதம் உடற்பயிற்சி எடுத்து உடம்பை கும்வென வைத்திருக்கிறார் அதர்வா. மெலடி பாடல்களை மிகவும் நேசிக்கு��் பாலாவிற்கு இந்த படத்தின் பாடல்கள் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.\n▪ காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\n▪ இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..\" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\n▪ எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி\n▪ பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்\n▪ சமந்தாவை காதலிக்கவில்லை – நாக சைதன்யா மறுப்பு\n▪ ‘கயல்’ சந்திரனின் இரட்டிப்பு மகிழ்ச்சி\n▪ திருமணத்துக்கு பின் பெயரை மாற்றுகிறார் நடிகை சமந்தா\n▪ மீண்டும் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சமந்தாவின் காதலர்\n▪ சிங்கப்பூரில் சண்டி வீரன் படத்திற்கு தடை\n▪ தணிக்கை குழுவினர் பாராட்டிய சண்டிவீரன்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-charmee-18-05-1519116.htm", "date_download": "2019-01-19T08:33:12Z", "digest": "sha1:2R55S4BTN547ATSEUGSTK3YNBQGFTKHX", "length": 8312, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "சார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு - Charmee - சார்மி | Tamilstar.com |", "raw_content": "\nசார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு\nதமிழில் சிம்புவும் நாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சார்மி.\nஅதன் பின் தமிழில் அவருக்குப் பெரிதாக எந்த வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால், தெலுங்கில் அவருக்குத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அங்கு பலருடனும் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.\nசமீப காலமாக அங்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தவருக்கு பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஜோதி லட்சுமி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாயகிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படம் இது.\nநேற்று சார்மியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். மிகவும் அருமையாக இருந்த டிரைலர் தெலுங்குத் திரையுலகினரிடையே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.\nராம் கோபால் வர்மா உட்பல பல தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் அந்த டிரைலரைப் பாராட்டி வருகின்றனர். சார்மிக்கு இந்தப் படம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கும் என்று சொல்லி வருகிறார்கள்.\nஜோதி லட்சுமி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.கல்யாண், சார்மியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிங்க முகம் கொண்ட ஒரு வைர மோதிரத்தை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து அந்த மோதிரத்துடன் புகைப்படம் எடுத்து தன்னுடைய டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் சார்மி.\nபடத்தின் வெற்றிக்கு இது அட்வான்ஸ் பரிசு என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.\n▪ இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி\n▪ பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி\n▪ ஜோதிலக்ஷ்மிக்காக உடல் எடையைக் குறைத்த சார்மி\n▪ சார்மியின் ஜோதிலக்ஷ்மி டிரைலருக்கு 3 லட்சம் ஹிட்\n▪ அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்\n▪ தலைப்புசெய்தியில் வந்த ஜெகபதிபாபு-சார்மி\n▪ சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி\n▪ மெகா ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சார்மி\n▪ பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி\n▪ ‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naga-chaitanya-09-09-1630719.htm", "date_download": "2019-01-19T08:50:04Z", "digest": "sha1:3LPRTNA6UC4DUOSWSVGAV3WM2O4YYPT3", "length": 6830, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "நாகசைத்தன்யாவின் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகளா? - Naga Chaitanya - நாகசைத்தன்யா | Tamilstar.com |", "raw_content": "\nநாகசைத்தன்யாவின் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகளா\nமலையாளத்தில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரேமம். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைத்தன்யா நடித்துள்ளார். மேலும் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தமிழில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பிலும் நடித்துள்ளார்.\nஇவ்விரு படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் நாகசைதன்யா. இப்படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தமாகி இருந்தார் மேலும் இரண்டாவது நாயகியாக நடிகை லாவண்யா திரிபதி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ\n▪ ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா\n▪ விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.\n▪ கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.\n▪ எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-19T08:45:42Z", "digest": "sha1:R27B6PMWEZMV3VWRQBYP3FV2S7UNZIOX", "length": 26275, "nlines": 483, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தனிமை நாடல்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத்தேட உரிமை உண்டு, வாழ்வின் இரகசியம் அது\nஅமைதியை நாடும் ஆத்மாக்கள் தனிமையை விரும்பும். தனி இடத்தில் போய் அமர்ந்து விட்டால் மட்டும் மனம் அமைதியுறுமா மனம் பக்குவப்பட்டுவிடுமா நடந்த நிகழ்வில் தனிமையான இடத்தில் மனநிறைவைக் காணும் மனோபாவம் வேண்டும். தனிமையும் அமைதியையும் நாடும் மனம் தன்னுடன் தன் மனோபாவம் இருப்பதில் மகிழ்வு கொள்ளும். இது ஓர் அழகிய உணர்வாகும்.\nஜீவஆத்மாக்களில் பல இதைப் புரிந்து கொள்வதில்லை. தன் மனோபாவம் தன்னிடம் இருப்பதை பலர் விரும்புவதில்லை. அதிலிருந்து தப்பிவிட நினைக்கின்றனர். அதற்காக முயற்சிக்கின்றனர். தன்னிடம் தன் செயல்களில் திருப்தி இருப்பதில்லை. நாம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அப்படி நாம் இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு வாய் நிறைய பலவற்றை அனுபவித்த அனுபவசாலிபோல் எடுத்துச் சொல்கின்றோம். நம்மை நாம் சந்திக்கப் பயந்து எந்தெந்த வகை��ில் திசை திருப்பிவிட முடியுமோ அவ்வாறு செயலாற்றுகின்றோம். இதனால் நாம் நம் மனதைச் சந்திக்க வேண்டிய நேரமோ, காலமோ, தனிமையோ கிடைப்பதில்லை. கிடைக்காதவாறு சூழ்நிலைகளை ஏற்படுத்திச் சுய சந்தோஷம் காண்கின்றோம்.\nஒருவரை எதிர்பார்த்து காத்திருக்கும்போது கூட நம் எண்ணங்களை சிந்தனைகளைச் சந்திக்க முடியாமல் ஓர் பேப்பரில் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருக்கின்றோம். அதே போன்று நம்மை நாமே சந்திப்பதைத் தவிர்க்க தொலைக்காட்சி,, ஒலிச்சித்திரங்கள், பத்திரிகைகள், பூங்கா, உல்லாசப் பயணங்கள் ஆகியன ஆத்மாக்களுக்கு பெரிதும் உதவி புரிகின்றன. சில ஆத்மாக்கள் போதை, லாஹிரி வாஸ்துக்களை உபயோகித்து தன்னைத் தானே சந்திப்பதை தவிர்த்துக் கொள்கின்றன.\nநம்மை நாமே சந்திக்க தவிர்க்க உதவும் இந்த சாதனங்கள் இல்லை எனில் நமக்குள் ஓர் சலிப்பு, ஓர் உணர்வு, ஏதோ இல்லா குறை உணர்வு தோன்றுவதை அறியமுடிந்தால் அப்போது தன்னைத்தானே சந்தித்துக் கொள்வதை தவிற்கவே அவற்றை நாடுகின்றோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.\nதனிமையை விரும்புகிற ஆத்மா உலக நிகழ்வுகளைக் கண்டு பயந்து ஒதுங்குவது என்றாகாது. சோகத்தன்மை கொண்டதுமல்ல. எதிலும் திருப்தி காண்பவன். எப்போதும் அமைதியானவன். ஆழ்ந்த சிந்தனை கொண்டவன். தன்னைத்தானே சந்தித்துக் கொள்வதில் எவ்வித பயமற்றவன். அதைத் தவிற்க அந்த ஆத்மா எந்தவித பொழுது போக்கு மற்றும் சுற்றிலும் ஆத்மாக்களின் இறைச்சல் நிகழ்வுகள் வேண்டி நாடுவதில்லை.\nஎந்த ஆத்மா தன்னைத்தானே சந்திக்க பயம் கொள்கின்றதோ அந்த ஆத்மாவிற்குத்தான் பலவித பொழுது போக்குகளும் இரைச்சலும் வேண்டியதாயிருக்கும். அப்போதுதான் மனம் அவற்றில் ஈடுபட்டு தன் எண்ணவெழுச்சிகளை சந்திப்பதிலிருந்து தப்பிக்க முடியும். அவைகளை ஒத்திவைக்க முடியும்.\n அப்படி இருப்பவராயிருந்தால்தான் தன் மன எண்ண ஓட்டங்களிடையே பயணித்து உங்களைப் புரிந்து வெற்றி ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் - குருஜி.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vikram-karuda-movie-update/", "date_download": "2019-01-19T07:51:30Z", "digest": "sha1:K7XA4BACDSJNL7ZM4MDEIPWV6EKZNPCG", "length": 13674, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்ரமுடன் கருடா படத்தில் இணையும் விஜய்யின் நடிகை,அஜித்தின் வில்லன் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிக்ரமுடன் கருடா படத்தில் இணையும் விஜய்யின் நடிகை,அஜித்தின் வில்லன்\nபாரிஸ் பாரிஸ் படத்தின் “அண்ணாச்சி கொண்டாடு” பாடல் லிரிகள் வீடியோ.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nகடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nவிக்ரமுடன் கருடா படத்தில் இணையும் விஜய்யின் நடிகை,அஜித்தின் வில்லன்\nவிக்ரம் இருமுகன் படத்தை தொடர்ந்து கருடா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை திரு இயக்க, விஜய்யின் துப்பாக்கி ,ஜில்லா படங்களில் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் இதில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.\nஇப்படத்திற்காக 100 பிரமாண்ட நிலத்தில் செட் அமைத்து வருகின்றனர். இதில் ஆரம்பம் படத்தில் வில்லனாக நடித்த மகேஷ் மஞ்சரேக்கர் தான் வில்லனாக நடிக்கவுள்ளார்.இப்படம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகின்றது.\nபாரிஸ் பாரிஸ் படத்தின் “அண்ணாச்சி கொண்டாடு” பாடல் லிரிகள் வீடியோ.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nகடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nRelated Topics:காஜல் அகர்வால், சினிமா செய்திகள், விக்ரம்\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nபேட்ட படத்திற்கு பின் மீண்டும் சிம்ரன் பேட்ட படம் வெளிவந்த பின்னர் சிம்ரன் மார்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. பேட்ட படத்தில் சில...\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. ���ரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nபேட்ட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ரஜினியை கொடுத்துள்ள படம். குறிப்பாக இதனை ஆண்டுகளாக இருந்தும் இப்படத்தின் வாயிலாக தான் சிம்ரன்...\nமூத்தோன் – லக்ஸ்வதீப் தீவின் வாலிபனாக நிவின் பாலி. வைரலாகுது நான்கு பிரபலங்கள் வெளியிட்ட டீஸர்.\nமூத்தோன் நிவின் பாலி நடித்து முடித்துள்ள மூத்தோன் படத்தின் டீசரை இன்று(ஜன.,17) வெளியானது. இந்த படத்தை நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ்...\nசிம்பு இசையில் ஓவியாவின் 90 ml படத்தின் “பிரெண்டி டா” பாடல் லிரிகள் வீடியோவை வெளியிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n90ml மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் மற்றும் குளிர் 100 படத்தை இயக்கியவர் அனிதா உதீப். இவர் தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா...\nகேப்டன் மார்வெல் புதிய தமிழ் ப்ரோமோ வீடியோ 02 .\nகேப்டன் மார்வெல் என்ன மாதிரியான பயங்கரவாதம் வெளிய இருக்குன்னு எனக்கு தெரியாது…ஆனா… நாங்க இதுல ஜெயிக்கறதுக்கு…நீ வேணும் என்பதுடன் தொடங்கிய ட்ரைலர்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014417.html", "date_download": "2019-01-19T08:40:54Z", "digest": "sha1:OVWOOJ5X6DUDAE2MQ6FRXGIRZD42YW6Y", "length": 5642, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "செல்வத் திருவாரூர்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: செல்வத் திருவாரூர்\nநூலாசிரியர் பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇலக்கியத் திறனாய்வியல் இந்த தாஜ்மஹால் உனக்காக தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்)\nஅனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன் இவர்களே நிர்வாகிகள் கம்ப்யூட்டர் படிப்புகள்\nகனம் கோர்ட்டாரே Alexander, The Great நீலகேசி\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/1054.html", "date_download": "2019-01-19T07:51:23Z", "digest": "sha1:6CT6OKSO7J2URCKE7ICAAGQEO4VDNDUF", "length": 5670, "nlines": 147, "source_domain": "www.sudarfm.com", "title": "இன்றைய நகைச்சுவை (10-01-2019) – Sudar FM", "raw_content": "\nஹொட்டல் முதலாளி : பண்டாரி ………ஒரு வார லீவு போட்டா யாரு சமையல் வேலைய பாக்கரத்து …\nபண்டார் : நா ஜாய்ன் பண்ற முன்ன நீங்கதான சமைச்சீங்க …அட்ஜட்ச் பண்ணிக்கிங்க …….\nஇந்த சான்ஸ் உங்களுக்கு இனி கெடக்காது மொதலாளி ……\nதிருடர்களின் தலைவன் : பாத்தீங்களா ..பேங்க் மேனெஜர் நாம பத்து கோட�� திருடமின்னு பத்திரிக்கைகாரங்களிடம்\nசக திருடன் : நாம திருடுதன விட மேனெஜர் ரெண்டு கோடி கூட கொள்ள அடிச்சிட்டான ……\nதிருடர்களின் தலைவன் : அந்த பேங்க் மேனெஜரை பயமுறுத்தி..இன்னும் இருப்பத்து நாலு மணி நேரத்துக்குள்ள\nஒரு கோடி பணத்த அவ வீட்டு வாசல்ல கொடபுடிச்சி நிக்க சொல்லி ஒரு ரிஜிச்டர்\nபோஸ்ட் அனுப்பிட்டா போது ……துண்டகாணம் துணிய காணூம்னு நடு\nஆசிரியர் : ராமு …………..பள்ளி மாணவர்கள் புகை பிடிப்பதை பற்றிய உன்னுடைய கருத்து என்ன \nராமு : புகை பிடிக்கல சார் …புகை விடராங்க ………\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (19-01-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/119049-koodangulam-nuclear-power-station-not-working-properly-reason.html", "date_download": "2019-01-19T08:16:38Z", "digest": "sha1:U3UTQLJCTCU43PWKONUCNT57PL2K7Y35", "length": 23129, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "Koodangulam Nuclear Power Station not working properly... Reason? | அடிக்கடி பழுதாகும் கூடங்குளம் உலை... காரணத்தைச் சொல்ல மறுக்கிறதா அணுசக்தித் துறை? | Tamil News | Vikatan", "raw_content": "\nஅடிக்கடி பழுதாகும் கூடங்குளம் உலை... காரணத்தைச் சொல்ல மறுக்கிறதா அணுசக்தித் துறை\nகூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள 1 மற்றும் 2-ம் அலகுகளின் செயல்பாடுகுறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது, சி.ஏ.ஜி. இந்த ஆய்வில், கூடங்குளம் அணு உலையில் 1 மற்றும் 2-ம் அலகுகள் நிறுவப்பட்டதுகுறித்தும், அவற்றின் செயல்பாடுகள்குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அவ்வறிக்கையில், கடன் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை, சரியான மேற்பார்வை இல்லை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இதுகுறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில், இப்போது இரண்டு அலகுகளும் ஒரே நேரத்தில் பழுதடைந்திருக்கின்றன. அதில், முதல் அலகைச் சரிசெய்துவிட்டாலும், இரண்டாவது அலகானது இன்னும் சரி செய்யப்படவில்லை. இதற்கு முன்னர், கூடங்குளம் பழுதடைந்த வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்.\nகூடங்குளம் அணுஉலையின் இரண்டாவது அலகில், கடந்த மாதம் பிப்ரவரி 19-ம் தேதி, திடீரென வால்வு பழுது ஏற்பட்டது. அதைச் சரிசெய்யும் பணிகள் ரஷ்ய விஞ்ஞானி��ளின் ஒத்துழைப்புடன் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், முதலாவது அணு உலையின் நீராவிக் கொதிகலன் வால்வில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக, மார்ச் 8-ம் தேதி, முதலாவது அணு உலையின் செயல்பாடும் நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே, இரண்டாவது அணு உலை பழுது காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், முதலாவது அணு உலையின் வால்வு பழுதடைந்து செயல்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணு உலைகளிலும் இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரம் கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டது. விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியின் காரணமாக, முதல் அலகு நேற்று முதல் தற்காலிகமாகச் செயல்பட்டு, மின் உற்பத்தியைத் துவங்கியது. ஏன் தற்காலிகம் கூடங்குளத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, சரிசெய்துவிட்டதாக இவர்கள் ஒவ்வொரு முறை கூறியபோதும், மீண்டும் மீண்டும் பழுதுகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருந்திருக்கின்றன.\n2016-ம் வருடத்திலும் கூடங்குளம் பழுதானதற்கான கதைகள் அதிகமாக உண்டு. கடந்த 2017-ம் வருடம் டிசம்பர் மாதம், முழுக் கொள்ளளவை எட்டும் என நம்பிக்கைகொண்டிருந்த இரண்டாம் அலகில்தான் இம்முறை வால்வு பழுதடைந்து, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அணுஉலை இன்னும் முழுமையான மின் உற்பத்திக் கொள்ளளவை எட்டவில்லை. இது ஒருபுறம் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட முதல் அலகிலும் இப்போது வரை பழுதுகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று.\n\"கூடங்குளம் 2-வது அணு உலையின் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்வதற்காக, ஆகஸ்ட் 4-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்தப் பழுது சரிசெய்யப்பட்டதால், நவம்பர் மாதம் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. அதன் பின்னர், அணு உலையின் பணிகள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சாதகமான நிலை உருவானதால், மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, பவர் கிரீட் எனப்படும் தென்மண்டல பகிர்மானக் கழகத்திடம் சேர்ப்பிக்கப்பட்டது. கூடங்குளம் முதல் அணு உலையிலிருந்து தற்போது 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டுவருகிறது. இரண்டாம் அணுஉலையில், அடுத்த ஒரு வார காலத்துக்குள் முழு மின்உற்பத்தி அளவான 1000 மெகாவாட் அளவை எட்டும்\" என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக ��யக்குநரான எஸ்.வி.ஜின்னா, கடந்த வருட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.\nஆனால் உண்மையில், கூடங்குளம் அணு உலை மொத்தமாக இதுவரை 40-முறைக்கும் மேல் பழுதடைந்துள்ளது. இந்தியாவின் 'மிகப்பெரிய அணு உலை', 'மைல்கல்' என வர்ணிக்கப்பட்ட இது, அதன் மொத்த மின்சார உற்பத்தியில் 30 சதவிகிதத்தைக்கூட முழுமையாக எட்டவில்லை. நிலைமை இப்படியிருக்க, இப்போது மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், ஐந்து மற்றும் ஆறாம் அலகுகள் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇதுபற்றிப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், \"கூடங்குளம் அமைக்க ஆரம்பித்த நேரத்திலேயே இந்த அணுஉலை பாதுகாப்பானது இல்லை என்று போராடிய மக்கள் பலமுறை எடுத்துச் சொன்னார்கள். ஆனால், இந்திய அணுசக்திக் கழகம், மிகவும் பாதுகாப்பானதுதான் என்று உறுதிபடச் சொன்னது. இன்று அடிக்கடி பழுதாகும் அணு உலையால், என்ன ஆபத்துகள் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது, மக்கள் சொன்னதுதான் சரி என்பதை நிரூபித்துள்ளது. முதலில், இவர்கள் சொன்ன இரண்டு அலகுகளிலும் முழு மின் உற்பத்திக் கொள்ளளவைக் கொண்டுவந்து இரண்டு வருடம் முழுமையாக இயக்கிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் வேண்டுமானால் அடுத்தடுத்த அலகுகளைக் கட்டலாம். இதுதவிர, கூடங்குளம் வழக்கின் விசாரணை நடந்த சமயத்தில், அணுஉலையிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகள் எப்படி மேலாண்மை செய்யப்படும் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு இந்திய அணுசக்தி துறை, கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும் அணுக் கழிவுகள், அணு உலையிலேயே சுமார் 7 ஆண்டுகள் பாதுகாக்கப்படும் என்றும், பின்பு நிரந்தர சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் கூறியது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அணு உலையிலேயே அணுக்கழிவுகளைச் சேமித்துவைப்பது என்பது ஆபத்தானது என்றது. அதற்கு முக்கிய காரணம், புகுஷிமாவில் அணுஉலையில் இருந்த அணுக்கழிவு சேமிப்புக்கிடங்கு விபத்து காரணமாக பாதிப்புக்குள்ளானது என்பதுதான். அதன் அணுக்கதிர் வீச்சு, அதிபயங்கரமாக இருக்கிறது. இதுபோன்ற நிலை உருவாகாமல் இருக்க, அணு உலையிலிருந்து தொலைவில் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்குகள் (Away from Reactor) அமைக்கப்படும் என���று இந்திய அணுசக்தி ஒழுங்கு வாரியம் கூறியிருந்தது.\nஇதை, உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, 2013-ம் ஆண்டு தீர்ப்பில் 5 வருட காலத்திற்குள்ளாக கூடங்குளம் அணுக்கழிவுகளைச் சேமிக்க அணு உலையிலிருந்து தொலைவில் சேமிப்புக் கிடங்கை அமைக்க உத்தரவிட்டது. மேலும், அணுக்கழிவுகளை நிலத்தின் ஆழத்தில் நிரந்தரமாகப் புதைக்கும் (Deep Geological Repository) திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.\nஆனால், தற்போதுதான் இந்திய அணுசக்தி நிறுவனம் வேறு ஓர் இடத்தில் (Away from reactor AFR ) அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் திட்ட வரையரைகளை வகுத்துக்கொண்டுவருகிறது. கடந்த வருடம்தான், இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது. இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், கூடங்குளம் அணு உலை, இதுவரை இந்திய விஞ்ஞானிகள் அறியாத புதிய தொழில்நுட்பம் கொண்டது. அந்த உலைகளில் இருந்து வெளிவரும் அணுக்கழிவுகள் முழுவதும் மாறுபட்டவை. அதை மேலாண்மை செய்ய, தங்களிடம் தற்போது போதிய தொழில்நுட்ப வல்லமை இல்லை என்றும், ஆய்வு நிலையிலேயே திட்டம் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது, அணுசக்தி நிறுவனம். மேலும், நிரந்தர அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு (DGR ) அமைக்க வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என்றும் கூறுகிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்தான் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா வகை அணுக்கழிவுகளும் மறுசுழற்சி செய்யப்பட்டு, அணு உலையில் மீண்டும் பயன்படுத்தப்பட இருக்கிறது. அணுக்கழிவு என்பது பாரத தேசத்தின் சொத்து என்று கூறி, இதற்காகத்தான் கல்பாக்கத்தில் ஈனுலைகள் அமைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், உலகத்தில் எங்கேயும் இல்லாத ஈனுலைகளை அமைக்கும் தொழில்நுட்பமும் இந்தியாவில் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். அணுக்கழிவுகளை மேலாண்மை செய்ய, அதற்குரிய தொழில்நுட்பத் திட்டம் இல்லாதபோது, அணு உலைகளைச் செயல்பட எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது\" என்றார்.\nஇதுபற்றி சமீபத்தில் பேசிய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், \"கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஏராளமான குளறுபடிகளும் கோளாறுகளும் இருக்கின்றன. இந்திய கணக்குத் தணிக்கையாளர் குழு (சி.ஏ.ஜி) ஆய்வில், தவிர்த்திருக்கவேண்டிய வட்டித் தொகைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கடன்கள் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை. மின்சாரக் கட்டணம் நிர்ணயித்ததில் பல பிரச்னைகள், ரஷ்ய நிறுவனங்களுக்குத் தேவையில்லாத சலுகைகள் எனப் பணத்தை வாரியிறைத்திருக்கிறார்கள். கூடங்குளம் அணு உலை உலகத் தரமற்றது; அது ஆபத்தானது என்று கூடங்குளம் ஆரம்பிக்கப்பட்ட அன்றே சொன்னோம். அதுவும் விரைவில் நிரூபிக்கப்படும். இந்த அணுமின் நிலையம், தென்தமிழக மக்களின் மேல் தொங்கும் கத்திதான்\" என்றார்.\nமுன்னர் கூறியதுபோல, கூடங்குளம் அணுஉலை பழுதாவது, இன்றோ, நேற்றோ நடப்பது அல்ல. இதுபற்றி ஆர்.டி.ஐ-யில் கேட்டபோது, அணு உலையின் செயல்பாடு ஆரம்பிக்கப்பட்டு 27.12.2017-ம் தேதி வரை முதல் அலகு 480 நாள்களும், இரண்டாவது அலகு 138 நாள்களும் பழுது காரணமாகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் மூடி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, அணுசக்தி நிறுவனத்திடம் கூடுதல் தகவல்கள் கேட்கப்படும்போதெல்லாம், அவை ரகசியத் தகவல்கள் என்கிற ரீதியிலேயே பதில்கள் வருகின்றன.\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/122076-how-much-do-u-know-about-important-medical-days.html", "date_download": "2019-01-19T08:06:57Z", "digest": "sha1:AB4YWDYQBPIUD7TQW4WC4NUTNUP757Y7", "length": 4889, "nlines": 83, "source_domain": "www.vikatan.com", "title": "How much do u know about important medical days | காதலர் தினம் தெரியும்... மலேரியா விழிப்புஉணர்வு தினம் எப்போது தெரியுமா? - சின்ன டெஸ்ட் #VikatanQuiz | Tamil News | Vikatan", "raw_content": "\nகாதலர் தினம் தெரியும்... மலேரியா விழிப்புஉணர்வு தினம் எப்போது தெரியுமா\nகாதலர் தினம் என்றைக்கு என்று கேட்டால், சட்டென்று சொல்லிவிடுவோம் பிப்ரவரி 14 என்று. ஆனால், சுகாதாரம் தொடர்பான தினங்களை பற்றிக் கேட்டால் விழிப்போம். வாழ்க்கைமுறை, உணவுமுறை மா��்றங்களால் புதிய புதிய நோய்கள் பரவி வருகின்றன. இந்த நோய்கள் குறித்து அனைவருக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உலகம் முழுவதும் பல்வேறு தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சுகாதார, உடல்நல விழிப்பு உணர்வு தினங்கள் குறித்து நாம் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று இந்த Quiz மூலம் அறிந்துகொள்வோம்.\n'சரியான பதில்':'தவறான பதில்'; }}\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/launched", "date_download": "2019-01-19T08:29:02Z", "digest": "sha1:CNVYM6WA4UPFKLUICN5JC4CJQKTQGPAD", "length": 14677, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nBMW லெஃப்ட்ல போ, KTM ரைட்ல போ... வழிவிடு, வருது வருது ஹோண்டா CB300R\n‘கல்வித்துறைக்காகத் தனியாக டி.வி சேனல்’ - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n2019 தொடக்கத்தில் வரப்போகும் புதிய வாகனங்கள் என்னென்ன\nபுதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... சந்தையில் இழந்த இடத்தை மீட்டெடுக்குமா மைக்ரோமேக்ஸ்\nஇந்தியாவின் ஆங்ரி பேர்டு செயற்கைக்கோள் - பாதுகாப்புத் துறைக்கு வரப்பிரசாதம்\n1,37,000 ரூபாய் ஆன் ரோடு விலையில் 125 சிசி கே.டி.எம் பைக்\n - சென்னையி���் இன்று முதல் `பிங்க் ஆட்டோ’\nரெட்மி, ஒன்ப்ளஸ்க்கு மீண்டும் சவால் விடும் மெய்ஷூ\nஇஸ்ரோவின் புதிய சாதனை... வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள்\nகுறைந்த விலை, பெரிய இன்ஜின், 10,000 கி.மீ சர்வீஸ்... அசத்தும் ராயல் என்ஃபீல்டு\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-25-10-2017/", "date_download": "2019-01-19T09:06:51Z", "digest": "sha1:KFYY3ZBTB2TWEUIGLM6UFH734KV4LLMP", "length": 12336, "nlines": 104, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 25/10/2017 | இன்றைய ராசிபலன் 25/10/2017 ஐப்பசி (8) புதன்கிழமை - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 25/10/2017 ஐப்பசி (8) புதன்கிழமை…\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல் களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஉளைச் சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னைபுரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களால் ஆதாய��் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியா பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் ஏற்படும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியா பாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nமகரம்: எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nகும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க\nநேரிடும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்…\nToday rasi palan 26/10/2017 | இன்றைய ராசிபலன் 26/10/2017 ஐப்பசி (9) வியாழக்கிழமை\nToday rasi palan 24/10/2017 | இன்றைய ராசிபலன் 24/10/2017 ஐப்பசி (7) செவ்வாய்க்கிழமை\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nஇன்றைய ராசிபலன் 14/2/2018 மாசி (2) புதன்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 09/03/2018 மாசி (25), வெள்ளிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 3/4/2018 பங்குனி 20 செவ்வாய்க்கிழமை...\nஇன்றைய ராசி பலன் 18/01/2019 வெள்ளிகிழமை தை (4) |...\nToday rasi palan 24/10/2017 | இன்றைய ராசிபலன் 24/10/2017 ஐப்பசி (7) செவ்வாய்க்கிழமை\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம்...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டுமா\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=21", "date_download": "2019-01-19T09:37:09Z", "digest": "sha1:EIPDAV6GR32MTUU5MHOD524ZBEPSCIU5", "length": 13508, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nதிறமைகளை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் உத்திராட நட்சத்திர அன்பர்களே, நீங்கள் எடுக்கும் காரியங்களில் குறுக்குவழியை பின்பற்ற மாட்டீர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு பதினேழாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினாறாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், மூன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் எல்ல�� விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிட்டும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும்.\nகுடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைப் கழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த இறுக்கநிலை மாறும். பிள்ளைகள் உங்கள் யோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து வெற்றி பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு, சரியான விதத்தில் முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும்.\nபெண்கள் காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். அக்கம்பக்கத்தாரின் நட்பு நலம் தரும். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்குப் பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கைகூடிவரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.\nசித்தர்களை வணங்கிவர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவ��ர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=62131", "date_download": "2019-01-19T09:20:27Z", "digest": "sha1:JTOPG2JUHFWIGU7ADFAUSU5U7SKSIYNW", "length": 37523, "nlines": 231, "source_domain": "punithapoomi.com", "title": "தமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 3ம் பக்கம் - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nதமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 3ம் பக்கம்\nமறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.\nமகிந்த ராஜபக்ச . 3ம் பக்கம்\nமகிந்த ராஜபக்ச 19.11.2005 -முதல் 09.01.2015 காலப்பகுதி\nஇவர் பௌத்த மத வெறி பிடித்தவர் தமிழினத்தை அழித்து இலங்கையை சிங்கள தீவாக மாற்றுவதில் மும்மரமா செயல்பட்டவர்.\nஜே ஆர் ஜெயவர்த்தனா எப்படி தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தாரோ அதிலும் பலமடங்காக இந்த மகிந்த ராஜபக்ச படுகொலைகள் புரிந்தார்.\nஇவரின் காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு எத்தனையோ அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டனர்.\nமேலும் தமிழ் அரசியல் தலைவர்களை திட்டமிட்டு படுகொலைகள் செய்தவர். மற்றும் பாடசாலை மாணவிகள் ,ஆசிரியர்கள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். அத்தோடு விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த காலத்தில் அத்துமீறி போரைத் தொடுத்தவர். அத்தோடு தமிழர் தாயகங்களுக்கு பொருளாதார தடையை கொண்டுவந்து மருந்துக்கள்,உணவுப்பொருட்கள் என்பனவற்றை முற்றுமுழுதாத தடைசெய்து தமிழ் மக்களை பட்டினியாலும் நோயாலும் பாதிப்புக்குள்ளாகி இனப்படுகொலை புரிந்தவர். அதுமட்டுமல்லாது குழந்தைகள் அருந்தும் பால்மாக்களையும் தடைசெய்து பச்சிளம் பிள்ளைகள் பசியினால் துடிதுடித்து இறக்கவும் காரணமாக இருந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .\nமேலும் ஸ்ரீலங்கா இராணுவத்திட்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அரசசார்பற்ற தொண்டுநிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக போர் நடக்குமிடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சென்சிலுவை சங்கம் போன்ற நிறுவனங்களையும் வெளியேற்றி விட்டு பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளரர்கள் அனைவரையும் வெளியேற்றி எந்தவொரு செய்திகளும் வெளிசெல்லாத படி செய்துவிட்டு கொத்துக்குண்டு எரிகுண்டு இவையாவும் தமிழ் மக்கள் மீது வீசப்பட்டன .குறிப்பாக கொத்துகொண்டு எரிகுண்டு இரசாயன குண்டுகள் இவையாவும் சர்வதேச ரீதியால் தடை செய்யப்பட்டதொன்று இவ்வாறான குண்டுகளை பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்களை கொன்று குவித்தனர்.\nமேலும் பொது மக்கள் அகதியாக உயிர் தப்பிக்கொள்வதற்காக ஓடும் பொது அவர்களை பாதுகாப்பு வலயம் என கூறி பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் மருத்துவமனைகளிலும் தங்க வைத்து .திட்டமிட்டு எறிகணை வீச்சுகளும் விமான குண்டுவீச்சுகளையும் அவ்விடங்களில் நிகழ்த்தி அந்த மக்களை படுகொலை செய்தவர் . இந்த தாக்குதல்களில் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு பலர் கண்கள் இழந்து கால் கைகள் இழந்து ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள் . இன்றுவரை அவர்கள் யாவரும் ஊனமாகவே வாழ்கின்றார்கள்.\nதமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திட்டமிட்டு இவரால் அழிக்கப்பட்டதுடன் இவரால் சூறையாடவும் பட்டது.\n2009 இறுதிப்போர் நடக்கும்போது பொதுமன்னிப்பு தரலாம் ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையும்படி கூறிவிட்டு சரணடைந்தவர்களை கையையும் கண்ணையும் கட்டி அந்த இடத்திலேயே ஆண் பெண் பாகுபாடின்றி ஆடை களையப்பட்டு வன்கொடுமைக்குட்படுத்தி படு கொலைசெய்தார் . அத்தோடு பிரான்சிஸ் ஜோசெப் பாதிரியாரோடு சரணடைந்த போராளிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதாவது பெண்கள் குழந்தைகள் உட்பட பெற்றோரால் கையளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இன்றுவரையும் காண்பிக்கப்படவும் இல்லை விடுதலை செய்யவும் இல்லை.\n1,46,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் கொன்று குவித்தவர் இவர். உலகத்திலேயே அதிக கொடுமைகளை புரிந்து படுகொலை செய்தவர் என வர்ணிக்கப்படும் ஹிட்லர்.\nஆனால் அவரை விட 21ம் நூற்றாண்டில் அதிகமான இன படுகொலைகளை புரிந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .\nதமிழினத்தை அழ���த்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு இன்றுவரையும் துடித்து கொண்டிருக்கிறார் .\nமுரசுமோட்டை படுகொலை 01.01.2009 அன்று முரசுமோட்டை மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டனர். இதே நாளில்\nமுரசுமோட்டை வேறொரு பிரதேச மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் இன்னும் 10 பேர் கொல்லப்பட்டனர்.\nமுல்லைத்தீவு படுகொலை 02.01.2009 அன்று முல்லைத்தீவில் எரிபொருள் நிலையத்திலும் மற்றும் பேரூந்து பணிமனை ஒன்றின்மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர்.\nதர்மபுரம் சந்தி படுகொலை 08.01.2009 அன்று தர்மபுரம் மருத்துவமனை அருகில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 07 பேர் கொல்லப்பட்டனர்.\nபுதுக்குடியிருப்பு தாக்குதல் 11.01.2009 அன்று புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்பு பிரதேசம் நோக்கி சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர். மேலும்\n16.01.2009 அன்று புதுக்குடியிருப்பின் பல்வேறு பகுதிகள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலிலும் 07 பேர் கொல்லப்பட்டனர்.\nபுதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு தாக்குதல் 18.01.2009 அன்று புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பிரதேசங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் 06பேர் கொல்லப்பட்டனர்.\nமுல்லைத்தீவு தாக்குதல் 18.01.2009 அன்று முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகள் மீதி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.\nவன்னிப்படுகொலை 20.01.2009 அன்று வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.\nமுல்லைத்தீவு படுகொலை ஜனவரி மாதம் .2009ம் ஆண்டு 22,23ஆகிய தினங்களில் முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு\nவலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் போய் குடியிருந்த வேளை திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்படனர்.\nஉடையார்கட்டு படுகொலை விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போரின்போது 24.01.2009 அன்று உடையார்கட்டில் பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் போய் குடியிருந்த வேளை\nதிட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தா���்குதலில் 12 பேர் கொல்லப்படனர்.\nசுதந்திரபுரம் படுகொலை 25.01.2009 அன்று சுதந்திரபுரத்தில் மக்கள் பாதுகாப்பு வலையம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 20 பேர் கொல்லப்படனர்.\n28.01.2009 அன்று வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.\nஉடையார்கட்டு படுகொலை 28.01.2009 அன்று உடையார்கட்டு பிரதேசத்தில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 69 பேர் கொல்லப்படனர்.\nவன்னி படுகொலை 29.01.2009 அன்று வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 44 பேர் கொல்லப்படனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.\nமூங்கிலாறு மற்றும் சுதந்திரபுரம் படுகொலை 31.01.2009 அன்று மூனிகிலாறு மற்றும் சுதந்திரபுரம் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 39 பேர் கொல்லப்படனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.\nமூங்கிலாறு படுகொலை 01.02.2009 அன்று மூங்கிலாறு மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட சிங்கள வான்படை நடாத்திய குண்டுத்தாக்குதலில் தாக்குதலில் 26 பேர் கொல்லப்படனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.\nஉடையார்கட்டு படுகொலை 02.02.2009 அன்று உடையார்கட்டு மருத்துவமனை மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 பேர் கொல்லப்பட்டனர் . பலர் காயப்பட்டனர் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.\nவன்னியின் சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற இராணுவ கொத்துக்குண்டு தாக்குதலில் 03.02.2009 அன்று 52 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் 80 பேர் படுகாயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவ��த்துள்ளார்.\nசுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு படுகொலை 04.02.2009 அன்று மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்ட பொது மக்கள் மீது சிங்கள இராணுவத்தால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.\n05.02.2009 இருட்டுமடு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் மருத்துவரும் அடங்குவர்.\nபுதுக்குடியிருப்பு படுகொலை 05.02.2009 அன்று புதுக்குடியிருப்பு\nமக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.\nபுதுக்குடியிருப்பு படுகொலை 07.02.2009 அன்று புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 61 நோயாளிகள் உட்பட 126 பேர் கொல்லப்பட்டனர்.238 பேர் படுகாயமடைந்தனர்.\nமுல்லைத்தீவு சுதந்திர புரத்தில் 08.02.2009 அன்று நிகழ்ந்த படுகொலையில் 72 பேர் கொல்லப்பட்டதுடன் 198 பேர் படுகாயமடைந்தனர்\nவன்னிப்பிரதேசம் எங்கும் 09.02.2009 அன்று இலங்கை வான்படையினரால் நிகழ்த்திய தாக்குதலில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 77 பேர் பசுடுகாயம் அடைந்தனர்.\nமாத்தளன் படுகொலை 10.02.2009 அன்று மாத்தளனில் மக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 36 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.87 பேர் படுகாயமடைந்தனர்\nபுதுமாத்தளன் படுகொலை 11.02.2009 அன்று புதுமாத்தளன் மக்கள் பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 16 பேர் கொல்லப்படனர்.\nவள்ளிபுனத்திலும் தேவிபுரத்திலும் 12.02.2009 இடம்பெற்ற தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் 46 பேர் காயமடைந்தனர்.\nமக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களான அம்பலவன் பொக்கணை மாத்தளன் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இலங்கை இராணுவத்தாலும் வான்படையினராலும் நிகழ்த்திய படுகொலைகள்\n13.02.2009 27பேர் படுகொலை 116 பேர் படுகாயம்\n14.02.2009 78 பேர் படுகொலை 132 பேர் படுகாயம்\n15.02.2009 56 பேர் படுகொலை 76 பேர் படுகாயம்.\nதேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் படுகொலை 14.02.2009 அன்று தேவிபுரம்\nமக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்ப��ுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 75 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்\n16.02.2009 அன்றும் வள்ளிபுனம் மக்கள் பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 260 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர். பலர் காயமடைந்ததுடன் லட்சக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டன.\nமாத்தளன் படுகொலை 18.02.2009 அன்று மாத்தளன் பகுதியில்\nமக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 108 பேர் கொல்லப்படனர். நூற்று கணக்கானோர் படுகாயமடைந்தனர்.\nஆனந்தபுரம் படுகொலை 18.02.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள வான்படை மேற்கொண்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nஇரணைப்பாலை படுகொலை 19.02.2009 அன்று இரணைப்பாலை பகுதியில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள வான்படை மேற்கொண்ட தாக்குதலில் 30 குடும்பங்கள் நிர்மூலமாக்கப்பட்டன 48 மணி நேரத்தில் 50 அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 130 பேர் படுகாயம் அடைந்தனர்.\nவன்னி பகுதிகளில் படுகொலை 21.02.2009 அன்று முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் போய் குடியிருந்த வேளை சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 13 பேர் கொல்லப்படனர்\nஅத்தோடு 22.02.2009 அன்றும் இதே பிரதேசத்தில் இராணுவ குண்டுவீச்சில் 39 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.\nபுதுமாத்தளன் படுகொலை 24.02.2009 அன்று புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனைமீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட குண்டுவீச்சு தாக்குதலில் 06 பேர் கொல்லப்பட்டனர்.\n27.02.2009 மாத்தளன் பகுதியில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவு படுகொலை 28.02.2009 அன்று முல்லைத்தீவு பாதுகாப்பு வலைய பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்\nஇந்த படுகொலைகள் யாவிட்கும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறியவரும் இனப்படு கொலையாளருமான இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவே காரணமாவார்.\nஅனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/tag/maatran/", "date_download": "2019-01-19T09:22:44Z", "digest": "sha1:WRNTMZOXEAQD4UN7LWLJVG3VZE7IFPAM", "length": 5478, "nlines": 94, "source_domain": "www.mokkapadam.com", "title": "maatran", "raw_content": "\n2012: தமிழ் சினிமாவும் 120 ரூபாயும்\n“மொக்கபடம்” வாசகர்களுக்கு ஒரு பெரிய வணக்கம்\nஎன்ன டைட்டில் காப்பினு நினைகிறிங்களா, அவன் அவன் படத்தையே காப்பி அடிக்கிறான் டைட்டில் தானே, ப்ரீயா விடுங்க\nஇந்த பதிவேடுல , இந்த வருஷம், அதாவது 2012ல வந்த படங்கள்ல ஏதேது தியேட்டர்ல செம்மயா ஒடிச்சு, ஏதேது தியேட்டர் தியேட்டரா ஒடிச்சு , ஏதேது தியேட்டர்ல இருந்து ஆடியன்ச ஓட வச்சுருக்குனு பாக்கப்போறோம். இதெல்லாம் சொல்றதுக்கு யாரா நீ அப்படினு பிரகாஷ்ராஜ்க்கு BP() வந்த மாதிரி நிறைய பேர் கத்துறது எனக்கு இங்க வரைக்கும் கேக்குது. நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லிங்க. Advance booking பண்ணாம, அங்க இங்க காச தேத்தி, கஷ்டப்பட்டு லைன்ல நின்னு டிக்கெட் வாங்கி, “சுவிஈ…” னு விசில் அடிச்சுட்டே first day first show பாக்குற ஒரு சாதாரண தமிழ் குடிமகன். இந்த கட்டுரைல நான் சொல்லப்போவதெல்லாம் என்னுடைய பார்வையில் இருந்து மட்டுமே.\nஇந்த வருஷம், இந்த தேதி வர மொத்தம் 139 படங்கள் வந்துருக்கு (Wikipedia துணை). இந்த 139 படங்கள்ல, “படம் செம்மயா இருக்கும் மச்சி”னு போய் மொக்க வாங்குன படங்கள் நிறைய இருந்தாலும், “கண்டிப்பா மொக்கையா தான் மச்சி இருக்கும்”னு போய் ‘வாவ்’னு வாய்ல வாட்டர்பாக்கெட் வச்ச மாதிரி வியந்து பார்த்த படங்களும் கொஞ்சம் வந்திருக்கறது ஆறுதல் தர்ற விஷயம். Wikipediaவ உத்து பாத்ததுல ஒரு விஷயம் புரியுது. மாசத்துக்கு ஒரு படம் நல்லா வந்துருக்கு, ரொம்ப எதிர் பார்த்த படம் ஒண்ணு ஏன்டா வந்துச்சுனு இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/umizhndhu-keduthom/", "date_download": "2019-01-19T08:37:00Z", "digest": "sha1:FYRX2X3LMZCBPEQVBZ4QOB7YXRXFE4QP", "length": 9941, "nlines": 124, "source_domain": "www.panithuligal.com", "title": "உமிழ்ந்து கெடுத்தோம் | பனித்துளிகள்", "raw_content": "\nHome » கவிதைகள் » உமிழ்ந்து கெடுத்தோம்\nஆசிரியர் கணேஷ் குமார் வகையில் | கவிதைகள் | 0 பதில்கள்\nஎன்னை முந்திக்கொண்டுபோனார் ஒரு மனிதர்\nவிண்ணை எட்டியது அந்த இருசக்கரவாகனப் புகை\nமுந்தியதும் எனக்கு நேர் முன்னால் காறிஉமிழ்ந்தார்\nவந்ததே கோபம் எனக்கு, முயன்று முந்தினேன்\nவண்டியை நிறுத்திக் கேட்டேன் “அய்யா நலமா\nசண்டிக்குதிரை வண்டி மெதுவாக நின்றது.\nவியப்பில் ஆழ்ந்தார் மனிதர் – குரலில்\nதயக்கம் தோயக் கேள்வி எழுப்பினார்\nநீங்கள் துப்பிய எச்சில் என் சட்டைப்பைக்குள் விழுகையில்”\nசொல்லிமுடித்தேன்; அவர் முகமும் சுருங்கிற்று\n“உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய உமக்கு விருப்பம்\nஎனது வாழ்வும் எனக்கு விருப்பம்… ஆனால்,\nமனிதரை மனிதர் மதிப்பதுதான் – இந்த\nஉம்மைப் போலே பலகோடி பேரும்\nசாலையில் உமிழ்வது சாலவும் நன்றென்று\nகாலையில் யாரேனும் சொல்லிக் கொடுத்தனரா\nஉமிழ்நீர் இழந்தால் உம் உடல்நிலை சீர்கெடும்\nஉமிழ உமிழ, உயர்வான இந்த ஊர்கெடும்”\nஉருட்டி உருட்டி விழித்தார் மனிதர்\nகைகளைப் பிசைந்து பல்லைக் கடித்தார்\n“சங்கடப்படுத்துதல் என் நோக்கமல்ல அய்யா\nதங்களைத் திருத்துதல் என் நோக்கம்\nகடவுள் வாழ்வை மகிழ்ந்து கொடுத்தார்\nஅதைநாம் தினமும் உமிழ்ந்து கெடுத்தோம்\nநாளும் வைத்திருந்தால் தெரியும் அதன் அருமை”\nகோபமும் அவமானமும் அவரின் முகத்தில் தெரித்தன\nஅவர் என்னவானார் என்றும் நான் அறியவில்லை\nகோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர் - February 10, 2014\nபழங்களால் பெறும் நன்மைகள் - May 9, 2013\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபன��யிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-07-25-07-58-59/136311-2017-01-13-09-35-46.html", "date_download": "2019-01-19T08:42:32Z", "digest": "sha1:GRVAJNPEZVESDPFBVYSMR372OQIAZT6X", "length": 9563, "nlines": 133, "source_domain": "www.viduthalai.in", "title": "பொங்கட்டும் - புரட்சிப் பொங்கல்!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமின்சாரம்»பொங்கட்டும் - புரட்சிப் பொங்கல்\nபொங்கட்டும் - புரட்சிப் பொங்கல்\nவெள்ளி, 13 ஜனவரி 2017 15:04\nஉன் கோவில் பெயர் என்ன\nஉன் கோவிலுக்குள் மொழி எது\nநீ கொண்டாடும் பண்டிகை எது\nகாடாய்க் கிடந்த - நம்\nசெலுத்திய மருத்துவர் - மூலக்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-01-19T08:46:52Z", "digest": "sha1:2RBEUV4BATPCXC3SJIMS6OUBHXISBLZA", "length": 5813, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாயாறு | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபாதிக்கப்பட்ட நாயாறு மீனவர்களுக்கு வலைகளை வழங்கி வைப்பு\nதென் பகுதி மீனவர்களினால் தமது உடமைகளை இழந்த நாயாறு பகுதியைச் சேர்ந்த ஒன்பது தமிழ் மீனவ குடும்பங்களுக்கு மீள்குடியேற்றம்...\n“தென்னிலங்கை மீனவர்களின் வெளியேற்றம் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க சிறந்த சந்தர்ப்பம்”\nபோருக்கு பின்னரான காலத்தில் எமது மக்கள் இழந்தவைகள் ஏராளம். அந்தவகையில் எவருடைய தலையீடும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாம...\nஎச்சரிக்கையை மீறி சென்ற மீனவர்களுக்கு நடந்த கதி\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதென்பகுதி மீனவர்களினால் தொழிலை இழக்கும் நிலை : முல்லைத்தீவு மீனவர்கள் கவலை\nமுல்லைத்தீவு கடலில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அவர்களது உடைமைகளை, மீன்பிடிக் காலம் முடிவடைந்ததும் பாதுகா...\nபௌத்த விகாரை தொடர்பில் எவரும் தீர்மானம் எடுக்க முடியாது : ராஜித\nகொக்கிளாய், நாயாறு கிராமங்களில் சிங்கள மக்கள் பரம்பரையாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு பௌத்த விகாரை தேவையென்றால் கட்டிக் கொ...\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=7", "date_download": "2019-01-19T08:54:58Z", "digest": "sha1:EG4HN4DMWRACONYP3NXPLZ7ZAJCIMVWC", "length": 7929, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புத்தளம் | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n12 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nவவுனியாவில் இருவேறு இடங்களில் கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nபஸ் விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.1...\nயாழ் நோக்கி பயணித்த பஸ் விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு, 40 பேர் காயம்\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.1...\nநிகத்தகமப்பகுதியில் விபத்து : 13 பேர் காயம்\nஅநுராதபுரம், புத்தளம் வீதியிலுள்ள நிகத்தகமப்பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13க்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள...\nமாணவர்கள் பயணித்த பஸ் விபத்து : 18 பேர் வைத்தியசாலையில்\nகொழும்பு - புத்தளம் வீதியில் முந்தலம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பஸ் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில்...\nவாகன சாரதிகளுக்கு மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.\nகுருநாகல் - புத்தளம் பாதையில் தெதுறு ஓயா பாலம் புனரமைக்கப்படவுள்ளதால் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் வலி...\nகொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்ட வேண்டாம்\nகொழும்பு குப்­பை­களை புத்­தளம் அரு­வக்­காடு பிர­தே­சத்தில் கொட்டும் திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து நேற்று வெள்­...\nதேசிய ஒலிம்பிக் சுடர் மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி நகர்ந்தது\nஇலங்கையின் 43 ஆவது தேசிய விளையாட்டு விழா இம்மாதம் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மாத்தறையில் இடம் பெறவுள்ள நிலையில்...\nஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் உடன் இடமாற்றம்\nஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம்.ஹெட்டியாரச்சி உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று புத்தளம் பொலிஸ் நிலையத்திற...\nகத்திக் குத்தில் பெண் பலி : புத்தளத்தில் சம்பவம்\nபுத்தளம் – உடப்பு, கொத்தாந்தீவு பகுதியில் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF?page=7", "date_download": "2019-01-19T08:49:33Z", "digest": "sha1:H73ENJL7UVU45MUMCRAHUC5L7HA4QBW7", "length": 8266, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வரி | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவாகனங்களின் விலையில் ஏற்படும் பாரிய மாற்றங்கள்.\nவரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரிய மாற்றங்கள் ஏற்படும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெ...\nவற் வரி திருத்தத்தால் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது : ஜனாதிபதி\n'வற்' எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தத்தில் பொது மக்களுக்கு எந்த வித அநீதியும் இழைக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால...\nசட்டவிரோத வாகன இறக்குமதி : சுங்க அதிகாரி உடந்தை : மோசடி அம்பலம்\nசுங்கத் திணைக்களத்திற்கு வரி செலுத்தாமல் சட்ட விரோதமான முறையில் கண்டெயினர் ஒன்றின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு...\nவற்வரி அதிகரிக்கப்பட்டதன் மூலம் சகல பொருட்களின் விலைகளும் உயரும்\nவற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­ட­தன்­மூலம் சகல பொருட்­களின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­படும். இதனால் சாதா­ரண பொது மக்­களே பாத...\nதினமும் 1000 போத்தல்கள் நிலத்தில் ஊற்றப்படும் அவலம்\nபோத்தலில் கள் அடைப்பதற்கான உற்பத்தி வரியையும் அதற்கான அனுமதி வரியையும் அரசாங்கம் பல மடங்காக அதிகரித்ததை தொடர்ந்து குடாநா...\nஅரிசி இறக்குமதி வரி அதிகரிப்பு : நேற்று நள்ளிரவு முதல் அமுலில்\nவெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கான இறக்குமதி வரி நேற்று நள்ளிரவு முதல் 50 ரூபாவாக அதிக...\nடின் மீன்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு\nதகரத்தில் அடைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டின் மீனுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் ப...\nஎச்சரிக்கை : குடிபானங்களினால் உடல்பருமன் அதிகரிப்பு\nஆரோக்கியமற்ற உணவை சந்தைப்படுத்துவதை உலக அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிறார்கள் மோசமாக குண்டாவதைத் தடுக்க சர்க்...\nவாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது\nஉலகமே இலக்ரோனிக் வாகன விலைகளை குறைக்கும் போது அவ் வாகனங்களுக்கான வரி இங்கு அதிகரிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே...\nகசினோ மட்டுமா சூது. 'ருஜுனோ' சூதாட்டம் இல்லையா\nகசினோவுக்கு வரியை அதிகரித்துள்ள அரசாங்கம் \"ருஜுனோவு\"க்கு வரியை நீக்கியுள்ளது. ஏன் கசினோ மட்டுமா சூது. ருஜுனோ சூதாட்டம் இ...\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/01/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2019-01-19T09:29:54Z", "digest": "sha1:XEMULTBWXGPXM2DABCNVLK45PYC5QIF2", "length": 7759, "nlines": 75, "source_domain": "eettv.com", "title": "தீவிரமடையும் மைத்திரி – சந்திரிக்கா மோதல்! ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை – EET TV", "raw_content": "\nதீவிரமடையும் மைத்திரி – சந்திரிக்கா மோதல்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை ஜனாதிபதி ஆக்கியவர்களை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்பட்டமையினால் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மைத்திரிக்கும் இடையில் தீவிர மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.\nமைத்திரியின் செயற்பாடுகளுக்கு எதிராக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரபலங்கள் சிலர் ராஜபக்சர்களின் செயற்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர்.\nராஜபக்சர்களை பாவம் பார்த்தமையினாலேயே அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை பாதுகாக்கப்பட்டதாக குறித்த பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த கருத்துக்களினால் கோபமடைந்த மைத்திரி, தாமரை மொட்டு கட்சியில் இணைந்தவர்கள் தொடர்பில் மீண்டும் பேசுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தாமரை மொட்டு கட்சி இணைந்து புதிய முன்னணி ஒன்ற உருவாக்கி, ஜனாதிபதி வேட்பாளராகும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்.\nஇதன் காரணமாகவே தாமரை மொட்டு கட்சிக்கு எதிரான சுதந்திர கட்சி உறுப்பினர்களின் வாய்களை அடைப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.\nஎப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மைத்திரி மற்றும் சந்திரிக்கா தரப்பினர்களுக்கு இடையில் மோதல் தொடர்ந்து அதிகரித்துள்ளது.\nசந்திரிக்காவுக்கு ஆதரவு வழங்கும் கட்சி விரைவில் ஜனாதிபதிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொளவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n மகிந்தவும் இணங்கியிருந்ததாக சம்பந்தன் தெரிவிப்பு\nகொழும்பு அரசியலில் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\n மகிந்தவும் இணங்கியிருந்ததாக சம்பந்தன் தெரிவிப்பு\nகொழும்பு அரசியலில் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sankagiri.wordpress.com/2013/10/", "date_download": "2019-01-19T08:14:03Z", "digest": "sha1:JJAVW4N4R6YGPDGTNS65CVVPSSRD3KEZ", "length": 6005, "nlines": 63, "source_domain": "sankagiri.wordpress.com", "title": "October | 2013 | Art for art's sake!", "raw_content": "\nகற்பை விட நேசிக்கவும் யோசிக்கவும் தெரிந்த துணை எவ்வளவோ மேல். காதல் என்பது கற்பையும் தாண்டிய விஷயம். இதற்கு முன் உடலுறவு கொண்ட பெண் திருமணத்திற்கு (காதல் கொண்ட) பிறகு வேறோர் நபரோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு இருப்பதாக ஒருவர் கருதலாம். ஆண்கள் மட்டுமென்ன, எத்தனை நீலப்படங்களும், அதிலுள்ள காம நிகழ்வுகளை எண்ணி எண்ணி மனதில் நினைவுகொண்டு இருப்பார்கள், எத்தனை பெண்களோடு கணவிலோ யதார்த்தமாகவோ உடலுறவு கொண்டு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் என்ன திருமணத்திற்கு (காதல் கொண்ட) பிறகு வேறோர் நபரோடு தொடர்பு கொள்ள விரும்புவாரோ அவர்களுக்குள் உண்மையான அன்புக் காதல் அறவே தோன்றாதோ அவர்களுக்குள் உண்மையான அன்புக் காதல் அறவே தோன்றாதோ\nதிருமணத்திற்கு பின் சந்தேகிப்பது, தன்னம்பிக்கயின்றி, நம்மை விட சிறந்த ஒருவனை கண்டு மயங்கி விடுவாளோ என்ற இழிவான எண்ணத்தை தான் குறிக்கிறது. (அதுவே சந்தேகிக்கும் பெண்களுக்கும் பொருந்தும்).\n உன்னை விட அவளுக்கு உலகில் வேறெதுவும் பெரிதல்ல, அதனால் தான் அவள் உன்னை விரும்புகிறாள். அவளது கடந்த வாழ்கையையும், உன்னுடைய கடந்த வாழ்கையையும், மறந்து அவள் காதலை மனதில் கொள்\nஆனால் நம் முன்னோர்கள் சொன்னது வேறு என்று சிலர் கருதலாம். அவர்கள் கூறியது போல் கற்பு என்பது ஆண்களுக்கும் பொருந்தும். பிறந்த நாள் முதல் ஒரு பெண்ணை கூட காம எண்ணத்தோடு அறவே கருதாமல் இருப்பது தான் அது. இந்த காலகட்டத்தில் அது நடக்கும் காரியமா அப்படி நடந்தால்தான் அதில் பிழை உள்ளதா அப்படி நடந்தால்தான் அதில் பிழை உள்ளதா இல்லை அனுபவம் மூலம் தான் நாம் எதையும் கற்று கொள்ள முடியும், அனுபவிக்க வேண்டும், காதலயும் தான்.\nTagged கற்பை விட, காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2018/12/election-results-positive-stock-reaction.html", "date_download": "2019-01-19T09:07:19Z", "digest": "sha1:R7LUSEGFNR5QRQW3QWY2BJL2QODGMFLL", "length": 8911, "nlines": 76, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்", "raw_content": "\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nநேற்றைய கட்டுரையில் நாம் எதிர்பார்த்தவாறே சந்தையும் நடந்து கொண்டது நன்றாக இருந்தது.\nசந்தையை பொறுத்தவரை சட்டீஸ்காரில் மட்டுமாவது வெற்றி பெறுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பில் இருந்தது.\nஆனால் சட்டீஸ்கார் இந்த அளவிற்கு தோல்வி கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.\nஅதே நேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் பிஜேபி கொடுத்த கடுமையான போட்டி சந்தைக்கு இன்னும் நம்பிக்கையை அளிப்பதாகவே இருந்தது.\nஅதனால் தான் சந்தையும் நாள் முடிவில் பச்சை நிறத்தில் இறங்கி வந்தது.\nராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களை சேர்த்து மொத்தமாக 50 எம்பி தொகுதிகள் வருகின்றன.\nதற்போது கொடுத்து இருக்கும் போட்டியை பார்த்தால் குறைந்த பட்சம் பாதி தொகுதியை பெறும் அளவிற்கு பிஜேபிக்கு இன்னும் வலிமை இருப்பதை உணரலாம்.\nஅடுத்து, இந்த மாநிலங்களில் இருந்த அரசுகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்ட கால ஆட்சியில் இருந்து வந்தன.\nஅவற்றின் மீதான அதிருப்தி என்பது மத்திய அரசிடம் இருக்கும் அதிருப்தியை விட அதிகமாகவே இருந்து இருக்கும்.\nஅதனால் பிஜேபிக்கு நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தேர்தலை விட கொஞ்சமாவது நன்றாக இருக்கும் என்று கூட எதிர்பார்க்கலாம்.\nஅதே நேரத்தில் பெரிய மாநிலங்களை தொடர்ந்து இழந்து வந்த காங்கிரசுக்கு ஒரு உற்சாகம் கிடைத்து இருக்கிறது. இந்த உற்சாகம் எம்பி தேர்தலில் பெரிதும் உதவலாம்.\nஆனால் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை பொறுத்தவரை எப்பொழுதுமே பலம் இருக்கும் போது மாநில கட்சிகளிடம் அனுசரித்து போவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று.\nஅதனால் நேற்று வரை சந்திர பாபு நாயுடு கூட்டிய கூடத்தில் இருந்த பணிவு இனி இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.\nகொஞ்சம் பிசகு ஏற்பட்டாலும் விலகி செல்வதற்கு மம்தா, மாயாவதி தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் இனி நாயுடுவிற்கு சவால் காத்திருக்கிறது.\nஅவ்வாறு எதிர்கட்சிகள் ஒன்றிணையா விட்டால் பிஜேபி மீண்டும் குறைந்தது 200 இடங்களையாவது பெற்று விடும்.\nஅதனால் இந்த கூட்டி, கழித்தல்கள் தற்போது வரை பிஜேபிக்கே சாதகமாக உள்ளது.\nஇனியும் குறையும் என்று சந்தையில் இராமல் மலிவாக கிடைக்கும் நல்ல பங்குகளை வாங்கி போடுவது முதலீட்டிற்கு நல்லது\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjamvettipechu.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2019-01-19T08:34:29Z", "digest": "sha1:LKW53I5LEGD4KXF2WLJYLX4KQ753ZUY2", "length": 38709, "nlines": 468, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: சூப்பர் மே.. மே.. மே.. மே.. மே.. மேன்!", "raw_content": "\nசூப்பர் மே.. மே.. மே.. மே.. மே.. மேன்\n ...... எதிர்பாரா பயணங்கள், கடந்த வாரத்தில். பதிவு வீட்டில் யார்க்கிட்டேயும் சொல்லிக்காமல் போயிட்டேன்.......... என்னையும் மதிச்சு - தேடி - மெசேஜ் அனுப்புன அனைவருக்கும் நன்றி......\nசரி, எல்லோரும் சூப்பரா இருக்கீங்களா எல்லாம் சூப்பரா போய்க்கிட்டு இருக்கா\nசென்ற வார பயணத்தில், எல்லாமே சூப்பரோ சூப்பர். புதிதாக ருசி பார்த்த உணவு வகைகளில் இருந்து பார்த்த இடங்கள் - படம் எல்லாமே சூப்பரோ சூப்பர். கூட இருந்த நண்பர்கள் கூட்டமும் சூப்பரோ சூப்பர்.\nசென்ற வெள்ளிக்கிழமை, இலினாய் (Illinois) மாநிலத்தில் உள்ள சிகாகோ போன போது, அதே மாநிலத்தில் உள்ள, Metropolis (about 6,500 population) என்ற 1838 ஆம் வருடம் உருவான சின்ன டவுன்க்கு போகும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி என்ன அந்த டவுன்ல சூப்பர் விஷயம் பார்த்துட்ட அப்படின்னு கேக்குறீங்களா\nநாம் Superman காமிக்ஸ் படித்து இருப்போம் - இல்லை, கார்டூன்ஸ் - TV serials or Movies பாத்து இருப்போம்.\nஇந்த ஊர்க்காரங்க அவரின் ரசிகபெருமக்கள். 1970 களில், தங்கள் ஊரையே அவருக்கு Official ஆக dedicate பண்ணிட்டாங்க.... கதைப்படி, Superman ஆக மாறி வரும் Clark Kent, Metropolis என்ற நகரில் வேலை பார்ப்பதாக வருகிறது. ஆஹா ...... \nAmerica's Super Hero, Superman இன் Town இதுதான் என்று ஆங்கே ஆங்கே அறிவிப்புகள், பில்போர்டுகள், Superman கட் அவுட் வேறு. நம்புங்க..... நம்புங்க..... நம்புங்க. டாட் (dot).\n(Superman கட் அவுட் பின்னால் நின்று ஒருவர், தன்னை Superman போல போட்டோ எடுத்து கொள்கிறார். கூட, Supergirl ஆக அவரின் மனைவி.)\n15 அடியில், Superman க்கு ஒரு பெரிய Bronze சிலை வைத்து இருக்காங்க.\nYes, அந்த சிலை முன்னால் இருந்து படம் எடுத்து இருக்கிறது, அமெரிக்க ஜனாதிபதி ஒபமாவேதான். dot.\nஒவ்வொரு வருஷமும் ஜூன் மாதம், இரண்டாம் வாரஇறுதி நாட்களில், இங்கே Superman festival நடக்குதாம். முக்கியமான போட்டியாக, Superman Costume Contest நடத்தி, யார் சிறந்த Superman Costume ல வந்து அசத்துராங்களோ - அவருக்கு $1,000 முதல் பரிசு காத்து கொண்டு இருக்கிறது. Super. Get ready, Folks\nஇன்னொரு சூப்பர் ஆன விஷயம்: அந்த விழாக் கொண்டாட்டத்தில், ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல நடத்தி காட்ட, அப்பொழுது Superman வந்து தடுத்து நிறுத்துவது போல, வருஷா வருஷம் ஒரு \"கூத்து\" நடக்குதாம் ...... Boom Boom Super da....... Zoom Zoom Super da...... dot.\nஊரில், Superman சம்பந்தப்பட்ட பொருட்கள் வைத்து ஒரு Superman Museum வேற இருக்குதுங்க. இதை சுற்றி பார்த்து Superman பற்றிய பொது அறிவை, நாம் வளர்த்துக்கலாம் . ஹா,ஹா,ஹா,ஹா,......\nஅப்புறம், போஸ்டர்ஸ் - டி ஷர்ட் - காமிக்ஸ் புத்தகங்கள் - Superman DVD s போன்றவற்றை விற்க Superman Super Store:\n(http://store.supermansuperstore.com/index.html ) கடையை நல்லா வேடிக்கை பார்த்தேன். எதையும் வாங்க ஏனோ தோன்றவில்லை.\nMuseum வெளியில் உள்ள ஒரு சிலை:\nஇப்போ நான் திரும்பி வந்தபின், Routine க்கு வரத்தான், நாள் ஆகும் போல தெரியுது. வேலைகள் pending ல வரிசையாக நின்று ஆளை மிரட்டுது...... ஒரு assistant இருந்தால் நல்லாத்தான் இருக்கும்...... ம்ம்ம்ம்........ எனக்கு ஒரு Superman robot வேணும். dot .\nஅமெரிக்காவில், நாடு முழுவதும் எல்லோரும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு ஊரு முழுவதும் Superman craze overdose ஆகி இருக்கிறார்களே\nபொதுவாக Super அதிதீவிர ரசிகர்களின் feelings ல் இதெல்லாம் சகஜமோ\nLabels: அமெரிக்கா ஓ அமெரிக்கா\nசித்ராவின் எழுத்தில் தலைகாட்டும் ”டாட்” எந்திரன் விளக்கம் தந்திருக்கும் LKவிற்கு பாராட்டுகள்\nசூப்பர் பதிவு தான் ஆனால் எந்திரன் பற்றிய பதிவோன்னு வந்தேன்,உங்க விசில் சத்தம் இல்லாம பதிவுலகமே கொஞ்ச நாள் அமைதியாக இருந்தது போல் ஒரு ஃபீலிங்.\nசூப்பர் மேன்.... சூப்பர் ஸ்டார் யாரா இருந்தா என்ன ரசிகர்கள் ஒரே மாதிரி தான்\nசரி எப்போ எந்திரன் பத்தி எழுதபோறீங்க ரொம்ப ஆவலா வெய்ட் பண்றேன் :)\nஇது சூப்ப‌ர் மேன் ப‌திவா.. நான் சூப்ப‌ர் ஸ்டார் ப‌திவுனு நினைச்சேன்.. :)\nஎன்ன சித்ரா இப்ப புதுசா போன தொகுதியில ஓட்டு கேட்டுடீங்களா\nநானும் சூப்பர் ஸ்டார் போஸ்டோன்னு நினைத்தேன்/\nதங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்\nசூப்பர் ஸ்டார் படம் வெளியாயிருக்கும் நேரத்தில் சூப்பர் மேன் பற்றிய சூப்பர் பதிவு..... உங்க விடுமுறை பயணங்கள் எல்லாம் சிறப்பாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்....\nஎந்திரன் பதிவோன்னு நினைச்சு வந்தேன்..\nவழக்கமான உற்சாகம் பதிவில் மிஸ்ஸிங். என்ன காரணம்.\n இனி பதிவுலகம் களைக் கட்டும். உங்க ட்ரேட் மார்க் ஹா ஹா ஹான்னு சிரிக்கிற சிரிப்பு சத்தம் இல்லாம ஒரே போர்\nபதிவைப் பத்தி என்ன சொல்ல சூப்பர்மேனைப் பத்தி சூப்பரா சொல்லிட்டீங்க. நாங்கெல்லாம் வாயைப் பொலந்துகிட்டுப் பார்த்திட்டிருந்தோம். அவ்வளவு தான் நம்மால முடிஞ்சது.\nஅந்த எந்திரன் டாட் என்னது நான் இன்னும் படம் பார்க்கலை. அதனால விளக்கம் தேவை\nவாங்க....வாங்க.....மேடம்.....சித்ரா இல்லாம பதிவுலகமே சோகமாயிட்டுது........சூப்பரான மேட்டரோடத்தான் வந்திருக்கீங்க......கல்க்குங்க.\nஎந்திரன் குஷியில.. சூப்பர் ஸ்டாருக்கு கூட சீக்கிரம் இந்த மாதிரி ஒரு ஊர் வந்துடும்னு நினைக்கறேன்.. DOT\nசூப்பர்மேன் பிறந்தார்ன்னு நம்புறாங்களா சூப்பர்தான் போங்க - டாட்\n[[America's Super Hero, Superman இன் Town இதுதான் என்று ஆங்கே ஆங்கே அறிவிப்புகள், பில்போர்டுகள், Superman கட் அவுட் வேறு.]]\nஉலகம் முழுக்க இப்படி பிரச்சனைகள் உண்டு போல - டாட் ...\nபதிவுலக ராணி..மீண்டும் கலக்க ஆரம்பித்து விட்டார்..பதிவுலகமே புத்துணர்ச்சி அடைந்து விட்டது...எந்திரன் பஞ்ச் ஆங்காங்கே அள்ளி தெளித்த பதிவு அட்டகாசம் போங்கள்\nசூப்பர் (மேன்) பதிவு by சூப்பர் வுமென்\nசூப்பர் ஊரால்ல இருக்கு.. சூப்பர் சித்ரா.. சூப்பர் மேனை பற்றி எங்களுக்கெல்லாம் தகவல்தந்து சூப்பர் உமனா ஆகிட்டிங்க..\nசூப்பர் உமன் சித்ரா.. எந்திரன் பாத்தாச்சா.. அதபற்றி எழுதலியா..\nசூப்பர் (மேன்) பதிவு by சூப்பர் வுமென்\nஅடிக்கடி காணமே போயிடுறீங்க.. தொடர்ந்து எழுதுங்க ...\nசூப்ப்பர்மேன் கேரக்டர் வித்தியாசமானது ஆனால் எல்லோருக்கும் பிடித்தது, பூமியை சாராத ஆனால் பூமியை காக்கும் கேரக்டர். அதனாலோ என்னவோ நிறைய பேருக்கு பிடிக்கிறது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎந்திரன்ல சூப்பர் ஸ்டார் வரும்போது ஓ போட்டப்போ உங்களை நினைச்சுக்கிட்டேன் சித்ரா.\nஎம் அப்துல் காதர் said...\nஇப்படியாக நாங்களும் சூப்பர் பதிவு ஒன்றை படித்ததாக.. அதை எங்க மே.. மே.. மே.. மேடம் எழுதியதாக, pending-கில் உள்ள வேலைகள் எல்லாம் சீக்கிரம் இலகுவாக டாட் முடிய வாழ்த்துகளைச் சொல்லி, ஹா.. ஹா.. ஹா.. ஹா.. (நாங்களும் சிரிப்போம்ல - அப்படியே சிரிச்சாலும் உங்களை போல வராதுல.. ஹி. ஹி..) ஸ்ஸ்ஸ்.. அப்பாடா...\n//அந்த எந்திரன் டாட் என்னது நான் இன்னும் படம் பார்க்கலை. அதனால விளக்கம் தேவை நான் இன்னும் படம் பார்க��கலை. அதனால விளக்கம் தேவை\nநா படம் பாத்துட்டேன்.. இருந்தாலும் அதே கேள்வி..\"what's DOT \n28 தடவை சூப்பர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கீங்க.28 கமெண்ட் வந்திருக்கு,அடடே,என்னே ஒரு ஒற்றுமை.உங்க பதிவு சூப்பர்னு சொல்லசொன்னா சொல்லிட்டு போறோம்..எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க,சித்ரா பதிவு சூப்பர்,நானும் சொல்லிட்டேன்\nலீவ் லெட்டரை யாரிடம் குடுத்துட்டு போனீங்க,நீங்க இல்லாம பதிவுலகமே..சரி சரி..நாங்க எல்லாம் போர் அடிச்சு போயிட்டோம்ம்\nநீங்க ஒரு சூப்பர் உமன்..\nசூப்பர் மேன் ஊருக்கு சென்று ஊர் திரும்பிய சூப்பர் சித்ராவுக்கு ஒரு ஜே\nஆங்காங்கே dot வச்சு ஒரு பதிவுக் கோலம் போட்டுட்டீங்க...\nபரவா இல்ல வாரவாரம் எங்கையாவது கிளம்பி போறீங்க :) மனுஷன் எங்க இருந்தாலுமே யாருக்காவது ரசிகனா இருப்பான் போல :)\nபுது விஷயம். இது எத்தன பேருக்கு தெரியுமுன்னு தெரியாது.\nசோ, நாமா எல்லாம் தெரிஞ்ச மாதிரி மத்தவங்க கிட்ட பீலா வுடலாம். அதுக்காகவே நன்றி.\n”டாட்” விட ”மேஹேஹேஹே”ன்னு தலைவர் சொன்னதுதான் எனக்கு ரொம்ப புடிச்சது.\nஇதையே நாங்க பண்ணினா நாடு முன்னேறாது என்கிறாங்களே, அங்கயும் நாடு முன்னேறாம மோசமாவா இருக்கு :-)\nஎங்களுக்கு புரியுது, நீங்க எந்திரன் பாத்திட்டீங்க :-)\n//. ம்ம்ம்ம்........ எனக்கு ஒரு Superman robot வேணும்.//\nஎல்லோரையும் போலதான் நினைத்து வந்தேன்:)))\nசூப்பர்மேனப் பத்தி இவ்வளவு விஷயங்கள் இருக்கா சரி சரி, நீங்க நம்மூரு சூப்பர் மேன பாத்திருக்கீங்களா சரி சரி, நீங்க நம்மூரு சூப்பர் மேன பாத்திருக்கீங்களா\nசூப்பர்மேன் சிறு வயதில் எனக்கு மிகப்பிடித்த கதாபாத்திரம்\nஎன்ன சித்ரா இப்படி அடிக்கடி காணாம போயிடுறீங்க...\nஎல்லாவற்றையும் பார்த்து விட்டு சூப்பரா பதிவு போட்டுட்டீங்க சித்ரா\nஎங்களுக்கு புரியுது, நீங்க எந்திரன் பாத்திட்டீங்க :-) //\nClassக்கு வராம எந்திரன் பார்த்தாச்சா\nசரியான ஊரு தேய்ன்.. :)\nநம்ம ஊருல இப்பிடி இருந்தா என்ன\nஃஃஃஃ....நாம் Superman காமிக்ஸ் படித்து இருப்போம் - இல்லை, கார்டூன்ஸ் - TV serials or Movies பாத்து இருப்போம்.\nஇந்த ஊர்க்காரங்க அவரின் ரசிகபெருமக்கள். 1970 களில், தங்கள் ஊரையே அவருக்கு Official ஆக dedicate பண்ணிட்டாங்க.... கதைப்படி, Superman ஆக மாறி வரும் Clark Kent, Metropolis என்ற நகரில் வேலை பார்ப்பதாக வருகிறது. ஆஹா ...... \nஅருமை அக்கா சிறுவயது நினைவுகளை மீட்டி தந்தவிட்டீர்கள்...\nசூப்பர் மேன் பதிவு சூப்பர், ஆனா நம்ம ஸ்பைடர் மேன் போல வராது :p\nஇவ்ளோக்குப் பிறகு நான் சொல்ல என்ன இருக்கு சித்ரா.\nஎன்னப்பு... இப்புடி ஏமாத்திப் போட்டிங்களே சூப்பர் ஸ்டார் படத்தைப் பத்தி எழுதீருப்பிங்கன்னு பாத்தா...\nஆனாலும் சூப்பர் மேன் ஊரைப் பற்றி நல்ல பதிவு...\nஇன்னும் எந்திரன் படம் பார்க்கலையா \nசூப்பர்ம்மா...நம்ம ஊரே பரவாயில்லை போல உள்ளது.\n\"பொதுவாக Super அதிதீவிர ரசிகர்களின் feelings ல் இதெல்லாம் சகஜமோ\nஇதெல்லாம் உலகம் முழுதும் சகஜம்.. தமிழ் நாட்டுல சில அறிவு ஜீவிகள் , எந்திரன் ரசிகர்களை விமர்சிப்பதை பார்க்கும் போது, அவர்களுக்கு உலக ஞானம் கிடையாது என்பது புரிகிறது..\nஇந்த பதிவை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்..\nசரி , சரி .... சூப்பர்மேன் டிரஸ் போட்டு நீங்க ஒரு போட்டோ எடுத்தின்களே அத பப்ளிஸ் பண்ணுங்க\n//சரி, எல்லோரும் சூப்பரா இருக்கீங்களா எல்லாம் சூப்பரா போய்க்கிட்டு இருக்கா எல்லாம் சூப்பரா போய்க்கிட்டு இருக்கா\nகலக்கலா இருக்கோம் அக்கா ..\nசித்ரா உதை[[சூப்பர் மேனிடம்]] வாங்காமல் வந்ததே பெரிய விஷயந்தான் போங்க ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...........\nசூப்பர் பதிவு.....[எங்கயோ பொசுங்குற மாதிரி இருக்கே]\n// (Superman கட் அவுட் பின்னால் நின்று ஒருவர், தன்னை Superman போல போட்டோ எடுத்து கொள்கிறார். கூட, Supergirl ஆக அவரின் மனைவி.)//\nஎல்லா ஊரிலும் ரசிகர்கள் ஒரே மாதிரிதான் இருப்பாங்க போல...இங்க கொலு ஆரம்பம். சூப்பர்மேன் பொம்மை ஒன்று வாங்கி கொலுவில் வைத்து ஜோதியில் ஐக்கியமாகி விட வேண்டியதுதான்..\nசூப்பர் மேன் பதிவு சூப்பர். டாட்.\nஇன்னொரு ஊரை நாங்களும் தெரிந்துகொண்டோம்.\n***இப்போ நான் திரும்பி வந்தபின், Routine க்கு வரத்தான், நாள் ஆகும் போல தெரியுது. வேலைகள் pending ல வரிசையாக நின்று ஆளை மிரட்டுது...... ஒரு assistant இருந்தால் நல்லாத்தான் இருக்கும்...... ம்ம்ம்ம்........ எனக்கு ஒரு Superman robot வேணும். dot . ***\nநம்ம \"சிட்டி\" மாதிரி ஒரு நல்ல \"பொண்ணா\" (ரோபாட்) தயார் பண்ணிடுங்க\nநீங்க \"வசி\"ய விட ஸ்மார்ட்னால பிரச்சினை எதுவும் வராது\nதலைவரு படம் பார்த்தீங்களா ...,ஒரு விமர்சனம் ப்ளீஸ் ..DOT\nசூப்பர். நீங்கதானே எல்லா வலைப்பூவிலும் கமென்ட் போடுவது\nநன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.\nநாங்க எல்லாம் எப்பங்க இந்த மாதிரி சுத்தி பாக்குறது. கடுப்பேத்துறாங்க மை லார்ட்\n\"பதிவுலகின் சூப்பர் வுமன் சித்ரா\" என்று நீ....ளமான பின்னூட்டக் கி��ூவின் கடைசியிலிருந்து வாழ்த்துகிறேன்\nவணக்கம் சித்ரா அவர்களே புதிய ப்ளாக் ஒன்றை ஆரம்பித்துள்ளேன் தங்களின் வருகையையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்\nஅட அதுதான் நம்ம ஊட்டுப் பக்கமெல்லாம் ஆளைக்காணோமா சந்தோஷ பொழுதுகளுக்கு வாழ்த்துக்கள்... படங்களுடன் கட்டுரை அருமை.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nநாமும் 'எந்திரன்'-னு ஒரு ஊர உருவாக்கினா என்ன... ஹிஹி\nசூப்பர் கமென்ட்ஸ் , சூப்பர் வோட்டுக்கள், சூப்பர் பரிந்துரைகள், சூப்பர் வருகை தந்த அனைவருக்கும் நன்றியோ நன்றி\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\n\" நண்பன்டா....... அப்படித்தான் சொல்லிக்கணும்\"\nசூப்பர் மே.. மே.. மே.. மே.. மே.. மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=796", "date_download": "2019-01-19T09:31:59Z", "digest": "sha1:LJAEOI6KWTR2T53LPY2YSF7D2C2Z5L3K", "length": 13257, "nlines": 149, "source_domain": "punithapoomi.com", "title": "தமிழ்மக்கள் பேரவை இன்று மாலை பொது அமைப்புக்களுடன் முக்கிய சந்திப்பு! - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் ம���தல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nதமிழ்மக்கள் பேரவை இன்று மாலை பொது அமைப்புக்களுடன் முக்கிய சந்திப்பு\nஇலங்கை தமிழரசுக் கட்சி கூடி ஈ.பி.டி.பி தவராசா மற்றும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அடங்கலான 22பேர் முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பித்துள்ள நிலையில் மாகாணசபை அரசியலில் பல திருப்பங்கள் எதிர்வரும் நாட்களில் நடக்கவுள்ளதாக தமிழரசுகட்சி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு வடமாகாண முதலமைச்சர் தனது நகர்வுகளை எப்படி செய்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று புதிய செய்திகள் வெளியாகியுள்ளது.\nதமிழரசுக்கட்சி த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவு போதாததால் ஈ.பி.டி.பி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சத்துருசிங்கவால் களமிறக்கப்பட்ட சுதந்திரக்கட்சி உறுப்பினர் அகிலதாஸ் மற்றும் ஜவாகர்,செனிவிரத்ன,ஜெயதிலக ஆகியோர் உட்பட அமைச்சர்களான குருகுலராஜா,சத்தியலிங்கம்,டெனீஸ்வரன் மற்றும் அவை தலைவர் சீ.வீ.கே மற்றும் சயந்தன்,சுகிர்தன்,ஆனல்ட்,அஸ்மின்,பரஞ்சோதி,அரியரத்தினம்,பசுபதிப்பிள்ளை ஆகியோர் அடங்கலாக 22பேர் ஒப்பமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது\nமாகாணசபையை முதலமைச்சரின் திட்டப்படி கொண்டுநடாத்த தமிழரசுகட்சி சதி செய்தால் மாகாணசபையை தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கலைக்கமுடியும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு முதலமைச்சர் செய்யும்போது தமிழரசு கட்சியின் பதவி வெறியையும் சுதந்திரக்கட்சியுடனான தமிழரசு கட்சியின் உறவையும் தோலுரித்து காட்டிவிட்டே சபையை கலைப்பார் என்றும் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.\nஇவர்களின் இந்த சூழ்ச்சி அரசியலால் முதலமைச்சரின் அடுத்த அரசியல் பாதையும் தயாராகும் ந���லைக்கு வந்திருப்பதாகவும் அவர் மாகாணசபையை கலைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தனக்கான ஒரு புதிய அரசியல் அணியை ஊருவாக்கும் செயலில் இறங்குவார் எனவும் அது தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றுவதா அல்லது புதிய ஒரு கட்சியை தொடங்குவதா என்பதுபற்றி சல தரப்புக்களுடன் முதலமைச்சு வட்டாரங்கள் பேசிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/special-article/an-info-day/page/5/", "date_download": "2019-01-19T09:07:16Z", "digest": "sha1:2LCV2SYEKYSBK7HMBFJRTXQHSAXYKCPU", "length": 6752, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தினம் ஒரு தகவல் | Chennai Today News - Part 5", "raw_content": "\nCategory: தினம் ஒரு தகவல்\nஇன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nWednesday, March 7, 2018 12:00 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 62\nஇந்த ஆண்டு கோடை எப்படி இருக்கும்\nMonday, March 5, 2018 11:10 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 72\nஇணையத்தில் தமிழுக்கு கிடைத்த முதலிடம்\nFriday, March 2, 2018 11:00 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 73\nபழங்களை எப்படி சாப்பிட்டால் முழு சத்துக்களும் கிடைக்கும் தெரியுமா\nTuesday, February 27, 2018 11:00 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 108\nபெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nMonday, February 26, 2018 11:00 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 56\nஇணையதளங்களில் ஆங்கிலத்திற்கு போட்டியாக வளர்ச்சி அடைந்த பிராந்திய மொழிகள்\nசென்னை பாதுகாப்பு நகரம் தானா\nMonday, February 19, 2018 10:00 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 51\nபுகை பிடிக��கும் பெண்களுக்கு ஏற்படும் தீமைகள்\nThursday, February 15, 2018 2:03 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 48\nஆபத்தை விளைவிக்கும் மெழுகு தடவிய ஆப்பிள்\nMonday, February 12, 2018 7:59 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 68\nஇன்று பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை போற்றுங்கள்\nWednesday, January 24, 2018 6:05 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 84\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kurualwar-avathara-thirunakthiram-thei-astham-29-01-2016/", "date_download": "2019-01-19T09:06:17Z", "digest": "sha1:TC2D3ZZM2ZI43SN2CPDAU4ZIQ447FT2L", "length": 46560, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கூரத்தாழ்வான் அவதார திருநக்ஷத்திரம் – தை ஹஸ்தம். ( 29.01.2016 )Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகூரத்தாழ்வான் அவதார திருநக்ஷத்திரம் – தை ஹஸ்தம். ( 29.01.2016 )\nஆன்மீகம் / யோகிகள், ஞானிகள்\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபொதுவாக ஆச்சாரியர்களையும், பல வைஷ்ணவ முன்னோடிகளையும் குறிப்பிடும் போது , அவர்களை மிக மரியாதையுடன் “ ர் “ என்று வார்த்தை முடியும்படி அழைப்பார்கள். ஆனால் கூரத்தாழ்வானை , கூரத்தாழ்வார் என்று அழைக்காமல், கூரத்தாழ்வான் என்று அழைப்பதற்கு காரணம், இவரின் திருத் தகப்பனாரின் திருப்பெயர் அனந்தன் என்னும் கூரத்தாழ்வார் என்பதாகும். அதனால் இவரை கூரத்தாழ்வான் என்று அழைப்பர். இவரின் தாயாரின் திருப்பெயர் ஸ்ரீ.பெருந்தேவி நாயகி ஆகும்.\n1010 ஆம் ஆண்டு, ஸௌம்ய வருஷம் , தை மாதம், ஹஸ்த நக்ஷத்திரத்திலே அவதரித்தவர். இவருக்கு முதலில் இடப்பட் ட திருநாமம் “ ஸ்ரீவத்ஸசிஹ்நர் “ . எப்படி ஸ்வாமி எம்பெருமானார் திருமார்பிலே ஒரு “மறு ( மச்சம்)“ இருந்ததோ, அதைப் போன்றே கூரத்தாழ்வானுக்கும், திருமார்பிலே ஒரு மறு இருந்தது. எனவே திருமறுமார்பன் என்னும் பொருள்படியான திருநாமமே , ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்பதாகும்.\nகாஞ்சிபுரத்திற்கு அருகிலே உள்ள கூரம் என்னும் கிராமத்தில் அவதரித்த இவர் கூரத்தாழ்வான் என்று அழைக்கப்பெற்றதற்குக் காரணம், இவர் பகவத் விஷயங்களில், அதுவும் எம்பெருமானின் கல்யாண குணங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததினால் , அவர் ஆழ்வான் என்ற பெயருடன் , அவரின் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, கூர்த்தாழ்வான் என்று அழைக்கப்பட்டார்.\nஸ்ரீ.வைஷ்ணவ சம்பிரதாயத்திலே, கூரத்தாழ்வானுக்கு ஒரு சிறப்பு மிக்க தனியிடம் உண்டு. காரணம் ஸ்வாமி எம்பெருமானாரின் மிக அத்யந்த ஸிஷ்யர்கள் இருவர். ஒருவர் ஸ்ரீ.ராமாநுஜரின் , த்ருதண்டமாக கொள்ளப்பட்ட ஸ்ரீ.முதலியாண்டான். மற்றொருவர் ஸ்ரீ.கூரத்தாழ்வான். இவரை எம்பெருமானாரின் , பவித்திரமாக பாவிப்பர். மேலும் ஸ்ரீ.ராமாநுஜர், ஸந்யாசம் பாவிக்கும் பொழுது , அவர் , “ தாம் ஸன்யாசி ஆவதற்கு எல்லாவற்றையும் துறந்தாலும், , முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் மட்டும் துறக்க முடியாது என்று சொல்லியே துறவறத்தை மேற்கொண்டார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளமுடியும் கூரத்தாழ்வானுக்கு எவ்வளவு சிறப்பு உண்டு என்று.\nமேலும் நம் பெரியோர்கள் கூறிய ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். திரேதா யுகத்திலே ஸ்ரீ.ராமனாக எம்பெருமான் அவதாரம் செய்த பொழுது, ஆதிசேஷன், அவரது தம்பி ஸ்ரீ.லக்ஷ்மணனாக அவதாரம் செய்து எம்பெருமானுக்கு, பணிவிடைகள் செய்தார். அப்பொழுது, ஸ்ரீ.ராமனுக்கு, தொண்டு செய்ய விழைந்து 14 ஆண்டுகள் , தன் மனைவியைப் பிரிந்து இருந்ததுடன், உண்ணாமலும், உறங்காமலும் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார். தனக்கு இவ்வாறு , தன்னை வருத்தி, பணிவிடைகள் செய்த ஆதிஸேஷனுக்கு அடுத்த அவதாரத்திலே, தான் பணிவிடைகல் செய்ய வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார்.\nஅடுத்த யுகமான த்வாபரயுகத்திலே, தான் பகவான் கிருஷ்ணனாகவும், ஆதிஸேஷன் பலராமராகவும் அவதரித்த பொழுது, தம்பியான க்ருஷ்ணன், அண்ணனான பலராமனுக்கு பல பணிவிடைகள் செய்தார். ஆனாலும் அதில் திருப்தி அடையாத எம்பெருமான், கலி யுகத்திலே , தான், கூரத்தாழ்வானாகவும், ஆதிசேஷன் ஸ்ரீ.ராமாநுஜராக அவதரித்ததாகவும் பெரியோர்கள் கூறுவர். அப்படி எம்பெருமான் கூரத்தாழ்வானாக, கலியுகத்திலே பிறந்து, தன் எண்ணம் முழுவதும் பூர்த்தியடையும்படியாக , ஸ்ரீ.லக்ஷ்மணனாக த்ரேதாயுகத்திலே தனக்கு செய்த பணிவிடைகளை விட கூடுதலாக, ஸ்வாமி.எம்பெருமானாராக அவதரித்த ஆதிசேஷனுக்கு பணிவிடைகள் செய்தார் என்பது சரித்திரம்.\nஸ்வாமி.எம்பெருமானார் , ஒரு சமயம் திருவாய்மொழியின் அர்த்தத்தை ஸ்ரீ.கூரத்தாழ்வானிடம் கேட்க விரும்பினார். ஆனால் , கூரத்தாழ்வானோ, தன் ஆச்சாரியரான எம்பெருமானாருக்கு, தான் அடிமைத் தொழில் செய்வதையே பாக்கியமாகக் கொண்டவர் என்பதினால், தான் ஆசிரியராக இருந்து, எம்பெருமானாருக்கு, திருவாய்மொழியின் , வ்யாக்யானத்தை உரைக்க மாட்டார் என்று கருதி, வெரொறு வகையில் அவரிடம், திருவாய்மொழியின் அர்த்தத்தை கேட்க விரும்பி, அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது. அதன்படி, முதலியாண்டான் உட்பட வேறு பலருக்கு, கூரத்தாழ்வான், திருவாய்மொழியின், அர்த்தத்தை சொல்ல, அவர்கள் அதனை எம்பெருமானாரிடம் மீண்டும் சொல்லும் வகையில் வழி மேற்கொள்ளப்பட்டது.\nதிருவாய்மொழியின் முதல் பாசுரமான “ உயர்வற உயர் நலம் உடையவன் “ பாசுரத்தின் அர்த்தத்தை விளக்கிக் கொண்டிருக்கும் போது, கூரத்தாழ்வான் , அப்படியே மயங்கி விட்டார். இப்படி அவர் மயங்கி விழுந்ததற்கு என்ன காரணம் பிற மதவாதிகள் எல்லாம், எம்பெருமானாகிய ஸ்ரீமந்.நாராயணனுக்கு, குணம் என்பதே கிடையாது, அது நிற்குணம் என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஸ்வாமி.நம்மாழ்வார் “ உயர்வற உயர்நலம் உடையவன் “ என்று திருமாலின் குணங்களை எப்படி அழகாக விளக்கியுள்ளார் என்று , அப்படியே அந்த அர்த்தத்தில் ஆழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விட்டார். கூரத்தாழ்வான் மயங்கி விழுந்துவிட்டதை எம்பெருமானாரிடம் மற்றவர்கள் வந்து சொல்ல, அவர், “ இது போல்தான் ஸ்வாமி.நம்மாழ்வாரும், அவரின் திருவாய்மொழியின் முதல் பத்தின், மூன்றாம் திருமொழியின், “ பத்துடை அடியவர்க்கு எளியவன் “ என்று தொடங்கும் முதல் பாசுரத்தின் கடைசி வரியான “ எத்திரம் உரலினோடு , இணைதிருந்து ஏங்கிய எளிவே “ என்று அருளிசெய்து கொண்டிருக்கும் பொழுது மயங்கி , ஒரு ஆறு மாதம் அதே நிலையிலேயே இருந்தார். இதனை பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லை , ஆனால் அதே நம்மாழ்வாரைப் போல், இப்பொழுது மயங்கி இருக்கும் கூரத்தாழ்வானை பார்க்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைத்ததே “என்று குரல் வலுவிழந்த நிலையில் கூறினாராம்.\nகாஞ்சி.ஸ்ரீ.வரதராஜப் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கூரத்தாழ்வான். காஞ்சியில், வரதராஜப் பெருமாளுக்கு நடக்கும் உற்சவங்களுக்கு வரும் பக்தர்களுக்கு, தான், ஆண்டு கொண்டிருக்கும் , கூரத்தில், தினமும் ததியாராதனம் செய்து அடியார்களை குளிர வைப்பார்.ஸ்ரீ.வரதராஜப் பெருமாளிடம் கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக பெரும் செல்வந்தரான கூரத்தாழ்வான், தான் எந்த நிலையிலும் எம்பெருமானின் சொத்துகளை விட , மிக அதிக சொத்துக்கள் உள்ளவன் என்ற நிலை இருக்கக் கூடாது என்று எண்ணி, தன் சொத்துக்கள் அத்தனையையும் மற்றவர்களுக்குப் பிரித்து கொடுத்துவிட்டு, ஒரு சிறிதளவே கைங்ககர்யங்கள் செய்வதற்காக வைத்துக் கொண்டார்.\nமேலும் எந்த நிலையிலும், ஸ்வாமி.எம்பெருமானாரை பிரியாத நிலையில் தான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், எம்பெருமானார் , காஞ்சியை விட்டு நம்பெருமாள் திரு உள்ளப்படி, அரங்கன் ஸேவை செய்ய சென்ற பொழுது அவருடனே, இவரும் திருவரங்கம் சென்று , நம்பெருமாளுக்கு , எம்பெருமானாருடன் சேர்ந்து கைங்கர்யங்கள் செய்து கொண்டிருந்தார். இப்படி ஒருமுறை காஞ்சி நகரம் வந்து விட்டு, தான் வைத்துக்கொண்டிருந்த மீதமுள்ள சொத்துக்களையும் , கூரத்தில் உள்ளவர்களுக்கே கொடுத்துவிட்டு, வெறும் கையுடனே , தனது மனைவி ஸ்ரீ.ஆண்டாளுடன் மீண்டும் திருவரங்கம் செல்லலானார். அப்பொழுது மதுராந்தகத்திற்கு அருகில் ஒரு காட்டு வழியில் , இரவில் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஆண்டாள் அம்மையார் சற்று பயத்துடனே, ஆழ்வானுடன் சென்று கொண்டிருந்தார். இதனைக் கண்ட ஆழ்வான் “ மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும் . நாம் தான் ஒன்றுமே எடுத்துக் கொண்டு வரவில்லையே, பின் ஏன் பயப்படுகிறாய் “ என்று கேட்டார். ஆண்டாளும் அவரிடம் , தினமும் ஆழ்வார் பால் அருந்துவதற்கு அவர் பயன்படுத்தும் பொன் வட்டிலை எடுத்து வந்திருப்பதாகக் கூற, உடனே ஆழ்வான் அதனை வாங்கி , பக்கத்தில் இருந்த ஒரு புதரில் எறிந்துவிட்டு , இனி “நமக்கு வழியில் பயமில்லை “ என்று கூறி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். இதனை அவரின் வாழி திருநாமத்தில் “ பொன் வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே “ என்று போற்றப்படுகிறார்.\nஸ்வா��ி.எம்பெருமானார், திருவரங்கத்து திருக்கோயில் பணிகளை சீர்திருத்த எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அப்பொழுது , திருக்கோயில் முழுவதும் , திருவரங்கதமுதனார் கட்டுப்பாட்டில் இருந்தது. அவ்வாறு , அவரின் கீழ் இருந்தால் திருக்கோயிலின் பணிகளை சீர் திருத்த முடியாது என்று முடிவெடுத்து , அப்பணிகளை திருவரங்கதமுதனாரிடம் இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தார். அச்சமயம் திருவரங்கத்தமுதனாரின் தாயார் பரமபதித்து விட்டிருந்தார். அவரின் கார்யங்களின் போது, பதினோறாம் நாள், ஏகாஹம் அன்று, ஸ்வாமியாக இருக்க , ஒருவரை நியமிக்க எம்பெருமானாரிடம் , அமுதனார் விண்ணப்பிக்க , எம்பெருமானாரும், கூரத்தாழ்வானை ஸ்வாமியாய் இருக்க நியமித்தார். எம்பெருமானாரின் திரு உள்ளத்தை புரிந்து கொண்ட கூரத்தாழ்வானும், ஸ்வாமியாய் இருக்க சம்மதித்து , ஏகாஹம் பூர்த்தியானவுடன், அமுதனார் , அவரிடம் திருப்த்தி தானே என்று கேட்க, எம்பெருமானார் இவரிடம் சொன்னபடி “ இல்லை “ என்று சொல்ல, வேறு என்ன வேண்டும் என்று கேட்க, கூரத்தாழ்வானும், திருவரங்கத்து திருக்கோயிலின் , சாவியை கொடுத்தால் , தான் திருப்தியடைவேன் என்று கூற, அமுதனாரும் அதனை உடனே அவரிடம் கொடுத்தார். இதன் காரணமாக திருக்கோயிலில், பல நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, திருக்கோயில் பொலிவுடன் விளங்குகிறது. எம்பெருமானாருக்கு இதற்கு துணையாக இருந்தவர் கூரத்தாழ்வான்.\nஎம்பெருமானார் பிரம்மஸூத்திரத்திற்கு , விசிஷ்டாத்வைத முறைப்படி ஸ்ரீ.பாஷ்யம் ஸாதிக்க விரும்பி, அதன் மூல கிருந்தமான நூல் , காஷ்மீரத்திலே இருப்பதை அறிந்து , கூரத்தாழ்வானுடன் அங்கு சென்றார். அந்த மூல நூலை, கூரத்தாழ்வான் படித்து, மனதிலே இருத்திக் கொண்டார். அப்புத்தகத்தினை எம்பெருமானாரும் படிக்க விரும்பி, அதனை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவரை விரோதியாக பாவித்த சிலர் , அப்புத்தகத்தினை அவரிடம் இருந்து , பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த இராமாநுஜரிடம், கூரத்தாழ்வான், “ புத்தகம் பிடுங்கப்பட்டுவிட்டதே என்று கவலை கொள்ள வேண்டாம் என்றும், தாம் அப்புத்தகத்தினை முழுவதும் படித்துவிட்டதாகவும் கூறினார். மேலும் எம்பெருமானார் ஸ்ரீ.பாஷ்ய விளக்க உரை கூறும் பொழுது, அதனை எழுத்தில் கொண்டுவரும் ���ான், அதில் ஏதாவது தவறிருந்தால் எழுவதை நிறுத்துவதாகவும் கூறினார். அதனை ஒப்புக்கொண்ட எம்பெருமானாரும், ஸ்ரீபாஷ்யத்திற்கு விளக்கம் கூற, அதனை கூரத்தாழ்வானும் அப்படியே எழுதிக் கொண்டு வந்தார். ஒரு சமயம் எம்பெருமானார் உரைத்த ஒரு பொருளில் , தவறிருக்க கூரத்தாழ்வானும் எழுதுவதை நிறுத்திவிட்டார். இதனை உணர்ந்து கொண்ட எம்பெருமானார், அநத விளக்கத்தினை சரிசெய்து மீண்டும் கூற, அப்படியே , இவரும் அதனை எழுத்திலிட்டார். இப்படியாக ஸ்ரீ.பாஷ்யம் எழுத்துவடிவில் நிறைவடைந்தது.\nஇராமாநுசரின் காலத்தில், சோழ தேசத்தை, குலோத்துங்க சோழன் என்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் தீவிர சைவ பக்தன். வைணவத்தை அவன், அறவே வெறுப்பவன். அதன் காரணமாக, சைவத்தை விட மேலான மதம் எதுவும் இல்லை என்றும், சிவனுக்கு மேற்பட்ட தெய்வம் யாருமில்லை என்றும் எழுதி அதில் வித்வான்கள் எல்லோரும் கையெழுத்திட மிரட்டினான். சிலர் பயந்து கொண்டும், சிலர் பணத்திற்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டும் கையெழுத்திட்டனர். மேலும் சிலர் இதனை ஒப்புக்கொள்ளாமல், வேறு ராஜாக்கள் அரசாளும் பகுதிக்குச் சென்றுவிட்டனர். இதனைக் கண்ட கூரத்தாழ்வானின் , சிஷ்யனாக இருந்த நாலூரான் என்பவன் அரசனிடம் சென்று, மற்றவர்களை மிரட்டியும், வற்புருத்தியும் கையெழுத்து வாங்கினாலும், வைணவம் கீழானது ஆகிவிடாது. இந்த வைணவ மதத்திற்கு தலைவராக இருக்கும், இராமாநுசரை அழைத்து , அவரிடம் கையெழுத்து வாங்கினால், வைணவத்தை இல்லாமல் ஆக்கிவிடுவதோடல்லாமல், வைணவமே நம்மிடம் ஒப்புக்கொண்டதாகிவிடும் என்று கூறினான். இதனால், சேவகர்களை அனுப்பி, இராமாநுசரை அழைத்துவரப் பணித்தார். இதனைக் கேள்வியுற்ற கூரத்தாழ்வான், எம்பெருமானார் அரசனிடம் சென்றால், அவருக்கு தீங்கு ஏற்படும் என்று கருதி, அவரே, இராமாநுசர் வேடத்தில் அரசனை சந்திக்க விரும்பி, தானே எம்பெருமானாரின் காவி உடையை உடுத்திக்கொண்டு. த்ரிதண்டத்தையும் எடுத்துக் கொண்டு சென்றார். அவ்வாறு காவி உடை உடுத்திக் கொண்டு செல்வது சரியான முறையாகாது என்றாலும், குருவை காப்பாற்ற வேண்டியது , சிஷ்யனின் கடமை என்ற காரணத்தினால் அவ்வாறு சென்றார். அரசனிடம் சென்ற பொழுது , அவனிடம் வாதிட்டார். அச்சமயம், அரசன் கூரத்தாழ்வானின் கண்களை பிடுங்க அவன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டான். ஆனால் ஆழ்வானோ அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் தன் கண்களை தானே பிடுங்கிக் கொண்டார். இராமாநுசரும் அங்கிருந்து வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, சிஷ்யர்களின் விருப்பப்படி, திருநாராயணபுரம் சென்றுவிட்டார். இதன் காரணமாகத்தான் இன்றளவும் எம்பெருமானாரின் அவதார உற்சவத்தின் ஆறாம் நாளன்று, பல திருக்கோயில்களில், எம்பெருமானாருக்கு வெள்ளை சாற்றுப்படி சாற்றுவது வழக்கமாக உள்ளது.\nமுக்குறும்பு எனக் கூறப்படும், கல்வி செருக்கு என்கிற வித்யா மதம்( நான் அதிகம் படித்தவன்,என்னை விட படிப்பில் சிறந்தவன் இல்லை என்கிற எண்ணம்) குலச் செருக்கு என்னும் ஆபிஜாத்ய மதம் ( நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்கிற இறுமாப்பு ), செல்வச் செருக்கு என்னும் தன மதம் ( நான் தான் அதிகம் பணம், செல்வம் உடையவன் என்ற எண்ணம் ) என்ற மூன்றையும் அழித்தவராதலால் , இவருக்கு முக்குறும்பு அழித்தவர் என்று பெயர். இவரின்\nவாழி திருநாமத்தில் “ மருள் விரிக்கும் முக்குறும்பை மாற்ற வந்தோன் வாழியே “ என்றும் போற்றப்படுகின்றார்.\nகூரத்தாழ்வானின் மற்றொரு சிறப்பு. எம்பெருமானாருக்கு முன்பு இருந்த ஆச்சார்யர்களுக்கு,வழி வழி வந்த ஆச்சாரியர்களின் திருமுடி சம்பந்தத்தால், அவர்களுக்கு மோக்ஷம் கிடைத்தது. ஆனால் எம்பெருமானாருக்கோ, அவரின் சிஷ்யரான கூரத்தாழ்வானின் ஸம்பந்தத்தால் மோக்ஷம் கிடைத்தது என்பது கூரத்தாழ்வானின் சிறப்பை பெருமையுடன் பறைசாற்றுவதாக உள்ளது.\nஇப்படியாக சிறப்புடன் வாழ்ந்த கூரத்தாழ்வான் , பரமபதிக்க நினைத்தார். இதற்குக் காரணம் தான் திருநாடு எழுந்தருளுவதற்கு முன், எம்பெருமானார் பரமபதித்துவிட்டால், தான் திருநாடு எழுந்தருளும்போது, தன்னை அங்கு, எம்பெருமானார் வரவேற்பார் என்றும், ஒரு ஆசாரியன் தன் சிஷ்யனை அவ்வாறு முன்னின்று வரவேற்பது சரியான முறையில்லை என்பதனால் , தான் எம்பெருமானாருக்கு முன்பே பரமபதிக்க விழைந்தார். அதனால் நேராக ஸ்ரீ.நம்பெருமாளிடம் சென்று, ஒரு ஸ்லோகத்தை மிகவும் உருக்கமாக விண்ணப்பித்தார். இதனைக் கேட்டு ஆனந்தமுற்ற நம்பெருமாள், கூரத்தாழ்வானிடம் , அவருக்கு வேண்டிய வரத்தை கேட்குமாறும், அதனை நிச்சயம் தான் வழங்குவதாகவும் கூறினார். ஆழ்வான் , தான் திருநாட்டுக்கு எழுந்தருள விரும்புவதாகக் கூறி, தனக்கு அந்த பாக்கியத்தை அள��க்குமாறு வேண்டினார். ஆனால் நம்பெருமாளோ, அவரை தன்னிடம் இருந்து அனுப்ப மனமில்லாமல் வேறு ஏதாவது வரம் கேளும் என்று சொன்னார். ஆனால் ஆழ்வான் உறுதியாக , எம்பெருமான் வாக்களித்தபடி தனக்கு திருநாடு அலங்கரிக்க அருள வேண்டும் என்று வேண்ட, நம்பெருமாளும் வேறு வழியின்றி, தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதாகக் கூறி, அவர் திருநாடு எழுந்தருள அனுமதி கொடுத்தார். பின் ஆழ்வான், மனைவியிடம் “ தான் , திருநாடு எழுந்தருள நம்பெருமாளிடம் அனுமதி பெற்று வந்திருப்பதாகக் கூறினார். ஆண்டாளும், எம்பெருமானார் தொடர்பு உள்ளவர்களுக்கு நிச்சயம் மோக்ஷம் கிடைக்கும் என்பது , அவர் பரமபதிபதின் வாயிலாக மற்றாவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும், நல்லபடியாக பரமபதம் செல்லுமாறு கூறி, அவரை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு விடை கொடுத்தார். பிறகு ஆழ்வானும் , தன் குமாரர்களான, பராசர பட்டரையும், வேத வியாச பட்டரையும் அழைத்து , தாங்கள், கூரத்தாழ்வானின் பிள்ளைகள் என்ற இறுமாப்புடனோ அல்லது நம்பெருமாளால் வளர்க்கப்பெற்றவர்கள் என்ற அகந்தையுடனோ இருக்கக் கூடாது என்று சொல்லி, எப்பொழுதும் ஸ்வாமி.எம்பெருமானாரின் திருவடி தொடர்புடனே இருக்க வேண்டும் என்றும் , அப்படி இருந்தால்தான் அவர்களுக்கும் மோக்ஷப்ராப்த்தி கிடைக்கும் என்று கூறி அவர்களிடமும் விடைபெற்று , திருநாட்டுக்கு எழுந்தருளினார்.\nஇப்படியாக ஸ்ரீ.கூரத்தாழ்வானைப் பற்றி மேலே குறிப்பிட்ட சரித்திர சம்பவங்கள் மட்டுமல்லாது, மேலும் பலப் பல சரித்திர நிகழ்வுகள் உள்ளன. அவற்றைக் குறிப்பிட வேண்டுமானால் இந்த முக நூலே போதாது என்ற காரணத்தினால் அடியேன் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.\nகூரத்தாழ்வான் , திருமாலிருஞ்சோலை திவ்ய தேஸ யாத்திரை செல்லும் பொழுது மூன்று ஸ்தவங்கள் அருளிச் செய்தார். மேலும் எம்பெருமானாரின் ஆக்ஞ்சைப்படி “ வரதராஜஸ்தவம் “ அருளினார். பின் ஸ்ரீஸ்தவம் என்ற நூலையும் அருளினார். ஆழ்வாரின் இந்த பஞ்சஸ்தவங்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை. இவை தவிர கூரேச விஜயம் உட்பட் இன்னும் சில நூல்களை இயற்றியுள்ளார்.\nகூரத்தாழ்வானின் திருக்குமாரர்கள் ஸ்ரீ.பராசர பட்டர், ஸ்ரீ.வேத வ்யாச பட்டர் ஆவர்கள். இருவருமே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் தழைத்தோங்க காரணமாயிருந்தனர்.\nதிருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த “இராமநுச நூற்றந்தாதியில் “ , கூரத்தாழ்வானின் சிறப்பை விளிக்கும் விதமாக, ஏழாம் பாசுரத்தில்,\n“ மொழியைக் கடக்கும் பெரும் புகழான் * வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் * பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடியல்லால் வழியைக் கடத்தல் * எனக்கினியாதும் வருத்தமன்றே “ குறிப்பிட்டுள்ளார்.\nநம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை மேன்மையுறச் செய்தது மட்டுமின்றி, ஸ்வாமி.எம்பெருமானாருக்கு, பவித்திரமாக விளங்கி, அவருக்கு தொண்டு செய்து, எம்பெருமானார் திருவடி சம்பந்தம் மட்டுமின்றி, அவர் தொடர்புள்ளவர்களுக்கும் மோக்ஷம், நிச்சயமே என்று நிரூபித்த ஸ்ரீ.கூரத்தாழ்வானின் அவதார ஸ்தலமான் கூரம் சென்று, அங்குள்ள திருக்கோயிலில் அவரை ஸேவித்து வழிபட்டு பேரினபமடைய அடியார்கள் அனைவரையும் ப்ரார்த்திக்கிறேன்.\nகூரம் நகரம், சென்னையிலிருந்து, பெங்களூர் செல்லும் சாலையில், காஞ்சிபுரம் செல்லும் சாலைக்கு , எதிர்புறத்தில் வலது பக்கம் உள்ள சாலையில் சென்றால் சுமார் 15 நிமிடங்களில் எளிதில் அடையலாம். காஞ்சிபுரம் சாலைக்கு அருகில் வெள்ளை கதவு ( White Gate ) என்ற இடம் அருகில் சென்று, அங்குள்ளவர்களைக் கேட்டால், கூரம் செல்லும் வழியை கூறுவார்கள்.\nபின் குறிப்பு : மேற்படி கூரத்தாழ்வானை பற்றி எழுதுவதற்கு அடியேனுக்கு வழக்கம் போல் குறிப்புக்கள் எடுத்துக் கொடுத்த அடியேன் மனைவிக்கும், மேலும் குறிப்புக்கள் எடுக்க உதவிய நூல்களான, “ ஆச்சார்யர்கள் வைபவ சுருக்கம் “ அருளிய நாங்குநேரி.ஸ்ரீ.அப்பாழ்வார் ஸ்வாமிக்கும், “ ஸ்ரீ.கூரத்தாழ்வான் வைபவம் “ என்ற நூலை வெளியிட்ட ஸ்ரீ.கூரத்தாழ்வான் சாரிடபிள் ட்ரஸ்ட், கூரம் அவர்களுக்கும் அடியேனின் நன்றி\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/simbu-and-vishal-movies-continues/", "date_download": "2019-01-19T08:12:26Z", "digest": "sha1:YIEJ77MJZU623UJHMIQTMXCKIYARXZ7R", "length": 8071, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "simbu and vishal movies continues | Chennai Today News", "raw_content": "\nடிராப் ஆன இரண்டு படங்களுக்கு விடிவுகாலம்.\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடிராப் ஆன இரண்டு படங்களுக்கு விடிவுகாலம்.\nசிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த ‘கான்’ திரைப்படம் திடீரென டிராப் ஆனது. இந்த படத்திற்கான தயாரிப்பாளர் கிடைக்காததால் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் டிராப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்குவதாக இருந்த ‘சண்டக்கோழி 2’ படமும் டிராப் ஆனதால் விஷால் அதிரடியாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இந்த இரண்டு படங்களுமே மீண்டும் தொடரவுள்ளதாக கூறப்படுகிறது. ‘இது நம்ம ஆளு’ வெற்றிக்கு பின்னர் சிம்புவின் மார்கெட் உயர்ந்திருப்பதால் ‘கான்’ படத்தை மீண்டும் தொடர செல்வராகவன் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான தயாரிப்பாளர் கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅதேபோல் ‘சண்டக்கோழி 2’ படத்தை மீண்டும் தொடங்க லிங்குசாமியிடம் விரைவில் விஷால் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.,\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபோதைப்பொருள் குற்றவாளிகளை சுட்டு கொன்றால் பரிசு. பிலிப்பைன்ஸ் புதிய அதிபர் அதிரடி அறிவிப்பு\nஉயர்கல்வித் துறையில் தேவை சிந்தனை மாற்றம்\nஇன்று ஒரே நாளில் தனுஷ்-சூர்யா படங்களின் படப்பிடிப்பு தொடக்கம்\nசண்டக்கோழி 2’ படத்தில் இணைந்த சரத்குமார்\nசெல்வராகவனின் இரண்டாம் பாக படங்கள் எப்போது\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tehelka-us-court-dismisses-1984-anti-sikh-riots-case-against-soniagandhi/", "date_download": "2019-01-19T08:59:52Z", "digest": "sha1:BEW26LBWAGGEC5SPRHLD2YM6Q2FZ4KKB", "length": 8488, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Tehelka US court dismisses 1984 anti-sikh riots case against Sonia gandhi |சோனியா காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி. நீதி வென்றதாக வழக்கறிஞர் பேட்டி. | Chennai Today News", "raw_content": "\nசோனியா காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி. நீதி வென்றதாக வழக்கறிஞர் பேட்டி.\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசோனியா காந்திக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர்கள் தாக்கல் செய்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் காங்கிரஸார் நிம்மதி அடைந்துள்ளனர்.\n1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி இரண்டு சீக்கிய பாதுகாவலர்களினால் கொல்லப்பட்டபோது, அப்பாவி சீக்கியர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை தூண்டியதில் சோனியா காந்தியின் பங்கு பெருமளவு உள்ளது என அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது, அவர் ஆஜராக மறுத்துவிட்டார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், 1984ஆம் ஆண்டு சம்பவம் நடந்துமுடிந்து 10 ஆண்டுகள் கழித்தே சோனியா காந்தி அரசியலுக்கு வந்தததால், சோனியாவுக்கும் இந்த கலவரத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.\nஇதுகுறித்து சோனியாகாந்தியின் வழக்கறிஞர் கூறியதாவது, “மலிவான விளம்பரம் தேடும் நோக்கத்துடன் சோனியா காந்திக்கு எதிராக இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், இறுதியில் நீதி வென்றதாகவும் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு போலீஸை நிறுத்தினாலும், பாலியல் வன்முறையை தவிர்க்க முடியாது. அமைச்சரின் அதிர்ச்சி பேச்சு\nவிஜய், அஜீத் உள்பட அனைத்து ஹீரோக்களும் எனது சகோதரர்கள். தமன��னா\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20181108219212-print.html", "date_download": "2019-01-19T08:21:27Z", "digest": "sha1:6HOVSTPQD4NMLQJ643KTS5KHXVXT2UNV", "length": 4742, "nlines": 24, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nபிறப்பு : 29 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 7 நவம்பர் 2018\nயாழ். புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விஸ்வமடு, யாழ். புளியங்கூடல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு பத்மாவதி அவர்கள் 07-11-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற வெற்றிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,\nஞானசேகரம், ஞானசம்பந்தர், காலஞ்சென்றவர்களான ஞானமலர், ஞானரூபன், சுதன் மற்றும் ஞானசோதி, வசந்தி, ஜெகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, சொர்ணகாந்தி மற்றும் பாலகணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்), கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறஞ்செல்வி, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுகிர்தா, லோகேஸ்வரி, யோகராஜா, தவபாலன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nதிருநாவுக்கரசு, லக்சுமி, மங்கையற்கரசி, கமலாம்பிகை, விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nபிரின்ஜா, கஜானன்(லண்டன்), ஆரன்ஜா, அனோஜன், கபாஸ்கர், லக்‌ஷனா- ரவிந்திரன்(லண்டன்), தஜீபன், தனுஜா- சிவா, பதிமலர்- சசிலன், ஜீவமலர்- யோகேஸ்(கனடா), கலையரசி, திருஷா, ராதிகா, அரவிந்தன், திருநிலவன்(ரீகா), அறிவன், துருவன் துவாரகன், தரணியன், தருணிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nசாதனா, பவிஸ்ஷன், விகான், சபினாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\n���வ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-19T08:38:06Z", "digest": "sha1:HGIL4BUQS5QYSAGNI6735WC7AZUIJNOJ", "length": 11390, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராமன் விளைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது. சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர்[1]. இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n1 ராமன் விளைவு என்றால் என்ன\n4 இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள்\nராமன் விளைவு என்றால் என்ன\nஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது.\nஇராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம். இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.[2] அவை\nபடுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;\nமுதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;\nமுதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்;\nஇயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை” யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.\nபெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல்,\nசட்டப்புறம்பான போத�� மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,\nவண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல்,\nஅணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல்,\n10 -11 வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளிவேதியலாளர்கள், ஒளிஉயிரியலாளர்களுக்கு லேசர்-இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.[3]\n↑ இயற்பியல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு, தமிழ் நாடு பாடநூல் கழகம்\nஎதிர் ஸ்டோக்சு = anti-Stokes;\nபெட்ரோலியவேதித் தொழில் = petrochemical industry;\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2017, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/89568-haryana-girl-students-strike-comes-to-end.html", "date_download": "2019-01-19T08:12:18Z", "digest": "sha1:QTFYGZWPNGSZBYML5TG7XGOY3ORAMH3E", "length": 17116, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "முடிவுக்கு வந்த பள்ளி மாணவிகளின் எட்டு நாள் உண்ணாவிரதம்... இறங்கிவந்த அரசாங்கம்! | Haryana girl students strike comes to end", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:52 (17/05/2017)\nமுடிவுக்கு வந்த பள்ளி மாணவிகளின் எட்டு நாள் உண்ணாவிரதம்... இறங்கிவந்த அரசாங்கம்\nஅரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தகுதி உயர்த்தக் கோரி உண்ணாவிரதம் இருந்த அரசுப் பள்ளி மாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.\nஹரியானா மாநிலம், ரிவாரியில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியை பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தக் கோரி, அந்தப் பள்ளியின் மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகள் மேற்கொண்ட இந்தப் போராட்டம், கடந்த எட்டு நாட்களாக நீடித்து வந்தது. 95 மாணவிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇதனிடையே, ஹரியானா அரசாங்கம் ரிவாரி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தகுதி உயர்த்த இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மாணவிகளின் போராட்டம் முடிவுக்குவந்துள்ளது. மேல்நிலைக் கல்வி பயில, பக்கத்து கிராமங்களு��்கு மாணவிகள் போவதால், பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் அச்சம் இருப்பதாக, மாணவிகள் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதனியார் பள்ளியைப் போல் அட்மிஷனுக்காக அரசுப் பள்ளியில் மக்கள் குவிந்த அதிசயம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/108678-kanthu-vatti-thirumavalavan-lashes-out-police-and-politicians.html", "date_download": "2019-01-19T08:12:46Z", "digest": "sha1:I4ITPPZXPBEDHAODWEKY5LN64GPRRE2M", "length": 22466, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "'இந்த மூன்று பேர் கூட்டணியை உடைக்கணும்'- சீறும் திருமாவளவன் | Kanthu Vatti -Thirumavalavan lashes out police and politicians", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:35 (23/11/2017)\n'இந்த மூன்று பேர் கூட்டணியை உடைக்கணும்'- சீறும் திருமாவளவன்\n'தமிழ்நாட்டில், கந்துவட்டியின் காரணமாக இன்னொரு மரணம் நிகழுமேயானால், அது மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்பட வேண்��ும்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"திருநெல்வேலியில் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய கந்துவட்டி, இப்போது சென்னையில் திரைப்படத் துறையைச்சேர்ந்த ஒருவரின் உயிரைக் குடித்திருக்கிறது. கந்துவட்டியைத் தடைசெய்து சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், அந்தக் கொடுமை தொடர்வதற்கு காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம். கள்ளச்சாராய சாவு நேரிட்டால், எப்படி அந்தப் பகுதியில் உள்ள காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை அரசு பொறுப்பேற்கச் செய்கிறதோ, அப்படி கந்துவட்டி தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்தால், அந்தப் பகுதியில் உள்ள காவல்துறை வருவாய்துறை அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகந்துவட்டிக் கொடுமை, சமூகத்தில் பல்வேறு தீங்குகளை உருவாக்குகிறது. கறுப்புபணம் வைத்திருப்பவர்கள், அதைக் கந்துவட்டித் தொழிலில் முதலீடுசெய்கிறார்கள். அது, கறுப்புப் பணத்தை மேலும் பெருகச்செய்கிறது. கறுப்புப்பண ஒழிப்பில் தீவிரமாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மத்திய அரசு, வருவாய் புலனாய்வுத்துறையின்மூலம் கந்துவட்டிக்காரர்களை விசாரிக்க வேண்டும். அவர்கள்மீது PMLA சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டியை ஒழிப்பது என்பது ஏழை நடுத்தர மக்களுக்கு பொருளாதார தற்சார்பை உருவாக்குவதோடு தொடர்புகொண்டதாகும். சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழல் நிதி வழங்கப்பட்ட பிறகு, கிராமப்புறங்களில் கந்துவட்டிக் கொடுமை சற்றே குறைந்தது. அந்த அனுபவத்தைக் கவனத்தில்கொண்டு, சுழல் நிதியின் அளவை அதிகப்படுத்துவதோடு, நகர்புறத்துக்கும் அந்தத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். சிறு, குறு வணிகர்களே கந்துவட்டிக்குப் பணம் வாங்குவதில் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு, சிறப்புக் கடனுதவித் திட்டத்தை வகுப்பதன்மூலம் கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்க முடியும்.\nவளரும் நாடுகளில் வறுமை ஒழிக்கப்பட, அங்குள்ள சிறு தொழில் முனைவோருக்கு வங்கிகள் அல்லாமல் சிறிய அளவில் கடன் உதவி வழங்கும் நுண் கடனுதவி நிறுவனங்களை (Micro Finance Corporations) அமைக்கலாம் என்று முகமது யூனுஸ் என்பவர் வங்கதேசத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டிய திட்டம், நல்ல பலனைத் தந்தது. அதற்காகவே, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை தமிழக அரசு நமக்கேற்ற விதத்தில் வடிவமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்' எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nகந்துவட்டிக்காரர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் ஆதாரவில்லாமல், அந்தத் தொழிலைச் செய்ய முடியாது. எனவே, கந்துவட்டிக்காரர்கள் – அரசியல்வாதிகள் – காவல்துறை அதிகாரிகள் என்ற கூட்டணியை உடைப்பதற்கு, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில், கந்துவட்டியின் காரணமாக இன்னொரு மரணம் நிகழுமேயானால், அது இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்பட வேண்டும். இதை உணர்ந்து, காவல்துறை வருவாய்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்\" என்று கூறியுள்ளார்.\nதிருமாவளவன் அன்புச்செழியன் கந்துவட்டி தமிழ் சினிமாThirumavalavan\n'இரட்டை இலை' எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே - தேர்தல் ஆணையம் தீர்ப்பு எனத் தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/3g", "date_download": "2019-01-19T08:02:59Z", "digest": "sha1:CP5Z6CHNTTEVWNEOGGU4ZE63OE4ANQVJ", "length": 14112, "nlines": 386, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n3ஜி, 4ஜி சேவைகளுக்கு தடை விதித்தது காஷ்மீர்\n1G முதல் 5G வரை தொலைத்தொடர்பில் வந்த மாற்றங்கள் VikatanPhotoCards\n2G... 3G... 4G... மொபைல் பேட்டரியை அதிகம் தீர்ப்பது எது ஏன்\nவாடிக்கையாளர்களை அதிரவைக்கும் பிஎஸ்என்எல்-ன் அதிரடிச் சலுகை\n3ஜி வேகம் கூட்ட உதவும் சில டிப்ஸ்\n - கடுப்பேத்துறாங்க மை லார்ட்\n2ஜி, 3ஜி-யை மிஞ்சும் ஹெல்மெட் கொள்ளை... அமுதா ஐஏஎஸ்ஸின் அறிவிப்பு வெத்துவேட்டா\nஇந்தியாவில் 3ஜியை அறிமுகம் செய்ததே நான் தான்... பெருமைப்படும் ராசா\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சி���ிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23783&page=9&str=80", "date_download": "2019-01-19T08:18:28Z", "digest": "sha1:ZUAEUB23ILZGW4KNXOMG2KFQKXK4STEE", "length": 7612, "nlines": 134, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமல்லையாவை மீட்க என்ன செலவு: வாய் திறக்க சி.பி.ஐ., மறுப்பு\nபுதுடில்லி: லண்டனில் பதுங்கி உள்ள, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வர எவ்வளவு செலவாகும் எனத் தெரிவிக்க, சி.பி.ஐ., மறுத்துவிட்டது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பிச் சென்றான். அதேபோல், ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி, அதில், பல முறைகேடுகளை செய்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவர்கள் இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும், சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த, விஹார் துருவ் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு: வங்கிகளில், 9,500 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் பதுங்கி உள்ள, விஜய் மல்லையா, ஐ.பி.எல்., போட்டிகளில் முறைகேடு செய்து, லண்டனுக்கு தப்பியோடிய, லலித் மோடி ஆகியோரை, இந்தியா அழைத்து வர, சி.பி.ஐ., முயற்சித்து வருகிறது.\nமல்லையா மீதான வழக்குகளுக்காக, சி.பி.ஐ., அதிகாரிகள், லண்டனுக்கு பலமுறை சென்றுள்ளனர். இதனால், மல்லையா மற்றும் லலித் மோடியை, இந்தியா கொண்டு வருவதற்கு, எவ்வளவு செலவாகும் என்பதை, சி.பி.ஐ., தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை, சி.பி.ஐ.,க்கு, மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியது. அதன்பின், இந்த மனுவை, மல்லையா, லலித் மோடி மீதான வழக்குகளை விசாரித்து வரும், சிறப்பு குழுவுக்கு, சி.பி.ஐ., அனுப்பியது.\nமனுவை ஆய்வு செய்த, சி.பி.ஐ., சிறப்பு விசாரணைக் குழுவினர், 'மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வருவதற்கு ஆகும் செலவுகளை, வெளிப்படையாகக் கூற முடியாது. 'தகவல் அறியும் சட்டத்தில் இருந்து, சில அமைப்புகள் கூறும் தகவல்களுக்கு விதிவிலக்கு உண்டு. அதனால், எங்களால் வெளிப்படையாகக் கூற முடியாது' என, மறுத்துவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=23", "date_download": "2019-01-19T09:36:18Z", "digest": "sha1:6BD4F6NTL35VBIPRTA4O62HSLRKCIL5O", "length": 13567, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஅனுபவ அறிவைக்கொண்டு எந்த பிரச்னை வந்தாலும் எளிதில் சமாளிக்கும் திறமை உடைய அவிட்டம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் வேகத்துடன் விவேகமும் கொண்டவர்கள். உங்கள் நட்சத்திரத்திற்குப் பதினைந்தாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதிநான்காம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், உங்கள் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் அறிவுத்திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு, மனை வாங்குவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கும்.\nதொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்னை வராமல் தடுக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டுப்பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது. பெண்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும்.\nஅடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். பொ��ுள்வரவில் குறை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் வேலை செய்யும் இடத்தில் சிறுசிறு பிணக்குகள் வந்து மறையும். கோபமான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று. அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். பணி நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேற்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சகமாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.\nவிநாயகப் பெருமானை அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆ��்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14470&id1=4&issue=20181109", "date_download": "2019-01-19T08:23:01Z", "digest": "sha1:WNL5RUYAOYYD2IWXIBZAFOQZG3LAV4V5", "length": 7059, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "PF பணத்தில் இலவச மகளிர் பேருந்து! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nPF பணத்தில் இலவச மகளிர் பேருந்து\nவயதான காலத்தில் கிடைக்கும் பென்ஷன் பணத்தை என்ன செய்வார்கள்.. மெடிக்கலுக்கு செலவழிப்பார்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வார்கள். இதுதானே நடைமுறை\nஇதற்கு மாறாக, பேருந்தை இலவசமாக இயக்குவார்களா\nராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன் பென்ஷன் பணத்தில் பெண்கள் கல்லூரிக்குச் செல்ல பேருந்தை இயக்கி வருகிறார்\nசில ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவியுடன் ராஜஸ்தானிலுள்ள சுரி என்ற பூர்வீக கிராமத்துக்கு சென்றார் ராமேஷ்வர் பிரசாத். வழியில் மழை பெய்யத் தொடங்க, காரின் வேகத்தைக் குறைத்தவர் சாலையோரத்தில் பேருந்தை எதிர்பார்த்து கல்லூரி செல்வதற்காக தவிப்புடன் நின்ற மாணவி களைப் பார்த்தார்.\nவிவரம் கேட்டு காரில் அவர்களை ஏற்றிக் கொண்ட ராமேஷ்வர் பிரசாத் யாதவ், பதினெட்டு கி.மீ தொலைவிலுள்ள காட்புட்லியிலுள்ள கல்லூரியில் அவர்களை இறக்கிவிட்டார். காரில் மாணவிகளிடம் பேசும்போதுதான், தினசரி கிராமத்திலிருந்து பேருந்து நிறுத்தம் வரவே 6 கி.மீ நடக்க வேண்டுமென்பதையும், அதன்பிறகு அரசு பேருந்துக்கு மணிக்கணக்கில் காத்திருந்து இளைஞர்களின் கேலி கிண்டல்களைச் சகித்து கல்லூரிக்கு வரவேண்டுமென்பதையும் ராமேஷ்வர் தெரிந்துகொண்டார்.\nஇதற்கு ஏதாவது செய்யலாமா... என அவரது மனைவி தாராவதி கேட்க, கல்லூரிப் பெண்களுக்கான பேருந்து திட்டம் பிறந்தது. “பென்ஷனிலிருந்து ரூ.17 லட்சமும், சேமிப்பிலிருந்து ரூ.2 லட்சமும் எடுத்து பேருந்தை வாங்கினோம். இறந்து போன எங்களது மகள் ஹேமலதாவின் உருவத்தை கல்லூரி செல்லும் பெண்களின் முகத்தில் பார்த்து மகிழ்கிறோம்...” என்கிறார் ராமேஷ்வர்.\nஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள பவாலா, காயம்புரா பாஸ், பனேதி, சுரி ஆகிய ஊர்களிலுள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்குச் செல்ல ராமேஷ்வரின் இலவச பேருந்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.\nதினசரி தாமதமாக ��ல்லூரிக்குச் சென்று வருகைப்பதிவு இழந்தவர்களும், கல்லூரி தொலைவிலிருந்ததால் படிப்பைக் கைவிட நினைத்தவர்களும் கூட இன்று மகிழ்ச்சியாக இலவச பேருந்தில் பயணித்து படிப்பைத் தொடர்ந்து வருகிறார்கள்.\nஅதேசமயம் மாதம்தோறும் பேருந்திற்கான டீசல் செலவு ரூ.36 ஆயிரம், ஓட்டுநர், நடத்துநர் சம்பளம், சாலைவரி ரூ.5 ஆயிரம் என எகிறும் செலவுகளை முகம் சுளிக்காமல், அரசை எதிர்பார்க்காமல் செய்து வருகிறார் ராமேஷ்வர் பிரசாத் யாதவ்.\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நயன்தாரா\nபிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஅமீர் மஹால் நவாப் பிரியாணி - லன்ச் மேப்09 Nov 2018\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nரத்த மகுடம் 2609 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=16135", "date_download": "2019-01-19T09:19:26Z", "digest": "sha1:SKW4OMJAEFBDKMOXZI663ZAS7WM4DXLW", "length": 10348, "nlines": 95, "source_domain": "mjkparty.com", "title": "பழனிபாபா நூல் வெளியீட்டு விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nபழனிபாபா நூல் வெளியீட்டு விழா.. மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..\nFebruary 26, 2018 admin செய்திகள், தமிழகம், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nசென்னை.பிப்.26., இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் “பெருங்கனவு” பழனி பாபா வாழ்வும் போரட்டாமும் என்ற நூல் வெளியீட்டு விழாவும் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று மாலை 5.00 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்..\nபழனிபாபா இஸ்லாமிய சமுதாயத்திற்காக மட்டும் போராடவில்லை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அனைத்து தமிழின மக்களுக்காகவும் போராடினார். ஈழத்தமிழர் பிரச்சனைக்கு வலுவாக குரல் கொடுத்தார், பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒன்றை வாணியம்பாடியில் நடத்தினார்.\nபழனி பாபா மரணிக்கும் காலத்தில் ஜிகாத் கமிட்டியை சமுதாய அமைப்பாக மாற்றி விட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் கட்சியை தொடங்க விரும்பினார். அவர் விரும்பியதை தற்போது மனிதநேய ஜனநாயக கட்சி செய்து வருகிறது என்று குறிபிட்டார்கள்.\nவிடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூலை வெளியிட அதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பெற்று கொண்டார்.\nபல்வேறு இயங்கங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றினர்.\nஇந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இக்பால், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட துணைச் செயலாளர் பீர் முஹம்மது, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nமத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்…\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு…\nநீதிமன்றங்கள் சட்டத்தை பாதுகாக்காமல் அரசுகளுடன் போட்டி போட்டு வருகிறது தமிமுன் அன்சாரி\nசட்டசபையை புறக்கணித்த அன்சாரி, தனியரசு..\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\nமஜக பம்மல் நகரப் பொதுக்குழு மற்றும் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு.. அவைத் தலைவர் S.S.நாசர் உமரி பங்கேற்பு\nமனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..\nபல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..\nதென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்… மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செய���ாளர் தலைமையில் நடைப்பெற்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.2424presse.com/index.php/europe/france-sites-info", "date_download": "2019-01-19T08:55:31Z", "digest": "sha1:BCN342MATKOQBUCBTZ3YVLCRWYD5NWID", "length": 161949, "nlines": 308, "source_domain": "www.2424presse.com", "title": "24 site info : flux rss MEDIA FRANCE", "raw_content": "\n08-10-2011\tமறக்க முடியா மனிதர்\nமறக்க முடியா மனிதர் ‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது ‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன். “The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த மாமனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக் கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ் வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார் ‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன். “The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த மாமனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலால��தீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக் கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ் வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார் 60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது 60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் மசூதிகளில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடு நிலைப் பள்ளி தொடங்கப் பட்டது. காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடு நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் மசூதிகளில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்ப��ற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடு நிலைப் பள்ளி தொடங்கப் பட்டது. காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடு நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார். கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன் முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார் S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங��களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார். கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன் முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார் 1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம் 1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம் அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன அ��ே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது ----------------------ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T., தலைமை ஆசிரியர் (ஓய்வு) காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அதிராம்பட்டினம்----தொடரும்...\n1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் பயன் படுத்துவதை ஒப்பாமல், “பணம் கிடையாது” என்று அதே ரோக்காவின் பின் பக்கத்தில் எழுதித் திருப்பி அனுப்பிவிடுவேன் இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார் “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார்” என்று மட்டும் சொல்வார்” என்று மட்டும் சொல்வார்நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்பார்நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்��ார் அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்அவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்அவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்” என்று வியப்பார்கள் ‘தாளாளருக்குக் குறிப்பு உணரும் கூர்த்த அறிவு உண்டு’ என்பது உண்மையே ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகரத் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் அவருக்குத் தனிச் சுவை இருந்தது அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகரத் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் அவருக்குத் தனிச் சுவை இருந்தது“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லரிதல் வேந்தன் தொழில்”என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ‘வேந்தன் தொழிலை’க் குறுகிய வட்டாரத்தில் திறம்படச் செய்து வந்தார்“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லரிதல் வேந்தன் தொழில்”என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ‘வேந்தன் தொழிலை’க் குறுகிய வட்டாரத்தில் திறம்படச் செய்து வந்தார் ஆனால் ஷேக்ஸ்பியர் சொல்லியது போல, எல்லாருக்கும் காதுகளைத்தான் கொடுப்பாரே ஒழிய,முடிவு அவருடையதாக்வே இருக்கும் ஆனால் ஷேக்ஸ்பியர் சொல்லியது போல, எல்லாருக்கும் காதுகளைத்தான் கொடுப்பாரே ஒழிய,முடிவு அவருடையதாக்வே இருக்கும்1966 – ஆம் ஆண்டு என்னைப் பொறுப்பாள ராகப் போட்டுக் கல்லூரிச் சிற்றுண்டி விடுதியை (Canteen) ஆரம்பித்தார். நான் வகுப்ப்க்குப் போகும் வேளைகளில் என் தம்பி பொன்னுசாமியும், பழைய மாணவர் இருளப்பனும் கண்காணிப்ப���ர்கள். அவர்கள் இலவசமாகத் தேநீர் குடிக்கிறார்கள். அவகக் சிற்றுண்டியும் சாப்பிடுகிறார்கள் என்று தாலா ல்ரின் காதில் ஓதிவ்ட்டார்கள். அவர் கூப்பிட்டுக்கேட்டார். நான் அன்றாடக் கணக்குத் தாள்களை அவரிடம் காட்டினேன்1966 – ஆம் ஆண்டு என்னைப் பொறுப்பாள ராகப் போட்டுக் கல்லூரிச் சிற்றுண்டி விடுதியை (Canteen) ஆரம்பித்தார். நான் வகுப்ப்க்குப் போகும் வேளைகளில் என் தம்பி பொன்னுசாமியும், பழைய மாணவர் இருளப்பனும் கண்காணிப்பார்கள். அவர்கள் இலவசமாகத் தேநீர் குடிக்கிறார்கள். அவகக் சிற்றுண்டியும் சாப்பிடுகிறார்கள் என்று தாலா ல்ரின் காதில் ஓதிவ்ட்டார்கள். அவர் கூப்பிட்டுக்கேட்டார். நான் அன்றாடக் கணக்குத் தாள்களை அவரிடம் காட்டினேன் அதில் த.ஜெ. (பொ) பற்று, த.ஜெ. (இ) பற்று என்று போட்டிருப்பது, என் தம்பியும் இருளப்பனும் சாப்பிட்டதற்கான பற்று விவரம் என்பதை எடுத்துரைத்தேன் .மற்றொரு சமயம் சிற்றுண்டி விடுதிச் சமையல் காரருக்கு, அவரது மனைவியின் பேறு காலச்செலவுக் கென்று ரூ. 75/= கொடுத்தேன். அது பற்றியும் விசாரித்தார். “என்னிடம் வேலை பார்ப்பவருக்கு என் கைப் பணத்தைக் கொடுக்க யாரைக் கேட்கவேண்டும். சிற்றுண்டி விடுதிக் கணக்குப் பற்று எழுதி இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொன்னேன்.நேர்மையாலருக்கு அவருடைய நெஞ்சில் சிறப்பான இடம் உண்டு. எந்தச்சூழ் நிலையில் யாரை முதல்வராக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பொறுக்கி எடுப்பார் அதில் த.ஜெ. (பொ) பற்று, த.ஜெ. (இ) பற்று என்று போட்டிருப்பது, என் தம்பியும் இருளப்பனும் சாப்பிட்டதற்கான பற்று விவரம் என்பதை எடுத்துரைத்தேன் .மற்றொரு சமயம் சிற்றுண்டி விடுதிச் சமையல் காரருக்கு, அவரது மனைவியின் பேறு காலச்செலவுக் கென்று ரூ. 75/= கொடுத்தேன். அது பற்றியும் விசாரித்தார். “என்னிடம் வேலை பார்ப்பவருக்கு என் கைப் பணத்தைக் கொடுக்க யாரைக் கேட்கவேண்டும். சிற்றுண்டி விடுதிக் கணக்குப் பற்று எழுதி இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொன்னேன்.நேர்மையாலருக்கு அவருடைய நெஞ்சில் சிறப்பான இடம் உண்டு. எந்தச்சூழ் நிலையில் யாரை முதல்வராக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பொறுக்கி எடுப்பார்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூ���ி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள் “ என்று என்னைக் கேட்டார். “நன்றாகக் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்”. என்று பதில் கூறினேன். “நேர்மையானவராக இருக்கவேண்ட்மையா” என்றார் அவர்.அறக் கொடை நிறுவனம், கல்விக் கூடங்கள், விடுதி ஆகியவற்றின் வருவாயையும் பேணி, ஒவ்வொரு பைசாவும் பெரும் பயனைத் தரும் வகையில், சிக்கனமாகச் செலவிட்ட நிதித்துறைச் சூரர் தாளாளர் “ என்று என்னைக் கேட்டார். “நன்றாகக் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்”. என்று பதில் கூறினேன். “நேர்மையானவராக இருக்கவேண்ட்மையா” என்றார் அவர்.அறக் கொடை நிறுவனம், கல்விக் கூடங்கள், விடுதி ஆகியவற்றின் வருவாயையும் பேணி, ஒவ்வொரு பைசாவும் பெரும் பயனைத் தரும் வகையில், சிக்கனமாகச் செலவிட்ட நிதித்துறைச் சூரர் தாளாளர்பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,வரலாற்றுத் துறை,கா.மு.கல்லூரி.\n - பகுதி - 2\nபகுதி - 2பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம் காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம் எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகிமாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் க��்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’ என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்ததுமாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’ என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது “இதுவா கல்லூரி” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டினமுப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான், கல்வித் தந்தை S.M.S. ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.அரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம்முப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான், கல்வித் தந்தை S.M.S. ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.அரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம் அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் ப���ள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் அப்படிச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தது அப்படிச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்ததுநான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவேநான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடி மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடிவேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டுவேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டு வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்கு கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்குஎவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லைஎவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லை பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லை பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லைஅதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார்அதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 - ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்று பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 - ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்றுகல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லைகல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லை ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பண���ோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார் ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார் பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,வரலாற்றுத் துறை,கா.மு.கல்லூரி.\n1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன் முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தனகல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சிகல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம் புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள் பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள் ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள் ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள்வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள்வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள் குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம் குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம் பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும் பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும் மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள் மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள் கூட்டமே இருக்காது மாலை ஆறு மணி ஆகிவிட்டால், வெளியூர்த் தொடர்புகள் அத்தனையும் அறுந்து போகும்எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரிஎனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரிமுதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தைமுதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தை பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர் அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர் அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண் அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண் செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம் தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர் பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர் திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துற��� முகப் பட்டினம் திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம்.அன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர், சிறியோர், முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று, ஆன்மீக உணர்வு, ஆச்சாரம், அறச் செயல்கள், ஒழுக்க சீலங்கள், அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின.அன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர், சிறியோர், முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று, ஆன்மீக உணர்வு, ஆச்சாரம், அறச் செயல்கள், ஒழுக்க சீலங்கள், அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம், பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர் மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம், பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர்கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவாகெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவா இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள் அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள் வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு, பிறரையும் ”உண்ணீர்”, “உண்ணீர்” என்று உபசரிப் பார்கள் வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு, பிறரையும் ”உண்ணீர்”, “உண்ணீர்” என்று உபசரிப் பார்கள் வசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம், கடற் பாசி, ரொட்டி, இடி யாப்பம், முர்த்தபா, முட்டைப் புரோட்டா, அடுக்கு பிரியாணி, ஆட்டுக் கறி, கோழிக் கறி, குருவிக் கறி, முட்டை மீன், பாயாசம், பேரீச்சம் பழ இனிப்பு, என்று பரி மாறுவார்கள் வசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம், கடற் பாசி, ரொட்டி, இடி யாப்பம், முர்த்தபா, முட்டைப் புரோட்டா, அடுக்கு பிரியாணி, ஆட்டுக் கறி, கோழிக் கறி, குருவிக் கறி, ம���ட்டை மீன், பாயாசம், பேரீச்சம் பழ இனிப்பு, என்று பரி மாறுவார்கள் புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள் புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள் சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள் சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள் கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும் கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும் இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும் இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும் ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம் ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம் நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும் நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும் உண்டும், விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும் உண்டும், விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும்பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்துவிட்டேன்பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்துவிட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம் (தொடரும்)பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,வரலாற்றுத் துறை,கா.மு.கல்லூரி.\n15-10-2011\tமறக்க முடியா மனிதர் (...தொடர்ச்சி)\nஇன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்த���ன் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும் அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின��� ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும்” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள் நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகி���்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள்எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம்எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம் அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள் அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள் இறை நாட்டப்படி நேர்ந்த இறப்பால் ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது மிகக் கடினம் என்ற போதிலும் அன்னாரது மூத்த புதல்வர் ஹாஜி ஜனாப் S.முகம்மது முகைதீன் அவர்களும் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர் ஹாஜி ஜனாப் A.M. சம்சுதீன் அவர்களும் அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தார்கள். தற்போது ஹாஜி S.M.S. அவர்களின் இரண்டாவது புதல்வர் ஜனாப் Dr. S.முகம்மது அஸ்லம் அவர்கள் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வருவது பாராட்டுக்குரியது. உலகம் உள்ள வரை கல்வி இருக்கும். கல்வி உள்ள வரை கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் புகழ் இருக்கும் என்பது உறுதி. ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,தலைமை ஆசிரியர் (ஓய்வு)காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளிஅதிராம்பட்டினம்\n11-12-2011\tஐம்பது ஆண்டுகளுக்கு முன்\nஅதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார் மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார் மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார் இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார் இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம்,ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம்,ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள் அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம் அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம் ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார் ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார் அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம் எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாதுஇப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும் ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும் பயணக் கட்டணம் 4 அண�� பயணக் கட்டணம் 4 அணா பயணம் செய்வோரும் மிகவும் குறைவு பயணம் செய்வோரும் மிகவும் குறைவு நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள் நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள்பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள் பயணக் கட்டணம் எட்டணா போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக்குறைத்த தோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள் இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள் இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள் பேருந்து யாவும் கரி வண்டிகளே பேருந்து யாவும் கரி வண்டிகளேநான் திரு ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம்நான் திரு ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம் பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர் பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர் சிலர் சைக்கிளில் செல்வர் இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்சேர்மன் ஒரு குதிரை வண்டியும, ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார்சேர்மன் ஒரு குதிரை வண்டியும, ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார் திரு ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும் திரு ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்அக் காலத்தில் பட்���ுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவுஅக் காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது அளவு மட்டும் அதிகமாக இருக்கும் அளவு மட்டும் அதிகமாக இருக்கும் தயிரோடு சாப்பாடு இரண்டணாதான் நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம் முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள் திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம் திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார் திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார் மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார் மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார் நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம் எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம் மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார் மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார் விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார் அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார் 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும் அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும் அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார் அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார் மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது இதனால் தேர்வு எழுத முடிய வில்லை இதனால் தேர்வு எழுத முடிய வில்லை பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லைபள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாதுபள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம் அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்��ு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம் திடீ ரென மழை பிடித்துக் கொண்டது திடீ ரென மழை பிடித்துக் கொண்டது பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம் நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்ப தற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்ப தற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம் நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்” மேற் படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது” மேற் படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும் அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான் ஒருவர் திரு மஜீது அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள் மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள் இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும் இது உண்மைகல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிவீர ராம பாண்டினின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது ஹாஜி த. அ. அப்துல் ரசாக்\n11-12-2011\tஎம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை\nஎம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ் சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ் உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார் உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார் சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியா மனிதரை மசிய வைப்பார் சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியா மனிதரை மசிய வைப்பார் திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம் திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம் இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர் இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர் மடிக் கணினி வரு முன்னரேமடியில் வைத்துத் தட்டச்சில், பணி ஆணைகள் ப�� அச்சிட்டு, படித்தோர்க்குப் பலன் தந்தார். ஆங்கிலத்தை ஆளும் துரை மடிக் கணினி வரு முன்னரேமடியில் வைத்துத் தட்டச்சில், பணி ஆணைகள் பல அச்சிட்டு, படித்தோர்க்குப் பலன் தந்தார். ஆங்கிலத்தை ஆளும் துரை இவர்ஆளுமையில் அடங்கும் துறைகள்;கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய் மாட்டிக் கொண்டு குட்டுப் படும் இவர்ஆளுமையில் அடங்கும் துறைகள்;கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய் மாட்டிக் கொண்டு குட்டுப் படும் வாசகமொன்று இவர் எழுதிடின்,வக்கணை பேச யாருளர் வாசகமொன்று இவர் எழுதிடின்,வக்கணை பேச யாருளர் பிறர்வாசகத்தை இவர் திருத்திடின், வாய்திறந்து மறுப்போர் யாருளர் பிறர்வாசகத்தை இவர் திருத்திடின், வாய்திறந்து மறுப்போர் யாருளர் அலுவலகங்களுக்கு ஓர் உடை,விழாக்களுக்கு என்று ஓர்உடை,பிரமுகரைச் சந்திக்க ஓர் உடைஎன்ற வழக்கம் உடையாரல்லர் அலுவலகங்களுக்கு ஓர் உடை,விழாக்களுக்கு என்று ஓர்உடை,பிரமுகரைச் சந்திக்க ஓர் உடைஎன்ற வழக்கம் உடையாரல்லர் யாவும் உடையார்க்கு உயருடையாபயமே அறியார்க்குப் படை பலமாதளரா நடையே போதும் அவருக்கு, அடையா இலக்கை அடைவதற்குதளரா நடையே போதும் அவருக்கு, அடையா இலக்கை அடைவதற்கு நீட்டோலை வாசியா நின்றவரை,ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார் நீட்டோலை வாசியா நின்றவரை,ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர். பட்டறிவில்லா எம் போன்றோரை,பட்டை தீட்டி மதிப் பேற்றினார்படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர். பட்டறிவில்லா எம் போன்றோரை,பட்டை தீட்டி மதிப் பேற்றினார் அறிவுரைகளால் அதட்டி என்னைமுது கலையை அடைய வைத்தார் அறிவுரைகளால் அதட்டி என்னைமுது கலையை அடைய வைத்தார் ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்; ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்பதவி நெருங்கும் வரை அவர்அன்பில் எம் முயர்வு இருந்தது ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்; ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்பதவி நெருங்கும் வரை அவர்அன்பில் எம் முயர்வு இருந்தது பரவட்டும் தாளாளர் புகழொளிபாரெல்லாம் வல்ல இறைவன்,புவனப் பதவி பல தந்தவருக்கு சுவனப் பதவியை வழங்கட்டும் A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)முன்னாள் மாணவர், முது கலைப்பட்டதாரி ஆசிரியர், காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி\n03-11-2011\tநடைய��, இது நடையா\n“நான் வாக்கிங் போகும்போது கச்சலை அவிழ்த்து விட்டு,சலாம் சொல்லிக் கடக்குமளவுக்கு மதிப்பிற்குரிய வாத்தியார்களின் ராஜபாட்டை நடைப் பயிற்சி தொடர்கிறதா” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக் ‘கமென்ட்’ எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின்,ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின், சில ஐயப்பாடுகளும் தொடர்ந்தன” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக் ‘கமென்ட்’ எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின்,ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின், சில ஐயப்பாடுகளும் தொடர்ந்தனநான் பட்டுக்கோட்டையில் ‘பிஸ்மி ஸ்டேஷனரி’வைத்திருந்தபோது, காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில் உள்ள ‘ஷப்னம்’ கடைக்குப் பிளாஸ்டிக் ஃபைல்களும் நோட்டுப் புத்தகங்களும் சப்ளை செய்து கொண்டிருந்தேன். கடையை நடத்திக் கொண்டிருந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த, மாற்றுக் குறையாத் தங்கம்நான் பட்டுக்கோட்டையில் ‘பிஸ்மி ஸ்டேஷனரி’வைத்திருந்தபோது, காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில் உள்ள ‘ஷப்னம்’ கடைக்குப் பிளாஸ்டிக் ஃபைல்களும் நோட்டுப் புத்தகங்களும் சப்ளை செய்து கொண்டிருந்தேன். கடையை நடத்திக் கொண்டிருந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த, மாற்றுக் குறையாத் தங்கம் அவர் எனக்குப் பணத்திற்கு பதிலாக அவரின் மென்மையான பேச்சையும் குணத்தையும் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன் அவர் எனக்குப் பணத்திற்கு பதிலாக அவரின் மென்மையான பேச்சையும் குணத்தையும் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன் சில நாட்களுக்குப் பிறகு நான் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ‘பாஸ்போர்ட்-விசா’ தேவையில்லாத இடத்திற்கு எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார் என்று சில நாட்களுக்குப் பிறகு நான் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ‘பாஸ்போர்ட்-விசா’ தேவையில்லாத இடத்திற்கு எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார் என்று எங்கள் கணக்கை முன்னரே முடித்துவிட்ட அவர், தன் கணக்கையுமல்லவா முடித்துக் கொண்டார் எங்கள் கணக்கை முன்னரே முடித்துவிட்ட அவர், தன் கணக்கையுமல்லவா முடித்துக் கொண்டார் ஒருமுறை நான் பட்டுக்கோட்டைக்குச் செல்வதற்க��க சேர்மன் வாடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது,என் அருகில் காரை நிறுத்தி, “அஸ்ஸலாமு அலைக்கும். ஏறிக் கொள்ளுங்கள் ஒருமுறை நான் பட்டுக்கோட்டைக்குச் செல்வதற்காக சேர்மன் வாடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது,என் அருகில் காரை நிறுத்தி, “அஸ்ஸலாமு அலைக்கும். ஏறிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி ஏற்றிச் சென்று என்னைப் பட்டுக்கோட்டையில் விட்டவர்தான், சப்னம் கட்டிடத்தின் சொந்தக்காரர் என்று அறிந்து கொண்டதுடன்,அவர் என் மாணவர் என்றும் அறிந்து பெருமை அடைந்தேன். அவர் சற்று சீரியஸ் ஆகக் காணப்பட்டார்” என்று சொல்லி ஏற்றிச் சென்று என்னைப் பட்டுக்கோட்டையில் விட்டவர்தான், சப்னம் கட்டிடத்தின் சொந்தக்காரர் என்று அறிந்து கொண்டதுடன்,அவர் என் மாணவர் என்றும் அறிந்து பெருமை அடைந்தேன். அவர் சற்று சீரியஸ் ஆகக் காணப்பட்டார் ஆனால் அவர் பெயர் அப்போது எனக்குத் தெரியாது ஆனால் அவர் பெயர் அப்போது எனக்குத் தெரியாது இப்போது ஹாஜா முகைதீன் சாரோடு நடந்த உரையாடலுக்குப் பிறகு, ஷப்னங்களின் சொந்தக்காரரும் ‘அதிரை நிருபர்’ மூலம் தன் உண்மை சொரூபத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சபீரும் ஒருவர்தானா இப்போது ஹாஜா முகைதீன் சாரோடு நடந்த உரையாடலுக்குப் பிறகு, ஷப்னங்களின் சொந்தக்காரரும் ‘அதிரை நிருபர்’ மூலம் தன் உண்மை சொரூபத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சபீரும் ஒருவர்தானா என்ற ஐயம், நடைப் பயிற்சி போல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஐயம் கொண்ட என் ஐயத்தைப் போக்க கவிஞர் சபீர் மேற்கண்ட விடையைத் தந்தார் கமெண்ட் மூலம் என்ற ஐயம், நடைப் பயிற்சி போல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஐயம் கொண்ட என் ஐயத்தைப் போக்க கவிஞர் சபீர் மேற்கண்ட விடையைத் தந்தார் கமெண்ட் மூலம் கவிஞர் சபீர் எனக்கு வாக்கிங்கை நினைவூட்டியதால், நேற்று போய் வந்தேன் கவிஞர் சபீர் எனக்கு வாக்கிங்கை நினைவூட்டியதால், நேற்று போய் வந்தேன் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கேட்டுக் கொண்டே மூன்று பெண்கள் என்னைக் கடந்து சென்றார்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் வாக்கிங் வருவது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கிறது போலும். பெண்கள் வாக்கிங் போவது மிக நல்ல பழக்கம். அதுவும் ஹஜ் போக இருக்கும் பெண்களுக்கு மிக மிக அவசியம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் வாக்கிங் வருவது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கிறது போலும். பெண்கள் வாக்கிங் போவது மிக நல்ல பழக்கம். அதுவும் ஹஜ் போக இருக்கும் பெண்களுக்கு மிக மிக அவசியம் ஆனால்,வாக்கிங்கின் போது டாக்கிங் அனாவசியம். (அ)வசியம் தேவைப் பட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் ஆனால்,வாக்கிங்கின் போது டாக்கிங் அனாவசியம். (அ)வசியம் தேவைப் பட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் நடைப் பயிற்சி செய்யும் போது, பேச்சுக்கு நாமே தடை போட்டுக் கொள்ள வேண்டும் நடைப் பயிற்சி செய்யும் போது, பேச்சுக்கு நாமே தடை போட்டுக் கொள்ள வேண்டும் இறைவனை நினைவு கூர்ந்தவர்களாக,தலை குனிந்தவர்களாக, விரைந்து நடந்து செல்ல வேண்டும் இறைவனை நினைவு கூர்ந்தவர்களாக,தலை குனிந்தவர்களாக, விரைந்து நடந்து செல்ல வேண்டும் அப்படிச் செய்தால் கண்டிப்பாக உடல் நலமும் மன நலமும் மிக நன்றாக இருக்கும் அப்படிச் செய்தால் கண்டிப்பாக உடல் நலமும் மன நலமும் மிக நன்றாக இருக்கும் ஹஜ் கடமையைச் செய்கிறவர்களுக்கு, மக்காவை அடைந்ததிலிருந்தே வாக்கிங் துவங்கி விடுகிறது ஹஜ் கடமையைச் செய்கிறவர்களுக்கு, மக்காவை அடைந்ததிலிருந்தே வாக்கிங் துவங்கி விடுகிறது வேறு எதையும் நோக்காமல், இறைவனின் நினைவுடன், தலை குனிந்தவர்களாக கஅபாவை நோக்கி நடந்து, அருகில் சென்று கஅபத்துல்லாவை நிமிர்ந்து பார்க்கவேண்டும். “இறைவா நான் இப்போது கேட்கும், இதற்குப் பின் கேட்கப் போகும், இதற்கு முன் கேட்டதுமாகிய துஆக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக” என்று துஆ செய்ய வேண்டும்.இனி நடைதான் வேறு எதையும் நோக்காமல், இறைவனின் நினைவுடன், தலை குனிந்தவர்களாக கஅபாவை நோக்கி நடந்து, அருகில் சென்று கஅபத்துல்லாவை நிமிர்ந்து பார்க்கவேண்டும். “இறைவா நான் இப்போது கேட்கும், இதற்குப் பின் கேட்கப் போகும், இதற்கு முன் கேட்டதுமாகிய துஆக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக” என்று துஆ செய்ய வேண்டும்.இனி நடைதான் எங்கும் நடை, எதிலும் நடை எங்கும் நடை, எதிலும் நடை கஅபத்துல்லாவை ஏழு முறை நடந்து சுற்ற வேண்டும் கஅபத்துல்லாவை ஏழு முறை நடந்து சுற்ற வேண்டும் தொழுகைக்குப் பின் சபா - மர்வா மலைகளுக்குச் செல்ல வேண்டும் தொழுகைக்குப் பின் சபா - மர்வா மலைகளுக்குச் செல்ல வேண்டும் சபா - மர்வா நான்கு முறைகளும், மர்வா - சபா மூன்று முறைகளும் நடக்க வேண்டும் சபா - மர்வா நான்கு முறைகளும், மர்வா - சபா மூன்று முறைகளும் நடக்க வேண்டும் தலை முடி நீக்கியவுடன் அல்லது பெண்களுக்கு சிறிது முடி வெட்டப் பட்டதுடன் உம்ரா நிறைவேறிவிடும் தலை முடி நீக்கியவுடன் அல்லது பெண்களுக்கு சிறிது முடி வெட்டப் பட்டதுடன் உம்ரா நிறைவேறிவிடும் உற்றார், உறவினர், நண்பர்கள் யாருக்கு வேண்டுமானாலும், இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமானாலும் உம்ரா செய்யலாம் உற்றார், உறவினர், நண்பர்கள் யாருக்கு வேண்டுமானாலும், இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமானாலும் உம்ரா செய்யலாம் தடையில்லா நடைகள் இந்நடை தோற்கின் எந்நடை வெல்லும்கடமையான முதல் உம்ராவை முடித்த பின், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு நடந்து சென்று அங்கே தங்க வந்துவிட வேண்டும். அங்கிருந்து மினாவுக்குச் செல்கிற வரை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை கஅபாவுக்கு நடந்து சென்று தொழவேண்டும். பின்னிரவுத் தொழுகைக்காக இரவு 3-30மணிக்கு பாங்கு சொல்லி விடுவதால், ஒரு நாளின் நடைப் பயிற்சி அப்போதே தொடங்கி விடுகிறதுகடமையான முதல் உம்ராவை முடித்த பின், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு நடந்து சென்று அங்கே தங்க வந்துவிட வேண்டும். அங்கிருந்து மினாவுக்குச் செல்கிற வரை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை கஅபாவுக்கு நடந்து சென்று தொழவேண்டும். பின்னிரவுத் தொழுகைக்காக இரவு 3-30மணிக்கு பாங்கு சொல்லி விடுவதால், ஒரு நாளின் நடைப் பயிற்சி அப்போதே தொடங்கி விடுகிறது தங்குமிடம் கஅபாவுக்கு அருகில் இல்லாவிட்டால் தினமும் நடக்கும் தூரம் அதிகமாகிவிடும் தங்குமிடம் கஅபாவுக்கு அருகில் இல்லாவிட்டால் தினமும் நடக்கும் தூரம் அதிகமாகிவிடும் மினாவிலிருந்து அரஃபாவுக்கும், அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கும், முஜ்தலிஃபாவிலிருந்து ஜம்ராவுக்கும் டாக்சி, பஸ் பயன்பட்டாலும் அங்கே நடைகளே ஆக்கிரமிக்கின்றன. கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதிலும்,சஃபா மர்வாவிலும் நடைதான் மினாவிலிருந்து அரஃபாவுக்கும், அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கும், முஜ்தலிஃபாவிலிருந்து ஜம்ராவுக்கும் டாக்சி, பஸ் பயன்பட்டாலும் அங்கே நடைகளே ஆக்கிரமிக்கின்றன. கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதிலும்,சஃபா மர்வாவிலும் நடைதான் இதற்குப்பின் குர்பானி கொடுத்து, மீண்டு��் தவாஃபு செய்துவிட்டால், ஹஜ்ஜுக் கடமை நிறைவேறிவிடுகிறது இதற்குப்பின் குர்பானி கொடுத்து, மீண்டும் தவாஃபு செய்துவிட்டால், ஹஜ்ஜுக் கடமை நிறைவேறிவிடுகிறது ஹஜ் கடமையைச் செய்யும்போது சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை தாமாகவே குறைந்து விடுகின்றன ஹஜ் கடமையைச் செய்யும்போது சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை தாமாகவே குறைந்து விடுகின்றன அங்கே பெண்களுக்கு மத்தியில் ஷைத்தான் புகுந்து அரசியலை முடுக்கி விட்டு விடுவான். அரசியலில் மூழ்கிவிட்ட நம் மக்களுக்கு இது பொரி அரிசி வாசனையாகப் போய் விடும் அங்கே பெண்களுக்கு மத்தியில் ஷைத்தான் புகுந்து அரசியலை முடுக்கி விட்டு விடுவான். அரசியலில் மூழ்கிவிட்ட நம் மக்களுக்கு இது பொரி அரிசி வாசனையாகப் போய் விடும் இதிலிருந்து மிகவும் ஒதுங்கி இருக்கவேண்டும் இதிலிருந்து மிகவும் ஒதுங்கி இருக்கவேண்டும் அகம் புற வாழ்க்கைக்கும், இகம் பரம சுகத்திற்கும் ஹஜ்ஜின் நடைப்பயிற்சி மிகவும் உறு துணையாகவும் பெரும் பயனாகவும் இருக்கிறது,இந்த ஆண்டு ஹஜ்ஜில் கலந்து கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும், உலகின் பல பாகங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அதிரை பிபிசி மற்றும் அதிரை நிருபர் வலைக் குழுமங்களின் சார்பாக உமர்த் தென்றல், நன்னெறி நின்று, நபி வழி பயின்று தன் தியாகப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது அகம் புற வாழ்க்கைக்கும், இகம் பரம சுகத்திற்கும் ஹஜ்ஜின் நடைப்பயிற்சி மிகவும் உறு துணையாகவும் பெரும் பயனாகவும் இருக்கிறது,இந்த ஆண்டு ஹஜ்ஜில் கலந்து கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும், உலகின் பல பாகங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அதிரை பிபிசி மற்றும் அதிரை நிருபர் வலைக் குழுமங்களின் சார்பாக உமர்த் தென்றல், நன்னெறி நின்று, நபி வழி பயின்று தன் தியாகப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறதுஎவ் வழி நல் வழி.அவ் வழி நம் வழிஎவ் வழி நல் வழி.அவ் வழி நம் வழிவாழ்க மனித குலம்\n11-10-2011\tவா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14\nசமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலாஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரைஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரைஉமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்உமர் பல இயல���களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான் சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான் சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான் மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள் ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள் இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் ���ல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத் கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத் காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார்1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார் காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர் அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின தோன்றிக் கொண்டிருக்கின்றன குப்பையை அள்ளி சாக்கடையில் போட்ட மாதிரி, சினிமாக்காரர���கள் அரசியலில் குதித்தார்கள். இதுவல்ல அதிசயம் சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள் சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள் இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள் விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள்இந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்ததுஇந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்தது நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள் நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள் நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள் நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள்அவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்றுஅவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார் நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார்எங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதிஎங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம் சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம் உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார் உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார் கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார் கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார் வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.இதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.இதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம் அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.இதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.இதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம் அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற���் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்” என்ற ஒரு நிலை இருந்தது” என்ற ஒரு நிலை இருந்தது எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார் எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார்அரசியலில் சேராவிட்டால் என்ன நன்மைஅரசியலில் சேராவிட்டால் என்ன நன்மை நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார் நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார் மாற்றி யோசிக்கலாம் ஆட்சி மாற்றம் கொண்டு வரலாம் எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம் எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம் கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டது உதவித் தொகை உயர்த்தப் பட்டது விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற்றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள் அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற்றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள்சென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, ���ண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தனசென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, எண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தன அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர் அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர். ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ. ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ மீண்டும் மு.க. இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமறுக்குப் பிடிக்காது. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டது இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமறுக்குப் பிடிக்காது. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டதுவேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறதுவேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவா சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவாசரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.மேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோசரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.மேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோ இன்னும் நாம் பெரிய 'மக்காக' இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால்உமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும் இன்னும் நாம் பெரிய 'மக்காக' இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால்உமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும்வெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமாவெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமா முடியும் அக்பரின் முன்னோடி என்றும், நவீன நாணய முறையின் தந்தை என்றும், நிர்வாகச் சிற்பி என்றும், நீதியின் ஊற்று என்றும் பேசப்படுகிற செர்ஷா, ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து, வரலாற்று ஆசிரியர்களின் இதயாசனத்தில் வீற்றிருக்கவில்லையா\n03-10-2011\tவா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 13\nஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வ��ங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய ஒரு பெரிய ரேடியோ செய்யவேண்டும் என்பதற்காக எங்கள் மாமா எல்லா உதிரி பாகங்களையும் உமருக்கு வாங்கிக் கொடுத்தார்கள். மாணவர் உமரின் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய ஒரு பெரிய ரேடியோ செய்யவேண்டும் என்பதற்காக எங்கள் மாமா எல்லா உதிரி பாகங்களையும் உமருக்கு வாங்கிக் கொடுத்தார்கள். மாணவர் உமரின் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே அங்கீகாரம் தந்த மாமா, ரேடியோவின் அங்கங்களையும் வாங்கித் தந்ததும் உமரின் அங்கமெல்லாம் பூரித்தன அங்கீகாரம் தந்த மாமா, ரேடியோவின் அங்கங்களையும் வாங்கித் தந்ததும் உமரின் அங்கமெல்லாம் பூரித்தன எதையும் செய்யத் துடிக்கும் இதயம் கொண்ட உமர், இதையும் செய்யத் துடித்தார் . ஒரே முனைப்பாக இணைப்புகள் கொடுத்தார். ரேடியோ இயங்கத் துவங்கியது. அதை அப்படியே மாமாவிடம் தந்துவிட்டார். எங்கள் மாமாவுக்கு உமரோடு பிணைப்பு அதிகமானது.கல்லூரியில் பேராசிரியர் N.A. சாகுல் ஹமீது ஒலி, ஒளி காட்சிக்குப் பொறுப்பாளராக இருந்தார். அப்போது உமர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். N.A.S. உடன் சேர்ந்து கல்வி தொடர்பான படங்களையும், கலைப் படங்களையும் திரையிட உதவினார். கல்லூரியின் ஆண்டு விழாக்களிலும் இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் முக்கிய விருந்தாளிகள் மற்றும் பேச்சாளர்களின் பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்தார்.உமருக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. ஒரு விலையுயர்ந்த புகைப் படக் கருவி வைத்திருந்தார். N.A. சாகுல் ஹமீது சாருடன் சேர்ந்து கல்லூரி விழாக்களில் புகைப்படம் எடுப்பார். இருவரும் எடுக்கும் படங்களில் தொழில் நுட்பம் இருக்கும். புகை��் படக் கருவி பழுதடைந்துவிட்டால் அதற்கு வைத்தியமும் பார்ப்பார் உமர் எதையும் செய்யத் துடிக்கும் இதயம் கொண்ட உமர், இதையும் செய்யத் துடித்தார் . ஒரே முனைப்பாக இணைப்புகள் கொடுத்தார். ரேடியோ இயங்கத் துவங்கியது. அதை அப்படியே மாமாவிடம் தந்துவிட்டார். எங்கள் மாமாவுக்கு உமரோடு பிணைப்பு அதிகமானது.கல்லூரியில் பேராசிரியர் N.A. சாகுல் ஹமீது ஒலி, ஒளி காட்சிக்குப் பொறுப்பாளராக இருந்தார். அப்போது உமர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். N.A.S. உடன் சேர்ந்து கல்வி தொடர்பான படங்களையும், கலைப் படங்களையும் திரையிட உதவினார். கல்லூரியின் ஆண்டு விழாக்களிலும் இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் முக்கிய விருந்தாளிகள் மற்றும் பேச்சாளர்களின் பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்தார்.உமருக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. ஒரு விலையுயர்ந்த புகைப் படக் கருவி வைத்திருந்தார். N.A. சாகுல் ஹமீது சாருடன் சேர்ந்து கல்லூரி விழாக்களில் புகைப்படம் எடுப்பார். இருவரும் எடுக்கும் படங்களில் தொழில் நுட்பம் இருக்கும். புகைப் படக் கருவி பழுதடைந்துவிட்டால் அதற்கு வைத்தியமும் பார்ப்பார் உமர். உமர் வீட்டிலேயே இருட்டறை தயார் செய்து பிலிம் டெவலப்பிங், ஃபோட்டோ பிரிண்டிங் ஆகிய பணிகளைச் செய்வார். இருட்டறையிலேயே டெவலப்பர், ஃபிக்சர் போன்றவைகளை வைத்திருப்பார். பிளிம்களை ‘டச்’ செய்து பிரிண்டும் போடுவார்.ஸ்க்ரீன் ப்ரிண்டிங்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. வெள்ளை பிலிமில் எழுத்து அல்லது படங்களை அண்ணனை வைத்து வரைந்து, தாமே தயாரித்து வைத்திருந்த ரசாயனம் பூசப்பட்ட ஸ்க்ரீன் மேல், படம் வரையப்பட்ட பிலிமை வைத்து சூரிய ஒளியில் எக்ஸ்போஸ் செய்வார். இந்த ஸ்க்ரீனைப் பயன்படுத்தி பிரிண்ட் செய்து நகல் எடுப்பார். உமர் வீட்டிலேயே இருட்டறை தயார் செய்து பிலிம் டெவலப்பிங், ஃபோட்டோ பிரிண்டிங் ஆகிய பணிகளைச் செய்வார். இருட்டறையிலேயே டெவலப்பர், ஃபிக்சர் போன்றவைகளை வைத்திருப்பார். பிளிம்களை ‘டச்’ செய்து பிரிண்டும் போடுவார்.ஸ்க்ரீன் ப்ரிண்டிங்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. வெள்ளை பிலிமில் எழுத்து அல்லது படங்களை அண்ணனை வைத்து வரைந்து, தாமே தயாரித்து வைத்திருந்த ரசாயனம் பூசப்பட்ட ஸ்க்ரீன் மேல், படம் வரையப்பட்ட பிலிமை வைத்து சூரி�� ஒளியில் எக்ஸ்போஸ் செய்வார். இந்த ஸ்க்ரீனைப் பயன்படுத்தி பிரிண்ட் செய்து நகல் எடுப்பார்முன்பு டிரான்சிஸ்டர் ரேடியோவுக்குத்தான் மவுசு அதிகம். நிறையப் பேர் அதை கையில் வைத்துக் கொண்டுதான் செய்திகள், கிரிக்கட் வர்ணனைகள் கேட்ப்பார்கள். பேட்டரி செல்கள் பயன்படுத்துவதால் அது தீர்ந்தவுடன் மீண்டும் வாங்கியாகவேண்டும்; பணச்செலவுமுன்பு டிரான்சிஸ்டர் ரேடியோவுக்குத்தான் மவுசு அதிகம். நிறையப் பேர் அதை கையில் வைத்துக் கொண்டுதான் செய்திகள், கிரிக்கட் வர்ணனைகள் கேட்ப்பார்கள். பேட்டரி செல்கள் பயன்படுத்துவதால் அது தீர்ந்தவுடன் மீண்டும் வாங்கியாகவேண்டும்; பணச்செலவு இந்தச் செலவை மிச்சப் படுத்துவதற்காக உமர் எளிமிநேட்டர் என்ற எளிய சாதனத்தைத் தன் கைப்படச் செய்தார். காயில்களை அவரே சுற்றினார். கடையில் புதிதாக வாங்குகிற எளிமிநேட்டரோடு ஒப்பிடும்போது இது மலிவு. மின் தொடர்பு கொடுத்துவிட்டால் டிரான்சிஸ்டர் ரேடியோ தொடர்ந்து பாட ஆரம்பித்துவிடும். எளிமை மிகு உமர், எலிமிநேட்டர்களை ஏராளமானவர்களுக்குத் தாராளமாக செய்து வழங்கியிருக்கிறார். நன்றாகச் சம்பதித்தார் நல்ல பெயரை இந்தச் செலவை மிச்சப் படுத்துவதற்காக உமர் எளிமிநேட்டர் என்ற எளிய சாதனத்தைத் தன் கைப்படச் செய்தார். காயில்களை அவரே சுற்றினார். கடையில் புதிதாக வாங்குகிற எளிமிநேட்டரோடு ஒப்பிடும்போது இது மலிவு. மின் தொடர்பு கொடுத்துவிட்டால் டிரான்சிஸ்டர் ரேடியோ தொடர்ந்து பாட ஆரம்பித்துவிடும். எளிமை மிகு உமர், எலிமிநேட்டர்களை ஏராளமானவர்களுக்குத் தாராளமாக செய்து வழங்கியிருக்கிறார். நன்றாகச் சம்பதித்தார் நல்ல பெயரை1980- களில் கையடக்கமாக ஒரு கணினி வந்திருந்தது. அதில் செய்தியை தட்டச்சு செய்து அச்செய்தியை ஒலியாக மாற்றி, அதை நாடாவில் பதிவு செய்து, கிரீச் ஒலி எழுப்பக் கூடிய இந்த செய்தியை மற்றொரு கணினியில் ஏற்றினால் இதில் முன்பு தட்டச்சு செய்யப்பட்ட செய்தி திரையில் அப்படியே வரும்1980- களில் கையடக்கமாக ஒரு கணினி வந்திருந்தது. அதில் செய்தியை தட்டச்சு செய்து அச்செய்தியை ஒலியாக மாற்றி, அதை நாடாவில் பதிவு செய்து, கிரீச் ஒலி எழுப்பக் கூடிய இந்த செய்தியை மற்றொரு கணினியில் ஏற்றினால் இதில் முன்பு தட்டச்சு செய்யப்பட்ட செய்தி திரையில் அப்படியே வரும் போட்டி மிகுந்த இந்த உலகில், முந்திக் கொள்வற்காக வியாபாரத் தொடர்பான செய்திகளை மற்றொரு ஊருக்கு அனுப்புவதற்கு தன் நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் உமர் போட்டி மிகுந்த இந்த உலகில், முந்திக் கொள்வற்காக வியாபாரத் தொடர்பான செய்திகளை மற்றொரு ஊருக்கு அனுப்புவதற்கு தன் நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் உமர்உமர்தம்பியும் நானும் துபாயை விட்டு 2001-ல் ஊர் வந்தபின் அவர் ஓய்ந்துவிடவில்லைஉமர்தம்பியும் நானும் துபாயை விட்டு 2001-ல் ஊர் வந்தபின் அவர் ஓய்ந்துவிடவில்லை தான் துபைக்குப் போகுமுன் செய்து கொண்டிருந்த பணிகளை மீண்டும் துவக்கினார்.தனக்கு அமீரகத்தில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கும் பயன்படுத்த எண்ணினார். அதற்கான வரவேற்புகளும் வந்தன. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கார் விற்பனை மற்றும் சேவை நிறுவனத்துக்கு மென்பொருள் செய்ய அவருடைய மகன் மொய்னுதீனுக்கும், அவருடைய அன்பிற்குப் பாத்திரமான N.B.சாகுல் ஹமீதுக்கும் ஆலோசனைகள் சொல்வதில் உறுதுணையாக இருந்தார். உமரின் வழிகாட்டலில் அந்த இரு இளைஞர்களும் அந்தப்பணியை ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்துமுடித்தனர். அந்த நிறுவனத்துக்கு ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப் படும்போதெல்லாம், தொலைபேசி மூலமாக அழைப்பார்கள். இருவரும் உடனே சென்று பணியை முடித்துக் கொடுத்துவிட்டு வருவார்கள்.இதே போல சென்னையில் உள்ள ஒரு குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் (Water Purifier) விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்திற்கு உமரும் அவருடைய மகனும் ஒரு மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் சென்னைக்குச் சென்று அதன் செயல் முறையை அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்கள். இந்த மென்பொருள் அந்த நிறுவனத்தில் இன்னும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.நானும் உமர்தம்பியும் ஊரில், காலையில் நடைப் பயிற்சிக்காகச் செல்லும்போது ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களைச் சந்திப்போம். தற்கால கல்வி தொடர்பாகப் பேசும்போது, இமாம் ஷாபி பள்ளியைப் பற்றியும் பேச்சு வரும். உமரின் பேச்சுக்களில் இருந்த கருத்துக்களின் முக்கிய பகுதியைப் புரிந்துகொண்டார் M.S.T. உமரை அவருக்குப் பிடித்துவிட்டது.நம்மூரில் பெண்கள் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்பது M.S.T. அவர்களின் நீங்காத ஆசை. பெண்கள் கல்லூரி நிறுவ முயற்சி மேற் கொண்டிருந்தார். கற்றோர், பெற்றோர், மற்றோர் அனைவரயும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பல தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ‘கல்லூரி தேவை’ என்பது முடிவானது. இதைப்பற்றி நம்மூர்ப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியதாயிற்று. இதற்காகப் புள்ளி விவரம் எடுக்கவேண்டும். உமர்தம்பி மீது நம்பிக்கை வைத்திருந்த M.S.T. அவர்கள், அந்தப் பொறுப்பை உமரிடம் கொடுத்தார். ‘நம்மூரில் எத்தனை பேர், பெண்கள் கல்லூரியில் படிக்க விருப்பப்படுகிறார்கள்’ என்பதற்கான புள்ளி விவரம் தயரித்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். பைதுல்மால் புள்ளி விவரங்கள் தயாரிக்க உமர்தம்பிக்கு உதவ முன் வந்தது.இந்தப் பணிக்காக பைத்துல்மால், படித்துவிட்டு வீட்டில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைப் பயன்படுத்தியது. இந்தப் பணிக்காகப் படிவங்கள் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டன. மாணவிகள் வீடு வீடாகச் சென்று தாய்மார்களிடம் வினாக்கள் தொடுத்து, தகவல்களைப் பெற்றனர். பெறப்பட்ட தகவல் படிவங்கள் உமரிடம் வந்தன. உமர் அவற்றின் உதவியைக் கொண்டு பெண்கள் கல்லூரி தொடர்பான புள்ளி விவரம் தயாரித்தார்.புள்ளி விவரங்கள் எடுப்பதில் அவருக்கு இருந்த அனுபவங்களைப் பார்த்து நான் அயர்ந்து போனேன் தான் துபைக்குப் போகுமுன் செய்து கொண்டிருந்த பணிகளை மீண்டும் துவக்கினார்.தனக்கு அமீரகத்தில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கும் பயன்படுத்த எண்ணினார். அதற்கான வரவேற்புகளும் வந்தன. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கார் விற்பனை மற்றும் சேவை நிறுவனத்துக்கு மென்பொருள் செய்ய அவருடைய மகன் மொய்னுதீனுக்கும், அவருடைய அன்பிற்குப் பாத்திரமான N.B.சாகுல் ஹமீதுக்கும் ஆலோசனைகள் சொல்வதில் உறுதுணையாக இருந்தார். உமரின் வழிகாட்டலில் அந்த இரு இளைஞர்களும் அந்தப்பணியை ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்துமுடித்தனர். அந்த நிறுவனத்துக்கு ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப் படும்போதெல்லாம், தொலைபேசி மூலமாக அழைப்பார்கள். இருவரும் உடனே சென்று பணியை முடித்துக் கொடுத்துவிட்டு வருவார்கள்.இதே போல சென்னையில் உள்ள ஒரு குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் (Water Purifier) விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்திற்கு உமரும் அவருடைய மகனும் ஒரு மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் சென்னைக்குச் சென்���ு அதன் செயல் முறையை அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்கள். இந்த மென்பொருள் அந்த நிறுவனத்தில் இன்னும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.நானும் உமர்தம்பியும் ஊரில், காலையில் நடைப் பயிற்சிக்காகச் செல்லும்போது ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களைச் சந்திப்போம். தற்கால கல்வி தொடர்பாகப் பேசும்போது, இமாம் ஷாபி பள்ளியைப் பற்றியும் பேச்சு வரும். உமரின் பேச்சுக்களில் இருந்த கருத்துக்களின் முக்கிய பகுதியைப் புரிந்துகொண்டார் M.S.T. உமரை அவருக்குப் பிடித்துவிட்டது.நம்மூரில் பெண்கள் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்பது M.S.T. அவர்களின் நீங்காத ஆசை. பெண்கள் கல்லூரி நிறுவ முயற்சி மேற் கொண்டிருந்தார். கற்றோர், பெற்றோர், மற்றோர் அனைவரயும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பல தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ‘கல்லூரி தேவை’ என்பது முடிவானது. இதைப்பற்றி நம்மூர்ப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியதாயிற்று. இதற்காகப் புள்ளி விவரம் எடுக்கவேண்டும். உமர்தம்பி மீது நம்பிக்கை வைத்திருந்த M.S.T. அவர்கள், அந்தப் பொறுப்பை உமரிடம் கொடுத்தார். ‘நம்மூரில் எத்தனை பேர், பெண்கள் கல்லூரியில் படிக்க விருப்பப்படுகிறார்கள்’ என்பதற்கான புள்ளி விவரம் தயரித்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். பைதுல்மால் புள்ளி விவரங்கள் தயாரிக்க உமர்தம்பிக்கு உதவ முன் வந்தது.இந்தப் பணிக்காக பைத்துல்மால், படித்துவிட்டு வீட்டில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைப் பயன்படுத்தியது. இந்தப் பணிக்காகப் படிவங்கள் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டன. மாணவிகள் வீடு வீடாகச் சென்று தாய்மார்களிடம் வினாக்கள் தொடுத்து, தகவல்களைப் பெற்றனர். பெறப்பட்ட தகவல் படிவங்கள் உமரிடம் வந்தன. உமர் அவற்றின் உதவியைக் கொண்டு பெண்கள் கல்லூரி தொடர்பான புள்ளி விவரம் தயாரித்தார்.புள்ளி விவரங்கள் எடுப்பதில் அவருக்கு இருந்த அனுபவங்களைப் பார்த்து நான் அயர்ந்து போனேன் உமர் என் உள்ளதில் உயர்ந்து போனார் உமர் என் உள்ளதில் உயர்ந்து போனார் கல்வியில் உமர் காட்டிய ஆர்வத்தையும், சொன்ன யுக்திகளையும் உணர்ந்துகொண்ட M.S.T. அவர்கள் அவருக்கு இமாம் ஷாபி மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர் பதவியை வழங்கி, அவரைப் பெருமைப் படுத்தினார். உமர் அதை த��து கடமையாக நினைத்தாரே தவிர பெருமையாக நினைக்கவில்லை கல்வியில் உமர் காட்டிய ஆர்வத்தையும், சொன்ன யுக்திகளையும் உணர்ந்துகொண்ட M.S.T. அவர்கள் அவருக்கு இமாம் ஷாபி மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர் பதவியை வழங்கி, அவரைப் பெருமைப் படுத்தினார். உமர் அதை தனது கடமையாக நினைத்தாரே தவிர பெருமையாக நினைக்கவில்லைநூல்களின் மேல் இருந்த ஆர்வம் காரணமாக, தனது மகன் மொயனுதீன் மற்றும் N.B.சாகுல் ஹமீது ஆகியோருடன் இணைந்து, காதிர் முகைதீன் கல்லூரி நூலகத்திற்கு ஒரு மென்பொருள் உருவாக்க முனைந்தார். மாணவர்களுக்கு நூல்கள் கொடுத்தல், திரும்பப் பெறுதல், புதிய நூல்களைப் பதிதல் போன்ற தகவல்களை அறிவிக்கும் ஒரு மென்பொருளை வடிவமைக்க முயற்சி மேற்கொண்டார்.தனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியைத் தரக்ககூடிய ஒரு பொழுது போக்கு உமரிடம் இருந்தது. அதுதான் மீன் வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/Type%20of%20Taxes/SitePages/Simplified%20Value%20Added%20Tax%20(SVAT)%20Scheme.aspx?menuid=1205", "date_download": "2019-01-19T08:36:37Z", "digest": "sha1:34SCR4KWV7B5SPJ5X4JMR2FEU533S25K", "length": 47892, "nlines": 269, "source_domain": "www.ird.gov.lk", "title": "simplified value added tax (svat) scheme", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: வரி வகைகள் :: இலகுபடுத்தப்பட்ட​ பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)​\n2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெசேவ சட்டத்தின் பிரிவு 2(2) இன் நியதிகளின்படி, 2011 ஏப்பிரல் 1ம் திகதியிலிருந்து பயனுறுதியாகும் வகையில் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையானது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமைக்கான வழிகாட்டி விநியோகிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தமானி அறிவித்தலின்படி, இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தின் கீழ் பதிவு செய்தலுக்காக விண்ணப்பத்தினைப் சமர்ப்பிப்பதன் மூலம் இபெசேவ திட்டத்தின் கிழ் பதிவு இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. பின்வரும் பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட ஆட்கள் (RIP) மற்றும் அத்தகைய பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட ஆட்களுக்கான ஏதேனும் பொருட்கள் சேவைகளின் வழங்குனர்கள் இபெசேவ திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு உரித்துடையவர்களாவர்.\nமொத்த வழங்கல்களின் 50% இனை விஞ்சுகின்ற கருத்திட்டத்துடன் தொடர்புடையதாகவிருக்கின்ற அத்தகைய வழங்கல்களுக்குரிய கருத்திட்ட அமுலாக்கல் காலப்பகுதியில், பெசேவ சட்டத்தின் 22 ஆம் பிரிவின் உட்பிரிவு (6) இன் ஏற்பாடுகளின் கீழ் உள்ளீட்டு வரியினைக் கோருவதற்கு உரித்துடையவரும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெசேவ சட்டத்தின் (இதனகத்துப் பின்னர் “பெசேவ” சட்டம் எனக் குறிப்பீடு செய்யப்படும்) முதலாவது அட்டவணையின் பகுதி 11 இன் பந்தி (ஊ) இன் உட்பந்தி (ஐ) இல் குறிப்பீடு செய்யப்பட்டவாறு, 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க உபாய விருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) உட்பிரிவின் நியதிகளின்படி தாபிக்கப்பட்ட ஏதேனும் உபாய விருத்தி கருத்திட்டதிற்கு (இதனகத்துப் பின்னர் “பெசேவ” சட்டம் எனக் குறிப்பீடு செய்யப்படும்) பொருட்கள் அல்லது சேவைகளினை வழங்குகின்ற எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆள்.\nகருத்திட்டத்துடன் தொடர்புடைய அத்தகைய கொள்வனவுகளாக இருக்கின்ற, அத்தகைய கொள்வனவுக்குரிய கருத்திட்ட அமுலாக்கல் காலப்பகுதியில், பெசேவ சட்டத்தின் கீழ் உள்ளீட்டு வரிக் கோரிக்கைக்கு உரித்துடையவராக இருக்கின்றவரும், உபக உள்ளடங்கலாக பெசேவ சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட எவரேனும் ஆள்.\nபெசேவ சட்டத்தின் முதலாவது அட்டவணையின் பகுதி 11 இன் பந்தி (ஊ) இன் உட்பந்தி (ii) இல் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் விதித்துரைத்த கருத்திட்டத்தில் ஈடுபடுகின்ற எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆள்.\nமொத்த வழங்கல்களில் 50% இனை விஞ்சுகின்ற பூச்சிய வரி வீதமளிக்கப்பட்ட வழங்கல்களினைக் கொண்டுள்ள, பெசேவ சட்டத்தின் 7 ஆம் பிரிவில் விதித்துரைக்கப்பட்ட பூச்சிய வரி வீதமளிக்கப்பட்ட சேவைகளின் எவரேனும் ஏற்றுமதியாளர் அல்லது சேவை வழங்குனர்.\nஅத்தகைய வழங்கல்களின் பெறுமதி, மொத்த வழங்கல்களின் ஐம்பது சதவீதத்தினை விஞ்சுகின்ற பூச்சிய வரி வீதமளிக்கப்பட்ட வழங்கல்களாக இருக்குமிடத்து, ஏற்றுமதிக்கான பொருட்களின் தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு, இலங்கையில் அவரினால் தயாரிக்கப்பட்ட பொருட்களினை (பெசேவரிக்குப் பொறுப்பாகக்கூடிய) வழங்குகின்ற எவரேனும் தயாரிப்பாளர்.\nமொத்த வழங்கல்களில் ஐம்பது சதவீதத்தினை விஞ்சுகின்ற அத்தகைய சேவை வழங்கலாக இருக்குமிடத்து ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட ஏதேனும் பொருளின் தரம், தன்மை அல்லது பெறுமதியினை மேம்படுத்துவதற்கு காரணமாக இருக்கின்ற ஏற்றுமதியாளர்களுக்கு பெறுமதி சேர் சேவைகளினை அளிக்கின்ற எவரேனும் சேவை வழங்குனர்.\nபொருட்கள் அல்லது சேவைகளின் வழங்குனர்களாக இருக்கின்ற அத்தகைய பதிவு செய்யப்பட்ட ஆளின் மொத்த வழங்கல்களில் ஐம்பது சதவீதத்தினை விஞ்சுகின்ற அத்தகைய வழங்கல்களின் பெறுமதி தொடர்பில் கிடைக்கக்கூடிய தகவல்கள் குறித்து அணையாளர் நாயகம் திருப்தியடைந்திருப்பதுடன், மேலே (i),(ii),(iii),(iv),(v) அல்லது (vi) ஆம் உட்பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்ட எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆளுக்கான ஏதேனும் பொருட்கள் அல்லது சேவைகளினை வழங்குகின்ற எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆள்.\nபெசேவ அறவிடப்படற்பாலதல்லாத அத்தகைய உபாய விருத்திக் கருத்திட்டம் குறித்து கவனத்தில் கொள்ளாது இபெசேவ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதற்கு தேவைப்படுகின்ற, மேலே பந்தி (ii) இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் உபாய விருத்திக் கருத்திட்டம்.\nஇபெசேவ பதிவு செய்தலுக்காக ஆரம்ப பதிவு செய்தல் அலகுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களினையும் ��ணைத்தல் வேண்டும்.\nதனியுரிமை / பங்குடமை வியாபாரங்கள் எனில்,\nவிண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதி (தனியுரிமையினைப் பொறுத்த வரையில் உரிமையாளரே விண்ணப்பதாரராகவும், பங்குடமையினைப் பொறுத்த வரையில் முன்னுரிமைப் பங்காளர் விண்ணப்பதாரராகவும் இருத்தல் வேண்டும்), மற்றும்\no\tவிடயம் 3 இன் கீழ் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள், ஏற்புடையதாயின்\nவிண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதி (பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பணிப்பாளர் ஒருவர் விண்ணப்பதாரியாக இருத்தல் வேண்டும். இது தொடர்பிலான அத்தகைய தீர்மானத்தின் பிரதியொன்று சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்)\nவிடயம் 3 இன் கீழ் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள், ஏற்புடையதாயின்.\nவரி செலுத்துனர் அடையாள இலக்கச் சான்றிதழ் (TIN)\nபெசேவ பதிவுச் சான்றிதழ் (VAT)\nஇலங்கை முதலீட்டுச் சபைச் சான்றிதழ், ஏற்புடையதாயின்\nதிணைக்களத்திலிருந்து கடன் பற்றுச்சீட்டுக்களைப் பெறுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட இரண்டு ஆட்களின் தேசிய அடையாள அட்டைகளின் போட்டோ பிரதிகள், பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட கொள்வனவாளராக தகைமை பெற வேண்டியிருப்பின்.\nநீங்கள், பெசேவரிச் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் பகுதி (II) இன் பந்தி (ஊ) இன் உப பந்தி (ii) இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் விசேட கருத்திட்டத்தில் ஈடுபடுகின்ற ஆளொருவரெனில், அதற்கான அங்கீகாரத்தின் பிரதியொன்று\nநீங்கள், பெசேவரிச் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் பகுதி (II) இன் பந்தி (ஊ) இன் உப பந்தி (ii) இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் விசேட கருத்திட்டத்தில் ஈடுபடுகின்ற ஆளொருவரெனில், 2008 ஆம் ஆண்டின்14 ஆம் இலக்க உபாய விருத்தி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வர்த்தமானி அறிவித்தலின் பிரதியொன்றும் மற்றும் இலங்கை முதலீட்டு சபை உடன்படிக்கையின் பிரதியொன்று.\nநீங்கள், பெசேவரிச் சட்டத்தின் பிரிவு 22(7) இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆள் எனில், தொடர்புடைய ஆவணங்கள்\nநீங்கள், பெசேவரிச் சட்டத்தின் பிரிவு 7 (ஆ) (iv) இன் கீழான சேவை ஏற்றுமதியாளரொருவரெனில், அதனை நிரூபிப்பதற்கான ஆவணங்கள்​​​​​\nஇ-பதிவு செய்தலானது இலகுபடுத்தப்பட்ட பெசேவ திட்டத்தின் கீழான பதிவு செய்தலுக்கு ஏற்புடையதல்ல.\nவிண்ணப்பதாரி பதிவினைப் பெற்றுக் கொள்வதற்காக தாமாகவே சமூகமளி���்குமாறு கோரப்படுகின்றார். எவ்வாறாயினும் கம்பனியைப் பொறுத்த வரையில் விண்ணப்பதாரி அல்லது கம்பனியின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி இபெசேவ பதிவு செய்தல் நோக்கத்திற்காக சமூகமளித்தல் வேண்டும். வெளிநாட்டுக் கம்பனிகளாயின், விண்ணப்பதாரி கணக்காய்வு நிறுவனமாகவோ அல்லது சட்டவாளர் நிறுவனமாகவோ இருக்கலாம்.\nபதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட கொள்வனவாளர் (RIP) ஒருவரின் தகைகமையானது அவரின் வியாபார நிலையத்திற்கு வருகை தந்ததன் பின்னரே ஊர்ஜிதப்படுத்தப்படுமென்பதனை தயவு செய்து கவனத்தில் கொள்க. பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனராக (RIS) தகைமை பெறுவதாயின், கணக்குகளின் கணக்காய்வு செய்யப்பட்ட கூற்றுக்களின் பிரதிகள், வங்கிக் கணக்குகளின் பிரதிகள் அல்லது பிரதேச செயலாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட கிராம அலுவலரிடமிருந்தான கடிதம் என்பனவற்றினை சமர்ப்பிக்குமாறு கோரப்படலாம்.\nசான்றிதழினை சேகரிப்பதற்கான அனுமதியினை வழங்கும் அதிகாரபூர்வமான கடிதம். (விண்ணப்பதாரி அல்லாத வேறு எவரேனும் தனிநபருக்கு சான்றிதழானது கையளிக்கப்பட வேண்டியிருப்பின்)\nதிணைக்களத்திலிருந்து வரவு வவுச்சர்களினைச் (CRV) சேகரிப்பதன் நோக்கம்\nஇ-சேவைகளினைப் பயன்படுத்துவதற்குக் கோரிக்கையொன்று விடுக்கப்படுதல் வேண்டும். வரவு வவுச்சர்களுக்கான (CRV) அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும், வரவு வவுச்சர்களினைச் சேகரிப்பதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வருகை தருமாறு உரிய பதிவு செய்து இனங்காணப்பட்ட ஆட்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவித்தலொன்று வழங்கப்படும். இதன்போது இபெசேவ சான்றிதழின் மூலப்பிரதியினையும் பயன்படுத்திய வரவு வவுச்சர் புத்தகங்களினையும் கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வரவு வ்வுச்சர்கள் ஆணையாளர் நாயகத்திடமிருந்து வரவு வவுச்சர்களினைச் சேகரிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆட்களுக்கு மட்டும் வருவு வவுச்சர்கள் விடுவிக்கப்படுகின்றன.\nSVATதொழிற்பாடுகளை மேற்கொள்ளும் அலகுகள் / கிளைகள்\nகடமை / தொழிற்பாட்டின் தன்மை\nபொறுப்பு வாய்ந்த அலகு / கிளை\nSVAT தகவல் இற்றைப்படுத்தல் அல்லது அல்லது மாற்றம் செய்தல் வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல் பிரிவு\nSVAT பதிவு செய்தல்(RIP)/(RIS) வரி பதிவு செய்தல் அலகு\nSVAT அட்டவணை இற்றைப்ப���ுத்தல் வாடிக்கையாளர் உதவி மற்றும் ஊக்குவிப்புப் பிரிவு\nSVAT விருப்புரிமைக் கொடை நடவடிக்கைகள் MDC அலகு 1 & 2\nவரவு வவுச்சர்களினை வழங்குதல் MDC அலகு 1 & 2\nஇலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி வழிகாட்டிகள்\nஇலகுபடுத்தப்பட்ட பெசேவ (SVAT) முறைமை அறிவுறுத்தல்கள்\nபதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனர்களின் பெயர்ப்பட்டியல் (RIS) [2018-05-01]\nபதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட கொள்வனவாளர்களின் பெயர்ப்பட்டியல் (RIP) [2018-05-01]\nஇபெசேவ பட்டியலின் இரத்துச்செய்யப்பட்ட பட்டியல் [2015-04-30]\nSVAT முறைமை நோக்கத்திற்காக கீழ்வரும் படிவங்கள் / அட்டவணைகள் குறித்துரைக்கப்பட்டுள்ளது.\nஇபெசேவ புதிய / திருத்தப் பதிவிற்கான விண்ணப்பம் [Form:- TPR_006_E] ​​​​​\nவணிக விலைச்சிட்டை (Commercial Invoice) - NFE அடிப்படை ​​​​​\nபெசேவ அறவீடு செய்யப்படாமல் வழங்கல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற இடைநிறுத்தப்பட்ட பெசேவ விலைச்சிட்டை (Suspended VAT Invoivce) - (SVAT 02) ​​​​​\nஇபெசேவ செயல்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு NFE வழங்குனர்களினால் பயன்படுத்தப்பட வேண்டிய இடைநிறுத்தப்பட்ட பெசேவ விலைச்சிட்டை (SVAT 02a) ​​​​​\nசுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றிதழுக்கான விண்ணப்பம் (TIEP ird Application)​​​​​\nஇ - சேவைகளினைப் பயன்படுத்துவதனூடாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய அட்டவணைகள் [SVAT] ​​​​​\nதயவுசெய்து 31 டிசம்பர் 2015ம் திகதிக்கு முற்பட்ட அட்டவணைகளை svat04@ird.gov.lk எனும் மின்னஞல் முகவரியின் ஊடாக அனுப்பி வைக்குமாறு கோரப்படுகின்றீர்கள்.\nதாமதங்ளைத் தவிர்ப்பதற்கு 31 டிசம்பர் 2015ம் திகதிக்கு முன் விநியோகிக்கப்பட்ட SVAT கிரெடிட் வவுச்சர் புத்தகங்ளை உடனடியாகக் கையளிக்கவும்.\nஇந்த முறைமையின் நோக்கத்திற்காக விதித்துரைக்கப்பட்ட படிவங்கள் பின்வருமாறு.\nஇபெசேவ புதிய / திருத்தப் பதிவிற்கான விண்ணப்பம்\nவணிக விலைச்சிட்டை (Commercial Invoice) - NFE அடிப்படை\nபெசேவ அறவீடு செய்யப்படாமல் வழங்கல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற இடைநிறுத்தப்பட்ட பெசேவ விலைச்சிட்டை (Suspended VAT Invoivce) - (SVAT 02)\nஇபெசேவ செயல்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு NFE வழங்குனர்களினால் பயன்படுத்தப்பட வேண்டிய இடைநிறுத்தப்பட்ட பெசேவ விலைச்சிட்டை (SVAT 02a)\nகொள்வனவாளர்கள் மற்றும் வழங்குனர்களினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்ற மொத்த வெளியீட்டு வெளிப்படு��்துகை. (SVAT 03)\nஇரண்டு தரப்புக்களிலிருந்துமான வழங்கலின் உறுதிப்படுத்துகை (SVAT 04) இது வழங்குனர்களினால் சமர்ப்பிக்கப்பட வேண்டியது – இரு தரப்பு ஆவணம்\nமாதாந்த மேலதிக இணைப்பு வெளிப்படுத்துகைப் படிவம் (SVAT 05) – இது வழங்கல்களின் தொகுப்பு ஆகும். – வழங்குனர்கள் இப்படிவத்தினை SVAT 04 உடன் சேர்த்து சமர்ப்பிக்குமாறு கோரப்படுகின்றனர். – இரு தரப்பு ஆவணம்\nஇடைநிறுத்தப்பட்ட செலவுத்தாள்களின் (Debit Notes) வெளிப்படுத்துகைப் படிவம் (SVAT 05a) – இந்த ஆவணப்படுத்தலானது வழங்குனரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது. – இரு தரப்பு ஆவணம்\nஇடைநிறுத்தப்பட்ட வரவுத்தாள்களின் (Credit Notes) வெளிப்படுத்துகைப் படிவம். (SVAT 05b) – இந்த ஆவணப்படுத்தலானது வழங்குனரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது. – இரு தரப்பு ஆவணம்\nஇடைநிறுத்தப்பட்ட கொள்வனவுகளின் தொகுப்பு (NFE அடிப்படை உள்ளடங்களாக) (SVAT 06) - இந்த ஆவணப்படுத்தலானது கொள்வனவாளரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது\nகுறித்த மாதத்தில் அல்லது உடனடுத்து வரும் மாதத்தில் திருப்பியனுப்பி வைக்கப்பட்ட பற்று வவுச்சர்கள் மற்றும் கொள்வனவுகளின் கணக்கிணக்கம் (Credit and Debit Note). (SVAT 06a) - இந்த ஆவணப்படுத்தலானது கொள்வனவாளரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்ற\nNFE அடிப்படையில் பெறப்பட்ட இடைநிறுத்தப்பட்ட வழங்கல்களின் விபரம் (SVAT 06b) - இந்த ஆவணப்படுத்தலானது கொள்வனவாளரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது\nNFE அடிப்படையில் பெறப்பட்ட இடைநிறுத்தப்பட்ட வழங்கலுக்கெதிராக பெறப்பட்ட ஏற்றுமதி விபரத் தொகுப்பு (SVAT 06c) - இந்த ஆவணப்படுத்தலானது கொள்வனவாளரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது\nஇடைநிறுத்தப்பட்ட வழங்கல்களின் தொகுப்பு – (SVAT 07) - இந்த ஆவணப்படுத்தலானது வழங்குனரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது\nவழங்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட செலவுத்தாள்களின் தொகுப்பு – (SVAT 07a) இந்த ஆவணப்படுத்தலானது வழங்குனரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது\nவழங்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட வரவுத்தாள்களின் தொகுப்பு – (SVAT 07b) இந்த ஆவணப்படுத்தலானது வழங்குனரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது\nNFE த��ாரிப்பாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இடைநிறுத்தப்பட்ட வழங்கல்களின் தொகுப்பு (SVAT 07c) - இந்த ஆவணப்படுத்தலானது வழங்குனரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது\nNFE தயாரிப்பாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வழங்கல்கள் தொடர்பான கணக்கிற்கு பெறப்பட்ட வெளிநாட்டு அனுப்புதல்களின் தொகுப்பு – (SVAT 07d) -இந்த ஆவணப்படுத்தலானது வழங்குனரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனக் கோரப்படுகின்றது\nபெற்றுக் கொண்டமையினை வெளிப்படுத்தும் மாதிரி படிவங்கள் – (SVAT 08)\nகடன் பற்றுச்சீட்டுகளுக்கான விண்ணப்பம் (SVAT 09)\nசுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றிதழுக்கான விண்ணப்பம் (TIEP ird Application)\nபொருட்கள் / சேவைகள் வெளிப்படுத்துகை – இணைப்புப்படிவம் (SVAT 05) – மின்னஞ்சல் நோக்கத்திற்காக மட்டும்\nபொருட்கள் / சேவைகள் வெளிப்படுத்துகை – இடைநிறுத்தப்பட்ட பெசேவ செலவுத்தாள்களின் (Debit Notes) இணைப்புப்படிவம் (SVAT 05a) – மின்னஞ்சல் நோக்கத்திற்காக மட்டும்\nபொருட்கள் / சேவைகள் வெளிப்படுத்துகை – இடைநிறுத்தப்பட்ட பெசேவ வரவுத்தாள்களின் (Credit Notes) இணைப்புப்படிவம் (SVAT 05 b – மின்னஞ்சல் நோக்கத்திற்காக மட்டும்\nஇடைநிறுத்தப்பட்ட கொள்வனவுகளின் தொகுப்பு (NFE அடிப்படை உள்ளடங்களாக) (SVAT 06) – மின்னஞ்சல் நோக்கத்திற்காக மட்டும்\nகுறித்த மாதத்தில் அல்லது உடனடுத்து வரும் மாதத்தில் திருப்பியனுப்பி வைக்கப்பட்ட கொள்வனவுகள் மற்றும் இரத்துச்செய்யப்பட்ட கடன் பற்றுச்சீட்டுக்களின் கணக்கிணக்கம் (Credit and Debit Notes and Cancellation of Credit Voucher) (SVAT 06a) - மின்னஞ்சல் நோக்கத்\nஇடைநிறுத்தப்பட்ட வழங்கல்களின் தொகுப்பு - (SVAT 07) - மின்னஞ்சல் நோக்கத்திற்காக மட்டும்\nவழங்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட செலவுத்தாள்களின் (Debit Notes) தொகுப்பு – (SVAT 07a) - மின்னஞ்சல் நோக்கத்திற்காக மட்டும்\nவழங்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட வரவுத்தாள்களின் (Credit Notes) தொகுப்பு – (SVAT 07b) - மின்னஞ்சல் நோக்கத்திற்காக மட்டும்\nஇலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை – அறிவித்தல்\nபதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனர்களின் பெயர்ப்பட்டியல் [ 2016 செப்டெம்பர் 02 ]\nபதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட கொள்வனவாளர்களின் பெயர்ப்பட்டியல் [ 2016 செப்டெம்பர் 02 ]\nஇபெசேவ பட்டியலின் இரத்துச்செய்யப்பட்ட பட்டியல் (2014 டிசம்பர் 03) [ 2015 ஏப்பிரல் 30 ]\nSVAT முறைமை நோக்கத்திற்காக கீழ்வரும் படிவங்கள் / அட்டவணைகள் குறித்துரைக்கப்பட்டுள்ளது.\nஇபெசேவ புதிய / திருத்தப் பதிவிற்கான விண்ணப்பம் [Form:- TPR_006_E] ​​​​​\nவணிக விலைச்சிட்டை (Commercial Invoice) - NFE அடிப்படை ​​​​​\nபெசேவ அறவீடு செய்யப்படாமல் வழங்கல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற இடைநிறுத்தப்பட்ட பெசேவ விலைச்சிட்டை (Suspended VAT Invoivce) - (SVAT 02) ​​​​​\nஇபெசேவ செயல்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு NFE வழங்குனர்களினால் பயன்படுத்தப்பட வேண்டிய இடைநிறுத்தப்பட்ட பெசேவ விலைச்சிட்டை (SVAT 02a) ​​​​​\nசுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றிதழுக்கான விண்ணப்பம் (TIEP ird Application)​​​​​\nSVAT பதிவுசெய்தல், நிலை மாற்றம், முகவரி மாற்றம் போன்றன\nதங்களின் இபெசேவ இன் இறுதி இல\nதயவுசெய்து 31 டிசம்பர் 2015ம் திகதிக்கு முற்பட்ட அட்டவணைகளை svat04@ird.gov.lk எனும் மின்னஞல் முகவரியின் ஊடாக அனுப்பி வைக்குமாறு கோரப்படுகின்றீர்கள்.\nதாமதங்ளைத் தவிர்ப்பதற்கு 31 டிசம்பர் 2015ம் திகதிக்கு முன் விநியோகிக்கப்பட்ட SVAT கிரெடிட் வவுச்சர் புத்தகங்ளை SVAT அலகிற்கு உடனடியாகக் கையளிக்கவும்.\n*NFE – வெளிநாட்டு நாணயமாற்றல்லா அடிப்படை\n**பெசேவ – பெறுமதி சேர் வரி​​\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisstypelathe.com/ta/swiss-type-cnc-automatic-lathe-zr20-3.html", "date_download": "2019-01-19T08:59:34Z", "digest": "sha1:UFWGPOFQC6FHCIJUMRKLR7I7JTW26ZOY", "length": 14437, "nlines": 335, "source_domain": "www.swisstypelathe.com", "title": "சுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-3 - சீனா நான்ஜிங் Jianke இயந்திர", "raw_content": "\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-3\nசுவி��் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WF25-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-8\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WR25-9\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-3\nஒரு எந்திர திட்டம் தொடங்கி பொருளாதாரப் தேர்வு.\nஅடிப்படை இயந்திரங்கள் குறைந்த முதலீட்டில் ஏற்பட்ட அதிகபட்ச இலாபத்தை வழங்கும்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஒரு எந்திர திட்டம் தொடங்கி பொருளாதாரப் தேர்வு.\nஅடிப்படை இயந்திரங்கள் குறைந்த முதலீட்டில் ஏற்பட்ட அதிகபட்ச இலாபத்தை வழங்கும்.\n● operability நாட வேண்டுமென்றால் எந்திர துல்லியத்தை மேம்படுத்த மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மென்பொருள் சுற்று நேரம் நன்றி குறைக்கும்.\n● பக்க ரோட்டரி சக்தி கருவிகள் (மேக்ஸ். 6,000RPM) மூலம் சிக்கலான பணிக்கருவிக்கு எந்திர உணர்ந்து\n● கையேடு-புஷ் வகை அல்லது guide-bushless வகை பணிக்கருவிக்கு படி தேர்ந்தெடுக்கும் உள்ளது.\n● பாகங்கள் வைத்திருப்பவர் மற்றும் இஜக்டர் நிலையான தயார்.\nமேக்ஸ் பொருள் அளவு மிமீ\nசப் சுழல் அதிகபட்சம் செயலாக்கம் விட்டம்\nஒரே நேரத்தில் மேக்ஸ் செயலாக்கம் நீளம்\nமுதன்மை சுழல் அதிகபட்சம் தோண்டுதல் விட்டம்\nமுதன்மை சுழல் தட்டுதல் விட்டம்\nசைட் ரோட்டரி கருவி அதிகபட்சம் தோண்டுதல் விட்டம்\nசைட் ரோட்டரி கருவி அதிகபட்சம் தட்டுவதன் விட்டம்\nநிமிடம் திருப்பு முதன்மை மற்றும் துணை சுழல் சி அச்சு\nமுக்கிய சுழல் இஜட் அச்சு traval தூரம்\nஎக்ஸ் / ஒய் / இசட் மீண்டும் துல்லியம்\nஎக்ஸ் / ஒய் / இசட் நிலைப்படுத்தல் துல்லியம்\nமுதன்மை சுழல் நி.மே கருவி\nசைட் அரைக்காமல் ரோட்டரி கருவி\nமுதன்மை சுழல் இறுதியில் முகம் நிலையான கருவி\nER16 × 4 துண்டுகள்\nபணி மோட்டார் மதிப்பிடப்பட்ட சக்தியை\nசைட் அரைக்காமல் ரோட்டரி கருவி மதிப்பிடப்பட்ட சக்தியை\nமசகு எண்ணெய் பம்ப் சக்தி\nமெஷின் அளவு (எல் * டபிள்யூ * எச்)\n0r 0.4MPa க்கு சமம் மேலாக\nஆயில் குளிர்ச்சி மின்சார சுழல் / Syntec இயக்கி\nமுந்தைய: சுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-3\nஅடுத்து: சுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-7\n3 அச்சு CNC லேத்\n3 அச்சு CNC இயந்திரம்\n3 அச்சு CNC இயந்திரம் விலை\n5 அச்சு CNC லேத்\n5 அச்சு CNC இயந்திரம்\n5 அச்சு CNC இயந்திரம் விலை\n5 அச்சு லேத் மெஷின்\n6 அச்சு மினி CNC லேத்\n8 அச்சு CNC இயந்திரம்\nஅச்சு CNC லேத் மெஷின்\nகுறைந்த கட்டண 5 அச்சு CNC மெஷின்\nகுறைந்த கட்டண சுவிஸ் CNC லேத்\nசிட்டிசன் சுவிஸ் லேத் மெஷின்\nCNC 6 அச்சு இயந்திரம்\nCNC லேத் 5 அச்சு\nCNC லேத் தானியங்கி மினி சுவிஸ் வகை\nCNC லேத் மெஷின் 3 அச்சு\nCNC லேத் மெஷின் 5-அச்சு\nCNC லேத் மெஷின் விவரக்குறிப்பு\nCNC லேத் சுவிஸ் வகை\nCNC இயந்திரம் 5 அச்சு\nCNC சுவிஸ் வகை லேத்\nCNC சுவிஸ் வகை லேத் மெஷின்\nCNC சுவிஸ் வகை மெஷின்\nஇரட்டை ஸ்பிண்டில்'ஸ் CNC மெஷின் டூல்ஸ்\nஇரட்டை ஸ்பிண்டில்'ஸ் சுவிஸ் CNC லேத்\nஇரட்டை சுவிஸ் வகை லேத் உலோக சுழல் அச்சு\nஅதிக துல்லியத்தன்மை சுவிஸ் லேத்\nஉயர் துல்லிய சுவிஸ் வகை CNC\nலோ காஸ்ட் சுவிஸ் CNC லேத்\nமினி CNC 5 அச்சு\nபல அச்சு சுவிஸ் வகை CNC\nதுல்லிய சுவிஸ் CNC லேத்\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WF25-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-7\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-8\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: No.72, Fengshan சாலை, Gaochun பொருளாதார அபிவிருத்தி மண்டலம், நான்ஜிங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2017/03/06/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-01-19T07:50:15Z", "digest": "sha1:IKRBKE7ENPKL7SU2KU6AXT6ABLW2QZYP", "length": 43696, "nlines": 234, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "பன்றி காய்ச்சல் அறிகுறிகள் ? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டகுப்பம் March 6, 2017 பக்கத்துக்கு ஊர் செய்தி, படித்ததில் பிடித்தது, பொது பயன்பாடு\nபன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது. இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என���ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.\nஇந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.\nவைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.\nஇந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.\nநோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.\nபன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.\nஇந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.\nபன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.\n1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.\n* சாப்பாடு மீது வெறுப்பு\nவேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவசர கால நடவடிக்கையாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். . * காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோஷம், மூக்கொழுகல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று தெரிவித்தால் இதற்கென அருகாமையில் உள்ள அரசு சோதனை மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.\n* பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்.\n* பன்றிக்காய்ச்சலுக்கான சோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்படும். அப்பொழுது 7 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.\n* மாதிரிகள் ஆய்வுக்கு ஒரு நாளில் இருந்து இரு நாட்கள் வரை ஆகும். அதில் பாசிட்டிவ் என தெரியவந்தால் அதன் பிறகு பன்றிக்காய்ச்சல் வைரசுக்கான (ஏ1 N1) சோதனை நடத்தப்படும். அதே சமயத்தில் உடனடியாக மருத்துவமும் தொடங்கப்படும்.\n* நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறலாம்.\n* 7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் மேலும் எதுவும் தென்படாத பட்சத்தில் வீடு அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\n என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.\n‌தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.\nவெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள்.\nஇரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம்.\nஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\nசத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.\nமது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவ��‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.\nமிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.\nஇருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.\nதேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவ‌ற்றை தொடுவதையும் தவிருங்கள்.\nஉட‌ல் நல‌க் குறைவை‌த் த‌விர வேறு எ‌ந்த‌க் காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் குழ‌ந்தைகளை மரு‌த்துவமனை‌க்கு அழை‌த்து வரா‌தீ‌ர்க‌ள்.\nகுழ‌ந்தைகளை வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள்.\nவெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் குழ‌ந்தைகளை‌த் தூ‌க்கா‌தீ‌ர்‌க‌ள். உடனடியாக உடலை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பி‌ன்னரே அடு‌த்த வேலையை‌த் துவ‌க்கு‌ங்கள‌்.\nஇருமல், காய்ச்சல் இருந்தால் மரு‌த்துவரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.\nசாதாரண கா‌ய்‌ச்ச‌ல் எ‌ன்று ‌நீ‌ங்களாக எ‌ந்த மரு‌ந்தையு‌ம் வா‌ங்‌கி சா‌ப்‌பிடா‌தீ‌ர்க‌ள். கா‌ய்‌ச்ச‌ல் வ‌ந்தவ‌ரி‌ன் அரு‌கி‌ல் செ‌ல்வதை த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள். குழ‌ந்தைகளையு‌ம் அனு‌ப்ப வே‌ண்டா‌ம்.\nவெ‌ளி நாடு ம‌ற்று‌ம் வெ‌ளி மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வ‌ந்தவ‌ர்களை செ‌ன்று பா‌ர்‌ப்பதை‌த் த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள்.\nபன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்.\nபன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:\nபன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் – 02 வசனம் 173)\nமேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு – 145வது வசனத்திலும் – அத்தியாயம் பதினாறு – 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் – இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.\nபன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.\nகிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபைபிளின் அத்தியாயம் 11 – லேவியராகமம் வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 – உபாகமம் வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.\nமேலும் பைபிளின் அத்தியாயம் 65 – ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\nபன்றி இறைச்சி உண்பதால் – மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.\nஎந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவா���ும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.\nபன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது – இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் – குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி\nபன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.\nபன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் – மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் – மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.\nஉலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.\nபூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் – காடுகளிலும் – வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.\nஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் – பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் – பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.\nPrevious கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்���ித் புதிய நிர்வாக சபை நிர்வாகிகள் …….\nNext காசநோய் கண்டறியும் முகாம்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூர���ட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎந்த மாவில் என்ன சத்து\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nபண்புக் கூடல் - தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎந்த மாவில் என்ன சத்து\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nபண்புக் கூடல் - தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/need-cbi-enguiry-on-sasikala-j-deepa/", "date_download": "2019-01-19T09:35:41Z", "digest": "sha1:XQHOJ3GHH2ZUGNF6HS7YIIKEEGD6F7XF", "length": 12563, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலா மீது சி.பி.ஐ. விசாரணை : ஜெ.தீபா-need CBI enguiry on sasikala : j.deepa", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த ���னுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nசசிகலா மீது சி.பி.ஐ. விசாரணை : ஜெ.தீபா அறிக்கை\nசசிகலா மீது சி.பி.ஐ விசாரணை நடத்த ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளார்.\nச்சிகலா மீது சி.பி.ஐ விசாரணை நடத்த ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளார்.\n.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:\nசிறையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை கைதியாக உள்ளார். சிறை சென்ற பின்னரும் அதிகார பசியால் சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கையை தேடி உள்ளார்.\nஇதனை கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி. ரூபா வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு பதிலளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறிவருகிறார்கள்.\nஇரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது சிறையில் சசிகலா 5 மாத காலத்திற்குள் ஆடம்பர வாழ்விற்கு 2 கோடி லஞ்சப் பணமாக சிறை அதிகாரிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல் கிடைத்துள்ளது.\nசிறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் என்பவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிற நிலையில் வெளிப்படையாக இதை செய்திருப்பதாக தெரிகிறது. மத்திய அரசு வழக்கம் போல் கவனகுறைவாக இல்லாமல் உடனடியாக மத்திய புலனாய்வு துறையை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.\nதமிழகத்தில் ஆட்சியிலும் மறைமுகமாக பங்கெடுத்து சசி குடும்பம் நெருக்கடி கொடுத்து வருவதால் மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. அம்மாவின் மக்கள்நலத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஎனது தலைமையிலான உண்மையான அ.தி.மு.க. மக்கள் சக்தியுடன் விரைவில் இரட்டை இலையை மீட்டு அம்மாவின் ஆட்சியை நிறுவ பாடுபடுவோம்.\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விரைவில் தொண்டர்கள் ஆதரவுடன் மீட்போம். சிறைத்துறை நடவடிக்கை சம்பந்தமாக கர்நாடக முதல்வரை தேவைபடும் பொழுது நேரில் சந்திக்க உள்ளேன்.\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ச���ிகலா பரோலில் வருகிறார்.\nஜெ.தீபா வீட்டுக்கு போலி ஐ.டி அதிகாரியை ஏவியதே மாதவன்தான் : சரண் அடைந்தவர் பரபரப்பு வாக்குமூலம்\nஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரி அதிகாரி : போலீஸை கண்டதும் ஓட்டம்\nஜெயலலிதாவின் 53 கோடி ரூபாய் சொத்துகள் : ஜெ.தீபா, தீபக் புதிய வழக்கு\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nடிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்\nமாநில பாடத்திட்ட மாணவர்கள் டாக்டராக முடியாது : கோர்ட் உத்தரவால் சிக்கல்\nஉள்ளாட்சி தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது : ஐகோர்ட் கருத்து\nஅனைத்தும் அன்லிமிட்டட் தான்… ஜியோவை மிஞ்சும் பி.எஸ்.என்.எல்.-ன் வருடாந்திர டேரிஃப்கள்\nரூ. 2099 -க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் அன்லிமிட்டட் போன் கால்கள் பேசிக் கொள்ளலாம்.\nBSNL நிறுவனத்தில் 300 இடங்களுக்கு வேலை வாய்ப்பு… விவரங்கள் உள்ளே\nBSNL Recruitment, Announce Vacancy for 300 Trainee: 300 இடங்களில் 150 இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வெளிப்படைத் தன்மையுடன் தேர்ந்தெடுக்கப்படும்.\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ�� பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2087088", "date_download": "2019-01-19T09:18:04Z", "digest": "sha1:73QXP6MLDGFDRTIIFUZCXFOPUT5KHSFI", "length": 16422, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்ணீர் இருப்பது உறுதி நிலாவில்!| Dinamalar", "raw_content": "\nமத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன் : லாலு மகள் ...\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 17\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ...\nசென்னை - தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை : மத்திய அரசு ...\nமம்தா மாநாடு ஊழல் தலைவர்களின் சங்கமம்: மத்திய ... 9\nபட்ஜெட்டை தாக்கல் செய்வார் ஜெட்லி 2\nஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா 22\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி : 3 பேர் கைது 7\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு 9\nதண்ணீர் இருப்பது உறுதி நிலாவில்\nசந்திரனின் இரு துருவப் பகுதிகளிலும் தண்ணீர் இருப்பதற்கு நேரடி ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா' அறிவித்துள்ளது.\nபத்து ஆண்டுகளுக்கு முன் இந்திய விண்வெளி அமைப்பான, 'இஸ்ரோ' அனுப்பிய சந்திரயான் - 1 விண்கலன் பல ஆய்வுக் கருவிகளை சுமந்து சென்று, நிலாவை வலம் வந்தது. அதில், நிலாவில் உள்ள தாதுக்களின் வரைபடம் தயாரிப்பதற்காக, 'நாசா' வடிவமைத்த ஒரு கருவியும் ஒன்று.\n'எம் - 3' எனப்படும் அந்தக் கருவி, நிலவின் மேற்பரப்பில் ஒளியைச் செலுத்தி, அது பிரதிபலிக்கும் விதத்தை வைத்து, அங்கு உள்ள தாதுக்கள் பற்றிய தகவல்களை சேகரித்தது. அந்த தகவல்களை ஆராய்ந்த, 'நாசா' விஞ்ஞானிகள், பூமியில் இருப்பவர்களின் கண்களுக்குத் தெரியாத, நிலாவின் இரண்டு துருவப் பகுதிகளிலும், பனிக் கட்டி வடிவில் நீர் இருக்கிறது என்பதை அண்மையில் உறுதி செய்துள்ளனர்.\nநிலாவில் போதிய நீர்வளம் இருப்பதை உறுதி செய்யப்பட்டால், மனிதர்கள் நிலாவில் அதிக காலம் தங்கி ஆராய்ச்சி செய்ய முடியும் என்றும், மனிதக் குடியிருப்புகளை அமைக்க முடியும் என்றும், நாசா விஞ்ஞானிகள் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nவிலங்குகளை கண்காணிக்க விண்ணில் ஒரு கண்\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவ��ம்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100244", "date_download": "2019-01-19T09:14:10Z", "digest": "sha1:PEBP3VQCU4U7BROIXON75ATBWBG4SSOD", "length": 22871, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்| Dinamalar", "raw_content": "\nமத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன் : லாலு மகள் ...\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 4\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ...\nசென்னை - தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை : மத்திய அரசு ...\nமம்தா மாநாடு ஊழல் தலைவர்களின் சங்கமம்: மத்திய ... 9\nபட்ஜெட்டை தாக்கல் செய்வார் ஜெட்லி 2\nஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா 22\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி : 3 பேர் கைது 7\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு 9\nமக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்\nபுதுடில்லி: தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு தான் அவதியாக உள்ளது. அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டில் ரூ.22,700 கோடி வரி வருவாய் தரும் அளவுக்கு மாநில அரசுகளுக்கு அட்சய பாத்திரமாக உள்ளது.\nஆய்வு அறிக்கை சொல்வது என்ன\nஎஸ்.பி.ஐ.,யின் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73ஐ எட்டும் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 78 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஇந்த விலை உயர்வு மாநில அரசுகளுக்கு கூடுதல் வரி வருவாயை அளிக்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை தாண்டி ரூ.22,700 கோடி அளவுக்கு மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்க உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையில், ஒரு டாலர் உயர்கிறது என்றால், முக்கியமான 19 மாநில அரசுகளுக்கு ரூ.1,513 கோடி வருவாய் கிடைக்கும்.\nகூடுதல் வருவாய் பெறும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநில அரசுக்கு ரூ.3,389 கோடி ரூபாய் கிடைக்கும். அடுத்தாக, குஜராத் மாநிலத்திற்கு ரூ.2,842 ��ோடி கிடைக்கும். நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அங்கு, ஒரு லிட்டருக்கு 39.12 சதவீத வாட் விதிக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக குஜராத் மாநிலத்தில், ஒரு லிட்டருக்கு 16.66 சதவீத வாட் விதிக்கப்படுகிறது.\nமகாராஷ்டிரா, ம.பி., பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களுக்கு நிதி ஆதாரம் உள்ளது. அம்மாநிலங்களில் பெட்ரோல் விலையில், ரூ.3, டீசல் விலையில், ரூ.2.50 குறைக்க முடியும். மாநில அரசுகள் கச்சா எண்ணெய் விலை, போக்குவரத்து செலவு மற்றும் கமிஷன் ஆகியவை மட்டும் அடங்கிய அடிப்படை விலை மீது வாட் விதித்தால், லிட்டருக்கு டீசல் விலையில் ரூ.3.75, பெட்ரோல் விலையில், ரூ.5.75 குறையும். ஆனால் மாநில அரசுகளுக்கு ரூ.12,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.\nஇவ்வாறு அந்த அறிக்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nRelated Tags பெட்ரோல் விலை உயர்வு டீசல் விலை உயர்வு வரி வருவாய் பெட்ரோல் டீசல் மாநில அரசுகள் கச்சா எண்ணெய் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு\n36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர்(24)\nபலாத்கார புகாரில் பேராயருக்கு சம்மன்(45)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமக்கள் கிட்டேருந்து கழுத்தை நெறிச்சி பிடுங்கி என்ன செய்ய போறாங்க மக்களுக்கு நல திட்டங்கள் செய்யப் போறோம்.. ஓஹோ.. அப்ப பிடுங்காமல் இருந்தாலே அவங்களுக்கு நல்லது தானே மக்களுக்கு நல திட்டங்கள் செய்யப் போறோம்.. ஓஹோ.. அப்ப பிடுங்காமல் இருந்தாலே அவங்களுக்கு நல்லது தானே நீங்க திட்டங்கன்னு சொல்லி திட்டம் போட்டு திருட பணம் வேணும். அதுக்கு அடிக்கிற சுரண்டல் கொள்ளை தாண்டா இது.\nநல்ல கேள்வி, மாநிலங்களுக்கு செருப்பால் அடித்த மாதிரி. குரூட் ஆயில் இறக்குமதி செய்வது, அதை மத்திய அரசின் ஆயில் கம்பனிகள் சீர்படுத்தி ( refine) , காஷ்மீரிலிருந்து குமரி வரை , தவறாமல் கிடைக்கும்படி செய்கிறது. ஆயில் கம்பனிகளின் பணியாளர்களுக்கு, சம்பளம் , போனஸ், பி எப் , பென்ஷன் இதனைசயிம் கொடுக்கப்பட வேண்டும்.எதுவுமே செய்யாத மாநிலங்கள் எதற்க்காக வரி வசூலிக்கிறார்கள் எல்லா பெட்ரோல் பங்க் களிலும் இப்பிடி போர்டு வைக்க சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள்... மூல பொருள்: 34.00 மத்தியஅரசு வரி:13.00 மாநில அரசு வரி:30.00 டீலர் கமிஷன்: 6.00 மொத்தம் ருபாய் _______ (ஒரு லிட்டர்Petrol): 83.00...\nமத்திய அரசின் வருவாய் எவ்வளவு..அதையும் சொல்ல வேண்டாமா..20 மாநிலங்களில் இவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே மக்களுக்கு நாக்கு தள்ளுகிறது..இன்னும் மொத்தமும் இவர்கள் வந்து விட்டால்..சங்குதான்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசக���்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000002688.html", "date_download": "2019-01-19T08:52:23Z", "digest": "sha1:HNYL2KFQ3HHATNFU27JUEBE5FOPQP4JC", "length": 5419, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "விளையாட்டுக் கணிதம்", "raw_content": "Home :: பொது :: விளையாட்டுக் கணிதம்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநலம் தரும் நளதமயந்தி கதை தாய் புயல் தாய்மையை நாடி\nமனத்தை நலமாக்கும் மருத்துவம் ஹோமியோபதி ஓடாதே உயிர் இனிது\nஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 2 அக்பர் வாழ்க்கைத்திறன் மேம்பாடு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-may-30/serials/141124-love-and-charity.html", "date_download": "2019-01-19T08:22:11Z", "digest": "sha1:ICH2XSYBDPYSFZJG3TEKPUX3SRGN5C2O", "length": 21108, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "அன்பும் அறமும் - 13 | Love and charity - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்���ள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nஆனந்த விகடன் - 30 May, 2018\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகாளி - சினிமா விமர்சனம்\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\nஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..\n“அண்ணா முதல் அ.முத்துலிங்கம் வரை உண்டு\nஇறுதி ஆசையும் இறப்பு வீடும்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nஅன்பும் அறமும் - 13\nவீரயுக நாயகன் வேள்பாரி - 84\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nஆசை முட்டுது... கண்ணீர் கொட்டுது\nஅன்பும் அறமும் - 13\nஅன்பும் அறமும் - 1அன்பும் அறமும் - 2அன்பும் அறமும் - 3அன்பும் அறமும் - 4அன்பும் அறமும் - 5அன்பும் அறமும் - 6அன்பும் அறமும் - 7அன்பும் அறமும் - 8அன்பும் அறமும் - 9அன்பும் அறமும் - 10அன்பும் அறமும் - 11அன்பும் அறமும் - 12அன்பும் அறமும் - 13அன்பும் அறமும் - 14அன்பும் அறமும் - 15அன்பும் அறமும் - 16அன்பும் அறமும் - 17அன்பும் அறமும் - 18அன்பும் அறமும் - 19அன்பும் அறமும் - 20\nசரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்\nஅறந்தாங்கியைச் சேர்ந்த, 20 வயதுடைய, கற்றலில் கொஞ்சம் குறைபாடு உடைய இளைஞர் அவர். அது தெரியாமல் அவரைப் பல இடங்களிலும், ‘படிக்க வரவில்லை’ என்று படுத்தியெடுத்துவிட்டார்கள். இந்தக் குறைபாடு இருப்பதை யாருமே கண்டறியவில்லை.\nஒருநாள் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, மீன்தொட்டி ஒன்றை கைதவறிப் போட்டு உடைத்துவிட்டார். எதிர்வினையாக, அவருடைய அப்பா அவர் மீது சுடுசொல் ஒன்றை வீசிவிட்டார். அதைக் கேட்ட அந்த இளைஞரின் உள்ளம் சிதறிவிட்டது. உடனே இன்னொரு பையனை அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஊரே வண்டி போட்டுக்கொண்டு தேடிக் கண்டுபிடித்து அவரை அழைத்துவந்தார்கள்.\nவந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேசவில்லை. அந்தப் பையனுடைய அப்பா, ``மீன் சாகிறதெல்லாம் ஒரு விஷயமா இதுக்குப்போய் கோபிச்சுக்கிட்டுப் போயிட்டானே” என்று சொல்லியிருக்கிறார். உடன் போன பையன் உடனடியாக அதை மறுத்து, ``அங்கிள், அதெல்லாம் காரணமில்லை. நீங்க `பைத்தியக்காரப் பயலே’னு சொல்லிட்டீங்களாம். அதைத்தான் அவனால பொறுத்துக்க முடியலை” என்றார்.\nஅந்த இளைஞரை நானும் பார்த்தேன். ``எங்க அப்பா இதுக்கு முன்னாடி இப்படிச் சொன்னதேயில்லை அங்கிள்” என்று சொன்ன அந்த இளைஞரை, `பைத்தியக்காரன்’ என்ற வார்த்தை பல நாள் துரத்திக்கொண்டே இருந்தது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?cat=14", "date_download": "2019-01-19T08:00:16Z", "digest": "sha1:2D4QNJ2JBON57JEQKOLWIQFJB6OWMZO2", "length": 7940, "nlines": 82, "source_domain": "mjkparty.com", "title": "ஒட்டன்சத்திரம் – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமஜக பொதுச்செயலாளர் நலமுடன் உள்ளார்\nமனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தற்போது இறையருளால் அவரது உடல் நலம் […]\nஒட்டன்சத்திரம் தொகுதி சிந்தலப்பட்டியில் மாலைநேர பிரச்சாரம்…\nஏப்.20., ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட சிந்தலப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் எஸ்_எஸ்_ஹாருன்_ரசீத் அவர்கள். இதில் கிராமமக்களும் , பெண்களும் திரளாக வந்து வரவேற்றனர். உடன் அதிமுகவின் […]\nதிருமண ��ிழாவில் ஒட்டன்சத்திரம் மஜக வேட்பாளர்…\nஏப்.20., ⁠⁠⁠⁠⁠ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட கீரலுர் ஜாமாத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது. உடன் மஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள். தகவல் […]\nஒட்டன்சத்திரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள்\nநமது ஒட்டன்சத்திரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது அவர்கள் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள்…\nநீதிமன்றங்கள் சட்டத்தை பாதுகாக்காமல் அரசுகளுடன் போட்டி போட்டு வருகிறது தமிமுன் அன்சாரி\nசட்டசபையை புறக்கணித்த அன்சாரி, தனியரசு..\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\nமஜக பம்மல் நகரப் பொதுக்குழு மற்றும் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு.. அவைத் தலைவர் S.S.நாசர் உமரி பங்கேற்பு\nமனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..\nபல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..\nதென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்… மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-01-19T08:31:54Z", "digest": "sha1:TKKRZFU4XW2I6DSE2WDEM5HWOWBDK2UJ", "length": 20191, "nlines": 146, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வரதட்சணையை வரவேற்கும் பெண்கள்! – `நீயா நானா' சரிதானா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n – `நீயா நானா’ சரிதானா\n10 நாள் உண்ணாவிர��ம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n – `நீயா நானா’ சரிதானா\nஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்து அலசும் விஜய் டி.வி `நீயா நானா’வில், அண்மையில் பேசப்பட்ட ‘வரதட்சணையை விரும்பும் பெண்கள்’ டாபிக்கை சமூக வலைதளங்கள் முதல் ஆபீஸ் டீ-பிரேக் சகாக்கள், காலேஜ் பசங்க, வீட்டில் இருக்கிற பெரியவங்க, சின்னஞ்சிறுசுங்க வரை எல்லோருமே அலசி, அடித்து, துவைத்து, காயவே போட்டுட்டாங்க. வழக்கம்போல ஒரு விஷயத்தை ஒரு வாரம் பேசிட்டு அடுத்த வாரம் வேற விஷயத்துக்கு ஜம்ப் பண்ணிடும் மக்கள், கிட்டத்தட்ட மூணு, நாலு வாரமா இந்த விஷயத்தை ட்ரெண்டுல வெச்சிருக்காங்க. பெண் விடுதலை, சம உரிமைன்னு பெண்களுக்காகப் போராடிக்கிட்டிருக்கிற இந்தத் தருணத்துல, நம்ம மக்கள் கருத்துகளைக் கேட்டோம்.\nபெத்தவங்களை கஷ்டப்படுத்திட்டு நிம்மதியா இருக்க முடியுமா\nஅம்சவேணி (மென்பொருள் நிறுவன ஊழியர், சென்னை)\n“எதிர்பார்க்கிறது தப்பில்ல. முடியவே முடியாத விஷயங்களை எதிர்பார்க்கிறது ரொம்பவே தப்பு. `கிடைச்சா நல்லா இருக்குங்கிறது’ ஆசை. `கண்டிப்பா கிடைச்சே ஆகணும்’னு நினைக்கிறதை என்னன்னு சொல்றது கூலி வேலை பார்க்கிற அப்பா தன்னோட சக்திக்கு மீறி 20 பவுன் நகை போடுறதே பெரிய விஷயம்னு சொல்லுறப்போ, `நீ கடனை வாங்கி 80 பவுன் போடு’னு சொல்றதெல்லாம்\nநான் இன்ஜினீயரிங் படிச்சேன்… வேலைக்குப் போறேன்… வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிச்சு என்னோட கல்விக்கடன், வீட்டுக்கடன் எல்லாம் அடைச்சேன். இப்போ என்னோட கல்யாணத்துக்குத் தேவையான செலவை நானே சேர்த்து வெச்சுக்கிட்டு இருக்கேன். `இவ்ளோ கொண்டு வா’னு டிமாண்ட் பண்ணா கண்டிப்பா ‘நோ’ சொல்லிடுவேன். என்னால கொண்டு வர முடிஞ்சதை ஏத்துக்கிறவங்களுக்குதான் என்னோட ‘யெஸ்’\nபுவனேஸ்வரி கலையரசன் (மென்பொருள் நிறுவனப் பொறியாளர், பர்மிங்ஹாம், யு.கே.)\n“யாரு உதவியும் இல்லாம சுயமா சம்பாதிச்சு, தன் திரு மணத்துக்கான அத்தனை செலவையும் ஏத்துக்குற பொண்ணுங்க நிறையப் பேர் சமூகத்துல இருக்காங்க. இதே சமூகத்துல, ‘அப்பா எத்தனை நாள் உயிரோட இருப்பார்னு தெரியலை… அவர் போறதுக்க�� முன்னாடி அந்தச் சொத்தை எனக்கு எழுதி கொடுத்துடணும்’கிற தொனியில பொண்ணுங்க பேசுறது எல்லாம் கொடுமையின் உச்சம்\n`பொம்பளப்புள்ள உனக்கு எதுக்கு… எல்லாம் அவனுக்குத்தான்’னு பெத்தவங்களும் சமூகமும் சொல்லிச் சொல்லி அவங்களை இப்படி பேச வெச்சிருக்கு. சொத்து, பணம், நகை எல்லாம் தாண்டி மனித உறவுகள், பாசம், நேசம்னு அவர்களைச் சரியான பாதையில் வளர்த்திருக்கணும்.’’\nஅபிமதி ஜீவானந்தம் (எம்.இ., முதலாமாண்டு மாணவி, பொள்ளாச்சி)\n“அவசியம் எது… அநாவசியம் எதுன்னுகூட தெரியாம இருக்கும் சில பொண்ணுங்களைப் பார்க்கும்போது வருத்தமாதான் இருக்கு. `அண்ணனுக்குத் தர்றே… எனக்கு ஏன் தர மாட்ற’ன்னு படிப்புலயோ, பாக்கெட் மணியிலயோ கேக்காம, கல்யாணத்துலயா கேக்குறது’ன்னு படிப்புலயோ, பாக்கெட் மணியிலயோ கேக்காம, கல்யாணத்துலயா கேக்குறது வரதட்சணை ஒழிப்புக்குப் போராடிட்டு இருக்குற காலத்துல, பொண்ணுங்களே அதை வற்புறுத்திக் கேட்கறது வேதனையா இருக்கு. பெற்றோரை விரும்புற, குடும்பத்தை நேசிக்கிற, கஷ்டமான சூழ்நிலையில படிச்சு வளர்ந்த பொண்ணுங்களோட குரலை அந்த நிகழ்ச்சி எழுப்பல வரதட்சணை ஒழிப்புக்குப் போராடிட்டு இருக்குற காலத்துல, பொண்ணுங்களே அதை வற்புறுத்திக் கேட்கறது வேதனையா இருக்கு. பெற்றோரை விரும்புற, குடும்பத்தை நேசிக்கிற, கஷ்டமான சூழ்நிலையில படிச்சு வளர்ந்த பொண்ணுங்களோட குரலை அந்த நிகழ்ச்சி எழுப்பல\n`வரதட்சணை தர மாட்டோம்’னு சொல்லியிருக்கணும்\nஷீபா (சாஃப்ட்வேர் இன்ஜினீயர், ஸ்ரீவில்லிபுத்தூர்)\n“இப்போ சமூக வலைதளம், டி.வி, பத்திரிகை பேட்டிகள்னு சாமானியப் பெண்களோட குரலை உலகம் கேட்க ஆரம்பிச்சிருக்கு. இந்தத் தருணத்துலப் பொண்ணுங்க எல்லாம் `நாங்க வரதட்சணை தர மாட்டோம். எங்க அப்பா அம்மாவைக் கஷ்டப்பட விட மாட்டோம்’னு சொல்லியிருக் கணும். ஆனா, வரதட்சணையை நியாயப்படுத்திப் பேசுனது வருத்தமா இருக்கு…\n”எனக்கு எங்கப்பா அம்மாகிட்ட இருந்து ஒரு பைசா வேணாம்\nகயல்விழி (சமூக ஆர்வலர், மதுரை)\n“சங்ககாலத்துல கூட வரதட்சணைன்னு எதுவும் கிடையாது. பெண் வீட்டார் அன்பளிப்பா கொடுக்கிற விஷயத்தை, காலப்போக்குல மாப்பிள்ளை வீட்டார் கட்டாயப்படுத்திக் கேட்க ஆரம்பிச்சதுதான் வரதட்சணை. கிட்டத்தட்ட பல நூறு வருஷங்களா கொடுத்துக் கொடுத்தே அடிமையா கிடந்த நாம, இப்போதான் வரதட்சணையை எதிர்த்துப் போராடிட்டு இருக்கோம். இன்னிக்குப் பசங்களுக்கு முன்னாடியே `அவங்க கேக்குறாங்களோ இல்லையோ… எங்களுக்கு இது இது கொடுத்துருங்க’னு பொண்ணுங்க கேக்குறதெல்லாம் நாம போராடுனதுக்குக் கிடைச்ச மிகப்பெரிய அவமானமா நெனைக்கிறேன். நான் அந்த புரோகிராம்ல பங்கேற்று இருந்தா, `எனக்கு எங்கப்பா அம்மாகிட்ட இருந்து ஒரு பைசா வேணாம். என் சொந்த சம்பாத்தியத்தில என்னால முடிஞ்ச அளவு என் கல்யாணத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிப்பேன்’னு சொல்லியிருப்பேன்.’’\nஅவங்க இப்படி பேசினதுக்கு வெட்கப்படறேன்\n“நானும் ஒரு பொண்ணுங்குற அடிப்படையில, அந்த நிகழ்ச்சியில பேசின பொண்ணுங்களை நெனச்சி வெட்கப்படறேன். இவங்க பெரும்பான்மை பெண்களைப் பிரதிபலிக்கலை. டி.வி சேனல் டி.ஆர்.பி-க்காக பண்ணதாக்கூட இருக்கட்டும். இவ்வளவையும் சொன்னது அந்தப் பொண்ணுங்கதானே… `பெத்த அப்பா அம்மா, உடன்பிறந்த அண்ணன் தம்பி கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல… நான் போற வீட்டுல நல்லா இருக்கணும்’னு சொல்றதெல்லாம் எவ்வளவு பெரிய சுயநலம். மைக் கிடைச்ச ஆர்வத்துல குடும்பத்தைப் பற்றிய கவலையும், சமூகத்தைப் பற்றிய அக்கறையும் கொஞ்சம்கூட இல்லாம, ஒட்டுமொத்தப் பெண்கள் மேல ஒரு தவறான பார்வையை விதைச்சுட்டுப் போயிருக்காங்க.”\nடி.ஆர்.பி ரேட்டிங்குக்காக பொறுப்பு உணர்வை புறக்கணிக்கிறார்கள்\nகார்த்திகேயன் (பிரிட்டிஷ் ஏர்வேஸ், லண்டன்)\n“நிகழ்ச்சியில பேசின பொண்ணுங்க மேல எனக்கு கோபமோ, வருத்தமோ இல்ல. நிகழ்ச்சி ஹிட் அடிக்கணும், டி.ஆர்.பி ரேட்டிங் அதிகமா இருக்கணும்னு சில பொண்ணுங்களைத் தூண்டிவிட்டுப் பேச வெச்சு, அவர்களோட தனிப்பட்ட சில விருப்பங்களை, எண்ணங்களை பொண்ணுங்களோட பொதுவான விருப்பமா சித்திரிச்சு, பெரிய அளவில மார்க்கெட்டிங் செஞ்ச அந்தத் தொலைக்காட்சிக்குத்தான் என்னோட கண்டனம். நிகழ்ச்சியைப் பார்க்கிற விவரம் தெரியாத ஸ்கூல் பையன், `அப்போ பொண்ணுங்களே இப்படித்தானா’னு நினைக்க மாட்டானா.. வளர்ந்து வர்ற மாணவர்களுக்கு நம்ம சமூகத்தின்மீதும், பெண்கள்மீதும் தவறான கண்ணோட்டம் ஏற்படுமே வளர்ந்து வர்ற மாணவர்களுக்கு நம்ம சமூகத்தின்மீதும், பெண்கள்மீதும் தவறான கண்ணோட்டம் ஏற்படுமே `அரசியல்வாதிகளுக்குப் பொறுப்பு இருக்கணும்; மக்களுக்குப் பொறுப்பு இர���க்கணும்; அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருக்கணும்’னு அடிக்கடி சொல்லுற மீடியாவுக்கு, கொஞ்சமாவது சமூக அக்கறையும் பொறுப்பும் இருந்திருந்தா, இந்த மாதிரி ஒரு டாப்பிக்ல நிகழ்ச்சியை ஒளிபரப்புமா.. `அரசியல்வாதிகளுக்குப் பொறுப்பு இருக்கணும்; மக்களுக்குப் பொறுப்பு இருக்கணும்; அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருக்கணும்’னு அடிக்கடி சொல்லுற மீடியாவுக்கு, கொஞ்சமாவது சமூக அக்கறையும் பொறுப்பும் இருந்திருந்தா, இந்த மாதிரி ஒரு டாப்பிக்ல நிகழ்ச்சியை ஒளிபரப்புமா..\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?Id=36&Cat=27", "date_download": "2019-01-19T09:24:57Z", "digest": "sha1:KDOKYNCHKJQQOA6U55P7APK3ENP2XMTV", "length": 7289, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nநாட்டின் அரசியல் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது; கொல்கத்தா கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு\nஓட்டப்பந்தய தேர்வில் 30 விநாடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிக்கு காவலர் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு\nபேசும் பிரதமரை விட நாட்டை நன்றாக நிர்வகிக்கும் பிரதமர் தான் தேவை; சந்திரபாபு நாயுடு\nதுபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு\nராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nஅபுதாபியில் தமிழ் அமைப்பு சார்பில் சமூக நல்லிணக்க விழா\nதுபாயில் 89.4 மணி நேரம் இடைவிடாமல் தொகுத்து வழங்கி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தமிழ் தொகுப்பாளர்\nதுபாயில் முதல் நோன்பில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி\nதுபாயில் இடைவிடாமல் 4 நாட்களுக்கு மேல் தொகுத்து வழங்கி புதிய உலக சாதனை படைத்த தமிழ் தொகுப்பாளர்கள்\nதுபாயில் இடைவிடாமல் 4 நாட்களுக்கு மேல் தொகுத்து வழங்கி உலக சாதனை முயற்சியில் தமிழ் தொகுப்பாளர்கள்\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=854", "date_download": "2019-01-19T08:01:07Z", "digest": "sha1:XSTEI2WUSELU5DUXZSQZZBMAUOXTFMIV", "length": 3854, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "ஆவியை மழைபோலே யூற்றும் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஆவியை மழைபோலே யூற்றும் – பல\nஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்\nபாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே\nபரிந்து நீர் பேசியே இ��ங்கிடச் செய்யும்\nஅன்பினாலே ஜீவனை விட்டீர் – ஆவி\nஅருள்மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்\nஇன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ\nசிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்\nதேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து\nபதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு\nகாத்திருந்த பலபேரும் – மனங்\nகடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்\nதோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து\nசுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்\nஸ்தோத்திர கீதங்கள் பாடி – எங்கும்\nசுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்\nபரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1826&lang=en", "date_download": "2019-01-19T09:22:59Z", "digest": "sha1:IBISJSWHER7T6TRIJJDE36UFCQH3RI6B", "length": 8113, "nlines": 116, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமதுரை : மதுரையை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தை நவீன மயமாக்கும் திட்டத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ...\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு\nமீண்டும் நிரம்பிய வீராணம் ஏரி\nசபரிமலையில் 2 பெண்கள் தடுத்துநிறுத்தம்\nபுதுச்சேரி பைனான்சியர் கொலை:4 பேர் கைது\nமெரினாவில் குடியரசு தின ஒத்திகை\nஅழித்து விடுவேன்: நடிகை கங்கனா\nபாக்.,கில் கோவிலை காலி செய்ய தடை\nபிரகாஷ் ராஜ் எந்த கட்சி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n��ங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/wrong-call", "date_download": "2019-01-19T09:17:05Z", "digest": "sha1:3H57MVCO2R5HSSGDEYFMCRKDQIYIACCO", "length": 7477, "nlines": 177, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராங்-கால் | nakkheeran", "raw_content": "\nஅவரை பார்த்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பயம்- ஸ்டாலின்\nஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் வழக்கு..\nகஜாபுயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமம் மட்டுமே பாதிப்பு; மீண்டும்…\nசித்தராமையாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது- கே.எஸ். ஈஷ்வரப்பா\nஉயிருக்கு போராடும் தந்தையின் ஆசைக்காக மருத்துவமனை வளாகத்திலேயே மகன்…\nபழநியில் தை பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்\nஆயுதங்கள் தயாரிக்கும் வளாகத்தை தொடங்கி வைத்த மோடி...\nராங்-கால் : தமிழக பட்ஜெட்\nராங்-கால் : தடையை மீறி விடிய விடிய பொங்கல் பரிசு சூரியன் -குக்கர்\nராங்-கால் :ஓ.பி.எஸ். மீது முதல்வர் டவுட்\nராங்-கால் : புத்தாண்டில் அரசியல் மாற்றங்கள்\nராங்-கால் : தி.மு.க.வுக்கு தூது விட்ட ஓ.பி.எஸ். தம்பி அமெரிக்காவில் ரஜினி\nராங்-கால் : ஜெ. காலை வெட்டி பாதாள அறை திறப்பா\nராங்-கால் : நித்தி எஸ்கேப் டெல்லிக்கு கவர்னர் \"பகீர்' கடிதம்\nராங்-கால் : சசி ஷாக் தினகரன் கலக்கம்\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203555?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:58:59Z", "digest": "sha1:XFSETA5TNBZ6T6FTLIDXIKFWZTH7AI5O", "length": 7925, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையின் ஊடகங்களை முற்றாக மறுசீரமைப்பது அவசியம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையின் ஊடகங்களை முற்றாக மறுசீரமைப்பது அவசியம்\nஇலங்கையின் ஊடகங்களை முற்றாக மறுசீரமைப்பது அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nசுய கட்டுப்பாடு செய்ய ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ள போதிலும், சில ஊடகங்கள் அரசியல் தேவைகளுக்கு அமைய மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதாகவும், வருத்தத்துடன் இதனை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅரசாங்கத்திற்கு கூடிய பிரச்சாரங்களை பெற்றுக்கொள்ளும் விதத்திலேயே அரச விளம்பரங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படும்.\nஇதற்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.\nசில ஊடகங்களுக்கு அரச விளம்பரங்களை வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர சுமத்தியிருந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23785&page=9&str=80", "date_download": "2019-01-19T08:20:10Z", "digest": "sha1:VCWSBRMDZMVK5FRTPNFPYTC224RC3WAX", "length": 7494, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபயங்கரவாதத்துக்கு ஆள் பிடிக்கும் மையங்களாக செயல்படும் சிறைகள்\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுகிறது என, மாநில, சி.ஐ.டி., போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது.\nமாநிலத்தின், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுவதாக, மாநில, சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தெரிவிக்கிறது. மாநில, சி.ஐ.டி., எனப்படும், குற்ற விசாரணை துறை, ஐ.ஜி., - ஏ.ஜி.மிர் தயாரித்துள்ள இந்த அறிக்கையை, மாநில, டி.ஜி.பி.,யான, எஸ்.பி.வைத், மாநில அரசுக்கு அனுப்பியுள்ளார்.\nஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிறையில், பல முக்கியமான பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, உள்ளூரில் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களால், சிறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். இதனால், சிறையில் இருந்தாலும், பயங்கரவாதிகள் தங்களுடைய ராஜாங்கத்தை நடத்தி வருகின்றனர்.\nபல முக்கியமான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது, இந்த சிறையில் தான் நடக்கிறது. சிறையில் இருந்து உத்தரவு கிடைத்த பின், அந்த நபர்கள், பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த சிறையில் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து, சிறை துறைக்கு தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, முகமது நவ்னீத் தப்பிச் சென்றான்.\nஇதனால், பணியிடமாற்றம் செய்யப்பட்ட, முன்னாள் சிறை துறை, டி.ஜி.பி.,யான, எஸ்.கே. மிஸ்ரா, மாநில அரசுக்கு இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதியுள்ளார்; ஆனாலும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=25", "date_download": "2019-01-19T09:35:06Z", "digest": "sha1:OQ6VXXRA7UAP5PTDNPF27PRDW6MMPEMJ", "length": 12872, "nlines": 108, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nதீவிர உழைப்பு, அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்கு பதிமூன்றாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பன்னிரண்டாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், இருபத்தாறாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப்பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்லமுடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்ப்பது நல்லது.\nகணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.\nதொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டிவரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.\nபுதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சககலைஞர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக்கொள்வது நல்லது. எல்லா\nவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவருக்கு உதவிகள் செய்ய விரும்புவீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.\nசெவ்வாய்க்கிழமையில் நவகிரக செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/series/55-thoppil-mohamed-meeran/526-islam-in-india-part-01", "date_download": "2019-01-19T09:12:27Z", "digest": "sha1:D7RRID25SZQU7TYBXIF7HFYBCNUK4FCV", "length": 8409, "nlines": 62, "source_domain": "makkalurimai.com", "title": "இந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-1", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-1\nPrevious Article இந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-2\nஇஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெள��யிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.\nஇதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.\nதென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.\nஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.\nசில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்குப் பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.\nஅந்த ஹிஜ்ரி ஆண்டுகள் உண்மையானவைகளல்ல என்று வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவர்கள் தம் மறுப்பை உண்மைப்படுத்துவதற்காக சில பலகீனமான ஆவணங்களையும் காட்டுகின்றனர்.\nஇந்தியாவில் இஸ்லாம் தோன்றியதைப் பற்றியும், அது தென்னகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தான் முதலில் தோன்றியது என்றும் வாதாடுபவர்களும், எதிர்வாதம் புரிபவர்களும் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள்” என்ற அந்தஸ்தைப் பெறாதவர்கள். அதனால் இவர்களுடைய கருத்துக்களை வரலாற்றுப் புலிகள் ய��ரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தஸ்து பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தவற்றை வெளியே சொல்லவோ தயங்குகின்றனர்.\nவெள்ளையர்கள் கோடிட்டுக் காட்டிய, தடம் நோக்கி நடந்த நம் வரலாற்று ஆசிரியர்களானாலும் சரி, மேல்நாட்டு ஆசிரியர்களானாலும் சரி, இந்திய வரலாற்றுப் பக்கங்கள் தென்னகத்திற்கு குறிப்பாக கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் போதிய இடஒதுக்கீடு செய்யவில்லை. இந்தக் கஞ்சத்தனமான இடஒதுக்கீட்டின் இருக்கமான பகுதியில் இஸ்லாத்தின் வருகையைப் பற்றி ஆராய்ந்து எழுத இடமில்லாமல் போய்விட்டது.\nமக்கள் உரிமை | ஆகஸ்ட் 26 – செப் 01, 2005\nPrevious Article இந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?cat=15", "date_download": "2019-01-19T08:24:50Z", "digest": "sha1:7OJP5RJAVQZW5J5UJFZBVKBMOUXKNVEZ", "length": 8616, "nlines": 82, "source_domain": "mjkparty.com", "title": "நாகப்பட்டிணம் – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nநாகை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம்,வதிஸ்ட்டாச்சேரியில் புதிய கிளை உதயம்.\nநாகை.செப்.10., நாகை வடக்கு மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம், வதிஸ்ட்டாச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை துவங்க கூட்டம் 09.09.2018 ஞாயிறு அன்று இரவு 8 மணியளவில் நடைப்பெற்றது.இதற்கு நாகை வடக்கு மாவட்ட அமைப்புகுழு […]\nநாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அனுப்பிய வெள்ள நிவாரண பொருட்கள்.. கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் வழங்கப்பட்டது…\nநாகை.செப்.08., நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்களால் திரட்டப்பட்ட ரூபாய் 2,50,000 மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள், கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா தாலுக்கா, கடங்கலூர் ஊராட்சி, முப்பத்தடம் கிராமத்திற்குட்பட்ட 250 […]\nமஜக மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் இல்லத் திருமணவிழா..\nநாகை.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் ந.அன்வர்பாஷா அவர்கள் இல்ல திருமண விழா இன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் கிருஷ்ணா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இடைவிடாத கட்சி […]\nநாகை MLA அலுவலகம் மூலம் கேரளாவுக்கு நிவாரணம் பொருள்கள் அனுப்பி வைப்பு.. மு.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார்..\nநாகை.செப்.06., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மக்களிடம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு பொருள்களை அளிக்குமாறு நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA கோரிக்கை விடுத்தார். பல்வேறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலகம் என பல […]\nநீதிமன்றங்கள் சட்டத்தை பாதுகாக்காமல் அரசுகளுடன் போட்டி போட்டு வருகிறது தமிமுன் அன்சாரி\nசட்டசபையை புறக்கணித்த அன்சாரி, தனியரசு..\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\nமஜக பம்மல் நகரப் பொதுக்குழு மற்றும் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு.. அவைத் தலைவர் S.S.நாசர் உமரி பங்கேற்பு\nமனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..\nபல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..\nதென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்… மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2011/07/blog-post_21.html", "date_download": "2019-01-19T08:46:08Z", "digest": "sha1:LWRUG5ZZ37N2HW2HCJXHLZUVVVE4Z6UJ", "length": 14504, "nlines": 149, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nசமச்சீர் கல்வி தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்\nஜெயலலிதாவின் அடக்கி வாசிக்கும் தன்மையைக் கவனித்து 100 நாள் அடிப்படையில் கருத்து ஏதும் கூறாமல் நிறை குறைகளை எடை போடலாமென்று பார்த்தால் ஹில்லாரி கிளிண்டன் சந்திப்பு ஆளுமையையும் புறம் தள்ளி சமச்சீர் கல்வியில் சொதப்பியது நன்றாகவே தெரிகிற��ு.ஹில்லாரி கிளிண்டனையும் அமெரிக்க சார்பு நிலையையும் தமிழகம் வரவேற்க வேண்டுமென்றாலும் தமிழகத்தின் உள்ளீடு அரசியலையும்,வாழ்வியலையும் பற்றியெல்லாம் அறியாத ஹில்லாரி கிளிண்டன் ஒரு நாள் விருந்தினர்.தமிழக மக்கள் வாழ்விலும் தாழ்விலும் உடன் பயணிப்பவர்கள் அல்லவா\nஇதனை புரிந்து கொண்டும் எத்தனை முறை நாற்காலியில் அமர்ந்தோம் என்பதல்ல பெரியது.எப்படி ஆட்சி செய்து மறைந்த பின்னும் பெயரை நிலைத்து நிற்கும் என்பதற்கான வரலாற்றை விட்டுச் செல்வதே இனி வரும் தலைமுறையும் பெயர் உச்சரிக்கும்.கருணாநிதிக்கு அந்த தகுதியிருந்தும் அதற்கான யோக்கியவானாக இல்லாமல் போனார்.ஆனாலும் அவரது புகழ்பாடும் பாடப் பக்கங்கள் இல்லாத சமச்சீர் கல்வி வரவேற்க வேண்டிய ஒன்றே.\nஇதோ இது உங்கள் தருணம்.நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து பாடத்திட்டத்தின் தேவையற்ற பகுதிகளை நீக்கி சமச்சீர் கல்வியை பள்ளியில் அமல்படுத்துங்கள்.ஹில்லாரி கிளிண்டனின் அமெரிக்க வரவேற்பும்,ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கு சட்டமன்ற தீர்மானங்களையும் கடந்து செயலாற்றும் திறனும் தமிழக மக்களின் சார்பாக உங்களை இந்திய அரசியலில் முன்னிறுத்தும் என்பதோடு உங்களை எதிர்கால தமிழ் தலைமுறைக்கும் அடையாளம் காட்டும்.\nஜனநாயகத்தை இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கும் அரசியல் சாசன அமைப்பாக நீதிமன்றம் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வேர்களை இன்னும் ஆழமாக வேரூன்ற வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் நீரூற்றி வளர்க்கிறது.\nஇன்னும் ஜெயலலிதா கேள்விக்குறிதான் என்பதில் சந்தேகமில்லை.ஏனைய அனைத்து மாற்றங்களுக்கும் நியாயமான காரணத்தை அவரால் சொல்லிவிட முடியும் சமச்சீர் கல்வியில் அவரது நிலைப்பாடு தவிர.\nமேலும் பாரம்பரிய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக கூட புதிய நல்ல வழிகளையுமாவது ஆராய்ந்திருக்கலாம்.மதுரை சரவணன் கற்பனை சார்ந்த அறிவியலைப் புகட்டுவதாகக் கூறியிருந்தார்.அதுமாதிரியான ஒரு பரிந்துரையையாவது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கலாம்.வெறுமனே மதில்மேல் பூனை நிலை கலைஞர் கருணாநிதி சார்ந்த ஆதரவையே மக்களுக்கு உணர்த்துகிறது.\nஉங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறேன்.\nபல ஏழை மாணவர்களின் உள்ளங்களில் மீண்டும் நம்பிக்கை ஒளியினை ஏற்றி வைத்திருக்கும் அருமையான முயற்சியினை உச்ச நீதிமன்ற முடிவு தந்திருக்கிறது.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nமுகமது அலி vs ஜார்ஜ் ஃபோர்மென்\nசமச்சீர் கல்வி தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்\nகோவை கொலையும் மறுபடியும் மும்பாய் குண்டுவெடிப்பும்...\nதொட்டு விடும் தூரத்தில் தமிழீழம்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nஇயக்குநர் பாலாவுக்கு இலவச விளம்பரதாரர்.\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பா���ின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?tag=1970", "date_download": "2019-01-19T09:19:59Z", "digest": "sha1:VREW7MJNXPWZ77GH4LBWEQUDWJKFWAE6", "length": 9305, "nlines": 160, "source_domain": "punithapoomi.com", "title": "1970 Archives - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங���கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lavamobiles.com/smartphones/z61/ta-in", "date_download": "2019-01-19T08:07:57Z", "digest": "sha1:WRGYY7R3POSSMDCTMZ4X5JYU2MIXCMFM", "length": 8059, "nlines": 233, "source_domain": "www.lavamobiles.com", "title": "Lava Mobiles", "raw_content": "\nஷார்ப் க்ளிக் கேமராவின் 8 MP பின்பக்க மற்றும் 5 MP முன்பக்க கேமரா இரண்டும், உங்களை கூர்மையாகவும், தெளிவாகவும் மற்றும் விவரமாகவும் படங்களை எடுக்க வைக்கிறது. அதனுடன், ஃபேஸ் ப்யுட்டி மற்றும் ரியல் -டைம் பொக்கே எஃபக்ட் உங்கள் படங்களை அற்புதமாக தோன்றச் செய்கின்றன.\nமுழு ஸ்க்ரீன் 18 : 9 டிஸ்ப்ளே\nஒரு வீடியோவை பார்ப்பதாக இருந்தாலும், பாடலை கேட்பதாக இருந்தாலும் அல்லது வீடியோ கேம் விளையாடுவதாக இருந்தாலும், ஒரு துடிப்பான 5.45\"HD டிஸ்ப்ளே அனுபவத்துடன், திகைப்பூட்டும் காட்சி அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். முழு லேமினேஷன் IPS தொழில்நுட்பம் சிறந்த வண்ண நகல் எடுப்பையும், விரிந்த பார்க்கும் கோணங்களையும் வழங்குகிறது.\nஇது 2.5D க்ளாஸ் கர்வ்டு கார்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. மெலிய, இலேசான எடை மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட இது, 5-பாயிண்ட் டச் -உடன் உங்களின் விளையாட்டு அனுபவத்தை சிறப்பாக்குகிறது மற்றும் ஒரே கையால் இயக்க அதிக வசதியானது.\nஉங்களின் App - களுக்கென அதிக இட வசதி\nஇப்பொழுது உங்களுக்கு விருப்பமான app-களை கவலையின்றி இன்ஸ்டால் செய்யுங்கள் மற்றும் Z61 1 GB மீது ஆன்ட்ராய்ட் ஓரியோ (கோ பதிப்பு) மற்றும் Z61 2 GB மீது ஆன்ட்ராய்ட் ஓரியோ 8.1-உடன் அதிக ஸ்டோரேஜ் இடத்தைப் பெறுங்கள். இது அதிக மெம்மரியை எடுத்துக் கொள்ளும் app-களை மூடச் செய்து, ஃபோன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.\nZ61 ஒரு 1.5 Amp சார்ஜருடன் வருகிறது. இது 3000mAh பேட்டரியை வெறும் 2 மணி 12 நிமிடங்களிலேயே* சார்ஜ் செய்ய உங்களை அனுமதிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/09/blog-post_17.html", "date_download": "2019-01-19T09:04:02Z", "digest": "sha1:DDO2NDHTHADK2XE4MKUL6K4VBNR2MGEM", "length": 15968, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nஉடலில் உள்ள இரத்தம் ��ுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.\nஇயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி\nஇரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\nஇதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\nநாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.\nஇஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.\nதக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\nஇலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.\nஇதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.\nமேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.\nஇதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.\nஇரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.\nவிளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஅல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்\nஉங்களுடைய பழைய செல்போனை விற்பதற்கு முன் நீங்கள் கட...\n\"மலம் அடைத்தல்\" ஏன் எவ்வாறு\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான...\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டத...\nகிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\n''தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இர���ப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/08/blog-post_25.html", "date_download": "2019-01-19T08:25:41Z", "digest": "sha1:YB2HO2GHFXAYS2FIDDROI6KIHVNWTPLH", "length": 14523, "nlines": 207, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.\nசீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.\nஇன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள்.\nஇந்த ஓம திரவம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.\nபொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும்.\nமந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.\nகுழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக��� கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.\nஉடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.\nபசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.\nஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.\nசுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.\nமேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகி...\nமெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nஇறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக...\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவை...\nகுழந்தைகள் இரவில் அழுவதற்கான காரணங்கள்\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509433320", "date_download": "2019-01-19T08:51:09Z", "digest": "sha1:U7UB4J6UJUDZAF5U2IQWFKCYH6WTOASV", "length": 5058, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தயார் நிலையில் தேசியப் பேரிடர் மீட்புக் குழு!", "raw_content": "\nசெவ்வாய், 31 அக் 2017\nதயார் நிலையில் தேசியப் பேரிடர் மீட்புக் குழு\nவடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய, 9 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிற நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. சாலையோரங்களில் வசிக்கும் மக்கள், பல சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை, சென்னையைப் புரட்டிப்போட்டது போன்று தற்போதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர்.\nவடகிழக்குப் பருவமழை வரும் 4ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 9 தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரக்கோணம், சென்னை முகாம்களில் ஒரு குழுவிற்கு 45 வீரர்கள் என்ற நிலையில் குழு தயாராக இருப்பதாகவும், தேவையைப் பொறுத்து மீட்புக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், மீட்புப் பணிகளுக்கான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.\nமேலும் மழைக்காலத்தில் மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின் பாதிப்புகள் ஏற்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.\nமழையால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைக் காக்க, தமிழகம் முழுதும் குளோரின் கலந்த குடிநீர் வழங்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. 0.5 குளோரின் பருகுவதால், எந்த நோயும் ஏற்படாது என சுகாதாரத் துறை கூறியுள்ளது.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/two-years-after-demonetisation-okaying-note-ban-rbi-rejected-govt-claim-on-black-money-fake-notes/", "date_download": "2019-01-19T09:32:19Z", "digest": "sha1:Q2SNUYBUR4XXLR7C6CPXKKFSRDRFKYLX", "length": 19269, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Two years after demonetisation: Okaying note ban, RBI rejected govt claim on black money, fake notes - பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசின் கூற்றை நிராகரித்தது ரிசர்வ் வங்கி", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசின் கூற்றை நிராகரித்தது ரிசர்வ் வங்கி\nநவம்பர் 8, 2016ல், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணி நேரத்திற்கு முன்புதான், இந்திய ரிசர்வ் வங்கி, அந்த பணமதிப்பிழப்பு திட்டத்துக்கான அனு��தியை வழங்கியது. ஆனால், அதன் பிறகு இரண்டு காரணங்களை சொல்லி ரிசர்வ் வங்கி அந்த திட்டத்திற்கு அனுமதியும் மறுத்தது. அவை, அன்று இரவு பிரதமர் உச்சரித்த ‘கருப்பு பணம்’ மற்றும் ‘கள்ள நோட்டுகள்’ என்ற வார்த்தைகள்.\nமனமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட அன்று மாலை 5.30 மணிக்கு, ரிசர்வ் வங்கியின் 561வது மத்திய போர்டு மீட்டிங்கில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, சென்ட்ரல் வங்கியின் இயக்குனர்கள், இந்த திட்டத்தை பாராட்டினார்கள். அதேசமயம், பணமதிப்பிழப்பின் மூலம், நிகழ் காலத்தின் ஜிடிபி குறுகிய காலத்திற்கு பாதிக்கும்” என்றும் எச்சரிக்கப்பட்டது.\nநவம்பர் 7, 2016ல், ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் இந்த பணமதிப்பிழப்பு திட்டத்தின் வரைவு அறிக்கையை பெற்ற பிறகு, அரசு குறிப்பிட்டிருந்த 500, 1000 நோட்டுகள் மதிப்பிழப்பு என்ற திட்டம் குறித்தும் இதனால், கருப்பு பணம் ஒழியும் என்று குறிப்பிட்டது குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டது.\nபணமதிப்பிழப்பு குறித்து நியாயம் கற்பிக்க மத்திய நிதியமைச்சகம் அளித்த தகவல்கள்\nஇதுகுறித்து அரசாங்கம் அளித்த வெள்ளை காகிதத்தில் கருப்பு பணம் ஒழிப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், “நாட்டில் பெரும்பாலான கருப்பு பணங்கள் தொகையாக இல்லை. தங்கம் மற்றும் அசையா சொத்துக்களாக உள்ளன. இந்த பணமதிப்பிழப்பின் மூலம் நாம் அவற்றை வெளிக் கொண்டு வரமுடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகள்ள நோட்டை பொறுத்தவரை, 1000 மற்றும் 500 போன்ற பெரிய அளவிலான தொகையில் தான் அதிகம் புழங்குகிறது. கிட்டத்தட்ட, இந்த ரூபாய் நோட்டுகளில் மட்டும் 400 கோடி அளவிற்கு கள்ள நோட்டுகள் வலம் வருகிறது.\nஇதுகுறித்து ரிசர்வ் வங்கி, “கள்ள நோட்டுகள் இந்த அளவிற்கு இருந்தாலும், நாட்டின் மொத்த பணப் புழக்கத்தை ஒப்பிடுகையில், இந்த 400 கோடி என்பது அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று குறிப்பிட்டிருக்கிறது.\nமேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை உடனடியாக மதிப்பிழப்பு செய்வதன் மூலம், மருத்துவம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டு துறையிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தனியார் மருந்தகங்கள் இந்த லிஸ்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூறுகையில், “உ���்ளூரில் அதிக தூரம் பயணம் செய்யும் மக்கள், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளையே அதிகம் வைத்திருப்பார்கள். அதன் மூலம் தான், டாக்ஸி, ரயில், விமானம் போன்றவற்றிற்கு கட்டணம் செலுத்துவார்கள். உடனடி பணமதிப்பிழப்பு செய்தால், சுற்றுலாப் பயணிகளை பெரிதாக பாதிக்கும்” என்றும் அறிவுறுத்து இருக்கிறார்கள்.\nகிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதுகுறித்து தீவிரமாக இவ்வாறு விவாதித்து வந்திருக்கிறது.\nஇதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வரும் திட்டம் மற்றும் கள்ள நோட்டுகளின் ஒழிப்புகளுக்காக நிதியமைச்சகம் சொன்ன காரணங்களை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை.\nஇரண்டாவதாக, ஏடிஎம் மூலம் எடுக்கப்படும் பணத்தின் அளவு குறையும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, கடந்த 2016, அக்டோபர் மாதத்தில் ரூ.2.54 லட்சம் கோடி ஏடிஎம்களில் இருந்து பணத்தை மக்கள் எடுத்துள்ளனர்.\n2018, ஆகஸ்ட் மாத நிலவரப்படி ரூ.2.75 லட்சம் கோடி மக்கள் ஏடிஎம்கள் மூலம் எடுத்துள்ளனர். ஏறக்குறைய ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் அளவு 8 சதவீதம் உயர்ந்துள்ளது. பணத்தின் புழக்கம் குறையும் என்று கூறப்பட்ட நிலையில், அதன் புழக்கம் கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்தே காணப்படுகிறது.\nஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்ட அந்த 2016-ம் ஆண்டில் மட்டும் டிசம்பர் மாதத்தில் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் அளவு ரூ.1.06 லட்சம் கோடியாகக் குறைந்திருந்தது. ஆனால், மாதங்கள் செல்லச் செல்ல ஏடிஎம் களில் இருந்துபணம் எடுக்கும் அளவு படிப்படியாக உயர்ந்தது. ஆனால், புதிதாக ஏடிஎம் வைக்கும் அளவு குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக 8 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nமத்திய அரசு வழங்கிய பதவியை நிராகரித்தாரா நீதிபதி சிக்ரி\n‘நான் மோசமானவன் என்றால் ஏன் மெகா கூட்டணி உருவாகிறது’ – பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் ‘பழைய நண்பர்களு’க்கு அழைப்பு: மோடி விரும்பும் கட்சிகள் எவை\nசிபிஐ புலனாய்வு அமைப்பை சிதைக்க முயற்சி: பதவி நீக்கப்பட்ட அலோக் வர்மா புகார்\n10% இட ஒதுக்கீடு : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்… மாநிலங்களவையில் இன்று விவாதம்\nபார்.. முழுசா மோடியாக மாறியிருக்கும் விவேக் ஓபராய் பார்\nமோடியின் புத்தகம் மோடி வடிவில்… டெல்லி புத்தக கண்காட்சியில் வாசகர்களை ஈர்த்த குட்டி புத்தகம்…\nநான் பேசியதெல்லாம் சீரியஸாக எடுத்துக்காதீங்க.. ரசிகர்களிடம் மண்டியிட்ட விராட் கோலி\nவிஜய்யின் முதல் படத்திற்கு இன்று 26 ஆவது பிறந்த நாள்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் : இன்றும் என்றும் டாப் பாடல்கள்\nMGR Songs : ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்… இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற எம்.ஜி.ஆர். பாடலின் வரிக்கு அவரே தகுந்த உதாரணம். முன்னாள் தமிழக முதல்வர் பதவி வகித்து, பதவியில் இருக்கும்பேதே இயற்கை எய்திய அவரின் புகழை இன்றும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவராக இருந்தபோதும் சரி, நடிகராக இருந்தபோதும் சரி அவரின் வாழ்க்கைமுறை பலரையும் கவர்ந்தது. MGR Songs : எம்.ஜி.ஆர் பாடல்கள் இத்தகைய மனிதரின் […]\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் : சிறப்பு நாணயம் வெளியீடு\nHappy Birthday M. G. Ramachandran: எம்ஜிஆர் பிறந்தநாளில் அவரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/jan/12/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-3075730.html", "date_download": "2019-01-19T07:55:47Z", "digest": "sha1:WVM3MFSBC2PJLXXK4D4GNW4UTFJIZOOI", "length": 22972, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "சமூகநீதியைக் பாதுகாப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கும் சளைத்ததல்ல!- Dinamani", "raw_content": "\nசமூகநீதியைக் பாதுகாப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கும் சளைத்ததல்ல\nBy DIN | Published on : 12th January 2019 03:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபார்வையற்றோர் யானையின் உருவத்தைத் தடவித் தடவி கண்டுபிடிக்க முயன்றதைப் போன்று, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து திமுக உள்ளிட்ட சில கட்சிகளும், அமைப்புகளும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த அனைத்து விஷயங்களிலும் பா.ம.க.வின் நிலைப்பாடு தெளிவாக உள்ள நிலையில், சமூகநீதியில் பார்வைக் குறைபாடு கொண்ட கட்சிகள் தான் அதை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கின்றன.\n‘‘எந்தப் பிரச்சினையிலும் முந்திக் கொண்டு அறிக்கை வெளியிடும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா 10 சதவீத இட ஒதுக்கீட்டு பிரச்சினையில் பா.ஜ.க. அரசைக் கண்டித்து அறிக்கை வெ��ியிடவில்லை. ‘சமூக நீதி எங்கள் உயிர்’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லும் பா.ம.க. நாடாளுமன்றத்தில் 10% இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கவில்லை. இதன்மூலம் சமூகநீதி விவகாரத்தில் பா.ம.க.வின் இரட்டை வேடம் கலைந்திருக்கிறது’’ என்று திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியில் பெட்டிச் செய்தி வெளியாகி உள்ளது. எந்தப் பிரச்சினையிலும் முந்திக் கொண்டு அறிக்கை வெளியிடுபவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்ற உண்மையையும், சமூக நீதி எங்கள் உயிர் என்று பாட்டாளி மக்கள் கட்சி மூச்சுக்கு முந்நூறு சொல்கிறது என்ற உண்மையையும் ஒப்புக்கொண்ட முரசொலி நாளிதழுக்கு நன்றி. அதேநேரத்தில் திமுக தலைமை மற்றும் முரசொலி நாளிதழின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் வருகிறது.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் ஜனவரி 7ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தான் கசிந்தன. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அன்று மாலை அறிக்கை வெளியிட்டார். ‘‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தவறு: சமூக நிலையே சரியான அளவீடு’’ என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் முடிவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் எதிராக அமைந்துள்ளது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் இந்த ஒதுக்கீடு நிலைக்காது என்பதையும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடந்த கால உதாரணங்களுடன் விளக்கியிருந்தார்.\nஅதேநேரத்தில் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து ராமதாஸ் அவர்கள் இரு டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்தார். ‘‘ பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என்று ஒரு டுவிட்டர் பதிவிலும், மற்றொரு டுவிட்டர் பதிவில்,‘‘உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, 2021ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்று ராமதாஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். 10 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரத்தில் ஓர் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை இதைவிட சிறப்பாக யாரும் தெளிவுபடுத்த முடியாது.\n10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து அதுகுறித்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ராமதாஸ் அவர்களும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்து விட்ட நிலையில், இந்தப் பிரச்சினையில் பா.ம.க. கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறுபவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்பது தெரியவில்லை. பகல் 12 மணிக்கு பிரகாசமான வெளிச்சம் இருக்கும் போது, ஒரு பூனை கண்களை மூடிக் கொண்டு இந்த உலகமே இருண்டு விட்டது என்று கூறியதாம். அதைப்போல் தான் ராமதாஸ் அவர்களும், அன்புமணி ராமதாஸ் அவர்களும் கருத்து தெரிவித்ததை பார்க்காமல் அறியாமை இருளில் மூழ்கிக்கிடந்த சில பூனைகள் தான், இந்த விஷயத்தில் அவர்கள் இருவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை என்று விட்டத்தில் நின்று தப்பும், தவறுமாக கூவுகின்றன.\nஉண்மையில் 10% இட ஒதுக்கீடு குறித்த மத்திய அமைச்சரவையின் அறிவிப்பு வெளியான ஜனவரி 7-ஆம் தேதி ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ஆகிய இருவரைத் தவிர வேறு எவரும் கருத்து தெரிவிக்க வில்லை. சமூகநீதிக்காக பொங்கும் முரசொலி இதழை நடத்தும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு அடுத்த நாள் 8-ஆம் தேதி தான் சட்டப்பேரவையில் இது குறித்து பேசினார். 7-ஆம் தேதி இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை. இதற்காக திமுக வேண்டுமானால் இதில் இரட்டைவேடம் போடுவதாகக் கூறலாம்.\n10% இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் ஏன் வாக்களிக்கவில்லை என்று வினா எழுப்பப்படுகிறது. 10% இட ஒதுக்கீடு முடிவை அவசரம், அவசரமாக அறிவித்த மத்திய அரசு, அதே வேகத்தில் மக்களவையில் கொண்டு வந்தது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு முதன��மை விருந்தினராக அன்புமணி ராமதாஸ் அழைக்கப் பட்டிருந்ததாலும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் 3 மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்திருந்ததாலும் அவரால் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அதைத் தவிர பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது.\nபாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம் சமூக நீதி தான். அதேபோல், சமூகநீதியின் அடையாளமும் பாட்டாளி மக்கள் கட்சி தான். மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு முறையே 15%, 7.50% இடஒதுக்கீட்டை வழங்கியவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான். அதேபோல், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறுத்து வந்த நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் சண்டையிட்டு, வட இந்தியத் தலைவர்கள் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் ஆதரவுடன் இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த வைத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்றவர்கள் ஆதரவு கூட தெரிவிக்காமல் வாய்மூடி மவுனியாகத் தான் அமர்ந்திருந்தனர். அப்படிப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியுடன் சமூக நீதித் தளத்தில் சமமாக நிற்கும் தகுதி திமுக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் இல்லை.\nபாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு அச்சாரம் போடுவதற்காகத் தான் இப்படி ஒரு நிலைப்பாட்டை பா.ம.க. எடுத்திருப்பதாக திமுக கூறுகிறது. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்று பா.ம.க. ஒருபோதும் கூறவில்லை. அதேநேரத்தில் திமுக தலைமை ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வாக்களித்தன. சமூகநீதிக்கு எதிராக இந்தக் கட்சிகளுடன் மக்களவைத் தேர்தலுக்க�� கூட்டணி அமைக்கும் முடிவை திமுக கைவிடுமா என்பதை திமுக தலைமை அறிவிக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/11/km.html", "date_download": "2019-01-19T07:55:15Z", "digest": "sha1:OK5AYPGL7NERIVGZDP2GMZB6YAKQL64Y", "length": 3968, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "மின்சாரம் தாக்கியதில் அனீஸ் என்பவர் வபாத். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமின்சாரம் தாக்கியதில் அனீஸ் என்பவர் வபாத்.\nமின்சாரம் தாக்கியதில் அனீஸ் என்பவர் வபாத் ஆகி உள்ளார்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nபுதிய காத்தான்குடி-06, அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அனீஸ் (வயது-39) சற்றுமுன்னர் மின்சாரம் தாக்கியதில் மரணமாகியுள்ளார்.\nஅனீஸ் மாமா என செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த காத்தான்குடி நகர சபை தேர்தலில் அன்வர் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இல் போட்டியிட்டவர்.\nஅன்னாரின் ஜனாஸா தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்.\nதகவல் : அப்துல் கையூம்\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\n22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலம���க மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\nநாட்டில் உள்ள மஹிந்த, பசில், கோட்டாபய எனும் முப்பெரும் அபாயங்களுக்கு இந்த வருடம் முடிவு கட்டுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023993.html", "date_download": "2019-01-19T08:08:47Z", "digest": "sha1:IED54ROQIVZRA2YQFN6DR3PLWR4JQ6VJ", "length": 5385, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: செங்கற்பட்டு மாவட்டம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇயற்கையில் அறிவியல் மார்க்கோபோலோ ஏ. ஆர். ரகுமான் - 100\nVelvet under the hammer ஆண்மைக் குறைவைப் போக்க அருமையான யோசனைகள் அம்மை வடுமுகத்து ஒரு நாடோடியின் நினைவுக் குறிப்புகள்\nகறுப்பர் நகரம் ஒரு பேரனின் கதைகள் சுடர்கள் ஏற்றும் சுடர்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/karti-chidambaram-sent-to-cbi-custody-for-3-more-days/", "date_download": "2019-01-19T08:23:40Z", "digest": "sha1:ROA3RJOFTJIUBT6VVKU4JVQFIF4MNKGY", "length": 8328, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Karti Chidambaram sent to CBI custody for 3 more days | Chennai Today News", "raw_content": "\nகார்த்திக் சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் நீதிமன்ற காவல்\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகார்த்திக் சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் நீதிமன்ற காவல்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு மேலும் மேலும் 3 நாள் நீதிமன்ற காவலில் விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்\n3வது முறையாக அவருக்கு காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்ட அவருக்கு முதலில் 1 நாள் நீதிமன்ற காவலும் அதனைத் தொடா்ந்து 5 நாள் நீதிமன்ற காவலும் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவா் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டார்.. சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதத்தின் போது கூறுகையில், கார்த்திக் சிதம்பரம் எந்த கேள்விக்கும் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் அவா் ஒழுங்காக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்தனர்.\nமேலும் உங்கள் பெயா் என்னவென்று கேட்டால் நான் ஒரு அரசியல்வாதி என்று கூறுவதுடன். ஒருமுறை கேட்ட கேள்வியை மீண்டும் எழுப்பினால் முரண்பாடான பதிலை அளிப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடா்ந்து சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று 3 நாட்கள் மட்டும் கார்த்திக் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபழைய புடவையை புதிதாக மாற்றுவது எப்படி தெரியுமா\nகமல் உள்ளிட்ட 138 வி.ஐ.பி.க்களுக்கு சிக்கல்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/santhanam-comeent-about-kochadaiyaan/", "date_download": "2019-01-19T07:52:17Z", "digest": "sha1:ML72KYVE2AICTWECC722654SF4SB5GEI", "length": 8917, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Santhanam decides to take on Kochadaiyaan |கோச்சடையான் ஒரு வாரம் கூட ஓடாது. சந்தானம் கமெண்ட். கோலிவுட் அதிர்ச்சி | Chennai Today News", "raw_content": "\nகோச்சடையான் ஒரு வாரம் கூட ஓடாது. சந்தானம் கமெண்ட். கோலிவுட் அதிர்ச்சி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர��ட் உத்தரவு\nகோச்சடையான் திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. உலகம் முழுவதிலும் உள்ள 3000 தியேட்டர்கள் இதுவரை கோச்சடையானை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 500 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. இன்னும் பல தியேட்டர்கள் புக் ஆகிக்கொண்டு இருக்கின்றது.\nகோச்சடையான் படம் ரிலீஸ் ஆவதால் தமிழில் வெளிவரும் அனைத்து படங்களும் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில படங்கள் ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு பின்னர் வரும் ரஜினி படம் என்பதால் குறைந்தது ஒரு மாதத்திற்கு அனைத்து தியேட்டர்களிலும் படம் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் சந்தானம் முதன்முதலில் நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படத்தை கோச்சடையான் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் அதாவது மே 16ஆம் தேதியே ரிலீஸ் செய்கிறார். கோச்சடையான் படம் அனிமேஷன் படம் என்பதால் கண்டிப்பாக ஒருவாரத்திற்கு மேல் ஓடாது என்றும், அதனால் தைரியமாக மே 16ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்றும் தயாரிப்பாளரிடம் சந்தானம் கூறியதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகிரெடிட் கார்டு போல வாழ்க்கை கிடையாது. பிரகாஷ் ஐயர் பேட்டி\nசென்னை சென்ட்ரலை அடுத்து வேலூரிலும் வெடிகுண்டு. பீதியில் மக்கள்\nகோச்சடையான் பட விவகாரம்: ஏலத்திற்கு வருகிறது லதா ரஜினியின் சொத்து\nகோச்சடையான் படத்தில் பல தவறுகள் உள்ளன. முதல்முறையாக விமர்சிக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\nகோச்சடையான் தோல்வியால் நிம்மதி அடைந்த தயாரிப்பாளர்கள்.\nஉலகமெங்கும் பாசிட்டிவ் ரிசல்ட். கோச்சடையான் வசூலில் சாதனை செய்யுமா\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/04/blog-post_10.html", "date_download": "2019-01-19T08:05:00Z", "digest": "sha1:DSZGDQSFNPWJJAIFRS6GM6VZGGJQJICG", "length": 25190, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: என்ன சேவ��களை இணையம் வழி பெறலாம்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\n- மா.பாரி, முன்னாள் உதவிப் பொது மேலாளர், லஷ்மி விலாஸ் வங்கி\nவங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்களைச் செய்ய இயலும். அனைத்து வங்கிகளும் இன்றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன.\nஆனாலும்கூட, டிராக்டர் வந்தாலும் உழுவதற்கு எருதுகளையே பயன்படுத்துவேன் என்று அடம் பிடிக்கும் விவசாயிகளைப் போல பல வாடிக்கையாளர்கள் அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் முதியவர்கள் சிறு தொகைக்கான பரிமாற்றங்களுக்கும் வங்கிக்குச் செல்வதற்கே விரும்புகிறார்கள். ஒருபுறம் வங்கிக்குச் செல்வதையே பழக்கமாக்கிக் கொண்ட மனம். மற்றொருபுறம் அறிவியல் சார்ந்த புதிய உத்திகளைக் கையாளுவதில் உள்ள பயம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில விவரங்களும் பாதுகாப்புக் கவசங்களும் உங்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்.\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nவங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்றைய இணையதளச் சேவைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை விவரம் பெறுவதற்கான சேவைகள் மற்றும் பணப் பரிமாற்றச் சேவைகள்.\nØ தனது கணக்கிலுள்ள இருப்புத் தொகைகள், வைப்பு நிதிகளின் முதிர்வு தேதிகள், கடன் கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகைகள், கணக்கு விவரங்கள் (Account Statement), காசோலைப் புத்தகம் பெறுவதற்கான விண்ணப்பம், காசோலைத் தடுப்பிற்கான விண்ணப்பம் (Cheque Stop Payment Request), பல்வேறு வங்கிச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் போன்றவை முதல் வகைச் சேவையிலே அடங்கும்.\nØ தனது கணக்கிலிருந்து அதே வங்கியில் தான் அல்லது மற்றவர்கள் வைத்திருக்கும் கணக்கில் செலுத்துவதற்கான\nபணப் பரிமாற்றம்; மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளில் வரவு வைப்பதற்கான பரிமாற்றங்கள்; ரயில் முன்பதிவு, மின்வணிகம், தொலைபேசி, மின்கட்டணம், சொத்துவரி போன்றவற்றிற்கான தொகைகளைச் செலுத்துதல் போன்றவற்றிற்கு இன்டர்நெட் பேங்கிங் பேருதவியாக அமைகிறது. வங்கிக்குச் செல்ல வேண்டாம், எங்கும் வரிசையில் நிற்க வேண்டாம், பணத்தைப் பாதுகாக்க வேண்டாம். அனைத்துச் சேவைகளும் 24 மணி நேரமும் கிடைக்கும். (வங்கிகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு (NEFT அல்லது RTGS) மட்டும் குறிப்பிட்ட கால வரையறை உண்டு).\nரயில் முன்பதிவு, மின்வணிகம் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை ஏடிஎம் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் செலுத்த இயலும்\nமுதலாவதாக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே விண்ணப்பத்தைக் கொடுத்து இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பெற வேண்டும். விண்ணப்பத்திலேயே மேற்கண்ட வசதி, விவரம் பெறுவதற்கு மட்டுமா அல்லது பணப் பரிமாற்றத்திற்கும் தேவையா என்பதைக் குறிப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின்னர் வங்கியானது அந்த வசதிக்கான கடவுச் சொல்லை (Pass Word) தங்கள் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தங்களது வங்கிக் கிளையின் மூலமாகவோ அனுப்பி வைக்கும். குறிப்பிட்ட வங்கியின் இணைய தளத்தில் நுழைந்து வங்கியால் கொடுக்கப்பட்ட தங்கள் நுகர்வோர் அடையாளச் சொல்லையும் (User ID) மற்றும் கடவுச் சொல்லையும் உபயோகித்து தாங்கள் விண்ணப்பித்திருந்த சேவைகளைப் பெறலாம்.\nபெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியைச் சொந்தக் கம்ப்யூட்டர் மூலமே அணுகுகின்றார்கள். அதுவே நல்லதும் கூட. அதனோடு பி.எஸ்.என்.எல், டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற இன்டர்நெட் சேவை தருவோரின் மூலம் பெறப்பட்ட இன்டர்நெட் வசதியும் (Internet Connection) தேவை.\nஇன்டர்நெட் சேவைக்கென உள்ள கடவுச் சொல்லைத் தவிர, பணப் பரிமாற்றத்திற்கெனத் தனியாக ஒரு கடவுச் சொல்லும் தரப்படும். பணப் பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். பரிமாற்றத்தின் போது பெரும்பாலான வங்கிகள் ஒருமுறைக் கடவுச் சொல்லாகக் (One time Pass Word) குறிப்பிட்ட எண்ணை முன்னரே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பும். பணப்பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒருவகையிலே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மூன்றடுக்குப் பாதுகாப்பாகும்.\nஇணையதளம் மூலமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து திருடப்படுவதும், பொய்யான இணைய தளங்களை உருவாக்கிக் கணக்கு விவரங்கள் பெறப்��டுவதும் பாதுகாப்பு அடுக்குகளை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கான காரணங்களாக அமைகின்றன.\nவங்கியிலிருந்து பெறப்பட்ட கடவுச் சொல்லை உபயோகித்து உடனடியாக வேறு கடவுச் சொல்லைத் தேர்ந்தெடுங்கள். புதிய கடவுச் சொல் எண், எழுத்து மற்றும் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கட்டும். (Ex.: LTvn#45a) அவ்வப்பொழுது கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.\nகுறிப்பிட்ட வங்கியின் இணையதளத்தில் நுழைவதற்குத் தங்களுக்கு வந்த மின்னஞ்சலை உபயோகித்தோ அல்லது தங்கள் செயல்பாடின்றித் தாமாகவே உதயமான இணையதளங்கள் வழியோ முயல வேண்டாம்.\nவங்கியின் இணையதள முகவரியை நேரடியாக டைப் செய்தல் நலம். தங்கள் வங்கியின் இணைய தள முகவரி \"https://\" என்று துவங்க வேண்டும் (\"http://\" என்று அல்ல), முன்குறிப்பிட்ட முகவரித் துவக்கத்தில் உள்ள 's' இணையதளம் பாதுகாப்பானது (secured) என்பதைக் குறிப்பிடுகிறது. முகவரிப் பட்டை (Address Bar) பூட்டுக் குறியுடன் துவங்கிப் பச்சை நிறமாக மாறினால் குறிப்பிட்ட இணையதளம் பாதுகாப்புச் சான்று உடையது என்று பொருள்.\nஎந்த வங்கியும் இணைய தளம் அல்லது தொலைபேசி மூலமாக உங்கள் தனிப்பட்ட மற்றும் கணக்கு விவரங்களைக் கேட்பதில்லை. ஆகவே தங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கச் சொல்லிக் கேட்கும் யாருக்கும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி பதில் கொடுக்க வேண்டாம். அத்தகைய மின்னஞ்சல்களின் இணைப்புகளையும் திறக்க வேண்டாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட வங்கியின் கிளைக்கு நேரடியாகச் சென்று விவரங்கள் கேட்கலாம்.\nஇன்டர்நெட் சென்டர் மற்றும் நெட்ஒர்க் மூலம் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களை உபயோகப் படுத்திப் பணமாற்றம் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் தாங்கள் செய்த நடவடிக்கைகள் மற்றும் தாங்கள் தட்டச்சு செய்த எண்களையும் எழுத்துக்களையும் அப்படியே மீட்டெடுப்பதற்குச் சில மென்பொருள்கள் (Key Logger) உதவிபுரியும். ஆகவே பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மூலம் பணமாற்றம் செய்தல் கூடாது.\nஅறிவியல் வழங்கிய கொடைகளான மின்சாரம், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்களும் நிகழ்கின்றனதான். ஆனாலும் அவற்றின் உபயோகம் ஒவ்வொருநாளும் அதிகரிக்கின்றனவே. தக்க பாதுகாப்புக் கவசங்களும் முன்னெச்சரிக்கைகளும�� இணைந்தால் இன்டர்நெட் பேங்கிங் வங்கிச் சேவையை லகுவாக்கித் தரும். அது இன்றைக்கு மனிதனுக்குக் கிடைத்த சாபமல்ல வரம்தான் என்பதும் உணரப்படும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nபுது வருடமும் புனித பணிகளும்\nஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\n ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nஹிஜாப் – சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்\n இனி இல்லை மன அழுத்தம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/09/blog-post.html", "date_download": "2019-01-19T08:13:59Z", "digest": "sha1:E4SIXJRCR77W3ET4G7WUGYLA3B3U6NEP", "length": 20007, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்\nபருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே\n* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.\n* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து ���ுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.\n* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.\n* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.\n* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.\n*மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.\n* இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண��டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.\nமணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி\n* ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.\nஇங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமாஸ்டர் ஹெல்த் செக்கப் ஏன் எதற்கு\nஉங்கள் செல்லக் குழந்தைகள் கோபம் கொள்கின்றனரா\nவேலையிலிருந்து விலகுபவர்கள் தவிர்க்க வேண்டிய 10 தவ...\nதண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது...\nஇலவசமாக இணையத்தில் பெறலாம் வில்லங்கச் சான்றிதழ்\nஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்\nஉங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா\nமழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/yogi-babu-plays-a-came-role-in-jyotika-s-kaatrin-mozhi-3670.html", "date_download": "2019-01-19T08:41:59Z", "digest": "sha1:IXSB5DGAAM5PAEBQ5A2ZFMA2M2DS3YGN", "length": 4107, "nlines": 95, "source_domain": "www.cinemainbox.com", "title": "Yogi Babu plays a came role in Jyotika's 'Kaatrin Mozhi'", "raw_content": "\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/48018-kc-palanisamy-press-meet.html", "date_download": "2019-01-19T09:26:03Z", "digest": "sha1:522F5UVF4FICZQBA5OUJBP3IHVFGRI2G", "length": 10350, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா ? கே.சி. பழனிசாமி கேள்வி | KC Palanisamy press meet", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஇடைத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா \nஇடைத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா என கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக சட்டவிதிகளில் மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரிய கே.சி.பழனிச்சாமியின் மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.\nஅதிமுகவின் சட்டவிதிகளில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் மாற்றங்களை கொண்டு வந்தனர். இதை ரத்து செய்து, கட்சியில் இருந்து நீக்கியவர்கள் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து சட்டவிதி திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட தேவையில்லை என விளக்கம் அளித்தது. இதையடுத்து கே.சி.பழனிச்சாமி மனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.\nஇந்நிலையில் கோவையில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே. சி. பழனிசாமி, “தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பார்த்தால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கையெழுத்திற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் தேர்தல் ஆணையம் உத்தரவு தெளிவற்று உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கையெழுத்துக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க கூடாது என கோரிக்கை மனுவை முன் வைப்பேன். இரட்டை இலை சின்னம் ஒதுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையம் அழுத்தம், உந்துதல் பேரில் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவது போல் உள்ளது\" என கூறினார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுறைகேடு செய்தால் நீக்கப்படுவீர்கள் - லா லிகா தலைவர் எச்சரிக்கை\nநாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியாவை கண்டுபிடிக்கலாம்: ஆய்வில் தகவல்\nமதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு; காவல்துறை விசாரணை\nஆதரவாக குரல் கொடுப்பதில்லை; ஆனால் கூட்டணி மட்டும் வேண்டுமாம் - பாஜகவினரை விளாசிய தம்பிதுரை\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை...\nஆளுநர் சந்திப்பில் ஸ்டாலின் கோரிக்கையை நிராகரிக்கும் படி வலியுறுத்தினோம்: வைத்திலிங்கம்\nஎம்.எல்.ஏக்கள் பெயரை வெளியிட தயாரா\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000991.html", "date_download": "2019-01-19T08:10:35Z", "digest": "sha1:67XSEQEK2JZRR3TBQ2Z3KWBTRTPLLTIJ", "length": 5528, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "விட்டு விடுதலையாகி", "raw_content": "Home :: சிறுகதைகள் :: விட்டு விடுதலையாகி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்த தாஜ்மஹால் உனக்காக தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்���டல் ஆய்வுகள்) அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஇவர்களே நிர்வாகிகள் கம்ப்யூட்டர் படிப்புகள் கனம் கோர்ட்டாரே\nAlexander, The Great நீலகேசி ஏழைகளின் தோழன் லெனின்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/access-points/top-10-access-points-price-list.html", "date_download": "2019-01-19T08:19:46Z", "digest": "sha1:7U47O4IVM5BLBTAJPE7ZQIRZQGB3H6MM", "length": 15770, "nlines": 297, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 அக்சஸ் பொய்ண்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 அக்சஸ் பொய்ண்ட்ஸ் India விலை\nசிறந்த 10 அக்சஸ் பொய்ண்ட்ஸ்\nகாட்சி சிறந்த 10 அக்சஸ் பொய்ண்ட்ஸ் India என இல் 19 Jan 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு அக்சஸ் பொய்ண்ட்ஸ் India உள்ள டிக்கச்சொல் வயர்லெஸ் ௩௦௦௦ன் Rs. 3,544 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 அக்சஸ் பொய்ண்ட்ஸ்\nடப் லிங்க் டீல் வா௫௨௧௦கி அக்சஸ் பாயிண்ட்\n- வயர்லெஸ் ஸ்பீட் 54 Mbps\n- பிரெயூனிசி பேண்ட் 2.4 - 2.4835 GHz\n- வயர்லெஸ் சிக்னல் ரங்கே 60 m\nபின்டோனெ பிஒ௨௪௧ n வுட்டூர் அக்சஸ் பாயிண்ட் வைட்\n- வயர்லெஸ் ஸ்பீட் 150 mbps\nடிக்கச்சொல் நி௧௫௦ ஹை பவர் வுட்டூர் வயர்லெஸ் அக்சஸ் பாயிண்ட் வைட்\n- வயர்லெஸ் ஸ்பீட் 150 Mbps\n- பிரெயூனிசி பேண்ட் 2.4 - 2.484 GHz\n- வயர்லெஸ் சிக்னல் ரங்கே 5000 m\nஎடிமாஸ் யூ ௭௪௩௮ர்ப்பின் ஏர் அக்சஸ் பாயிண்ட் வைட்\n- வயர்லெஸ் ஸ்பீட் 300 mbps\nடெண்ட வயர்லெஸ் 300 ம்பப்ஸ் ஹை பவர் ஸில்லிங் மவுண்ட் போ டே வ்ஹ்௩௦௨ஞ் அக்சஸ் பாயிண்ட் வைட்\n- வயர்லெஸ் ஸ்பீட் 300 mbps\nடெண்ட டே வ்௩௧௦ஞ் அக்சஸ் பாயிண்ட் வைட்\n- வயர்லெஸ் ஸ்பீட் 300 mbps\n- வயர்லெஸ் ஸ்பீட் 300 Mbps\nட்ரெண்டநெட் டேவ் ௬௩௮ஆஃப் நி௩௦௦ வயர்லெஸ் அக்சஸ் பாயிண்ட் பழசக்\n- வயர்லெஸ் ஸ்பீட் 300 mbps\nடப் லிங்க் டீல் வா௮௦௧ந்து வயர்லெஸ் n அக்சஸ் பாயிண்ட்\n- வயர்லெஸ் ஸ்பீட் 300 Mbps\n- பிரெயூனிசி பேண்ட் 2.4 - 2.4835 GHz\n- வயர்லெஸ் சிக்னல் ரங்கே 30 m\nஎடிமாஸ் யூ ௭௩௦௩ஹபின் வஃ௨ அக்சஸ் பாயிண்ட் வைட்\n- வயர்லெஸ் ஸ்பீட் 300 mbps\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23692", "date_download": "2019-01-19T08:19:24Z", "digest": "sha1:Z7RUU5DQDFQBDVNGZZCZYMQIOQOHIRWD", "length": 4808, "nlines": 128, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஇன்று பாலஸ்தீனம் செல்கிறார் பிரதமர் மோடி\nரமல்லாஹ்: பிரதமர் மோடி இன்று பாலஸ்தீனம் செல்கிறார்.\nஅரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் சென்றடைந்தார். தலைநகர் அம்மானில் அந்நாட்டு மன்னர் இரண்டம் அப்துல்லாவை அரண்மணையில் சந்தித்து பேசினார். இதையடுது்து இன்று ஜோர்டான் அரண்மணை ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை பாலஸ்தீனம் புறப்பட்டு செல்கிறார். பாலஸ்தீனத்தின் ரமல்லாஹா, மேற்குகரை ஆகிய நகரங்களுக்கு செல்லும் பிரதமர் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ரமல்லாஹாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23785&page=8&str=70", "date_download": "2019-01-19T08:21:13Z", "digest": "sha1:VLL4MBJBFFOZEJXQBTKNLHV76UN2HHXU", "length": 7386, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபயங்கரவாதத்துக்கு ஆள் பிடிக்கும் மையங்களாக செயல்படும் சிறைகள்\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுகிறது என, மாநில, சி.ஐ.டி., போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது.\nமாநிலத்தின், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுவதாக, மாநில, சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தெரிவிக்கிறது. மாநில, சி.ஐ.டி., எனப்படும், குற்ற விசாரணை துறை, ஐ.ஜி., - ஏ.ஜி.மிர் தயாரித்துள்ள இந்த அறிக்கையை, மாநில, டி.ஜி.பி.,யான, எஸ்.பி.வைத், மாநில அரசுக்கு அனுப்பியுள்ளார்.\nஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிறையில், பல முக்கியமான பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, உள்ளூரில் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களால், சிறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். இதனால், சிறையில் இருந்தாலும், பயங்கரவாதிகள் தங்களுடைய ராஜாங்கத்தை நடத்தி வருகின்றனர்.\nபல முக்கியமான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது, இந்த சிறையில் தான் நடக்கிறது. சிறையில் இருந்து உத்தரவு கிடைத்த பின், அந்த நபர்கள், பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த சிறையில் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து, சிறை துறைக்கு தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, முகமது நவ்னீத் தப்பிச் சென்றான்.\nஇதனால், பணியிடமாற்றம் செய்யப்பட்ட, முன்னாள் சிறை துறை, டி.ஜி.பி.,யான, எஸ்.கே. மிஸ்ரா, மாநில அரசுக்கு இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதியுள்ளார்; ஆனாலும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2013/10/", "date_download": "2019-01-19T08:04:20Z", "digest": "sha1:R55GBQF46ADBGVPH7GN3ZL6Y5FW56BQV", "length": 22015, "nlines": 132, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: October 2013", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஒரு கேசு தொலைந்ததேன்னு யாரும் சந்தோசப்படுற மாதிரி தெரியல.ஆனாலும் புதுகை அப்துல்லா,வவ்வால்,இக்பால் செல்வன்,ஜோதிஜி என ஆளைக்காணோமே என குசலம் விசாரிப்பது மகிழ்ச்சிக்குரியதே.எனது நன்றியை சொல்லிட்டு இங்கே வந்தால் அப்படியே குந்த வச்சு உட்கார்ந்துக்குவோமோ என்ற பயத்தோடு கூடவே சென்னையின் பத்தில் ஒரு சதவிகிதம் ஏரியா கூட இல்லாத குவைத்தில் வியாபாரம் பண்ணலாம் வாரியான்னு மொபைல் பேசுற நிறுவனத்திலிருந்து கப்பல் விடுறவன் கிட்ட போய்,தாய்லாந்து,இந்தியா,அவ்வளவு ஏன் நம்ம சிவகாசிக்கு கூட பிள்ளையார் மாதிரி உட்கார்ந்த இடத்திலிருந்து கிட்டே கூப்பிட்டால் ஒருவரும் மசிய மாட்டேன்கிறார்கள்.\nஅப்படியும் வருகிற சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர் பிள்ளையார் காலண்டர் விற்பனைக்கு தயாராக இருக்கிறது என சேம்பிள் அனுப்புகிறார்.ஒருத்தர்கிட்ட விற்கிற பொருள் இருக்குது.இன்னொருவருக்கு வாங்க வேண்டும்.இடையில் இருக்கும் கடலை கடப்பதுதான் பிரச்சினையே.சரி இதுதான் வேண்டாம் லோக்கலா டீல் பண்ணலாமென்றால் பொட்டிக்கடை வைத்திருக்கும் பெங்காலிக்கும்,ஈரானிக்கும் தொழில் நுட்பம் தெரியமாட்டேங்குது.இப்ப என்னமோ மொபைல் ஆப்புன்னு என்னமோ விற்குதாமே அதுகூட தெரியாத அரபிக்காரன் கூகிள் அண்ணாத்தே தயவால் முகப் புத்தகம்,டிவிட்டுகிட்டு உன் கடைக்கு டிராபிக் என்னங்கிறான்:)\nஇப்படியான நிலைமையில் போடாத குரங்கு வித்தை குட்டிக்கரணம் போட்டும் கடையில் போணியாகாத சோகத்தில் இருக்கும் என்னிடம் வந்து எங்கய்யா ஆளைக்காணோம்ன்னு கேட்டால் சிவாஜி ஸ்டைலில் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்.நம்ம நிலைதான் இப்படின்னு பார்த்தால் டெண்டர்க்கு வாங்கிய இரண்டு Excavator விலை சுமார் 11 கோடி விலைக்கு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் ஒரு நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது.சுமார் ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடத்திற்குள் மெகா ஸ்கைஸ்கிரேப்பர் மாடிக்கட்டிடங்களை நிறுவதற்கு இந்த எக்ஸ்காவேட்டர்களும் ஒரு காரணம்.இந்தியாவில் வெள்ளைப்பணத்தோடு யாராவது சட்ட வரைமுறைகளோடு வங்கி மூலமாக் வாங்குவதற்கு ஆட்கள் இருந்தால் அனுப்பி விடலாம்.Caterpillar,Volvo போன்ற பெயர் பெற்ற நிறுவன தயாரிப்புக்களை விட விலை குறைவு.காரணம் தயாரிப்பு நிறுவனம் சீனா.\nஅமெரிக்காவில் போணி பண்ண முடியாமலோ என்னவோ ஹாரி என்ற அமெரிக்கர் Dream lites,Slushy magic என்ற குழந்தைகளின் பொருட்களை கொஞ்சம் மார்க்கெட் செய்து தரச்சொல்லி முயன்று கொண்டிருக்கிறேன். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக உணவகங்களில் முன்பதிவு செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருளை தேடி குஜராத் ஓடினால் எங்கள் நிறுவன ஒப்பந்த நிறுவனத்தை குவைத்தில் அணுகவும் என திருப்பி கடிதம் போட்டு விட்டார்கள். இங்கே போய பார்த்தால் அவர்கள் 12 வருடம் குப்பை கொட்டி பெருக்கி அழகாக நிறுவனம் அமைத்துள்ளார்கள்.\nசிவகாசி கதையை கேளுங்களேன்.2014 வருகிறதேயாருக்காவது 2014 காலண்டரை மொத்த விலைக்கு விற்கலாம் என கூகிள் தேடலில் சிவகாசிக்குப் போனால் SFA என்ற நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி திறனில் சிறந்து இருப்பது மாதிரி தெரிகிறதென்று அணுகினால் நீங்கள் மும்பைக்குத்தான் அயல்நாட்டு விற்பனைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று போனில் சொல்லி விட்டார்கள்.சரியென மும்பைக்கு கடிதம் எழுதினால் அவர்கள் என்னை சுயமதிப்பீடு செய்து கொண்டு நீங்கள் இனி துபாயோடு தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள்.\nதுபாயிலிருந்து வந்த விலைப்பட்டியலைப்பார்த்தால் சிவகாசி உற்பத்தி விலை+மும்பை லாபம்+துபாய் லாபம் என நமக்கு ஏதும் மிஞ்சாத நிலைமை. ஒரு முறை தமிழ் புகைப்படக்கலை தலைகளுக்கு கடிதம் போட்டு விட்டு பதில் வராத காரணத்தால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டேன். இன்னும் எவ்வளவு நாளைக்கு ஹாபின்னு சொல்லிகிட்டே க்ளிக் செய்வீங்கசிறந்த படங்கள் என தேர்வை விறபனை சந்தைக்கு கொண்டு சேர்த்து விடலாம்.செய்ய வேண்டியதெல்லாம் புகைப்படம் அனுப்புவதும் விலை நிர்ணயம் அமெரிக்கன் டாலரில் எவ்வளவு என்பது மட்டுமே.விற்பனைக்கு நான் கொண்டு செல்வதில் விற்பனைப் படுத்தப்பட்டால் தருமி ஸ்டைலில்....ஓஓசிறந்த படங்கள் என தேர்வை விறபனை சந்தைக்கு கொண்டு சேர்த்து விடலாம்.செய்ய வேண்டியதெல்லாம் புகைப்படம��� அனுப்புவதும் விலை நிர்ணயம் அமெரிக்கன் டாலரில் எவ்வளவு என்பது மட்டுமே.விற்பனைக்கு நான் கொண்டு செல்வதில் விற்பனைப் படுத்தப்பட்டால் தருமி ஸ்டைலில்....ஓஓ நம்ம தருமி வேற இருக்கிறார் இல்ல நம்ம தருமி வேற இருக்கிறார் இல்ல சரி நம்ம திருவிளையாடல் தருமி ஸ்டைலில் ஏதாவது பார்த்து போட்டுக்கொடுங்கன்னு சொல்லிப்பார்த்தேன்.யாரும் கண்டுக்கல.நாதாஸ் மட்டும் எனது விளம்பர உதவிக்காக வேண்டி ஒரு அழகான பெராரி கார் அனுப்பினார்.\nகுவைத்தில் நீளமா,உயரமா கட்டிடம் கட்டி வச்சிருக்காங்க.யார் எங்கே இருக்காங்கன்னே தெரியாதேன்னு கூகிள் எர்த்தோடு அவர்கள் கட்டிடத்தை போகஸ் செய்து விடலாம் என கூகிள் ஸ்கெட்சப் சான்றிதழ் வாங்கின நிறுவனத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.நம்மாளுக ஹாலிவுட்டுக்கே சவால் விடுறவங்ளாச்சே.....(வவ்வால்விஸ்வருபம்விஸ்வரூபம்:)) என யாராவது Motion graphics design advertisement கோடம்பாக்க வல்லுனர்களையும் கூகிளில் தேடுகிறேன்.யாரும் அகப்பட மாட்டேன்கிறார்கள்.இங்கே கூட்டத்துக்குள் யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உள்ளேன் நண்பா என தலையை காட்டவும்.\ntalabat.com என ஒரு வளைகுடா முழுவதும் வளைத்துப்போட்டு விட்ட ஒரு நிறுவனம் என் தூக்கத்தை கலைத்துக்கொண்டிருக்கிறது.யாராவது தொழில் நுட்ப வல்லுனர்கள் இருந்தால் அந்த நிறுவனம் வாங்கும் ஒரு KFC ஆர்டருக்கு கமிசன் ரூபாய் 100 எனபதை நான் ரூ 80க்கு தருகிறேன் என போட்டி போடலாம். தேவையான வை மென்பொருளும் KWD payment gateway மட்டுமே.\nநீ ஆணியே புடுங்க வேண்டாம்.உன் மூலமா யாரையாவது பொருள் வாங்கச்சொல்லு என அமேசன் விற்பனை தளம் கடிதம் போடுது.\nIdea that sells என்கிற இணைய கோட்பாட்டில் விற்பதற்கும்,வாங்குவதற்குமான வாய்ப்புக்கள் உள்ளன. இரண்டு பக்கங்களையும் இணைப்பதற்கான நெட்வொர்க்,நம்பகமான மனுசன் என வெளிச்சம் போட இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை.\nஅமேசன் என்றவுடன் இன்னுமொரு எண்ணம்.அது ஏன் அமெரிக்கா வரைக்கும் போக வேண்டும். வளைகுடாக்களில் தினாரையும்,திர்காமையும் வைத்துக்கொண்டு சொந்தங்களுக்கு சில நேரங்களில் டெலிபோன் வாழ்த்துக்கள் சொல்வதோடு பிறந்தநாள்,திருமண நாள்,தீபாவளி,புது வருட நினைவுகள் பலருக்கு முடிந்து விடுகிறது.பட்டுப்புடவைகள், கேக்,மல்லிகை,ரோஜா போன்றவற்றை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கலாம்.மாவட்டம் தோறும் முக்கியமாக தஞ்சாவூர்,திருச்சி போன்ற பகுதிகளில் கூரியர் உதவியோடு கொண்டு சேர்க்கும் அதே விற்பனை நிறுவனங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.\nகடன் தரும் வங்கி,மாமல்ல புர பொழுது போக்கு பார்க் மாதிரி மல்டி மில்லியன் நிறுவனங்களுக்கு தரமான நிறுவனங்களாச்சே என ஒப்பந்தம் செய்யாமல் விளம்பர யுக்திகள் செய்து விட்டு காசு வராமல் அல்லாடுகிறேன்.இப்போதைக்கு அனுபவங்கள் மட்டும் வரவு.\nஇன்னும் நிறைய அனுபவங்கள் வரும்.மொத்தமா சேர்த்து வச்சு அப்புறமா சொல்லுகிறேன்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப��� பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjE0MTkxNjc1Ng==.htm", "date_download": "2019-01-19T08:16:58Z", "digest": "sha1:ZWYSCE2JICVXK2HYJ2ZE3TXQ2XBHL2RW", "length": 20592, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொட��ப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார்.\nஇந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.\nஇந்திய அணியின் ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - தவான் ஜோடி ரன்கள் குவிக்க திணறியது. இதனால், முதல் ஐந்து ஓவர் முடிவில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. 18 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில் வில்லே பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவரும் நிதானமாக விளையாடி சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர்.\n17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 44 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின்னர் விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் அவுட் ஆனார். டோனியுடன் விளையாடிய விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார்.\nஅடுத்து வந்த ரெய்னா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 21 ரன்களும், டோனி 66 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். புவனேஸ்வர் குமார் (21), சர்துல் தாகூர் (13 பந்தில் 22 ரன்கள்) ஓரளவிற்கு விளையாட இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.\nஅடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வின்ஸ் மற்றும் பெய்ர்ஸ்டோ இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.4 ஓவரின் 43 ரன்கள் அடித்திருந்த நிலையில் தாக்கூர் பந்துசீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து பெய்ர்ஸ்டோ ஆட்டமிழ்ந்தார். அவர் 13 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் விளாசினார். மற்றொறு தொடக்க ஆட்டக்காரரான வின்ஸ் 27 ரன்களில் ரன் அவுட் ஆன நிலையில் ஜோ ரூட் மற்றும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தனர்.\nஇந்திய பந்துவீச்சை சிதரடித்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் தினறினர். ரூட் 60 பந்துகளிலும், மோர்கன் 58 பந்துகளிலும் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் இணைந்து 186 ரன்களை சேர்த்து அசத்தினர்.\nஇறுதியில், பாண்டியா வீசிய 44வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜோ ரூட், 120 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தனது 13-வது சதத்தை பதிவுசெய்தார். மோர்கன் 108 பந்துகளில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.\nஇந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் மட்டுமே 10 ஓவருக்கு 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட புவனேஷ்குமார், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் ஏமாற்றமளித்தனர்.\nஅடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருடன் அந்த அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n* த���னீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன\nஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமீண்டும் அதிரடிய காட்டிய இலங்கை வீரர்\nB.P.L இறுதி ஓவரில் திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது. Khulna Titans மற்று\nஅவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி வரலாற்று சாதனை படைத்த இந்தியா\nசரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி\nபாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் ஆதரவு\nசர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ள\nபயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு ஏற்பட்ட நிலை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் இரு வீரர்கள் சற்று முன்\nவீட்டிலேயே முடங்கிய ஹர்திக் பாண்டியா\nஇந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தொலைக்காட்சி நேரலையில் பெண்கள் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்தது குறித்து வருத்தமடைந்து வீட\n« முன்னய பக்கம்123456789...363364அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/kanavanin_akkaraiyum_alatchiyam_seiyyum_pengalum.html?r=20150007124648", "date_download": "2019-01-19T07:52:28Z", "digest": "sha1:KQXOXC3ZTDCCNDOGZPUYB4EBCCT7ZEFQ", "length": 15411, "nlines": 29, "source_domain": "www.womanofislam.com", "title": "கணவனின் அக்கறையும் அலட்சியம் செய்யும் பெண்களும்", "raw_content": "\nகணவனின் அக்கறையும் அலட்சியம் செய்யும் பெண்களும்\nபலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய. எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க. ரோஜாவிடம் சொன்னது முள்.\nஇந்த கவிதை மலருக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும். ரோஜாவை போன்ற மென்மையும், தன்மையும் கொண்ட பெண்களை முள்ளை போல் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆணுக்கும் உண்டு. அந்த பொறுப்பை சில ஆண்கள் சரிவர நிறைவேற்ற முற்படும்போது, சில நேரங்களில் பெண்கள் பக்கத்தில் இருந்து அவற்றுக்கு எதிர்ப்பும் கோபமும் ஏற்படுவதும், இதனால் பல குடும்பங்கள் சந்தி சிரிப்பதும் இன்று சமூகத்தில் அதிகமாக காணக் கிடைக்கிறது.\n​​எனவே, குறித்த ஆண்களும் பெண்களும�� தம் பொறுப்புகளை சரிவர விளங்கி கொள்ளும் நோக்கில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கண்டிப்பாக வாசித்து வாழ்க்கையில் அமுல்படுத்துங்கள்.\n​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரியாவீர்கள். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ஒரு ஆண் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவார். அவரின் பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவாள்.”\nபொறுப்பு என்று சொல்லும்போது மனைவிக்கு உணவளிப்பது, உடையளிப்பது, அவளின் இதர அடிப்படை தேவைகளான வீடு, மருத்துவ வசதிகள், வாகன வசதிகள் என தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது மட்டுமல்ல. அவளை நல்ல முறையில் பாதுகாப்பதும் ஒரு கணவனின் மிக பெரிய பொறுப்பாகும்.\nபெண்ணின் மிக சிறந்த ஆபணம் அவளின் நல்லொழுக்கம் ஆகும். அத்தகைய அவளின் நல்லொழுக்கத்துக்கும் அவளின் கண்ணியத்திற்கும் எவ்வித சேதமும் ஏற்படா வண்ணம் அவளை பாதுகாப்பது ஒரு கணவனின் கட்டாய கடமையாகும்.\nஎல்லா பெண்களும் ஒரே விதமான அறிவோடும் ஒரே விதமான சிந்தனையோடும் இருப்பதில்லை. சிலருக்கு பெரிய தவறுகள் சிறிய தவறுகளாக தெரியும். இன்னும் சிலருக்கோ தவறுகள் தவறாகவே தெரிவதில்லை. காரணம் அவள் வாழ்ந்த குடும்ப சூழ்நிலை, அவள் வாழ்ந்த சமூக கலாச்சார சூழல், நெருங்கி பழகிய நண்பிகள், அவளது கல்வி முறைமை போன்றன அவளின் நடத்தையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nஇதன்படி மார்க்க அறிவும், பற்றும் இல்லாத பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண் மார்க்கத்தை சரிவர பின்பற்றக்கூடிய ஒரு ஆணை திருமணம் செய்யும்போது கண்டிப்பாக அவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் தோன்றவே செய்யும். அவளது உடை விசயத்தில் ஆரம்பித்து வணக்க வழிபாடுகள், கொள்கைகள், வாழ்க்கை முறைமை என எல்லாவற்றிலும் கருத்து முரண்பாடு கண்டிப்பாக தோன்றவே செய்யும்.\nஇந்த சூழ்நிலையில் அவள் தவறுதலாக நடக்கும்போது, மனைவி கோபப்படுவாள், இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என பயந்து ஒரு கணவன் அவள் பிழையை திருத்தாமல் இருந்து விட கூடாது. அது தவறாகும். அதனால், ஒரு கணவன் தன் பொறுப்பை பாழ்படுத்திய மனிதர்களின் கூட்டத்தில் சேர்ந்து விடுகிறான். தவறான வழியில் உள்ள மனைவியை நேர்படுத்த முடியாத ஒரு கோழையாக பார்க்கப்படுகிறான்.\nஅதேநேரம், அவளின் அறிவுக்கும் சிந்தனா சக்திக்கும் புரியும் வகையில் நல்ல முறையில் அவளை திருத்த வேண்டும். மென்மையாகவும் தனிமையிலும் திருத்த வேண்டும். கோபமாக முகத்தில் பாய்வது, சீறுவது, திட்டுவது கூடாது. இவைகள் மோசமான சீர்திருத்தமாகும். இவற்றை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.\nபிழை செய்யும் மனைவி ஒரே நாளிலே பெண் இறைநேசர் ஹஸ்ரத் ராபியா பஸ்ரியாவாக மாறவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. அது முடியாது. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று சொல்வது போல கொஞ்சம் கொஞ்சமாக, மெது மெதுவாக கூறி அவளுக்கு விளங்க வைத்து நல்வழிக்கு கொண்டு வரவேண்டும்.\nஅதேநேரம், ஒரு மனைவி தன் கணவன் தனக்கு புத்திமதி சொல்லும்போது அல்லது ஆலோசனை கூறும்போது அவற்றை விரும்பி கேட்க வேண்டும். காது கொடுத்து கேட்க வேண்டும். கோபப்படவோ, எரிச்சல் படவோ கூடாது. நீங்கள் யாரு எனக்கு அறிவுரை கூற என்று முகத்தில் பாய கூடாது. நான் இதுவரை எப்படி இருந்தேனோ அப்படிதான் இருப்பேன், உங்களுக்காக மாற மாட்டேன் என்று வம்பிழுக்க கூடாது.\nதன் உறவினர் பேச்சை கேட்டோ, தவறான நண்பிகளின் பேச்சை கேட்டோ ஒரு நல்ல கணவனுக்கு எதிராக செயற்பட கூடாது. ஏனென்றால் இன்று மேலைநாட்டு பாணியில் பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்ற போர்வையில் கணவன் சொல் கேட்க கூடாது, அவ்வாறு கேட்டு கீழ்படிவது பெண் அடிமைத்தனம் என நினைத்து நிறைய பெண்கள் தாமும் கீழ்த்தர வாழ்க்கை வாழ்ந்து மற்ற பெண்களையும் அவ்வாறு வாழுமாறு தூண்டி கொண்டு உள்ளனர். அந்த வலையில் சிக்கி விடாதீர்கள்.\nஒரு நல்ல பெண் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்றால், தன் கணவன் கூறும் கருத்துக்களை மார்க்கம் என்னும் நீதி தராசில் வைத்து அளந்து பார்க்க வேண்டும். தன் புத்தியை பயன்படுத்தி அவன் கூறுவது மார்க்கத்திற்கு பொருத்தமானதா இதனையா இறைவனும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் போதிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அப்படிதான் என்றால் கண்டிப்பாக அவற்றை கேட்டு ஒழுகி நடக்க வேண்டும்.\nகணவனுக்கு பிடிக்காதவர்களுடன் கண்டிப்பாக எவ்வித நட்பும் உறவும் கொள்ள கூடாது. ஆயிரம் பேர் ஆயிரம் கூறினாலும் கண��னுடன் ஆலோசனை செய்து எது பற்றியும் முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில், எல்லோரும் புத்தி சொல்லுவர், ஆனால் நாளை பிரச்சினை என்று வந்துவிட்டால் யாரும் துணைக்கு நிற்க மாட்டார்கள். யாரும் கை கொடுத்து உதவ மாட்டார்கள். ஏசினாலும் பேசினாலும் உங்கள் வாழ்க்கை துணையான உங்கள் கணவன் தான் உங்களுடன் கடைசி வரை கூட நிற்பார். உங்களுக்கு பிரச்சினை என்றால் கஷ்டப்பட போவதும் அவர்தான், நீங்கள் அழும்போது உங்களுக்கு தோள் கொடுப்பதும் அவர்தான். உங்களுக்காக அழ போவதும் அவர்தான்.\nஎனவே, கணவன் உங்கள் மீது அக்கறை கொண்டு கூறும் புத்திமதிகளை கேட்டு தெளிவு பெற்று அவற்றின் படி ஒழுகி நடவுங்கள். மேலை நாட்டு கலாசார பாணியில் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை என்று கூறி நல்ல கணவனுக்கு மாறு செய்து அல்லாஹ்வினதும் அவனது அருமை தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களினதும் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி உங்களை நீங்களே நாசப்படுத்தி கொள்ள வேண்டாம்.\n//பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய. எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க. ரோஜாவிடம் சொன்னது முள்//\nஅன்னியவர்கள் உங்களை ஏமாற்றி உங்களை கொண்டு ஏதேனும் விதத்தில் பயனடையவே முயற்சி செய்வர். ஆனால் அத்தகைய அனைத்து விதமான சூழ்ச்சிகளில் இருந்தும் உங்களை பாதுகாத்து உங்களை கரை சேர்க்க என்றும் துணை நிற்பவர் உங்கள் கணவர்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.\nதமிழ் பகுதி → இஸ்லாமிய குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F/2018-10-11-143450.php", "date_download": "2019-01-19T08:40:41Z", "digest": "sha1:SAWQFTIE7WJZ3BSDC3JNIE67J2ULWFXW", "length": 4415, "nlines": 58, "source_domain": "nettobizinesu.info", "title": "அந்நிய செலாவணி வர்த்தக டெமோ பயன்பாட்டை", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nஅந்நிய செலாவணி பார் விளக்கப்படம் முறை\nஅந்நிய செலாவணி வர்த்தக டெமோ பயன்பாட்டை -\nவி லை : $ ரி யல் & வரம் பற் ற டெ மோ கணக் கு கள், இலவச மே ம் படு த் தல் கள் & ஆதரவு தள் ளு படி வி லை ) நா ணய. 22 செ ப் டம் பர்.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. This article is closed for. மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல். யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\n14 ஜனவரி. எங் கள் அணி வர் த் தகத் தி ல் 4 ஆண் டு கள் அனு பவம் அனு பவம், அந் நி ய செ லா வணி வர் த் தக மெ ன் பொ ரு ள் ( ஆலோ சகர், கு றி கா ட் டி கள், பயன் பா டு கள் ).\nஅந் நி ய செ லா வணி பற் றி, பங் கு வர் த் தக வி ரு ப் பங் கள் மற் று ம் எதி ர் கா லத் தை பற் றி எந் த. இறக் கு மதி.\nநி ர் வா கம், வர் த் தக வங் கி களை தே சி யமயமா க் கி, வங் கி நி று வனங் கள். 4 டி சம் பர்.\nகடந் த. என் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம்.\nடெ மோ வர் த் தக - உண் மை யா ன பணம் கி டை க் கு ம். அந் நி ய செ லா வணி ஃப் ளெ க் ஸ் ஈ.\nஅந்நிய செலாவணி வர்த்தக டெமோ பயன்பாட்டை. இது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய செ லா வணி.\nவெள்ளியின் அந்நிய நேரடி விகிதங்கள்\nநாணய ஜோடி வர்த்தக மூலோபாயம்\nவேர்ட்பிரஸ் க்கான அந்நிய செலாவணி விட்ஜெட்கள்\nஅந்நிய செலாவணி தளம் வர்த்தகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/magazine/view/77", "date_download": "2019-01-19T08:11:40Z", "digest": "sha1:X6MVZWGLZFS2UQAIRF3H2HOSPMC5Y3ZR", "length": 5951, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 70 (June 01, 2018 )", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nஅந்திமழை மாத இதழ் – ஜூன்’2018\nநேர்காணல் – ஒளிப்பதிவாளர் திரு, வி.பி.குணசேகரன், சிவகுரு பிரபாகரன் IAS\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nகாமிரா கண்கள் – சிவகிருஷ்ணா\nவாடகை வீடு – ஆர்.மோகன், தஞ்சை என்.கந்தமாறன், அருள்செல்வன், ரவிராய்\nகலைஞன் போற்றுதும் – ஜெ.தீபலட்சுமி, காளி பிரஸாத், அ.குமரேசன், லஷ்மி சரவணகுமார், அராத்து, பழனிபாரதி, என்.சொக்கன், ஹரன் பிரசன்னா, அகரமுதல்வன், ஜா.தீபா\nநாவல் இலக்கியம் – செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5188&id1=76&issue=20181101", "date_download": "2019-01-19T07:51:28Z", "digest": "sha1:O4RIXPFDJX2M7GDOSNI7W67VHV3C7YJD", "length": 5738, "nlines": 79, "source_domain": "kungumam.co.in", "title": "தோழி சாய்ஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபெரும்பாலும் பலாஸ்ஸோ என்றால் ஷார்ட் குர்தாக்களுடன் மட்டுமே அணிவது வழக்கம் அல்லது வெஸ்டர்ன் ஸ்டைல் டாப்கள் உடன் இணைத்து போட்டுக்கொள்வோம். ஆனால் லேட்டஸ்ட் தீபாவளி டிரெண்ட் லாங் குர்திகள், அனார்கலி சல்வார்களுடன் அணிவதுதான். கொஞ்சம் உயரம் குறைவான பெண்கள் இந்த உடையை தவிர்த்து ஷார்ட் குர்தாக்களுடன் பலாஸோ அணியலாம். இல்லையேல் இன்னும் உயரம் குறைவாக காட்டிவிடும். சல்வார்களுக்கு அணிவது போலவே சிம்பிள் ஆக்ஸசரிஸ்கள் நல்ல லுக் கொடுக்கும்.\nவெள்ளை நிற பீடட் பிரேஸ்லெட்\nவெள்ளை நிற கிளட்ச் பர்ஸ்\nவெள்ளை நிற பீட் காதணி\nவெள்ளை நிற ஸ்டிராப் காலணி\nஒல்லி மட்டுமல்ல உடல் எடை மாடல் போல் கச்சிதமாக இருக்கும் பெண்களுக்கான உடைதான் ஜம்ப்சூட். ஜம்ப்சூட்டிலேயே லேட்டஸ்ட் வரவு பலாஸ்ஸோ பாட்டம். பீச் கலர் பலாஸ்ஸோ பேன்ட் வெஸ்டர்ன் ஸ்டைல் என்பதால் ஆக்ஸசரிஸ்கள் ஆடம்பரமின்றி முடிந்தால் ஒரு சின்ன ஸ்டட் தோடுடன் மேட்ச் செய்தாலே போதுமானது.காலணியும், ஹேண்ட்பேக் மட்டும் சற்றே மெனக்கெட வேண்டும்.\nபேய்ஜ் நிற கிளட்ச் பர்ஸ்\nபுராடெக்ட் கோட்: Lino Perros\nபேய்ஜ் நிற ஸ்டில்ட்டோஸ் ஷூ\nதென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி\nதென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி\nபாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்\nதீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் 01 Nov 2018\nமேற்குலகின் மையம்01 Nov 2018\nபெண்களை பாதிக்கும் நோய்கள்01 Nov 2018\nSCARF மீடியா விருதை வென்ற பத்திரிகையாளர்கள்01 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/12/22/tamilar_karanaggal-arivusuvadi/", "date_download": "2019-01-19T07:54:41Z", "digest": "sha1:YA2D6VNMEIHW2OV27N2P35K2QSYWGV2V", "length": 22031, "nlines": 186, "source_domain": "saivanarpani.org", "title": "5. அறிச்சுவடி எழுதுதல் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 5. அறிச்சுவடி எழுதுதல்\nநல்லது தீயது என்று ஒன்றைப் பகுத்து ஆய்ந்து அறிவோடு வாழ்வதற்குக் கண்ணாயும் ஒளியாயும் இருப்பது கல்வி. எண்களும் எழுத்துக்களுமே கல்விக்கு அடிப்படையாக இருக்கின்றன. மாந்தர்களாகிய நாம் எழுத்துக்களைக் கொண்டு எண்ணியும் எண்களைக் கொண்டு கணக்கிட்டும் பலவற்றைக் கற்றுச் செயல்படுத்துகின்றோம். இவ்வாறு எண்களாலும் எழுத்துக்களாலும் குற்றமறக் கற்கும் கல்வியே வாழ்க்கையினை முறையாகவும் செம்மையாகவும் உலகிற்குப் பயன் தருகின்ற வகையிலும் வாழ்ந்து வீட்டின்ப நெறிக்கு நம்மை ஆளாக்குவதற்கு வழிகோலுகின்றது. இதனையே, “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும், கண்ணென்ப வாழும் உயிர்க்கு,” என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். எண்ணும் எழுத்தும் உலகில் வாழும் உயிர்களுக்குக் கண்களைப் போன்று முதன்மையானது என்று குறிப்பிட��கிறார்.\nஒருவருக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வி என்றும் ஒருவர் ஒரு பிறவியில் பெற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்றும் ஐயன் திருவள்ளுவர் மேலும் குறிப்பிடுவார். இதனை அறிந்தே சீர்மிகு செந்தமிழ்ச் சைவர், கல்வி கற்கத் தொடங்கும் நிகழ்ச்சியினைப் பிள்ளைகளின் வாழ்க்கையில் அரிய ஒன்றாக நிகழ்த்தி உள்ளனர். இந்நிகழ்ச்சியை அல்லது இக்கரணத்தை, எழுத்து அறிவித்தல், அறிச்சுவடி எழுதுதல் என்று செய்துள்ளனர்.\nஎழுத்து அறிவிக்கும் இக்கரணத்தினைக் குழந்தைகளுக்குப் பொதுவாக நான்கு அல்லது ஐந்து அகவை அளவில் நடத்துவிப்பர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கூறுகளில் அரிய ஒன்றாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சியில் குழந்தைக்குக் கல்வியின் முதன்மையையும் அதனை அறிமுகப்படுத்துவதுமே முதன்மை நோக்கமாக அமையும். குழந்தைகளின் வாழ்வில் அறிவு ஒளியினை ஏற்றி வைப்பதற்கு அடிகோல் நாட்டுவதான இந்நிகழ்ச்சி இல்லத்திலோ அல்லது திருக்கோவிலிலோ நடத்தப்பெறும்.\nஇல்லத்தில் நடத்தப்படுமானால் ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து, உறவு முறைகளுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்து நடத்தப்பெறும். இன்றைய வழக்கில், நவராத்திரி விழாக் காலத்தில், கலைமகள் விழாவின் போதோ (சரசுவதி பூசனை), அம்மை வெற்றியடைந்த பத்தாவது நாள் என்று கொண்டாடப்பெறும் விசயதசமி நாளின் போதோ நிகழ்த்தப் பெறுகின்றது. நவராத்திரி விழா தமிழ்ச் சைவர்களிடையே புகழ்பெறுவதற்கு முன்பு தமிழ்ச் சைவர்கள் இக்கரணத்தைத் தமிழ்ச் சைவர்களின் புத்தாண்டாகிய தைத் திங்களின் முதல் நாள் செயல்படுத்தி உள்ளனர் என்ற செய்தியும் அறியக் கிடக்கின்றது.\nஇக்கரணத்தை இல்லத்தில் நிகழ்த்துவிக்கின்றபோது இல்லத்தின் வரவேற்பு அறையில் ஒரு பகுதியில் சிறு வழிபடு மேடையைப் போல் அமைத்து, அதில் இறைவனின் திருவடிவப் படத்தினையோ திருவடிவத்தையோ அமைத்துக் குழந்தையின் பெற்றோரும் உற்றார் உறவினரும் முதலில் கூட்டு வழிபாடு இயற்றுவர். அதில் கல்லைக் கடலில் மிதக்க வைத்த, சாம்பலைப் பெண்ணாக்கிய, முதலை உண்டச் சிறுவனை மீண்டும் உயிரோடு மீட்டுத் தந்த, ஊமைப் பெண்ணைப் பேச வைத்தத் தமிழ் மந்திரங்களான திருமுறைகளை ஓதி, தூப தீபங்களை ஏற்றி இல்லத் தலைவர் இறைவழிபாட்டினை நிறைவு செய்வார்.\nநம் முன்னோர், குழந்தையின் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் குழந்தையின் தந்தையோ குழந்தையின் தாத்தாவோ இறைவழிபாட்டினைத் தாங்களே சுயமாக இயற்றும் பயனை அறிந்து அவர்களே வழிபாட்டினைச் சுயமாக நடத்தி உள்ளனர். குழந்தைக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒருவரை வழிபாடு இயற்றச் சொல்லிப் பெற்றோரும் உறவினரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருத்தல் முறையற்ற ஒன்று என்று அறிந்திருந்தனர். வழிபாட்டின் இறுதியில் குழந்தையில் கைகளில் மலர்களைக் கொடுத்து இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்குமாறு செய்வர். குழந்தையை, “நமசிவய” என்று மூன்று முறை பெருமானின் திருவைந்து எழுத்து மந்திரத்தைக் கூறச் சொல்லி, குழந்தையின் நெற்றியில் திருநீற்றை அணிவித்துப் பெற்றோரின் திருவடிகளிலும் தாத்தா பாட்டியின் திருவடிகளிலும் வீழ்ந்து வணங்கி திருநீறு அணிவிக்கப் பெற்று வாழ்த்து பெறச் செய்வர்.\nபின்பு, இறைவனின் திருமுன்பு ஒரு தட்டையான மரப்பலகையின் மீதோ தரையிலோ அரிசியினைப் பரப்பிக் குழந்தையின் தந்தையோ அல்லது தாத்தாவோ அல்லது இல்லத்தில் உள்ள தமிழ்ப் படித்தப் பெரியவர்களோ தமிழ்ச் சான்றோர்களோ குழந்தையை மடியில் இருத்தி, அதன் ஆள் காட்டி விரலைப் பிடித்துப் பரப்பி வைக்கப்பட்டுள்ள அரிசியின் மீது எழுத்து எழுதுதலைக் கற்றுக் கொடுப்பர்.\nஇவ்வாறு எழுத்து அறிவித்தலில் முதலில் தமிழ் எழுத்துக்களுக்கு எல்லாம் முதலாக இருக்கின்ற “அ” என்ற அகரத்தையும் பின்பு “உ” என்ற உகரத்தையும் அதனைத் தொடர்ந்து “ம்” என்ற மகரத்தையும் சொல்லியவாறே எழுதுவிப்பர். மூன்று முறை இவ்வெழுத்துக்களை எழுதிய பின் இறுதியாக, “அ+உ+ம்” என்ற எழுத்துக்களின் கூட்டான “ஓம்” எனும் மந்திரத்தை எழுதியும் ஒலித்தும் காட்டுவர். இச்செயல் முடிந்தவுடன் அறிச்சுவடி விழாவிற்கு வருகை புரிந்துள்ளவரிடம் குழந்தை வாழ்த்து பெறும் முறையினைச் செய்வர்.\n“அ” என்ற அகரம் சிவனையும் “உ” என்ற உகரம் இறைவனின் திருவருளான சத்தியையும் “ம்” என்ற மகரம் உலகினையும் உணர்த்தி நிற்கின்ற “ஓம்” என்ற மந்திரத்தைக் குழந்தை கல்வியின் முதலாகத் தொடங்குவதனால் இறையருளும் இறையறிவும் உலகத் தெளிவும் குழந்தைக்குக் கிட்டும் என்று நம் முன்னோர் முறைப்படுத்தி வைத்துள்ளனர். உலகிலுள��ள அனைத்துக் கலைகளும் இறைவனின் திருவருளால் வெளிப்பட்டவை என்பதனையும் கல்வியின் முடிந்த முடிவு இறைவனை அறிதலேயாம் என்பதனையும் குழந்தையின் உயிருக்கு உள்முகமாக நினைவுறுத்தல் செய்வதற்கே இவ்வாறு செய்துள்ளனர். தவிர, கல்விக் கற்கத் தொடங்கும் தமிழ்க் குழந்தைக்கு “அ”,”உ”,”ம்” என்ற தமிழ் எழுத்துக்களையும் “ஓம்” என்ற தமிழ் மந்திரத்தையும் கற்பித்தலானது பிற மொழிகளைக் கற்றாலும் தாய்மொழியான தமிழ்க் கல்வியை மறத்தல் ஆகாது என்பதனை நினைவூட்டுதலுக்கே ஆகும்.\nதமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள், பண்பாடுகள், தமிழர் இறைக்கல்வி, தமிழர் வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கிய இலக்கியங்கள், தமிழர் நல்லொழுக்க நீதி நூல்கள், தமிழுக்கு உழத்தத் தமிழ்ச் சான்றோர் வரலாறுகள் முழுமையாகத் தமிழிலேயே காணப்பெறுகின்றன. பிற மொழிகளில் சில காணப்படினும் அவற்றை முழுமையாக உய்த்து உணரும் வாய்ப்புத் தமிழ்க் கற்றவருக்கே வாய்க்கப் பெறுகின்றது. தவிர, தமிழ்க் குழந்தைகள் சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்வியலை அறிந்து அதனைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத் தமிழ்க் கல்வியோடு எழுத்து அறிவிக்கும் கரணத்தை தொடங்கியிருக்கின்றனர். அறிச்சுவடி அறிவிக்கும் கரணத்தைத் தமிழ்க் கல்வியோடு தொடங்கி, நற்றமிழராய் வாழ்வாங்கு வாழ்ந்து இப்பிறவியை வெல்வோமாக இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nNext article6. தீக்கை பெறுதல்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172907.html", "date_download": "2019-01-19T09:15:28Z", "digest": "sha1:UCQZJUR7EVPDBTE4DYLXRPCJ2R7I3NYX", "length": 12034, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "��ாயின் சிறுநீரை குடிக்கும் அழகி! இதற்காக தானாம்..!! – Athirady News ;", "raw_content": "\nநாயின் சிறுநீரை குடிக்கும் அழகி\nநாயின் சிறுநீரை குடிக்கும் அழகி\nஒரு காலத்தில் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு முகம் முழுவதும் முகப்பருக்களால் நிறைந்து எப்போதும் சோகமாக இருந்த ஒரு பெண், தற்போது ஜொலிக்கும் முக அழகுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் இதுதான் எனக் கூறும் ஒரு வீடியோ வெளியாகி காண்போரை முகம் சுளிக்கச் செய்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த பெயர் வெளியிடாத ஒரு பெண் தனது அழகுக்கும் ஜொலிப்புக்கும் காரணம் இதுதான் என்று கூறி தனது நாயின் சிறுநீரைப் பிடித்து ரசித்துக் குடிக்கிறார்.சற்றும் அருவருப்பு இன்றி அவர் செய்யும் இந்த செயல் காண்போருக்கு குமட்டலை ஏற்படுத்துகிறது\nநாயின் சிறுநீரில் வைட்டமின் A, வைட்டமின் E மற்றும் கால்சியம் இருப்பதோடு புற்று நோயைக் குணமாக்கவும் அது உதவும் என்கிறார் அவர்.\nபுராதன சீனா, ரோம், கிரீஸ் மற்றும் எகிப்தில் நாய் அல்லது மனித சிறுநீரை மருத்துவக் காரணங்களுக்காக குடிக்கும் வழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால் நாயின் சிறுநீரில் பல நச்சுப் பொருட்களும் அமிலங்களும் இருப்பதால் அதை குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்\nபனாமாவை சூறையாடிய இங்கிலாந்து சூறாவளி.. ரொனால்டோவை மிஞ்சினார் கேன்.. நாக்அவுட் சுற்றில் இங்கிலாந்து..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தங்கரதம்..\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடிர் மரணம்\nஅட்டன் பன்முர் தோட்டபகுதியில் காட்டுபுனை குட்டிகள் இனங்கானபட்டுள்ளது\nநுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோலத்தில் புளுக்கள் இனங்கானபட்டுள்ளது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஉத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/150-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-19T07:53:46Z", "digest": "sha1:M7CUN4XK5COZX2TZ4D4BK7TNOMRA62MX", "length": 13921, "nlines": 115, "source_domain": "naangamthoon.com", "title": "150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகளிடம் 2-வது சிக்னல் - Naangamthoon", "raw_content": "\n150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகளிடம் 2-வது சிக்னல்\n150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகளிடம் 2-வது சிக்னல்\n150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய ரேடியோ சிக்னல் டெலஸ்கோப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்துள்ளனர்.\nவேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செ��்து வரும் முன்னணி நிபுணர்கள் இது வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள ஏற்ற நேரம் என தெரிவித்து உள்ளனர்.அதற்கான செயல்பாடுகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்ஸ், கனடா மற்றும் பல்வேறு இடங்களில் நவீன ரேடியோ தொழில் நுட்ப தொலை நோக்கி கருவிகளை பொருத்தி விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். பிரபஞ்சத்தில் இருந்து வரும் வினோதமான சமிக்ஞைகளை தொகுத்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலையில் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்த ஒரு சமிக்ஞையை ஆய்வு செய்து வருகின்றனர். ராஸ் 128 என்று அழைக்கப்படும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தில் இருந்து இந்த சமிக்ஞை கிடைத்து உள்ளது .\nதற்போது 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து ரேடியோ சிக்னல் கிடைத்து உள்ளது இந்த சிக்னல் நட்சத்திர கூட்டத்தின் நடுவே இருந்து வந்துள்ளது. இது வேற்றுகிரகவாசிகள் ஸ்பேஸ்ஷிப்பில் இருந்து சிக்னல் வந்துள்ளது.\nபூமிக்கு கிடைத்துள்ள அந்த சிக்னல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அது எந்த மாதிரியான சிக்னல் என்றும் கணிக்க முடியவில்லை. இதை டெலஸ்கோப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n13 ரேடியோ வேக அதிர்வுகளில் இருந்து ஒரு அசாதாரமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து திரும்ப திரும்ப வந்தது.\nஒரு விநாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக் கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஓரே இடத்தில் இருந்து வந்த ரேடியோ வேக அதிர்வுகள் திரும்ப திரும்ப வரும் நிகழ்வு முன்பு ஒரு முறை நடந்துள்ளது. இதை வேறொரு டெலஸ்கோப் உதவியுடன் சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது.\nகனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மகாணத்தில் ஓகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் தொலை நோக்கி இதை கண்டுபிடித்துள்ளது.\nஇந்த வான் தொலை நோக்கியில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீட்டர் நீள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள் உடனடியாக இந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளை கண்டுபிடித்தது. ஆண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றது.\nசுருக்கமாக எப்ஆர்பி என்று அழைக்கப்படும் ரேடியோ வேக அதிர்வுகள் என்பது விண்வெளியில் தோன்றும் மில்லி செகண்ட் நீளமே பிரகாசமான பிளாஷ் போன்ற ஒளி.\nஇதுவரை விஞ்ஞானிகள் 60 முறை இத்தகைய ஒற்றை ரேடியோ வேக அதிர்வுகளை கண்டுள்ளனர். திரும்பத் திரும்ப ஒளிரும், மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளை காண்பது இது இரண்டாவது முறை.\nகனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்ரீஹர்ஷ் தெண்டுகல்கர் இரண்டு முறை மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளின் பண்புகளும் ஒத்திருந்தாகவும் தெரிவித்துள்ளார்.\nஇது வேற்றுகிரகவாசிகளின் ஸ்பேஸ்ஷிப் இருந்து புறப்படும் போது உண்டாகிய ஒளியாக இருக்கலாம் என்று வானியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nரேடியோ வேக அதிர்வுகள் எதனால் தோன்றுகின்றன என்பதற்குப் பல காரணங்கள் கணிக்கப்படுகின்றன. மிக வலுவான காந்தப் புலம் உடைய, வேகமாக சுழலும் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றிணைவதால் இத்தகைய வலுவான சமிக்ஞைகள் தோன்றலாம் என்றும் கூறுகிறார்கள்.\nகுத்து சண்டை தரவரிசை: மேரி கோம் முதல் இடம்\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nககன்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஜி.எஸ்.எல்.வி – எப்11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/2013-07-05-11-42-45", "date_download": "2019-01-19T08:46:28Z", "digest": "sha1:BJU7EXVHU7ORQIVCW725ZNP7JO3GERQ4", "length": 19905, "nlines": 465, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "1.புரிந்துணர்வு: - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஉண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்.\n1.4. அதிர்வுஉணர்வுகள்(பொது உணர்வு அலை,பிறவிகள்)\n1.6. செயல்(கர்மம்,தண்டனை-ஜீவஒளி,செயல் கர்மம்,செயல் குழப்பம்)\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/search&filter_name=Thirumagal&pages=1-29", "date_download": "2019-01-19T09:06:39Z", "digest": "sha1:GEXCO5OUSCLYOJONVGJQ5D4VOJY5GCKC", "length": 45444, "nlines": 1278, "source_domain": "nammabooks.com", "title": "Search", "raw_content": "\nஅம்மா எனக்காக - Amma Enakkaga\nஅவளுக்கு ஒரு கடிதம்-Avalukku Oru Kaditham\nஅவள் ஒரு சாவித்திரி சிறப்புமிகு சித்தர் வழி கட்டுரை ..\nஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipatirkana unavum marunthukalum\nஆப்ரிக்கா கண்டத்தில் பல ஆண்டுகள் - Africa Kandathil Pala Aandugal\nஆயிரம் அரிவால் கோட்டை - Ayiram Arivaal Kottai\nஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி\nஆரோக்கியம் தரும் அற்புத கனிகள் - Arrokiyam tharum arputha kanigal\nஇந்திரன் மந்திரன் தந்திரன் - Endhiran Mandhiran Thandhiran\nஐம்புலன்களை அறிதலும் வெற்றி பெறுதலும் - Impulangalai arithalum vetri peruthalum\nஒரு மின்னல் ஒரு தென்றல் -Oru Minnal Oru Thendral\nஒரு மின்னல் ஒரு தென்றல் ..\nகம்பராமாயணம் ஆரண்ய காண்டம் - Kambaramayanam Aaranya kaandam\nகம்பராமாயணம்- கிஸ்கிந்த காண்டம் - Kambaramayanam-Kiskintha kaandam\nகம்பராமாயணம்- சுந்தர காண்டம் - Kambaramayanam-Sundara Kaandam\nகரிசக்காட்டு கனவுப் பெண்ணே-Karisak Kattu Kanavuppenea\nகலைக்க முடியாத வேஷங்கள்-Kalaika Mudiyatha Veshangal\nகல்லில் புகுந்த உயிர் -Kalil puguntha uyir\nகாதல் ஓவியம் கையில் சேருமா-Kadal Oviyam Kaiyil Seruma\nகாலம் முழுவதும் காத்திருப்பின் - Kaalam Muzhuvathum Kathiruppean\nகாளிதாசரின் உத்திரகலாமிர்தம் - Kaalidhasarin Uthirakalaamirtham\nகூண்டுக்கு வெளியே - Koondukku Veliyea\nகோட்டைப்புரத்து வீடு -Kotai Purathu Veedu\nசகுனங்கள் தரும் பலன்கள் - Sagunangal tharum Palangal\nசங்க இலக்கியம் நற்றினை மூலமும் உரையும் - Sanga Ilakiyam Natrinai Moolamum Urayum\nசித்தர்களின் குண்டலினி மகாசக்தி - Sitthargalin Kundalini Magasakathi\nசித்தர்களின் டைரி - Sitthargalin Diary\nசேதுநாட்டு வேங்கை -Sethu Natu Vengai\nசொர்கத்தின் கதவுகள் - Sorgathin Kathavugal\nஜோதிட முத்துக்கள் - Jodhida Muthukkal\nதாமுவின் சமைப்போம் ருசிப்போம் - Damuvin Samaipom Rusipom\nதிருமகள் தேடிவந்தால் - Thirumagal Thedivanthal\nதிருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் -Dhisthi thosangalum parikarangalum\nதிவ்யா ரோஜா தோட்டம்-Divya Roja Thottam\nதுள்ளி வருகுது வேல் -THULLI VARUGUTHU VEL\nநான் என்னை தேடுகிறேன்-Naan Ennai Thedugiren\nநான் ராமசேஷன் வந்திருக்கேன் -NAN RAM SEASEN VANDHU IRUKIREN\nநாயக்கர் மாளிகை - Nayakar maligai\nநிஜானந்த போதம் பாடல் திரட்டு -Nijanantha potham paatal Thiratu\nநிஜானந்த போதம் பாடல் திரட்டு..\nநினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள் - Ninaithathai niraivetrum manthirangal\nநிலவு ஒரு பெண்ணாகி - Nilavu oru penagai\nநிலா நிலா ஓடிவா-Nila Nila Odiva\nநீ இன்றி வாழ்வேனா-Nee Indri Vazhvena\nநீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட் - Neeralivukana Special Diet\nநூறுகோடி ருபாய் வைரம்-Noorukodi Rubai Vairam\nபத்திரங்கள் எழுதும் முறை - Pathirangal Yeluthum Murai\nபுள்ளிகளும் கோடும் - Pullikalum Kodum\nபோர் புரிவதன் தலையாய நோக்கம் வெற்றியாக இருக்கட்டும். நீண்ட நெடுங்காலம் போர்க் களத்திலேயே திளைத்திருப..\nமச்சங்கள் தரும் பலன்கள் - Machangal tharum palangal\nமண்ணும் பெண்ணும் - Mannum Pennum\nமரணமில்லா உணர்வுகள் - Maranamilla Unnarvugal\nமுள்ளுடன் பூக்கும் ரோஜாக்கள்-Mulludan Pookum Rojakka\nமெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை ..\nவடுகபட்டி முதல் வால்கா வரை-Vadugapati Mudhal Valga Varai\nகவிகளுக்கு எப்போதும் ஒரு கெட்டப்பெயர் உண்டு - அதாவது, தமிழ் நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு, தமிழைப..\nவானத்து மனிதர்கள் - Vanathu Mantihargal\nஅடர்ந்த காட்டுக்குள் இருக்��ும் ஒரு மலைக்கிராமம். அங்குள்ள பழங்குடி மக்கள், அந்த காட்டுக்குள் இருக..\nவானம்பாடிக்கு ஓர் விலங்கு - Vaanampadikku Or Vilangu\nவியாபாரம் தொழிலில் பெருக மந்திரங்கள் - Viyabaram Tholil Peruga Manthirangal\nவிவேக சிந்தாமணி - Viveka Sinthamani\nஶ்ரீ கிருஷ்ண அவதாரம் - Sri Krishna Avatharam\nமணி விடியற்காலை 3.30. என் வீடு உறங்கிக் கொண்டிருக்கிறது. நான் கிருஷ்ணாவதாரம் எழுதிக் கொண்டிருக்கி..\nஅகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்ப..\nஅனலாய் காயும் அம்புலிகள் - Analai Kaayum Ambuligal\nஎண்பதுகளின் துவக்கத்தில் என்றோ ஒருநாள், கடற்கரைக் கவியரங்கத்தில் சுரதா சொன்னார், ‘பாடல் தொகுதி போ..\nஇரவே உரு(ற)வானவள் -Erave Uruvanaval\nஇராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்ப..\nஉனக்கு நான் எனக்கு நீ-Unakku Naan Enakku Ne\nஎங்கே என் கண்ணன் - Enge En Kannan\nநான் கல்கியில் எழுதிய இந்த தொடர்கதை எனக்கு மிகுந்த ஆத்ம நிறைவை அளித்த தொடர்களில் ஒன்று. இன்றைய உல..\nஎன் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubavangal\nயாத்திரை என்றவுடன் எல்லோருக்கும் கல்யாணத்தில் நடக்கும் காசி யாத்திரைதான் ஞாபகம் வரும். அந்த காலத்..\nஒரு அன்னமும் சில காகங்களும் -Oru Annamum Sila kaakangalum\nஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்-Oru Gramathu Paravaigalum Sila Kadalgalum\nஉலகம் இந்தியாவை நினைவுவைத்துக் கொள்வதற்குச் சில பழைய அடையாளங்கள் இருப்பதுபோல் தமிழர்களை நினைவு வை..\nஒற்றை நட்சத்திரம் -Otrai Natchathiram\nஒளிவதற்கு வழியில்லை - Olivadharku Valiyillai\nஇந்தப் பூமியின் பிரதானமான கேள்விகள் இரண்டு தான் ஒன்று கடவுள் இருக்கிறாரா. இறந்தபின் அவனது உயிர்..\nராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக..\nகங்கை கொண்ட சோழன் 3\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கங்கை கொண்ட சோழன் 4 பாகம் உங்களுக்காக \nகண்கண்ட தெய்வம் காஞ்சி மகான் - Kankandha Dheivam Kanji Magan\nகண்ணான என் கண்மணி-Kannana En Kanmani\nகண்ணான என் கண்மணி 'கரையைத் தேடும் கடலைகள் ; என்ற இரு நாவல்கள் அடங்கிய தொகுப்பாகும். இந்நாவல்களில்..\nகம்பராமாயணம் ( மூலமும் உரையும்) 1 செட்-Kambaraman (Moolamum Uraiyum) 1\nதமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. '..\nகாஞ்சி மகானின் கருணை உள்ளம்-Kanchi Magaanin Karunai Ullam\nஉலக இலக்கியத்திற்கு ருஷ்ய இலக்கிய உலகம் அளித்த கொடை உழைக்கும் மக்களுக்கான கலை. இலக்கியம். இரண்டாம..\nஇது ஒரு வெற்றித்தொடர் இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுத்த் தொடங்கும் போதே தீர்மானித..\nஅஷ்டமாசித்து வரிசையில் தான்காவது சித்தான அணிமா பற்றியும், ஜந்தாவது சித்தான பிராப்தி பற்றியு..\nகாற்று காற்று உயிர் - Kaatru Kaatru Uyir\nகாற்றோடு ஒருயுத்தம்-Kaatrodu oru yudham\n''அர்ஜீன்னிடம் கிருஷ்ணன், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜீன்ன்..\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் 5 - Kudumba Jothida Kalainjiyam\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் 6 - Kudumba Jothida Kalainjiyam\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் 7 - Kudumba Jothida Kalainjiyam\nகூட்டிற்குள் புகுந்த உயிர்-Kootukkul Pugundha Uyir\nகேள்விகளால் ஒரு வேள்வி-Kelvigalal Oru Kelvi\nபடைப்பாளியைப் படிப்பாளி புரிந்துகொள்ள வேண்டும். ஆசிரியன் புலி வேட்டையாடிக் கோண்டிருக்..\nகையில் பிடித்த மின்னல்-Kayil Piditha Minnal\nகையில் பிடித்த மின்னல்' தலைப்பிலேயே ஓர் ஆர்வத்தைத் தூண்டும் நாவலாசிரியர் இந்திரா செளந்..\nவானத்தின் ஆழ நீலத்தில் அமிழ்ந்து போகிறேன். மேகங்களோடு நீச்சலடிக்கிறேன். அலைகளோடு சேர்ந்து கும்மி ..\nசக்தி ராஜ்ஜியம்- Sakthi Rajjiyam\nஇந்தப் பூவுலகில் பெரிய கேள்விஎது எற்கிற வேள்வியை இந்த உலகின் எந்த பாகத்திற்கும் சென்று எவரிடத்தி..\nசனிக்கிழமை விபத்து-Sani Kilamai Vibathu\nசனிக்கிழமை விபத்து என்ற நாவல் இந்திரா​செளந்தர்ராசஜன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு நாவல் இந்நாவல் டிசம..\nஇந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதி..\nகலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து ம..\nசுற்றி சுற்றி வருவேன்-Sutri Sutri Varuven\nதமிழன் எக்ஸ்பிரஸில் தான் எழுதிய இரண்டாவது தொடர் இது. முதல் தொடர் தொடத் தொட தங்கம் ; நல்ல வெற்றி ப..\nசொர்ண ரகசியம்- Sorna Ragasiyam\nசொர்ண ரகசியம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலக..\nஜென்ம ஜென்மமாய்- Jenma Jenmamai\nஇப்புத்தகத்தின் தொகுப்பலுள்ள இருநாவல்களுமே ஆன்மீகத்தை மையமாக கொண்டவை.ஒரு கதை நகரத்திலும் மலைத் தல..\nஎதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வி..\nதிக் திக் ஒரு ஏப்ரல் புத்திசாலி -Dhik Dhik Oru April Buddhisali\nதிருக்குறள் கலைஞர் உரை-Thirukural Kalanyar Urai\nதிருமாலின் 108 திவ்யதேசங்கள் மற்றும் வைணவத் தளங்கள்-Thirumalin 108 Divyadesangal Matrum Vainavath Thalangal\nதிருவருட்பா, வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடைய..\nதிருவாசகம் (மூலமும் உரையும்)-Thiruvasagam (Moolamum Uraiyum)\nதென் பாண்டிச் சிங்கம்-ThenPandich Chingam\nமனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழ..\nதொற்றாத நோய்கள் -Thotratha Noikal\nநந்தினி என் நந்தினி - Nandini En Nandini\nநந்தினி என் நந்தினி எனும் தலைப்பில் இப்புதிரை நூலை யாத்துள்ள இந்திரா செளந்தர்ராஜன் அவர்களைத் தமிழ..\nநிறமற்ற வானவில் - Niramatra Vanavil\nநெஞ்சுக்கு நீதி - Nenjukku Needhi\nநெஞ்சுக்கு நீதி என்னும் கலைஞரின் இந்த சுயசர்தத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளும், உணர்ச்சிகளும், போராட்..\nநெஞ்சுக்கு நீதி பாகம் 4-Nenjuku Neethi Bagam 4\nபகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம்\nபணம் , பதவி, புகழ் வேண்டுமா \nபல்லவன் பாண்டியன் பாஸ்கரன் -Pallavan Pandiyan Baskaran\nபல்லவன் பாண்டியன் பாஸ்கரன்' இந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் ..\nபாண்டிமா தேவி -Pandima Devi\nபாண்டிய நாயகி- Paandiya Nayagi\nபாண்டிய நாயகிஇந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். நாவல் இலக..\nபாலகுமாரன் பதில்கள் பாகம் 1-Balakumaran Badhilgal Part 1\nபிரிவோம் சந்திப்போம் - Pirivom Sandhipom Part 2\nரஞ்சனி -ராமச்சந்திரன் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெறுகிறது. தன் வருங்காலக் கணவனின் அழகை, ..\nபொற்காசு தோட்டம் - Porkaasu Thottam\nதினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சி..\nஇந்நாவலின் களமான மதுரை, நான் 25 வருடங்களுக்கும் மேலாக வாழந்துவரும் ஒரு களமாகும். மதுரையின் ..\nமனதுக்குத்தான் கற்பு -Manadhukku Than Karpu\nவித்தியாசமான சில சமூக சிந்தனைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். ஒரு எழுத்தாளன் குறிப்பிட்ட ச..\nஇந்நூலில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவித கருப்பொருள்களைக் கொண்டவை\nமாயமாய் போகிறார்கள் - Maayamai Pogirargal\nஅஷ்டமா சித்தியில் முதல் சக்தி அணிமா ' இரண்டாவது சக்தி 'மஹிமா ' மூன்றாவது சக்தி கரிமா' ஆகியவ..\nஒரு மெகா சைஸ் நாவலின் இரண்டாம் பாகம் இந்த மேலே உயரே உச்சியிலே தினபூமியில் தினமும் எழுதப்பட்டபோதே ..\nஇறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள்,மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை,ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரித..\nயாத்திரை ஞானம் - Yathirai Gnanam\n நான் பணியாற்றும் T VS சுந்தரம் பாசனர்ஸின் பர்சனல�� மான..\nயாரென்று மட்டும் சொல்லாதே - Yaarendru mattum solladhe\nராணி வார இதழில் நான் தொடராக எழுதிய ஒரு நாவல் இது. அஷ்டமாசித்து வரிசையில் தான்காவது சித்தான அணிமா ..\nஇந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் முக்கிய படைப்புகளில் ஒன்றான ரங்கநதி குமுதம் சிநேகிதியில..\n'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித..\n'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித..\nவிட்டு விடு கருப்பா - Vittu Vidu Karuppa\nமர்மதேசம் தொலைக்காட்சித் தொடருக்கென்றே பிரத்தியேகமாக சிந்தித்த நாவல் இது. மர்மங்களின் மீடி திறந்த..\nவில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிய மகாபாரதம் பாகம்-1-4 Villiputhur Alwar aruliya mahabaratham Part-1-4\nவில்லோடு வா நிலவே-Villodu Va Nilave\nஇலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆ..\nவெண்ணிலவே வெண்ணிலவே -Vennilave Vennilave\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-30012018/13792/", "date_download": "2019-01-19T09:29:21Z", "digest": "sha1:242K4BU26TQBTWYM5KVP5FFNLOA55AZK", "length": 13293, "nlines": 93, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 30/01/2018 - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் இன்றைய ராசிபலன்கள் 30/01/2018\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,வெளிர் நீலம்\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: கிரே,இளஞ்சிவப்பு\nமதியம் 1.52 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ���ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிளிப்பச்சை\nசில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 1.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ஊதா\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம்\nநீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே,வைலெட்\nஉங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,நீலம்\nமதியம் 1.52 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,கிரே\nகணவன்&மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மதியம் 1.52 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்ட��ம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள்,ப்ரவுன்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை\nமுக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு,இளம்மஞ்சள்\nவெளிநாடுகளைப்போல் டிஜிட்டல் பார்க்கிங் முறை சென்னையிலும் நடைமுறைக்கு வருகிறது #Chennai #DigitalParking\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/dec/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%827-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-2608543.html", "date_download": "2019-01-19T08:26:39Z", "digest": "sha1:WMHX2PFLLFTIN7JEJPIW6FXH5FARPSX4", "length": 7402, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நாமகிரிப்பேட்டையில்ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை\nBy DIN | Published on : 01st December 2016 09:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.\nநாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறும். இதில், விரலி ரகம் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.8,889-க்கும், அதிகபட்சம் ரூ.9,419-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.7,969-க்கும், அதிகபட்சம் ரூ.8,229-க்கும் விற்பனையானது. பனங்காலி ரகம் ரூ.13,800-க்கு ஏலம் போனது. விரலி 82 மூட்டை, உருண்டை 42, பனங்காலி ஒரு மூட்டை என மொத்தம் 125 மூட்டைகள் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போயின. ரூபாய் நோட்டு பிரச்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. வியாபாரிகள், ஆர்.சி.எம்.எஸ்.க்கு நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். (இணையதள பரிவர்த்தனை) மூலம் பணம் அனுப்பி விடுவர். அங்கிருந்து காசோலையாக விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/25100536/1186375/How-to-Care-for-Heart-Attack.vpf", "date_download": "2019-01-19T09:14:11Z", "digest": "sha1:IDZDVSYYM7GRWEHIPOS7DVRPSFSDYEF7", "length": 16565, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாரடைப்பு ஏற்படாதவாறு காத்துக்கொள்வது எப்படி? || How to Care for Heart Attack", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாரடைப்பு ஏற்படாதவாறு காத்துக்கொள்வது எப்படி\nமாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.\nமாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.\nஉங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.\nஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகின்றது. இதற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது இருதயத்திற்கு சக்தி தரும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான். இந்த அடைப்பில் கொழுப்பு, கால்ஷியம் மற்றும் சில பொருட்கள் கலந்து இருக்கலாம்.\nபொதுவாக மாரடைப்பு என்றாலே இடது தோள் வலி, நெஞ்சை அழுத்தி பிடிக்கும் உணர்வு, திடீரென பலமின்மை, சில சமயம் நினைவின்மை, மூச்சு வாங்குதல், வியர்த்து கொட்டுதல், வெளிர்ந்த சருமம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வலி, கால், கைகளில் வீக்கம் என பல அறிகுறிகளை காட்டி விடும். இன்று மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக நன்கு குணம் காண முடிகின்றது.\nஇருப்பினும் அந்த பயம் பாதித்தவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. முறையான மருந்தும், குறிப்பிட்ட காலந்தவறாத மருத்துவ செக்-அப்களும் இருந்தால் இயல்பான வாழ்க்கை என்பது நிச்சயம் சாத்தியமே.\n* ஆனால் வருமுன் காப்பது மிக மிக நல்லது அல்லவா. ஆகவே உங்கள் கொலஸ்டிரால் அளவினை நன்கு கண்காணித்துக் கொள்ளுங்கள். நல்ல கொலஸ்டிரால் குறையவும் கூடாது. கெட்ட கொலஸ்டிரால் கூடவும் கூடாது.\n* உங்கள் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். கெட்டகொழுப்பு உயர் ரத்த அழுத்தத்தினையும் ஏற்படுத்தும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.\n* கண்டிப்பாய் புகை பிடிப்பதனை நிறுத்துங்கள். இது உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். ரத்த குழாய் அடைப்புகளை ஏற்படுத்தும்.\n* ஊறுகாய், அப்பளம், உப்பு சேர்த்த சாதம் இவை வேண்டாமே. பொதுவில் உப்பின் அளவினைக் குறையுங்கள்.\n* நிதானமாய் உடற்பயிற்சியினை ஆரம்பித்து நன்கு முடியும் வரை செய்யுங்கள்.\n* மன அழுத்தம் இதயத்தினை வெகுவாய் பாதிக்கும்.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர��க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nவீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழ கப் கேக்\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள்\nவீடு தேடி வரும் உணவு... சர்ச்சைகளும், சலுகைகளும்..\nசத்தான பசலைக்கீரை நட்ஸ் சாலட்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/48275-father-arrested-fir-launched-after-neighbours-report-children-bursting-firecrackers.html", "date_download": "2019-01-19T09:30:43Z", "digest": "sha1:OQIPX523JOWA3IQEFXWAERQR3XDRWU23", "length": 10348, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "மகன் பட்டாசு வெடித்ததால் தந்தை கைது ! | Father arrested, FIR launched after neighbours report children bursting firecrackers", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nமகன் பட்டாசு வெடித்ததால் தந்தை கைது \nடெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால் அவரது தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்ட தடை இந்தாண்டும் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இதில் சில நிபந்தனைகளுடன் பட்டாசுகளை வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி நாடு முழுவதுமே இரண்டு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nடெல்லியில் நவம்பர் தொடக்கம் முதல் 10ம் தேதி வரை காற்றின் மாசுபாடு குறித்து அளவீடு செய்ய வேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும் டெல்லி மக்கள் புகை அதிக வெளியாகும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுமாறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇந்நிலையில் டெல்லி காசிபூர் பகுதியில் மகன் பட்டாசு வெடித்ததால் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 1ம் தேதி சிறுவன் ஒருவர் பட்டாசுகளை வெடித்துள்ளான். பட்டாசு வெடிக்கக்கூடாது என்று பக்கத்துவீட்டார்கள் எச்சரிகை விடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் தந்தையை கைது செய்தனர். அவர் மீதுமுதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nபட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மீறியதற்கு கைது நடப்பது இதே முதல்முறையாகும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தானுக்கு உளவுத் தகவல் அளித்ததாக ராணுவ வீரர் கைது\nதீபாவளியன்று தென் தமிழகத்தில் மழை பொழியும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாயம் காரணமாக டி20ல் போட்டியிலிருந்து ரசல் விலகல்\nஅனிதா பெயரில் 'aNEETa' செயலி உருவாக்கி தமிழக மாணவி சாதனை\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்; 3 பேர் கைது - டெல்லி போலீசார் அதிரடி\nடெல்லி விஷவாயுக்களின் புகலிடமாக மாறிவிட்டது; வருங்காலத்தில் நான் இங்கு வசிக்க மாட்டேன்- உச்ச நீதிமன்ற நீதிபதி\nமக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி\nடெல்லி: மணமேடையில் சுடப்பட்ட மணமகள்- போலீஸ் விசாரணை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thirumurai/thiruvasagam/sivapuranam/?filter_by=featured", "date_download": "2019-01-19T07:56:47Z", "digest": "sha1:LEIJKWCDHOD6LI4S75G5A3MN4BBCGYFT", "length": 6295, "nlines": 154, "source_domain": "saivanarpani.org", "title": "சிவபுராணம் | Saivanarpani", "raw_content": "\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\n52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே\n26. பிழை பொறுக்கும் பெரியோன்\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA", "date_download": "2019-01-19T08:38:31Z", "digest": "sha1:U5JQOIYS4RAYVHSR3PJPDYNI3JRORILQ", "length": 10652, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "நரேந்திர மோடி அமெரி���்க பயணம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags நரேந்திர மோடி அமெரிக்க பயணம்\nTag: நரேந்திர மோடி அமெரிக்க பயணம்\nவெள்ளை மாளிகையில் மோடி-டிரம்ப் சந்திப்பு\nவாஷிங்டன் - அமெரிக்காவுக்கான இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வரவேற்று, பேச்சு வார்த்தைகள் நடத்தினார். மோடியை வெள்ளை மாளிகையின் வாசலில்...\nவாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அவருடனான தனது முதல் சந்திப்பை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார். அவருக்கு திரளான அமெரிக்க...\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் வரலாற்றுபூர்வ உரையின் முக்கிய அம்சங்கள்\nவாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய வரலாற்றுபூர்வ உரையின்போது அவர் தெரிவித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு: உலகில் உள்ள ஜனநாயகங்களின் ஆலயமாகக் கருதப்படும் இந்த அமெரிக்க...\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை: உறுப்பினர்கள் பலமுறை எழுந்து கரவொலியோடு மரியாதை\nவாஷிங்டன் - நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட, அமெரிக்க நாடாளுமன்ற - செனட் சபை உறுப்பினர்கள் பல தருணங்களில்...\nஅமெரிக்க நிறுவனங்கள் இதுவரை 28 பில்லியன் முதலீடு இனிவரும் ஆண்டுகளில் மேலும் 45 பில்லியன்\nவாஷிங்டன் - அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் இன்று சந்திப்புகளை நடத்தியிருக்கின்றார். அந்த சந்திப்புக்களுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, இந்தியாவில்...\nமறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா கல்லறையில் மோடி\nவாஷிங்டன் - அமெரிக்காவுக்கு வருகை புரிந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வருகையின் ஒரு பகுதியாக மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் கல்லறைக்கும் வருகை தந்து மரியாதை செலுத்தினார். கல்பனா சாவ்லா...\nஅமெரிக்காவில் மோடி – ஒபாமாவுடன் 2 ஆண்டுகளில் 7வது மு��ையாக சந்திப்பு\nவாஷிங்டன் - பொதுவாக அமெரிக்க அதிபர் ஒருவர் உலகத் தலைவர்களைச் சந்திப்பது என்பது வெகு அபூர்வமாகவே நடைபெறும். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து அவருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும்...\nமார்க், மோடியுடன் குலுக்கிய கையை சுத்தம் செய்யுங்கள் – சமூக ஆர்வலர்கள் அறிவுரை\nசான் ஜோசே - மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்யா நாதெல்லா, மோடியுடன் கைகுலுக்கி விட்டு திரும்புகையில், தனது கைகளை துடைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களில் ஒரு பிரிவினர்,...\nமோடியுடன் கைகுலுக்கி விட்டு கையை துடைத்துக் கொண்ட நாதெல்லா\nசான் ஜோசே - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்கப் பயணத்தின் போது, உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்று முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை சந்தித்தார். அத்தகைய...\nகலிபோர்னியாவில் மோடிக்கு ‘சினிமா நட்சத்திர’ பாணி வரவேற்பு\nசான் ஜோசே - நியூயார்க்கில் ஐக்கிய நாட்டு சபை கூட்டங்களில் கலந்து கொண்டு - பல முக்கிய உலகத் தலைவர்களுடன் சந்திப்புகள் நடத்திய பின்னர் இந்தியப் பிரதமர் கலிபோர்னியா மாநிலத்தின் சான் ஜோஸ்...\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shunias.blogspot.com/2014/01/blog-post_5306.html", "date_download": "2019-01-19T09:26:19Z", "digest": "sha1:LPGJBIW6WBDV3UYVKAOTAYBZ755XGC5Y", "length": 15183, "nlines": 224, "source_domain": "shunias.blogspot.com", "title": "Shanmugam IAS Academy: இந்தியருக்கு ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டாக்டர் பட்டம்", "raw_content": "\nஇந்தியருக்கு ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டாக்டர் பட்டம்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியர் ரவி பாட்டியா வுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெறும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை ரவி பாட் டியா பெற்றுள்ளார்.\nபிரிமஸ் ஆஸ்திரேலியா தொலைத் தொடர்பு நிறுவனத்தின் நிறுவனரான ரவி பாட்டியா, ஸ்விம்பர்ன் தொழ���ல்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு அளித்த சிறப்பான பங்களிப்பை பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஐஐடி-யில் படித்தவரான ரவி பாட்டியா விக்டோரியா மாகாண இந்திய ஆஸ்திரேலிய தொழில் கூட்டமைப்பின் தலைவர் பதவி உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார்.\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91. தெலுங்கு திரைப்பட உலகில் முன்னோடியாக இருந்த...\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை விதித்துள்ளார். பல்வேறு நாடுகளின் இணையதளம் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளை அமெரிக்க உளவு...\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nஇந்தியாவில் முதல் முறையாக வனப் பாதுகாப்புக்காகவும் வனக் குற்றங்களை தடுக்கவும் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் இரண்டு ஆளில...\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றால் என்ன\nநாம் முன்னர் பார்த்த வறுமை மதிப்பீடுகள் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கில், நாட்டின் ஒட்டுமொத்த வறுமையின் போக்கு பற்றி தெரிந்துகொள்ள மட்ட...\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nபெங்களூர், ஜன.12 - தவறாமல் பள்ளிக்கு வரும் 1_ம் வகுப்பு மாணவிகளுக்கு தினமும் ரூ.2 ஊ...\nவிவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு\n3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்\n56-வது கிராமி விருது விழா\nதென்னாப்பிரிக்காவில் காந்தியின் பேத்திக்கு விருது\nநடாலை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன்\nஅல்-காய்தா, தலிபான் வங்கிக் கணக்குகளை முடக்கியது க...\nநாட்டின் மிகப்பெரிய தேசிய கொடி\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nஇந்தியருக்கு ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டாக்டர் ...\nசிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு வன்முறை, நோய் கார...\nபெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'\nஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு போட்டி: சாம...\nஹார்வர்டு கல்லூரி முதல்வராக அமெரிக்க இந்தியர் நியம...\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்...\nஎன்.சி.சி. மாணவர்கள் ராணுவத்தில் சேர பயிற்சி அகாடம...\n16 வயதில் தென்துர��வப் பயணம்\nகார்களில் சிவப்பு விளக்கு மத்திய அரசு புது பட்டியல...\nதீபிகா - தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 3 வெள்...\nதோனி 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் கீப...\nமறைமுக வரி வருவாய் உயர்வு\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றா...\nவங்கிகளின் இயக்குநர் குழுக்களை ஆராய ரிசர்வ் வங்கி ...\nதேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்\nஎந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்\nதனித்தன்மை மிக்க தாவூதி போரா சமூகம்\nகணவரின் ஊதியத்தை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு: ...\nஅக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nஅமெரிக்க இந்தியருக்கு முக்கிய பதவி\nஅமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்கு சிறந்த ஆசிரியர் ...\nபிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்\n2-வது முறை சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு...\nகம்பியில்லா முறையில் மின் இணைப்பை பெறலாம்: அமெரிக்...\nரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை'\nமதுரை: முற்கால பாண்டியர்களின் நீர் மேலாண்மை நுட்பம...\nசென்னை உலகக் கபடி போட்டி\nமாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது\nபழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்\nபண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விர...\nஉலகின் இளம் சாதனையாளர் பட்டியலில் 23 இந்தியர்கள்\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nஇஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_515.html", "date_download": "2019-01-19T08:52:37Z", "digest": "sha1:5FA72LAU5I7MFYRPR5XWHTN2X7LLN2TY", "length": 43364, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்ளுக்கெதிரான இனவாதம், இஸ்லாமிய நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக உறுதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்ளுக்கெதிரான இனவாதம், இஸ்லாமிய நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக உறுதி\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமையத்தின் (OIC) ஜெனீவாவுக்கான தூதுவர் நஸீமா பக்ளி அவர்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்பு நேற்று மாலை (07.03.2018) ஜெனீவாவில் அமைந்த���ள்ள OIC அலுவலகத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் முயீஸ் வஹாப்தீன் மற்றும் NFGGயின் செயற்குழு உறுப்பினர் இஸ்ஸதீன் அவர்களும் கலந்துகொண்டனர்.\nகடந்த சில தினங்களாக இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் இனவாதத் தாக்குதல்கள் பற்றி இந்த சந்திப்பின் போது அப்துர் றஹ்மான் விரிவாக எடுத்துரைத்தார். அவர் OIC தூதுவரிடம் எடுத்துக்கூறியதாவது ,\n“இலங்கை முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகள் நிறுவன மயப்படுத்தப்பட்ட வகையில் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் கடந்த அரசாங்கம் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. மட்டுமன்றி அரசாங்கத்தின் மறைமுக ஆதரவும் இனவாத அமைப்புக்களுக்கு இருந்து வந்ததனை அவதானிக்க முடிந்தது. முஸ்லிம்களுக்கெதிராக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த வெறுப்புணர்வுப் பிரச்சாரத்தின் பின்னணியுடனேயே அழுத்கம பாரிய வன்முறைகளும் நடந்து முடிந்தன. இந்த இனவாதப் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டுமென்பதற்காகவே ஆடசி மாற்றம் ஒன்றுக்கான ஆணையினையும் மக்கள் வழங்கினர். இருந்தாலும் புதிய அரசாங்கமும் இனவாத நடவடிக்கைகளை கட்டுப் படுத்தத் தவறிவிட்டது.\nஇனவாத வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மற்றும் அதனைத் தூண்டுபவர்கள் தொடர்பாக ஏராளமான பொலிஸ் முறைப்பாடுகளும், வழக்குகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆனாலும் எவரும் தண்டிக்கப்படவில்லை. அதன் விளைவாகவே கடந்த 26ம் திகதி அம்பாரையில் ஆரம்பித்த முஸ்லிம்களுக்குகெதிரான வன்முறைகள் இன்று வரையில் கண்டிப் பிரதேசத்தில் தொடர்கின்றன. பல பள்ளிவாயல்கள் எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டுமுள்ளன. முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டும், இன்னும் பலர் காயப்பட்டுமுள்ளனர். கோடிக்கணக்கில் பெறுமதியுள்ள பொருளாதாரமும், வீடுகளும் வாகனங்களும் இலக்கு வைத்து தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. கண்டிப் பிரதேசத்தில் சிறுபான்மையாக சிதறி வாழும் முஸ்லிம்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டமும், அவசரகால சட்டமும் அமுலில் இருக்கும் நிலையிலேயே இந்த வன்முறைகள் தொடருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் இந்த அரசாங்கம் படு மோசமாகத் தவறு விட்டிருக்கிறது என்பதனையே இது மீண்டும் நி���ூபிக்கன்றது.\nஇந்த வன்முறைகள் தொடர்பில் OIC அமைப்பு ஏற்கனவே தனது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறது. இதற்காக எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். எனினும் தொடரும் நிலைமைகளின் பாரதூரத்தைக் கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய மேலதிகமான நடவடிக்கைகளை OIC மேற்கொள்ள வேண்டும். இதனை அவசரமாகவும் செய்ய வேண்டும் என்ற ஒரு அவசர வேண்டுகோளினை எமது மக்கள் சார்பாக முன்வைக்கின்றேன்”\nஇந்த விடயங்களை கவனமாக செவிமடுத்த OIC தூதுவர் இலங்கை விடயங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் இங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை உடனடியாக OIC அமைப்பின் தலைமையகத்திற்கு தெரியப்படுத்துவதி , இலங்கை விடயத்தில் தொடர்ச்சியான இரஜதந்திர அழுத்தங்களை கொடுப்போம் எனவும் உறுதியளித்தார். அத்தோடு நடைபெற்றுவரும் மனித உரிமைகள் மாநாட்டு அமர்வுகளிலும் இதுபற்றி சுட்டிக்காட்டி கேள்வியெழுப்புவதாகவும் தெரிவித்தார்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அத��தான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-csk-25-03-1516831.htm", "date_download": "2019-01-19T08:45:30Z", "digest": "sha1:S3LUVMLPWW2AN2HRFXKKEFFPVNH2PGP3", "length": 8648, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "இரட்டையர் வில்லன்கள் CSK- சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா - CSK - சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா | Tamilstar.com |", "raw_content": "\nஇரட்டையர் வில்லன்கள் CSK- சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா\nSS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 27 ஆம் தேதி வெளிவருகிறது ‘CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ திரைப்படம் . புதுமுக இயக்குனர் சத்திய மூர்த்தி இயக்கும் இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் மற்றும் ஜெய் குஹைனி நடித்துள்ளனர். ‘வேட்டையாடு விளையாடு’ ‘அமுதன் இளமாறன்’ போல் கிரைம் த்ரில்லர் படமான CSKவில் நாராயண், விமல் வில்லன் இரட்டையார்களாக நடித்து கலக்கியுள்ளனர். ‘இனிது இனிது’ திரைப்படத்திற்கு பிறகு இணையும் இருவரும் தங்களது அனுபவங்களை கூறினர்.\n‘CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவம். நான் சஞ்சய் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு சந்தர்பத்தால் ஏற்படும் பரபரப்பில் விமலுடன் இணைந்து தவறான பாதையில் இறங்குகிறேன். இருவரும் இணைந்து வரும் காட்சிகள் விறுவிறுப்புடன் நகர்ந்து செல்லும். ‘டிக் டிக் டிக்‘, ‘நூறாவது நாள்’ படங்களை போல் முழு நீள த்ரில்லர் படம். மீண்டும் ‘இனிது இனிது’ நண்பர்களுடன் இணைந்து நடித்ததில் மிக இனிதாய் இருந்தது.” என உற்சாகம் பொங்கக் கூறினார் நாராயண்.\n“விமல் ஆதித்யா இப்படத்தில் வரும் தனது கதாப்பாத்திரத்தை பற்றிக் கூறும்பொழுது “ சந்துரு என்ற எனது கதாப்பாத்திரம் ஒரு வஞ்சகம் நிறைந்த இளைஞன். இக்கட்டான சூழ்நிலையில் நானும் நாராயண் இருவரும் மூளையும் உடம்புமாக இணைந்து செயல்பட்டுள்ளோம். நான் மூளையாக இருந்து தீட்டும் திட்டங்களை நாராயண் செயல்படுத்துவார். இயக்குனர் சத்தியா எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். படம் பார்த்த நண்பர்கள் இரண்டு மணி நேரம் எப்படி படம் மின்னல் வேகத்தில் செல்கிறது என்றுக் கூறினார்கள். இரண்டாவது படத்திலேயே எனது நடிப்பை வெளிபடுத்தும் விதமாக வில்லத்தனமான கதாப்பாத்திரம் கிடைத்திருப்பது எனது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாய் எண்ணுகிறேன்.” எனக் கூறினார் விமல் ஆதித்யா.\n▪ சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.\n▪ CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா ஒரு T20 மேட்ச் மாதிரி – ஷரண்\n▪ மூவரின் வாழ்வை மாற்றும் ஒரு நாள் தான் இந்த CSK\n▪ தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி CSK ஜெய் குஹைனி\n▪ CSK இது சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prakashraj-30-01-1734532.htm", "date_download": "2019-01-19T08:32:36Z", "digest": "sha1:MFLLXYX6XVG273ZXOVRK5CLBTZE3JA37", "length": 7894, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ் - Prakashraj - பிரகாஷ்ராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ரோஜர் ஃபெடரர் சொன்னது நடிகர் பிரகாஷ்ராஜை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்றன.\nஇதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நாடாலும் மோதினர்.\nஇந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஃபெடரர் நாடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். இது ஃபெடரர் வென்றுள்ள 18வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை ஆகும்.\nகோப்பையை வென்ற ஃபெடரர் கூறுகையில், டென்னிஸ் கடினமான விளையாட்டு. இங்கு டிரா இல்லை ஆனால் அப்படி இருந்திருந்தால் நான் சந்தோஷமாக ரஃபாவுடன்(நாடால்) ஷேர் செய்திருப்பேன் என்றார்.\nஃபெடரரின் இந்த கருத்து நடிகர் பிரகாஷ்ராஜை வெகுவாக கவர்ந்துள்ளது.ஃபெடரரிடம் நாடால் தோற்றதை நினைத்து தனுஷ் இதயம் நொறுங்கிப் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்\n▪ மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்\n▪ விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்\n▪ நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்\n▪ ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி\n▪ நடிகர் பிரகாஷ்ராஜ் …நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லன்..\n▪ பெயர் மாற்றம் அவசியமில்லை : பிரகாஷ்ராஜ் அதிரடி\n▪ ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்\n▪ தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்கவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்\n▪ பிரகாஷ் ராஜ் , த்ரிஷாவிற்கு மேக்கப் செய்து நெகிழ வைத்த கமல்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் ���ஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/04/rrb-group-d-exam-model-questions-in-tamil-medium-2018.html", "date_download": "2019-01-19T08:29:33Z", "digest": "sha1:QXXERI3YC3QRU3E2JNLBS2XQHIZ4OG6P", "length": 4366, "nlines": 96, "source_domain": "www.tnpscmaster.com", "title": "RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 11 | TNPSC Master RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 11 - TNPSC Master", "raw_content": "\nமுதலமைச்சர் பதவியே குறிப்பிடும் விதி என்ன\nலோக் அதாலக் எனப்படும் மக்கள் நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது\nஅண்டம் மற்றும் விண்மீன்களில் காணப்படும் முக்கியமான தனிமங்கள்\nமுதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு\nஇந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் முறை முதன் முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது \nபாராளுமன்றத்தின் கீழவையான லோக் சபாவில் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை\nபணமசோதாவை மாநிலங்கள் அவை எத்தனை நாட்கள் நிறுத்து வைக்கலாம்\nமேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது\nஇந்திய ரயில்வே வாரியம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது\nஇந்திய தேசிய கீதம் எத்தனை நிமிடங்களில் பாடி முடிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/president-worships-rameswaram-temple/", "date_download": "2019-01-19T07:53:24Z", "digest": "sha1:V2KCMVDE65FZMJMW3W2L2NJHAHF47COS", "length": 6138, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் வருகை!", "raw_content": "\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் வருகை\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் வருகை\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ராமேஸ்வரம் வருகை தந்துள்ளார். அவர் சற்றுமுன் அங்குள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.\nஅவருடன் அங்கு வந்துள்ள தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தும் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலிலிருந்து இருவரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்��� உள்ளனர்.\nஅங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம்.\nநீரா பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/210467222.php", "date_download": "2019-01-19T08:54:14Z", "digest": "sha1:HDWU4TSSSORMLN544NRCSU4DB2N3FSJW", "length": 4014, "nlines": 56, "source_domain": "non-incentcode.info", "title": "எப்படி நாம் விருப்பங்கள் புத்தக மதிப்புரைகளை வர்த்தகம் செய்கிறோம்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஎப்படி நாம் விருப்பங்கள் புத்தக மதிப்புரைகளை வர்த்தகம் செய்கிறோம் -\nவா சகர் களி ன் கவனத் தி ற் கு. எப்படி நாம் விருப்பங்கள் புத்தக மதிப்புரைகளை வர்த்தகம் செய்கிறோம்.\nMoved Temporarily The document has moved here. நா ம் எந் த ஒரு பொ ரு ளை பெ ற் று க் கொ ள் ளு ம் போ து ம், அதற் கு பதி லா க இன் னொ ரு பொ ரு ளை தி யா கம் செ ய் கி றோ ம்.\nவிருப்பம் வர்த்தகம் 2 வது பதிப்பு நான்கு பெரிய தவறுகள்\n2 வது வானம் அந்நிய செலாவணி விமர்சனங்களை\nஒரு தொடுதல் விருப்பங்களை வர்த்தக உத்திகள்\nInstaforex com buku அந்நிய செலாவணி வாங்க\nBde அந்நிய செலாவணி விகிதங்கள் வரலாறு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/deivathaal-tirukkural-plain-tshirt", "date_download": "2019-01-19T09:26:30Z", "digest": "sha1:HVVU6DJYOLKBHPJAZKOUAPSLZJCSKHG3", "length": 3695, "nlines": 97, "source_domain": "www.tamiltshirts.in", "title": "தெய்வத்தான் குறள் Quote Tamil Tshirt", "raw_content": "\nசிறுவர் / Kids +\nஆனந்த வள்ளுவர் - தெய்வத்தான் குறள்\nஆனந்த ள்ளுவர் - II\nதெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்\nஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.\nவிதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.\nஆனந்த வள்ளுவர் - தெய்வத்தான் குறள்\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-jan-31/comics/127758-crime-time-comics.html", "date_download": "2019-01-19T07:57:08Z", "digest": "sha1:UQJUCIBHTKUFAX5OME72RPKW2KIZMODV", "length": 17182, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "க்ரைம் டைம் | Crime Time comics - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nசுட்டி விகடன் - 31 Jan, 2017\nஆயுசு 100 - ‘நூறு வயது தருவன’ - பாடத்துக்கு உரியது.\n - ‘நூறு வயது தருவன’ பாடத்துக்கு உரியது.\n - ‘காற்று’ பாடத்துக்கு உரியது.\n - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.\nசுழல் அட்டையில் தேசிய சின்னங்கள்\n - ‘வாழ்வியல் கணிதம்’ பாடத்துக்கு உரியது.\n - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.\n - ‘பெண்மை’ பாடத்துக்கு உரியது.\nஎட்டு வேற்றுமைகளைச் சுட்டும் ஒரே வாக்கியம்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nபென்சில் தெரியும்... ஃபார்ம்சில் தெரியுமா\nபுத்தக உலகம் - தோத்தாங்குளி டிம்மி\nவிஜய்யும் தனுஷும் பேசிய மைக்\nவெள்ளி நிலம் - 5\nகனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallikkootam.blogspot.com/2015/09/", "date_download": "2019-01-19T08:48:53Z", "digest": "sha1:YTNXSXANF3IWRI4FSW7GTVTOUQGWNOBG", "length": 4647, "nlines": 51, "source_domain": "pallikkootam.blogspot.com", "title": "பள்ளிக்கூடம்: September 2015", "raw_content": "\nபன்னீர்செல்வன் அதிபா வின் கல்விப்பக்கங்கள்\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் RMSA திட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட\nஅரசு உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் நிலைப் பொதுத்தேர்வில்( 2015)\n100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் .\n1. அரசு உயர்நிலைப்பள்ளி , கல்குடி\n2.அரசு உயர்நிலைப்பள்ளி , கே. வி .கோட்டை\n3.அரசு உயர்நிலைப்பள்ளி , தாழனூர்\n4.அரசு உயர்நிலைப்பள்ளி , குடுமியான்மலை\n5.அரசு உயர்நிலைப்பள்ளி , காயாம்பட்டி\n6.அரசு உயர்நிலைப்பள்ளி , வார்பட்டு\n7.அரசு உயர்நிலைப்பள்ளி , அரசர்குளம்( கி )\n8.அரசு உயர்நிலைப்பள்ளி , பொய்யாதனல்லூர்\n9.அரசு உயர்நிலைப்பள்ளி , திருமணஞ்சேரி\n10 அரசு உயர்நிலைப்பள்ளி , கோலேந்திரம்\n11.அரசு உயர்நிலைப்பள்ளி , சூரன் விடுதி\n12.அரசு உயர்நிலைப்பள்ளி , ராசிய மங்கலம்\n13.அரசு உயர்நிலைப்பள்ளி , திருநல்லூர்\n14.அரசு உயர்நிலைப்பள்ளி , நார்த்தாமலை\n15.அரசு உயர்நிலைப்பள்ளி , வடசேரிப்பட்டி\n16அரசு உயர்நிலைப்பள்ளி , மதியனல்லூர்\n17.அரசு உயர்நிலைப்பள்ளி , பாலன்நகர்\n18.அரசு உயர்நிலைப்பள்ளி , துலையானூர்\nகுறிப்பு : இ��்பள்ளிகளில் கல்குடி, கே வி கோட்டை , ஆகிய இரண்டு பள்ளிகள்\nதவிர மீதமுள்ள 16 பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளிக்கென்று தனியாக கட்டிட வசதி ஏதும் இல்லை . தொடக்கப் பள்ளி வளாகத்திலேயே ஓரிரு வகுப்பறைகளில் ஒண்டிக்கொண்டு இயங்கும் பள்ளிகள் அவை .\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_845.html", "date_download": "2019-01-19T08:16:19Z", "digest": "sha1:T2OHBXR4JYS4GFK4C6UOESYNGHFG7JMN", "length": 40339, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமிய நாடுகள் ஏன் சண்டையிடுகின்றன? விட்டுக் கொடுத்துப் போக வேண்டியதுதானே..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமிய நாடுகள் ஏன் சண்டையிடுகின்றன விட்டுக் கொடுத்துப் போக வேண்டியதுதானே..\nகேள்வி: இஸ்லாத்தில் மனித நேயம் இருக்கின்றது சரி. அது நடைமுறையில் இருக்கின்றதா அப்படி இருந்தால் ஏன் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே என்று நண்பர் ஒருவர் வினவுகிறார். மேலும், உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள் என்றார்.\n– ஏ.ஆர். சைபுல்லாஹ், யு.ஏ.இ.\nபதில்: இந்தக் கேள்விக்குரிய சரியான விடை நம்மைத் திருத்திக் கொள்வது தான்.\nஇஸ்லாமிய நாடுகளின் சண்டைகளை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் நம்மிடையே பூரணமான சகோதரத்துவத்தைக் கடைப்பிடித்தால், ஒருவருக்கொருவர் உதவுவதில் மற்றவர்களை விட முன்னணியில் நாம் இருந்தால் அந்த நாடுகளின் நடவடிக்கைக்கும், இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று நாம் கூறுவதை அவர்கள் நம்புவார்கள்.\nஎனவே முஸ்லிம் சமுதாயம் இது போன்ற கேள்விகளிலிருந்து 'மற்றவர்கள் நம்மை எந்த அளவுக்குக் கவனிக்கிறார்கள் நம்மிடம் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது நம்மவருக்குக் கூற வேண்டிய செய்தியாகும்.\nமுஸ்லிம்கள் என இன்று உலகில் வாழ்பவர்களில் தொன்னூறு சதவிகிதம் பேர் பல்வேறு மதங்களை ஆய்வு செய்து, இஸ்லாம் சரியான வாழ்க்கை நெறி என்று உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.\nமாறாக தமது பெற்றோர் முஸ்லிம்களாக இருந்ததால் தம்மையும் முஸ்லிம்களில் சேர்த்துக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் அடிப்படை என்ன என்பதை அறியாதவர்கள் கூட இத்தகையோரில் உள்ளனர்.\nஅதாவது இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு ஏற்காதவர்களே பெரும்பாலான முஸ்லிம்களாகவுள்ளதால் தான் அந்த நண்பர் சுட்டிக்காட்டுகிற நிலைமை இருக்கிறது. அதிலும் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் நிலைமை இதை விட மோசமாகவுள்ளது.\nஅவர்களில் பலர் பெயரளவுக்குத் தான் முஸ்லிம்களே தவிர முழுக்க முழுக்க மேற்கத்தியக் கலாச்சாரத்தின் அடிமைகளாவே அவர்கள் உள்ளனர். எனவே தான் நாடு பிடிப்பதற்கும், இன்னபிற நோக்கத்திற்கும் அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்பதை நண்பருக்கு விளக்குங்கள்\nமுஸ்லிம்களை முஸ்லிம்களாக வாழச் செய்ய இன்னும் கடுமையாக நாம் உழைத்தால் இது போன்ற கேள்விகளை யாரும் கேட்க முடியாமல் செய்யலாம்.\n(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற��கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி ச��்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQzMDE1MzQzNg==.htm", "date_download": "2019-01-19T08:47:06Z", "digest": "sha1:5GM3SOCGSF7RMKGR2Z32HGOLBZ36DZSW", "length": 15330, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் இறால் நூடுல்ஸ்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்��ொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nகுழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் இறால் நூடுல்ஸ்\nகுழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் இறால் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் இறால் நூடுல்ஸ்\nஅரிசி நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் (500 கிராம்)\nஇறால் - கால் கிலோ\nசெலரி (நறுக்கியது) - ஒரு கப்\nவெங்காய தாள் - 2 டீஸ்பூன்\nசோயா சாஸ் - 2 டீஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஅஜினோ மோட்டோ - 1 சிட்டிகை.\n* இறா��ை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும்.\n* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.\n* செலரி, வெங்காய இலைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n* ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்த பின்பு அதில் நூடுல்ஸை போடவும். 5 நிமிடங்கள் வெந்தபின்பு எடுத்து நீரை வடிகட்டவும். பிறகு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசிவிடவும். நீர் வடிந்தபின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அனைத்திலும் படுமாறு தடவி வைக்கவும்.\n* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\n* வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இறாலை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.\n* அடுத்து அதில் துருவின கேரட், நறுக்கின செலரி ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.\n* பின்பு அதில் சோயா சாஸ் விட்டு நன்றாக கிளறவும். லேசான தீயில் அடி பிடிக்காமல் வேகவிடவும். சற்று வெந்ததும் அஜினோ மோட்டோ சேர்க்கவும்.\n* காய்கள் போட்டு அனைத்தும் வெந்தபிறகு வேக வைத்த நூடுல்ஸை உதிர்த்துப் போட்டு நன்றாக கிளறவும்.\n* கடைசியாக நறுக்கின வெங்காய தாள் தூவி கிளறி இறக்கவும்.\n* சுவையான சைனீஸ் இறால் நூடுல்ஸ் தயார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசூப்பரான இறால் முட்டை சாதம்\nகுழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்\nசப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்\nஅவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம\nசாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள பன்னீர் கிரேவி அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்ற\n« முன்னய பக்கம்123456789...112113அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4582", "date_download": "2019-01-19T08:00:34Z", "digest": "sha1:MCIRKH2KTSGGSW4WNMYBFV2FGPE6V337", "length": 3474, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே\nஉம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே\nஉம் கிரியைகள் அதிசய மானதே\nஉம்மைத் துதிப்பேன் தேவாதி தேவனே\n1. என்னை ஆராய்ந்து அறிந்து இருக்கிறீர்\nஎன் நினைவுகளையும் தூரத்தில் அறிவீர்\nஎன் நாவினிலே சொல் பிறவா முன்னமே\nஎன் தேவனே அவை யாவும் அறிவீர்\n2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே\nஉமது கரத்தை என் மேல் வைக்கிறீர்\n3. என்னைச் சோதித்து அறிந்துகொள்ளுமே\nவேதனைவழி – என்னின்று அகல\nநித்திய வழி என்னை நடத்துமே\nஎந்தையே எந்தன் உள்ளம் பாடிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/siruvar_sirumiyar_valarppu.html", "date_download": "2019-01-19T08:00:33Z", "digest": "sha1:OHTRX73NWJ3FGLQFU5GDW5UTTOYOG2EL", "length": 40864, "nlines": 54, "source_domain": "www.womanofislam.com", "title": "இஸ்லாத்தில் சிறுவர் சிறுமியர் வளர்ப்பு", "raw_content": "\nஇஸ்லாத்தில் சிறுவர் சிறுமியர் வளர்ப்பு\n“தாயின் மடியே குழந்தையின் முதல் பள்ளி கூடம்” என்பது சான்றோர்களின் சொல். ஒரு குழந்தை பெற்றோர்களுக்கு இறைவனால் அளிக்கப்படும் அமானிதம். அதை நல்ல முறையில் வளர்த்து, நல்லொழுக்கமுள்ள மனிதனாக இந்த சமுதாயத்திற்கு அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதிலும் ஒரு தகப்பனை விட தாய்க்கே வளர்ப்பு விடயத்தில் முதல் பொறுப்பு இருக்க வேண்டும். காரணம் தகப்பன் உழைப்பதற்காக வெளியே சென்று வருபவன். ஒரு தாயே 24 மணித்தியாலங்களும் குழந்தைகளை பராமரிக்கிறாள். எனவே தாயின் பங்களிப்பே மிக முக்கியமானது.\n​​​சிறுவர் சிறுமியருக்குப் பயிற்சியளிப்பது மிகவும் முக்கியமான காரியமாகும். சிறுவனைப் பேணி வளர்த்துப் பண்பாடடையச் செய்வது பெற்றோரின் பொறுப்பு. சிறுவனின் உள்ளம் பரிசுத்தமானது, தெளிவானது, எந்தக் கருத்தையும் ஏற்கும் தன்மையுடையது, எந்த அறிவுக்கும் அதில் வித்திடலாம். நற்காரியங்களை அதில் விதைத்து அதைப் பற்றிய அறிவை அதில் தெளித்தால் இம்மை மறுமை இரண்டிலும் அவன் வெற்றிக் கொடி நாட்ட முடியும். இவனுக்கு அளிக்கப்படும் பெருமைகளில் இவன் பெற்றோருக்கும் பங்குண்டு. பெற்றோருக்கு மட்டுமல்ல, ஆசிரியருக்கும் உண்டு. அந்த உள்ளத்தில் தீமையை வித்தைத்தால் மிருகங்களை விடக் கேடுகெட்டவனாய் மாறிவிடுவான்.\n“விசு���ாசிகளே, உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று இறைவன் கூறுகிறான்.\n​தந்தை தன் மைந்தனை நெருப்பிலிருந்து காப்பாற்றுகிறான் அவன் மீது நெருப்புப்படுவதை விரும்பமாட்டான். ஆனால் இது சாதாரண நெருப்பு. மறுமையின் நெருப்பிலிருந்து அவனைக் காப்பாற்றுவது தான் முக்கியம். படிப்பினையாலும் போதனையாலும் பயிற்சியாலும் மறுமை நெருப்பிலிருந்து காப்பாற்ற முடியும். இது தான் அதற்கு வழி\n​​சிறுவனின் உள்ளத்தில் தூய எண்ணங்களை உண்டாக்க வேண்டும். கெட்டவர்களோடு பழக விடக்கூடாது. அவனிடம் கேட்ட பழக்க வழக்கங்களை அனுமதிக்கக் கூடாது. இன்பத்திலும் மகிழ்ச்சியும் அவன் உள்ளம பற்றுதல் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீண்விரயம், அலங்காரம் முதலியவற்றை அவன் வெறுக்குமாறு செய்ய வேண்டும். இவற்றிலே தவறு நேர்ந்தால் அவன் ஆயுள் முழுவதும் பாழ் அவன் வளர்ந்துவிட்ட பிறகு அவசியத்தை அவனால் உணர முடியாது. தவறான பாதையில் பாய்ந்து செல்வான். ஆகவே தான் எந்தப் பயிற்சியையும் பிஞ்சு மனத்திலேயே பதியவைக்க வேண்டுமென்று கருதுகிறேன்.\nஅவனை வளர்ப்பதற்கும் பால் ஊட்டுவதற்கும் நற்பண்புள்ள பெண்மணியை அமர்த்த வேண்டும். அவள் நல்ல உணவை – ஹலாலான உணவை – உட்கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான – ஹராமான உணவிலிருந்து உற்பத்தியாகும் பாலில் மங்களத் தன்மை கிடையாது. அந்தப் பால் வளர்ந்து வரும் குழந்தையின் உள்ளத்தில் தன்னாலியன்ற ‘கைவரிசை’ யைச் செய்யும். ஆரம்பமே இப்படியாகி விட்டால் முடிவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்\nசிறுவன் வளர்ந்து கருத்தறியும் பிராயத்தை அடையும்போது நற்பண்புகளை அவன் மனத்தில் பதிய வைக்க வேண்டும் இந்தச் சமயத்தில் அவனிடம் ‘வெட்கம்’ தலைத்தூக்கும் இந்தச் சமயத்தில் அவனிடம் ‘வெட்கம்’ தலைத்தூக்கும் ஏதேனும் ஒரு செயலை அவன் வெட்கத்தின் காரணமாய்ச் செய்யாது விட்டுவிட்டான் என்றால், அப்போது தான் அறிவொளி பளிச்சிடுகிறது என்று புரிந்து கொள்ளலாம். அதன் பிறகு வேறு சிலவற்றைக் ‘கேவலமானவை’ என்று எண்ணுவான்: வேறு சிலவற்றை ‘மேலானவை’ என்று கருதுவான். எனவே சிலவற்றை வெறுக்கும் அவன் வேறு சிலவற்றை விரும்புவான். வெறுப்பிற்குறியதைச் செய்வதற்கு அவன் வெட்கப்படுவான். இதை இறையருள் என்றுதான் குறிப்��ிட வேண்டும். தன்மைகள் நடுநிலையில் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதற்கு இது ஓர் அறிகுறி.\nஇப்படி ஒரு சிறுவனிடம் கேட்ட மனப்பான்மையைக் கண்டால் அவனை அப்படியே விட்டுவிடக் கூடாது. மேலும் மேலும் போதிக்க வேண்டும், சீர்திருத்த வேண்டும். முதலில் ஏற்படுவது உணவாசை, இதன் விஷயத்தில் நடுநிலையையும் பண்பாட்டையும் போதிக்க வேண்டும். ‘வலக் கரத்தால் தான் உணவை எடுத்து உண்ண வேண்டும்” என்று கூற வேண்டும். உட்கொள்ளத் துவங்கும் போது ‘பிஸ்மில்லாஹி’ சொல்ல வேண்டும் என்றும், சாப்பாட்டின் விஷயத்தில் மற்றவர்களை முந்திக் கொண்டு பாயக் கூடாது என்றும் அவனுக்குப் போதிக்க வேண்டும். உணவையோ அதை உட்கொள்ளும் மற்றவர்களையோ முறைத்துப் பார்க்கக் கூடாது. விரைவாகப் புசிக்கக் கூடாது – இப்படியெல்லாம் போதிக்க வேண்டும். அதிகமாய்ப் புசிக்கும் குழந்தைகளை அவனுக்கெதிரில் இகழ்வதால் – குறைவாய்ப் புசிக்கும் குழந்தைகளைப் பாராட்டுவதால் நல்ல பலனை அடையலாம். அவன் உள்ளத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை விளைவித்து விடும்.\nஉடையின் விஷயம் அடுத்து வருகிறது. வர்ண உடைகளை விடுத்து வெண்மையான ஆடைகளில் அவனுக்குப் பிரியத்தை உண்டாக்க வேண்டும். பட்டை அவன் கண்களில் காட்டக் கூடாது. வர்ணத் துணி, பட்டாடை முதலியவை பெண்களுக்குரியவை என்று அவன் மனத்தில் பதியுமாறு கூறவேண்டும். வீண் விளையாட்டுகளிலும், உடையின் விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்துவதிலும் பழக்கப்பட்ட சிறுவர்களுடன் அவனைக் கலந்துறவாட விடக் கூடாது.\nபின்னர் பள்ளிப் பருவம், திருமறை, நபிமணி மொழி, பெரியோர் வரலாறு, முன்னோர் கருத்து – இப்படி ஒவ்வொன்றையும் போதிக்க வேண்டும். அதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். நற்போதனை தரும் கவிதைகளை அந்த இளம் உள்ளத்தில் தூவ வேண்டும். இதனால் அவன் நல்லவர்களையும், அறிஞர்களையும் விரும்பும் சுபாவத்தைப் பெறுவான். அவனிடமிருந்து நற்செயல் வெளிப்பட்டால் அவனைப் பாராட்ட வேண்டும். இதனால் அவனுடைய நல்லுணர்வு வலுவடைகிறது. அப்படி அவன் தப்பித் தவறி ஒரு தடவை தவறிழைத்து விட்டால் அதை மன்னித்து விட வேண்டும், மறந்து விட வேண்டும், கிண்டிக் கிளறி அந்தப் பிஞ்சு உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது. ஆனால் அதே தவறை அவன் மறுதடவை செய்தால் இரகசியமாய்க் கண்டிக்கலாம். “இதோ ��ார் மறுபடியும் இந்த வேலையைச் செய்தாயோ நான் சும்மா இருக்க மாட்டேன். இதை மக்கள் அறிந்தால் நீ மிகவும் கேவலப்படுவாய் மறுபடியும் இந்த வேலையைச் செய்தாயோ நான் சும்மா இருக்க மாட்டேன். இதை மக்கள் அறிந்தால் நீ மிகவும் கேவலப்படுவாய்” என்று எச்சரித்தாள் போதும். அதற்குமேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.\nஇப்படிச் செய்தால் அவனுக்கு உண்மை தெரிந்து விடும். நன்மைக்குப் பாராட்டுக் கிடைப்பதுபோல் தீமைக்கு தண்டனை கிடைக்கிறது என்று உணர்ந்து கொள்வான்.\nதந்தை தன் மைந்தனோடு அதிகமாய்ப் பேசக் கூடாது. மதிப்போடு நடந்து கொள்ள வேண்டும். அவனுடைய போதனைக் கென்று குறிப்பிட்ட நேரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் தன் தனயனைத் தந்தையைக் காட்டிப்பயமுறுத்த வேண்டும். அவனைப் பகலில் தூங்க விடக் கூடாது. ஏனெனில் இது சோம்பேறித் தனத்தை இழுத்துவருகிறது. இரவில் அவன் தாராளமாய்த் தூங்கட்டும். அவன் உடலை அளவுக்கதிகமாய்ப் பொறுக்காமல் கவனித்துக் கொள்வது அவசியம். பெற்றோருக்குத் தெரியாமல் அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் தடுக்க வேண்டும். ஏனெனில் ஒன்றைக் கேவலமானது – செய்யத் தகாதது என்று அவன் கருதினால் தான் அதை மறைவிடத்தில் செய்ய முற்படுகிறான். இப்படிச் செய்யப்படுபவை பெரும்பாலும் செய்யத் தகாதவையே சோம்பேறித்தனத்தைத் தடுப்பதற்காக அவனை பகல் நேரத்தில் பயிற்சி, நடை முதலியவற்றில் ஈடுபடுத்தலாம், சற்றுத் தூரம் காலார நடக்கச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்.\nதன்னிடமுள்ள பொருள்களைக் காட்டித் தன் நண்பர்களுக்கு மத்தியில் அவன் பெருமையடித்துக் கொள்கிறானோ என்று ஊன்றிக் கவனிக்க வேண்டும். தன் பெற்றோர்களின் உடைமைகள், தான் புசிக்கும் உணவு வகைகள், தான் அணியும் ஆடைகள் முதலியவை அவன் பெருமையடித்துக் கொள்வதற்குப் பயன்படுகின்றன. இப்படியெல்லாம் அவனைச் செய்யவிடக்கூடாது. நண்பர்களோடு எப்படிப் பழக வேண்டும். அவர்களிடம் எந்த முறையில் உரையாட வேண்டும் என்றெல்லாம் போதிக்க வேண்டும்.\nபிறருடைய உடைமையை அவன் விரும்பக் கூடாது. “இதில் பெருமையில்லை. உன் உடைமையைப் பிறருக்குக் கொடு. அதில் தான் பெருமையுண்டு” என்று அவனிடம் கூற வேண்டும். ஏழைச் சிறுவர்களுடைய மனப்பான்மை பிறர் உடைமையைப் பார்த்து ஆசைப்படுவதில் ஆர்வங் கொண்டது. “பிறருடைய பொருளை விரும��புவதும், அதைப் பறித்துக் கொள்வதும் நாயின் குணங்கள்.... மனிதனாகிய நீ உயர்ந்தவனாயிருக்க வேண்டும்” என்று போதிக்கலாம்.\nபொதுவாய்க் கூறினால், தங்கம், வெள்ளி முதலியவற்றின் மீது ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் எனலாம். பாம்பு, தேள் ஆகியவற்றைவிடக் கடினமான முறையில் அவற்றைப் பார்த்து அவனை நடுங்கச் செய்ய வேண்டும். பாம்பினால், தேளினால் ஏற்படும் நச்சு விபரீதத்தை விடக் கொடிய விளைவு பொன், வெள்ளி மோகத்தால் சிறுவர்களுக்கு ஏற்பட முடியும் இது சிறுவர்களுக்கு மட்டும்தானா\nமற்றவர்களுக்கு முன்னிலையில் எச்சில் துப்புவது. மூக்குச் சிந்துவது முதலியவற்றைத் தடுக்க வேண்டும். கால்மேல் கால் போட்டுக் கொள்வதோ, முதுகுப் புறத்தைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதோ கூடாது என்று சொல்ல வேண்டும் கையைத் தாடையில் வைத்துக் கொள்வதும், தலையை முழங்காலில் சாய்த்துக் கொள்வதும் தகாதவை என்று எச்சரிக்க வேண்டும். “இவை இரண்டும் சோம்பேறித் தனத்தின் அறிகுறிகள்” என்று கூற வேண்டும்\nபெரியோர் முன்னிலையில் எப்படி அமர்ந்திருக்க வேண்டும் என்று போதிக்க வேண்டும். “அதிகமாய்ப் பேசாதே உண்மையோ, பொய்யோ – எதுவாயிருந்தாலும் தலையிலடித்துச் சத்தியம் செய்யாதே உண்மையோ, பொய்யோ – எதுவாயிருந்தாலும் தலையிலடித்துச் சத்தியம் செய்யாதே இது கேட்ட பழக்கம், பேச்சை நீயே ஆரம்பிக்காதே. பிறர் உன்னிடம் கேட்கும் கேள்விக்குப் பதில் கொடுத்தால் போதும் இது கேட்ட பழக்கம், பேச்சை நீயே ஆரம்பிக்காதே. பிறர் உன்னிடம் கேட்கும் கேள்விக்குப் பதில் கொடுத்தால் போதும்” – இப்படியெல்லாம் விளக்க வேண்டும். வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களின் பேச்சை உற்றுக் கேட்க வேண்டும். அவர்களுக்காக இடம் விட்டு வசதி பண்ண வேண்டும். பெரியார்களுடன் பழகும் சந்தர்ப்பங்களில் கேட்ட வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது.\nகெட்டவர்களோடு பழகவிடாமல் சிறுவனைத் தடுத்து வைப்பது தான் மிகவும் முக்கியமான காரியம். மீறினால் அடித்துப் பயமுறுத்த வேண்டும் பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு அவனுக்குப் பள்ளியின் களைப்புத் திரும்பும் படியான விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க வேண்டும். விளையாட்டினால் களைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டை முற்றிலும் தடுத்து முழுக்க முழுக்க அவனைக் கல்வியில் ஈடுபடச் செய்வது சரஇயலல. இதனால் அவன் உள்ளம மாண்டு போகிறது பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு அவனுக்குப் பள்ளியின் களைப்புத் திரும்பும் படியான விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க வேண்டும். விளையாட்டினால் களைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டை முற்றிலும் தடுத்து முழுக்க முழுக்க அவனைக் கல்வியில் ஈடுபடச் செய்வது சரஇயலல. இதனால் அவன் உள்ளம மாண்டு போகிறது அப்போது அவனுடைய கூர்மதி மழுங்கிப் போய்விடும். இன்பத்தையும், ஆடம்பரத்தையும், விளையாட்டையும் அது விரும்ப ஆரம்பித்துவிடும். கல்வியின் பிடியிலிருந்து மீட்சி பெற வேண்டும் என்று அவன் துடிக்க ஆரம்பித்துவிடுவான். பின்னர் ஏற்படுவது விபரீதமே\nபெற்றோர், சகோதரர்கள், ஆசிரியர்கள் மற்றும் வயதில் உயர்ந்த அனைவரின் வழிபாட்டுணர்ச்சியையும் அவன் பார்த்தறிய வேண்டும். பெற்றோருக்கெதிரில் அவனை விளையாட அனுமதிக்கக் கூடாது. கருத்தறியும் பிராயம் வரும்போது பரிசுத்தம், தொழுகை முதலியவற்றில் அவன் கவனத்தைத் திருப்ப வேண்டும்.\nரமழான் மாதத்தில் சில தினங்களுக்கேனும் நோன்பு நோற்குமாறு அவனிடம் கூற வேண்டும். கட்டளையிட வேண்டும். பட்டாடை, பொன்னகை முதலியவற்றைத் தடை செய்ய வேண்டும்.\nமார்க்கத்தின் வரம்புகளையும் மனிதன் நடக்க வேண்டியவற்றையும் எடுத்துரைக்க வேண்டும். திருடு, ஹராமான உணவு, மோசடி, பொய், இழிவார்த்தை இன்னும் சிறுவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் துர்க்குணங்கள் முதலியவற்றின் மீது அவனுடைய உள்ளத்தில் தனிப்பட்ட வெறுப்பையுண்டாக்க வேண்டும். சிறு வயதில் இத்தகைய எண்ணங்களை விதைத்துவிட்டால் அவன் பிராயத்தை அடையும் போது அவற்றின் அந்தரங்கங்களையும் மர்மங்களையும் அவனால் அறிந்து கொள்ள முடியும் உணவு என்பது மருந்து. இறை வழிபாட்டில் சோர்வு ஏற்படாமல் தடுப்பதற்கு இந்த மருந்து பயன்படுகிறது. அந்த அளவுக்குத் தான் நாம் உணவை விரும்ப வேண்டும் என்று எடுத்துரைக்க வேண்டும்.\nமேலும் அவனுக்குப் போதிக்க வேண்டும். “இந்த உலகம் இருக்கிறதே, இது அடிப்படையற்றது: ஸ்திரமில்லாதது. இது நிரந்தரமாய் இருக்குமென்றா எண்ணுகிறாய் நிரந்தரத்துவம் இம்மைக்குக் கிடையாது இம்மையின் இன்பங்கள் அனைத்தையும் மரணம் வெட்டி வீழ்த்திவிடுகிறது. இது நிலையற்ற உலகம் ஆம், மறுமை தான் நிலையான இன்ப உலகம் ஆம், மறுமை தான் நிலையான இன்ப உலகம் அது என்றைக்கும் அழியாது. அதன் நிலை என்றைக்கும் குலையாது. மரணம் ஒவ்வொரு வினாடியும் நம்மை அணுகிக் கொண்டிருக்கிறது. இம்மையை நல்ல முறையில் பயன்படுத்தி மறுமைக்கு வேண்டிய நன்மைகளைச் சேர்த்துக் கொள்பவனே உண்மையான அறிவாளி அது என்றைக்கும் அழியாது. அதன் நிலை என்றைக்கும் குலையாது. மரணம் ஒவ்வொரு வினாடியும் நம்மை அணுகிக் கொண்டிருக்கிறது. இம்மையை நல்ல முறையில் பயன்படுத்தி மறுமைக்கு வேண்டிய நன்மைகளைச் சேர்த்துக் கொள்பவனே உண்மையான அறிவாளி இதனால் இறைவனிடத்தில் அவன் மதிப்பு உயரும், சுவனத்தில் அவனுக்கு அளிக்கப்படும் இன்பங்கள் விரியும் இதனால் இறைவனிடத்தில் அவன் மதிப்பு உயரும், சுவனத்தில் அவனுக்கு அளிக்கப்படும் இன்பங்கள் விரியும்\nசிறுவன் நல்ல பண்புள்ளவனாயிருந்தால், இந்தப் போதனை அவன் உள்ளத்தில் குறிப்பிடத்தக்க பயனை விளைத்துவிடும். கல்லில் செதுக்கிய உருவத்தைப் போன்று அவன் மனத்தில் இக்கருத்துக்கள் செவ்வையாய்ப் பதிந்து விடும்.\nஇதற்கு மாற்றமாய்ச் சிறுவன் வளர்ந்தால் – வீண் விளையாட்டு, ஆடம்பரம், உணவாசை, உடையாசை, பெருமை முதலியவற்றின் மீது அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டால், அவன் உள்ளம உண்மையை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறது என்று புரிந்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் நாம் போதித்த போதனைகளின் விளைவு தான் இது எனவே முதலில் நாம் மிகவும் நிதானத்துடன் செயலாற்ற வேண்டும். குழந்தை என்னவோ பரிசுத்தமாயத் தான் பிறக்கிறது. நல்லது, கேட்டது ஆகிய இரண்டையும் அது ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையது. ஆனால் பெற்றோர்களே இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார்கள்\nஅண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:\n​“ஒவ்வொரு குழந்தையும் முஸ்லிமாகத்தான் பிறக்கிறது. அதன் பெற்றோர்கள்தான் அதனை இறை நிராகரிப்பாளராக அல்லது நெருப்பு ஆராதனைக்காரனாக மாற்றிவிடுகிறார்கள்\nஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:\n​“அப்போது எனக்கு வயது மூன்று. அப்போதிருந்தே இரவில் வணகும் பழக்கம் என்னிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. என் மாமா முஹம்மத் பின் ஸவார் அவர்களைப் பார்த்து வணங்குவேன். ஒரு நாள் அவர்கள் என்னிடம் உன்��ைப் படைத்த ஆண்டவனை நீ தியானிக்க வேண்டாமா” என்றார்கள். இது ஆரம்பத்தில் நடந்தது. அப்போதெல்லாம் என் உள்ளத்தில் வணக்கத்தின் தித்திப்பு உண்டாகவில்லை. ‘அவனை எப்படி நான் தியானிப்பேன்” என்றார்கள். இது ஆரம்பத்தில் நடந்தது. அப்போதெல்லாம் என் உள்ளத்தில் வணக்கத்தின் தித்திப்பு உண்டாகவில்லை. ‘அவனை எப்படி நான் தியானிப்பேன்’ என்று நான் கேட்டேன். தியானத்தைப் பற்றி அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. “நீ உடையணியும் போது மனத்துக்குள்ளேயே ‘இறைவன் என்னோடிருக்கிறான்: அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான்: என் சாட்சியங்கள் அவனிடமே செல்கின்றன’ என்று நான் கேட்டேன். தியானத்தைப் பற்றி அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. “நீ உடையணியும் போது மனத்துக்குள்ளேயே ‘இறைவன் என்னோடிருக்கிறான்: அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான்: என் சாட்சியங்கள் அவனிடமே செல்கின்றன’ என்று சொல்லிக் கொள்’ என்று சொல்லிக் கொள் நாவு அசையக் கூடாது\n“அவர்கள் கூறியதுபோல் சில நாட்கள் நடந்து வந்தேன். பின்னர் அவர்களை மறுபடியும் அணுகினேன். ‘தினம் ஏழுதடவை அவ்வாறு கூறிவா’ என்றார்கள். “அப்படியே சில நாட்கள் நடந்தேன். பின்னர் மறுபடியும் அவர்களை அணுகினேன். “தினம் பதினோரு தடவை சொல்லுவா’ என்றார்கள். “அப்படியே சில நாட்கள் நடந்தேன். பின்னர் மறுபடியும் அவர்களை அணுகினேன். “தினம் பதினோரு தடவை சொல்லுவா” என்று கட்டளையிட்டார்கள். இப்படி என்னை அவர்கள் பழக்கப் படுத்தினார்கள். அதன்படி நானும் செயலாற்றினேன். அப்போது அந்தப் பயிற்சியில் நான் இனிப்பைக் கண்டேன். அந்தத் தியானத்தில் என்னுள்ளம் இனிமை கண்டது. இப்படியே ஓராண்டு கழிந்தது.\n“ஒருநாள் மாமா என்னைக் கூப்பிட்டார்கள். “நான் உனக்குச் சொல்லிக் கொடுத்ததை நினைவில் வைத்துக்கொள். அதை எப்போதும் ஓதிக் கொண்டுவா. நீ மண்ணறையில் புகும்வரை தொடர்ந்து செயல்படுத்து. ஏனெனில், அது இம்மையிலும், மறுமையிலும் உனக்குப் பலனளிக்கும்” என்றார்கள். “பல்லாண்டுகள் அதைத் தொடர்ந்து செய்தேன். என் உள்ளத்திலே இனிமையை உணர்ந்தேன். “பின்னர் மறுபடியும் ஒருநாள் மாமா என்னைக் கூப்பிட்டார்கள்.‘ஸஹ்ல் இறைவன் உன்னோடிருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான். அவனிடம் உன் சாட்சியம் செல்கிறது. அப்படியிருக்க நீ அவனுக்கு முரண் செய்யலாமா இறைவன் உன்னோடிருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான். அவனிடம் உன் சாட்சியம் செல்கிறது. அப்படியிருக்க நீ அவனுக்கு முரண் செய்யலாமா அவனுடைய கட்டளைக்கு எதிராய் நடக்கலாமா அவனுடைய கட்டளைக்கு எதிராய் நடக்கலாமா தீய செயல்கள் குறித்து உன்னை எச்சரிக்கிறேன்” என்றார்கள்.\n“இதன் பின்னர் என்னுள்ளத்தில் இனமரியாத பேரூக்கம் பிறந்தது. என் உள்ளத்தோடு நான் தனித்து உரையாட ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். ஆனால் நான் மறுத்தேன். மாமாவிடம் முறையிட்டேன். “எல்லா நேரமும் பள்ளியிலேயே இருப்பதால் ஆர்வம குறையுமோ” என்று வாசித்தேன். “மாமா சலுகை தந்தார்கள். ஆசிரியரிடம் தக்க ஏற்பாடு செய்தார்கள். அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் பாடம் படித்துக் கொண்டு வீடு திரும்பிவிடுவேன். குர் ஆன் ஓதினேன்: மனனம் செய்தேன். அப்போது எனக்கு வயது ஆறு அல்லது ஏழு” என்று வாசித்தேன். “மாமா சலுகை தந்தார்கள். ஆசிரியரிடம் தக்க ஏற்பாடு செய்தார்கள். அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் பாடம் படித்துக் கொண்டு வீடு திரும்பிவிடுவேன். குர் ஆன் ஓதினேன்: மனனம் செய்தேன். அப்போது எனக்கு வயது ஆறு அல்லது ஏழு காலமெல்லாம் நோன்பு நோற்றேன். பன்னிரண்டு ஆண்டுகள் வரை என் உணவு தொலிக் கோதுமை- அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ரொட்டி\n“எனக்கு வயது பதின்மூன்றான போது என் உள்ளத்தில் புதியதொரு பிரச்சினை தலை தூக்கிற்று. என் உறவினர்களிடம் அதைக் கூறினேன். என்னுடைய பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக ‘பஸ்ரா’ விற்குப் புறப்பட்டேன். அங்கேயும் திருப்தியில்லை, என் வினாவிற்கு விடை கிடைக்கவில்லை. அங்குள்ள அறிஞர்கள் அனைவரிடமும் கேட்டுப் பார்த்தாகிவிட்டது.\n“கடைசியாக அபூஹபீப் ஹம்ஸா அவர்களிடம் வந்தேன்: அவர்கள் தாம் என் பிரச்சினையைத் தீர்த்தார்கள், என் வினாவிற்கு விடையிருத்தார்கள். பழ நாட்கள் அவர்கள் அண்மையிலேயேயிருந்து, அவர்களது நடையிலிருந்து என் நடையைத் திருத்திக் கொண்டேன். “பின்னர் ஊர் திரும்பி எளிய முறையில் வாழ்க்கையைத் துவங்கினேன். ஒரு தங்கக் காசுக்குக் கோதுமையை வாங்கி அதை இடித்து ரொட்டி தயாரித்துப் புசிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டேன். இந்த ரொட்டியில் உப்பும் போட்டுக் கொள்வது கிடையாது. இது எனக்குப் போதுமானது. இவ்வாறு ந��ன் இருபது ஆண்டுகள் கழித்தேன். இதன் பிறகு பல்லாண்டுகள் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து இறைவனின் மகிமையை அறியும் பணியில் ஈடுபட்டேன். பின்னர் மறுபடியும் ஊர் திரும்பினேன். இப்போது இரவெல்லாம் நின்று வணங்கும் பழக்கம் தானாகவே எனக்கு வந்துவிட்டது.”\nஇப்படிக் கூறுகிறார்கள் ஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், இவர்களைப் பற்றி, “அவர்கள் உப்பு உட்கொள்ள நான் பார்த்ததில்லை. இறக்கும்வரை அவர்கள் அப்படிச் செயலாற்றி விட்டார்கள்” என்று அஹ்மத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள். எல்லாம் இறைவனின் பேரருள்\nதமிழ் பகுதி → இஸ்லாமிய குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ramadoss-slams-malpractice-in-tamilnadu-medical-counselling/", "date_download": "2019-01-19T09:36:42Z", "digest": "sha1:XWMNBXG6ENBCAJK66HHFBDHHSNUBT5JK", "length": 18713, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு: மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு பறிப்பு - ராமதாஸ் - Ramadoss slams Malpractice in Tamilnadu Medical counselling", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nமருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு: மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு பறிப்பு - ராமதாஸ்\n40 விழுக்காடு முதல் 50 விழுக்காடு கால் ஊனமுற்ற ஏராளமான மாணவர்களின் விண்ணப்பங்கள் காரணம் கூறாமல் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படாமல் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. தகுதியுடையோர் நிராகரிக்கப்பட்டு, தகுதியற்றோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.\nஅரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 3382 இடங்கள் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4%, அதாவது 122 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்��ில் 5 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 117 இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களுக்கு தகுதியான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மையல்ல. மாறாக, தகுதியுடைய மாணவர்கள் ஏராளமாக இருந்தும் அவர்களில் பலரின் விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பல மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட போதிலும், கலந்தாய்வின் போது அவர்களுக்கு மருத்துவ இடம் ஒதுக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் 122 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் கூட 58 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்திருந்ததாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனால், அவற்றில் 20 மாணவர்களின் விண்ணப்பங்களைத் தவிர மீதமுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகவல் குறிப்பின் 25&ஆவது பக்கத்தில் 50% முதல் 70% வரை கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் இல்லாத பட்சத்தில் 40% முதல் 50% வரை கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 40 விழுக்காடு முதல் 50 விழுக்காடு கால் ஊனமுற்ற ஏராளமான மாணவர்களின் விண்ணப்பங்கள் காரணம் கூறாமல் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 20 மாணவர்களில் 5 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கை ஊனம் இருப்பதாகக் கூறி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. 40 விழுக்காட்டுக்கும் கூடுதலான உடல் பாதிப்பு மட்டுமே ஊனமாக கருதப்பட வேண்டும். கைகளில் சிறு குறைபாடு இருந்தாலும் கூட அவர்களால் மருத்துவம் சார்ந்த பணிகளை இயல்பாக மேற்கொள்ள முடியுமானால் அவர்களை மருத்துவப் படிப்பில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், சிறு குறைகளைக் காரணம் காட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பை மறுப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதைத் தவிர வேறல்ல.\nவிளையாட்டு வீரர்களுக்கான தரவரிசையை தயாரிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க 80 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 56 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில் 14 பேரைத் தவிர மீதமுள்ள 42 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.\nதேசிய அளவிலாக போட்டித் தேர்வை எதிர்கொள்ள எந்த வகையிலும் தயாராக கிராமப்புற ஏழை மாணவர்கள் மீது நீட் எனப்படும் போட்டித் தேர்வை கட்டாயப்படுத்தித் திணித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை மத்திய அரசு பறித்தது. அதனால் ஏற்பட்ட தடைகளையும் தாண்டி வந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இல்லாத காரணங்களைக் கூறி மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பறிப்பது எந்த வகையிலும் சரியல்ல. இத்தகையப் போக்கு தொடர்ந்தால் தமிழ்நாட்டில் ஊர்ப்புற, ஏழை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகிவிடும்.\nஎனவே, மாற்றுத்திறனாளி மற்றும் விளையாட்டுப் பிரிவு மாணவர்களின் விண்ணப்பங்களை மீண்டும் ஆய்வு செய்து, தனிக் கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநீட் எழுதும் மாணவர்களுக்கு : விண்ணப்ப படிவங்கள் பிழை திருத்த புதிய ஏற்பாடு\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசென்னை மாணவர்களை ஊக்குவிக்க முயற்சி.. ரூ.2.2 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த பிரபல நிறுவனம்\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nகச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nஏழு நாட்களாக கூடிய கூட்டம், நீதிமன்ற எச்சரிக்கை: ஹரியானா பாஜக அரசு அலட்சியம்\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகடந்த ஆண்டை விட அதிக அளவில் பார்வையாளர்கள் இம்முறை புத்தக கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடும் வறட்சியை சந்திக்கிறதா சென்னை கவலைக்கிடமான நிலையில் நீர் இருப்பு\nவடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு ஏரிகளிலும், கடுமையான வறட்சி நிலவுகிறது\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nasasikumar-actng-to-nadodigl-2-shooting-start-in-madurai/13671/", "date_download": "2019-01-19T09:06:03Z", "digest": "sha1:SDKMCVX3ZOMRV7B5PJH2VJKUI3GYLBPK", "length": 5079, "nlines": 61, "source_domain": "www.cinereporters.com", "title": "சசிகுமார் நடிப்பில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு ஆரம்பம்! - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் சசிகுமார் நடிப்பில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு ஆரம்பம்\nசசிகுமார் நடிப்பில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு ஆரம்பம்\nசசிகுமார் நடிப்பில் நாடோடிகள் திரைப்படமானது 2009ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியாகி சூப்பா் டுப்பா் ஹிட் அடித்ததோடு அல்லாமல் வசூலிலும் சாதனையை படைத்தது.\nதற்போது இயக்குநா் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனி நாடோடிகள் பார்ட் எடுக்க போகிறார் என்ற செய்தி கசிந்துள்ளது. இந்த நாடோடிகள் 2 படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி, எம்.எஸ். பாஸ்கா், நமோ நாராயணன், ஞான சம்பந்தம், சூப்பா் சுப்புராயன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் போட்டோ ஷீட் திருவள்ளூ அருகே 20.08.18 அன்று நடைபெறுகிறது. இந்த படத்திற்கு நடனம் தினேஷ், பாடலாசிரியா் யுகபாரதி, சண்டை பயிற்சி திலீப் சுப்புராயன் மேலும் மற்ற நடிகா், நடிகைகள் தோ்வு நடைபெறுகிறது.\nநாடோடிகள் படத்தின் வெற்றியை அடுத்து இந்த தொடா்ச்சியாக இதன் இரண்டாம் பாகத்தை மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளைப்போல் டிஜிட்டல் பார்க்கிங் முறை சென்னையிலும் நடைமுறைக்கு வருகிறது #Chennai #DigitalParking\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vijay-tv/page/10/", "date_download": "2019-01-19T08:01:01Z", "digest": "sha1:3O2BIU34BSWQSTUNJS635IBZ6KV6LRVI", "length": 3124, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "vijay tv Archives - Page 10 of 10 - CineReporters", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தப்பிய ஜூலி; வெளியேற்றப்பட்ட ஆர்த்தி\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத பாவனா\nகமல்ஹாசனிடம் மாட்டிக்கொண்டவர்கள் இந்த 14 பேர் இவர்கள் தான்\nபிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம்: பரபரப்பு செய்தி\nஇந்த இயக்குநருக்காக தான் சீாியலில் நடிக்க வந்தேன்: விஜய் டிவி ராஜாராணி ஆலியா மானசா\nரஜினி அரசியலுக்கு வரவேண்டிய நேரம் இதுவல்ல. கமல்ஹாசன்\n3வது ஆண்டு விஜய் டெலிவிஷன் அவாா்டு விழா\nடிடிக்காக வந்த அந்த நடிகை\nஎனது மூன்று குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன்-நந்தினி உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23785&page=6&str=50", "date_download": "2019-01-19T08:23:10Z", "digest": "sha1:GT4S7MGZMEYOTGSQRZCFPASOPAIDJCKA", "length": 7360, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபயங்கரவாதத்துக்கு ஆள் பிட��க்கும் மையங்களாக செயல்படும் சிறைகள்\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுகிறது என, மாநில, சி.ஐ.டி., போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது.\nமாநிலத்தின், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுவதாக, மாநில, சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தெரிவிக்கிறது. மாநில, சி.ஐ.டி., எனப்படும், குற்ற விசாரணை துறை, ஐ.ஜி., - ஏ.ஜி.மிர் தயாரித்துள்ள இந்த அறிக்கையை, மாநில, டி.ஜி.பி.,யான, எஸ்.பி.வைத், மாநில அரசுக்கு அனுப்பியுள்ளார்.\nஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிறையில், பல முக்கியமான பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, உள்ளூரில் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களால், சிறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். இதனால், சிறையில் இருந்தாலும், பயங்கரவாதிகள் தங்களுடைய ராஜாங்கத்தை நடத்தி வருகின்றனர்.\nபல முக்கியமான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது, இந்த சிறையில் தான் நடக்கிறது. சிறையில் இருந்து உத்தரவு கிடைத்த பின், அந்த நபர்கள், பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த சிறையில் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து, சிறை துறைக்கு தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, முகமது நவ்னீத் தப்பிச் சென்றான்.\nஇதனால், பணியிடமாற்றம் செய்யப்பட்ட, முன்னாள் சிறை துறை, டி.ஜி.பி.,யான, எஸ்.கே. மிஸ்ரா, மாநில அரசுக்கு இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதியுள்ளார்; ஆனாலும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/self-improvement-articles/bargaining-with-poor-vendors-is-cheap-t/", "date_download": "2019-01-19T09:02:44Z", "digest": "sha1:5ZYJE56UAKFWJGJEUINKG5V2N3UAXACU", "length": 30855, "nlines": 306, "source_domain": "positivehappylife.com", "title": "எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது... - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் பு��்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nசுய முன்னேற்றம் / சுய முன்னேற்றம் கட்டுரைகள்\nஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…\nஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…\nஇந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன.\nஎனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது.\nபொதுவில் பலருக்கு பேரம் பேசுவது என்றால் மிக்க மகிழ்ச்சி உண்மையில், அவர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நமக்கு ஒரு திரைப்படத்துக்கோ, கடற்கரைக்கோ போவது, அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல அவர்களுக்கு பேரம் பேசுவது. காய்கறியோ அல்லது வேறு பொருட்களோ வாங்கப் போகவேண்டும் என்றால், பேரம் பேச ஒரு வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் கண்களில் ஒரு ஒளி தோன்றுகிறது. ஆனால், எனக்கென்னவோ பேரம் பேசுவது மகிழ்ச்சி தரவில்லை.\nபல பேருக்கு பேரம் பேசுவதில் திறமை உள்ளது. அவர்களுக்கு எந்த விலையில் ஆரம்பிப்பது, எப்போது வியாபாரி பொருளின் தகுதியான விலையை விட அதிகமாக கேட்கிறார், எப்போது அவருடன் ஒத்துக்கொள்வது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. இதுவும் ஒரு விதத்தில் ஒரு கலை தான். நீங்கள் சொல்லலாம், “இந்தியாவில் பேரம் பே���ுவது நிலைநாட்டியுள்ளது. இப்போது எப்படி நிறுத்த முடியும்” இது உண்மை தான். ஒரு விலையுயர்ந்த பொருள், நகைகள், ஒரு கம்பளம், பண்டைய கால பொருட்கள், இப்படிப்பட்ட அடிக்கடி வாங்காத பொருட்களுக்கு பேரம் பேசினால் அதை நான் புரிந்துக் கொள்வேன். ஆனால், தெருவில் வாணிகம் செய்யும் எளிய விற்பனையாளரிடம் சில்லரைக் காசுக்காக பேரம் பேசுவது அவசியமா\nஇந்த காலத்தில் செல்வம் நிறைந்த நாடுகள் உள்பட உலகில் எங்கும் பேரம் பேசுவது வழங்கி வருகிறது. ஆனால், முன்பு நான் சொன்னது போல், ஒரு விலையுயர்ந்த பொருளுக்கு தான் உபயோகிக்கப் படுகிறது. காய்கறிகள், மற்றும் நமக்கு வாழ்வில் தினமும் தேவைப்படும் பொருட்களில் கூட இந்த வளம் மிகுந்த நாடுகளில் ஒரு விதத்தில் விலைகளைப் பார்த்து பொருள் வாங்குவது வழங்கி வருகிறது. ஆனால் வாடிக்கைக்காரர் வியாபாரியுடன் பேரம் பேசுவதில்லை. பல பொருட்களையும், விலைகளையும், வியாபாரி அல்லது கடைகளையும் பற்றி விசாரித்து, எங்கு எதை வாங்குவது என்று நிர்ணயிக்கின்றனர்.\nஇதை நான் மிகவும் விரும்புகிறேன். விலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டுள்ளன. பல பொருட்களிலிருந்து எனக்கு சரிப்படுவதை நான் தேர்ந்தெடுத்து வாங்க முடிகிறது. என்ன விலை சரியான விலையோ, விலை மிகவும் அதிகமோ, என்ன விலை கேட்பது என்றெல்லாம் யோசித்து “பேர விளையாட்டில்” ஈடுபட வேண்டிய அவசியமில்லை. மேலும் பேரத்தில் சில சமயம் நாம் அதிகமாக செலவு செய்து விட்டு நாம் மிகவும் கெட்டிக்காரர் என்று எண்ணிக்கொண்டு செல்வது நேரலாம்\nஅதோடு இல்லாமல், பேரம் பேசி பொருள் வாங்குவதில் எல்லோரும் ஒரே விதமாக நடத்தப் படுவதில்லை. பேரத்தில் வல்லுனராக உள்ள ஒருவர் குறைவாக கொடுக்கலாம். மற்றொருவர் அதிகமாகக் கொடுக்கலாம். இதில் நியாயமென்ன\nஆனால் பேரம் பேசுவதை நான் வெறுப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அது எளிய வியாபாரியிடம் உபயோகிக்கப் படுவது தான். பல ஆண்களும் பெண்களும் தங்கள் தின உணவுக்காகவும் செலவுக்காகவும் காய்கறிகளும் மற்ற சாதாரணப் பொருட்களும் விற்கின்றனர். அவர்கள் வருமானம் அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கப் போவதில்லை. இத்தகைய மக்களுடன் பேரம் பேச எனக்கு மனம் வருவதில்லை.\nபேரம் பேசுவது இழிவு என்று வேறொருவர் எழுதிய கட்டுரையொன்று நான் படித்தேன். இதற்கு மற்றொருவர் தன் கருத்தை பதிலாக அளித்திருந்தார். அவர் சொல்கிறார், “பேரங்காடிகளும், மற்ற பெரிய கடை வியாபாரிகளும் மின்சாரத்துக்காகவும், மேற்செலவுகளுக்காகவும் பணம் கட்டுகின்றனர். இந்த செலவெல்லாம் சின்ன எளிய வியாபாரிகளுக்கு கிடையாது, அவர்கள் எல்லா லாபத்தையும் எடுத்துக் கொள்கின்றனர், அதனால் பேரம் பேசுவதில் தவறில்லை” என்று. இது மிகவும் புத்திசாலித்தனமான வாதம் என்று அவர் நினத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை தெருவில் விற்கும் எளிய கடைக்காரர் கோடி ரூபாய் லாபம் அடையப் போகிறாரா என்ன தெருவில் விற்கும் எளிய கடைக்காரர் கோடி ரூபாய் லாபம் அடையப் போகிறாரா என்ன ஒருவேளை அவர், “இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் விலை அதிகமாகி விட்டது. எங்கெங்கு முடிகிறதோ அங்கெல்லாம் செலவைக் குறைப்பதற்காக பேரம் பேச வேண்டியிருக்கிறது “, என்று சொன்னால், நான் கட்டாயம் ஒத்துக் கொள்வேன். ஆனால் ஏழை வியாபாரி எல்லா லாபத்தையும் எடுத்துக் கொள்கிறார் என்று சொல்வது நகைச்சுவை தான்\nமேலும், கேள்வியானது “எளிய வியாபாரி சிறிது அதிகமாக கேட்கிறாரா” என்று இருக்க கூடாது. கேள்வியானது “அவர் கேட்டதைக் கொடுக்க நம்மால் முடியுமா” என்று இருக்க கூடாது. கேள்வியானது “அவர் கேட்டதைக் கொடுக்க நம்மால் முடியுமா” என்று இருக்க வேண்டும். இங்கு நாம் ஒரு எளிய விற்பனையாளரைப் பற்றி பேசுகிறோம், செலவந்தரைப் பற்றி அல்ல. நம்மால் முடிந்தால், அவர் சற்று அதிகமாகக் கேட்டால் அவர் கேட்டதைக் கொடுத்தால் தான் என்ன” என்று இருக்க வேண்டும். இங்கு நாம் ஒரு எளிய விற்பனையாளரைப் பற்றி பேசுகிறோம், செலவந்தரைப் பற்றி அல்ல. நம்மால் முடிந்தால், அவர் சற்று அதிகமாகக் கேட்டால் அவர் கேட்டதைக் கொடுத்தால் தான் என்ன நாம் கொஞ்சம் தாராள மனதுடன் இருந்தால் தான் என்ன நாம் கொஞ்சம் தாராள மனதுடன் இருந்தால் தான் என்ன கடவுள் அருளால் நாம் ஏதோ கொஞ்சம் வளமுடனோ, சௌகரியங்களுடனோ இருக்கிறோம். நம்மை விட குறைந்த அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உதவினால் என்ன கடவுள் அருளால் நாம் ஏதோ கொஞ்சம் வளமுடனோ, சௌகரியங்களுடனோ இருக்கிறோம். நம்மை விட குறைந்த அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உதவினால் என்ன அதோடு, நாம் எவ்வளவோ செலவுகள் அநாவசியமாக செய்கிறோம். சிலர் வரட்���ு ஜம்பத்திற்காக, ஏற்கனவே செல்வந்தராக உள்ளவர்களுக்கு பணத்தை செலவழிக்கின்றனர். ஆனால், ஏழைகள் விஷயம் வரும்போது கணக்கு பார்க்கின்றனர்.\nயார் அறிவார், காலம் செல்லச் செல்ல இந்தச் சிறு, தெரு வணிகர்கள் அடியோடு மறைந்தாலும் சொல்வதற்கில்லை. அவர்களை முற்றிலும் வேளியேற்றி, பெரிய கடைகளும், பேரங்காடிகளும் அவர்களுக்கு பதிலாக அமைந்தாலும் சொல்வதற்கில்லை. அதனால் அவர்களை முடிந்தவரை ஆதரித்து அனுவவிக்கலாம், இல்லையா மேலும், மற்றவர்கள் துன்புறும்போது நாம் எப்படி இன்புற முடியும் மேலும், மற்றவர்கள் துன்புறும்போது நாம் எப்படி இன்புற முடியும் இந்த உலகத்தின் எல்லா தொல்லைகளையும் நாம் தீர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அல்லது இதையே தொழிலாகக் கொண்டு இலட்சியப் போர் செய்ய வேண்டும் என்றும் சொல்லவில்லை. தினம், தினம், இந்த எளியவர்களுக்கு தாராள மனதுடன் கொடுக்க ஒரு வாய்ப்பு வந்தால், அதை நாம் செய்யலாம் என்று தான் சொல்கிறேன். நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்\nநான் எப்போதும் சொல்வது போல, நாம் செய்வதெல்லாம் பழக்க வழக்கத்தினால் தான். பொதிவில், யாரும் கஞ்சரோ, கருணையற்றவராகவோ இருப்பதில்லை. பேரம் பேசுவது ஒரு வழக்கமாகி விட்டது, அவ்வளவு தான். நாம் இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. உலக நியதி என்னவோ, மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதன்படியே நாமும் நடந்துக் கொள்கிறோம். நமக்கு இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் எளியவர்களுக்கு சிறிதளவு அதிக வருமானம் வந்தால், தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் உணவும் மற்ற தேவைகளையும் அளிப்பதற்கு எவ்வளவு உதவும் என்று நமக்குப் புரிவதில்லை. கொஞ்சம் அதிகமாக காசு கொடுத்தால், அவர்கள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியும், ஆச்சரியமும் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்று நாம் அறிவதில்லை. மற்றோருக்குக் கொடுப்பதெல்லாம் பலமுறை, பலவிதத்தில் திரும்பி வரும், என்று நாம் புரிந்துக் கொள்வதில்லை.\nமுடிவில் நான் சொல்வது இது தான் : தெருவில் விற்கும் விற்பனையாளருக்கும், சிறு வியாபாரிக்கும் நாம் சிறிதளவு கருணைக் காட்டுவோம். பேரம் பேசுவதை புறக்கணிப்போம். எல்லோரும் சந்தோஷமாக இருப்போம்\nதியானம் உங்கள் நலனுக்கு நல்லது\nNext presentation பரிசோதனைச் செலவு நஷ்டம்\nPrevious presentation மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/self-improvement-articles/looking-good-t/", "date_download": "2019-01-19T07:52:48Z", "digest": "sha1:YYV37D5JEEIBW5RISZOMIDEX56SX7AJN", "length": 20301, "nlines": 294, "source_domain": "positivehappylife.com", "title": "அழகிய தோற்றம்! - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nசுய முன்னேற்றம் / சுய முன்னேற்றம் கட்டுரைகள்\nநீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள் பெண்ணோ ஆணோ, நமது முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான் பெண்ணோ ஆணோ, நமது முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான் உண்மை என்னவெனில், எந்த இனம், நிறம், உயரம், பருமன் ஆனாலும் எவரும் அழகாக இருக்க முடியும். எவரும் பரிபூரணமாக பி��ப்பதில்லை. நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உட்புறத்திலும் வெளிப்புறத்திலும், உடல், மனம் – இவற்றின் முன்னேற்றத்திற்கு கற்றல் அவசியம்.\nமுதலாவதாக, அழகிய தோற்றத்தின் அடிப்படைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவை: ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, தியானம். அதாவது, உடல் நலம், மன நலம், இரண்டையும் கண்காணித்து முன்னேற்றுவது மிகவும் அவசியம். இவை எல்லா வயதினருக்கும் அவசியம்.\nநாம் பொதுவில் எதைச் செய்தாலும் நமது பழக்க வழக்கத்தினால் தான் செய்கிறோம். யோசிக்கும் விதம் கூட வழக்கம் போலவே செல்கிறது. நமது எதிர்மறையான எண்னங்களை அகற்றி, நமது தவறான வழக்கங்களை குழந்தையின் அடிகள் போல் சிறிது சிறிதாக மாற்றுவது அவசியம். கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, இவற்றுக்கு உயர்ந்த எல்லைகள் நிர்ணயித்துக்கொள்வதும், தீர்மானங்கள் செய்துக் கொள்வதும் சிலருக்கு உதவலாம். ஆனால் இதற்கு மன வலிமை தேவைப்படும். பெரும்பாலானோருக்கு சிறிய எல்லைகள் வைத்துக் கொண்டு பின்பற்றுவது தான் சரியானது, போதுமானது கூட.\nதரமான மிதமான உணவு, சாதாரண மிதமான உடற்பயிற்சி – நமது உடல்நலனை மேம்படுத்தி, நமக்குள் புத்துணர்ச்சி உண்டாக்கி, உற்சாகத்தை ஏற்படுத்தி, மகிழ்ச்சி அளிக்க இவை போதும்.\nஉடல் நலனோடு மன நலம் மிகவும் முக்கியம். நமது மனநிலை சரியில்லையெனில், நமது வெளித்தோற்றமும் பாதிக்கப்படும். மன நலனுக்காக, பல தியான முறைகளும், யுக்திகளும் உள்ளன. தியானம், ஆழ்சிந்தனை, யோக உடற்பயிற்சி, சுவாச முறைகள், அமைதி தரும் சொற்களை கேட்பது, ஞானியரின் அறிவுரைகளைப் பற்றி சிந்திப்பது – இவை அனைத்தும் நம்மை ஆசுவாசப் படுத்தும். சில சமயம் மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பயிற்சிகள் செய்வது எளிதாக இருக்கலாம், சுவாரஸ்யமாகவும் தொன்றலாம்.\nஇதெல்லாம் மிகவும் சுலபம் என்று யாராவது சொன்னால், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால், இவை மிகவும் கடினமும் இல்லை. முயற்சியும் உழைப்புமின்றி எதுவும் கிடைக்காது. அதனால் நீங்கள் தோற்றத்திலும் உணர்விலும் முன்னேற்றத்தை விரும்பினால், முயற்சி செய்ய வேண்டும்.\nசுருங்கச் சொன்னால், நாம் நமது உடல்நலனையும் மனநலனையும் கண்காணித்துப் கவனித்துக்கொண்டால், தன்னியக்கமாக அழகிய தோற்றம் ஏற்படும் மகிழ்ச்சி உண்டாகும்\nமற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்\nஇரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்\nகுழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள்\nNext presentation மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்\nPrevious presentation செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/05/sri-parthasarathi-brahmothsavam-day-8.html", "date_download": "2019-01-19T09:05:30Z", "digest": "sha1:PVDUBMP4NJQUMAHSL5MMY5A2J54SD77G", "length": 14958, "nlines": 251, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Parthasarathi Brahmothsavam - Day 8 Morning : 2018", "raw_content": "\nகும்மாயம் என்றால் குழையச் சமைத்த பருப்பு என்பது தெரியுமா \nகண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்*\nஎண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே**\n( திருவாய்மொழியில் குறளடி என்னும் என்பது இரண்டு சீர்கள் அமைந்த பா.)\nதிருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் எட்டாம்நாள் - காலை 'வெண்ணை தாழிக்கண்ணன் திருக்கோலம்'. மிகச்சிறந்த இதிஹாசமான மஹாபாரதத்து நாயகன் கண்ணன் தன் பால்ய பருவலீலைகள் தொடங்கி முழுவாழ்க்கையையும் பாடமாக தந்தவன். இன்று ஸ்ரீபார்த்தசாரதி, கண்ணனாக, கண்ணன் சிறுவயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான 'வெண்ணை விழுங்கிய கண்ணனாக' –தவழும் கண்ணனாக, வெண்ணைதாழியுடன் அழகானசாற்றுப்படியுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார் உபயநாச்சிமார் தனி பல்லக்கிலும், அவர்களுக்கு காவலாக சேனைமுதல்வர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்து அருளினர்.\nபெரியாழ்வார் தான் அருளிச்செய்த 'பெரியாழ்வார் திருமொழியில்' கண்ணபிரானது இளமைக்காலங்கள் தொடங்கி எல்லாவற்றையும் அழகாக விளக்கியுள்ளார். கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச்சதங்கைகள் கிண்கிணென்று சப்திக்கவும், இடையிற் கட்டிய சி���ு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும் நடக்கும் அழகை 'தொடர் சங்கிலிகை சலார் பிலார் எனவும்; கண்ணன் வெண்ணை உண்ட அழகை, \" தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய எம்பிரான்\" எனவும் பலவாறாக அனுபவிக்கிறார்.\n\"கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி, பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்\" - என அவரது பாடல். குழந்தை கண்ணன் - \"குழையச்சமைத்த பருப்பையும், வெண்ணெயையும், விழுங்கி விட்டு - குடத்தில் நிறைந்த தயிரை (அந்தக்குடத்தோடு) சாய்த்து பருகிவிட்டு, அசுரரை அழித்தவன். அத்தைகைய கண்ணன் \"பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்\" - யசோதை பழைய தாம்புக் கயிற்றை அடிப்பதாக எடுக்க, பயத்தை காண்பித்தவாறு தவழ்ந்து ஓடினானம் \". பிறிதொரு இடத்தில் \"தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்* - என குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருப்பதையும் பாடியுள்ளார். சில குறிப்புகளில் - கும்மாயம் என்பது ஒரு வகை இனிப்புப் பலகாரமாம் எனவும் உள்ளது. பச்சரிசி , பால் , வெல்லம் போன்றவற்றைச் சேர்த்து வேக வைத்து செய்யப்படும் இனிப்பு வகையான கும்மாயம் மிகவும் விரும்பி உண்ணக்கூடியதாம்.\nஇவ்வாறு தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலா விநோதங்களை நினைவு கூறும் விதமாக, இன்று திருவல்லிக்கேணியில், ஸ்ரீபார்த்தசாரதி, வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம் பூண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅடியார்கள் வாழ அரங்கநகர் வாழ \nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"ஆளும் பல்லக்கு ...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.hanortex.com/ta/", "date_download": "2019-01-19T08:38:33Z", "digest": "sha1:DX5ZBI7QV4ZMMOZ55NHCNYKYE3TWA7C3", "length": 5648, "nlines": 147, "source_domain": "www.hanortex.com", "title": "பேபி துணியை, கொள்ளையை பிளாங்கட், பேபி துணியினால், மூடிகொண்ட துண்டு, பேபி கார்மெண்ட் - Hanor", "raw_content": "\nHanor ஜவுளி நீங்போ சீனாவில் அமைந்துள்ளது, முக்கியமாக உற்பத்தி மற்றும் குழந்தை ஜவுளி மற்றும் வீட்டு ஜவுளிகள் பல்வேறு ஏற்றுமதி. எங்கள் ஜவுளி தயாரிப்பு வரிசைகளுக்கு குழந்தை போர்வை, குழந்தை துணியை, குழந்தை சுற்றி வரிந்துக் கட்டு, குழந்தை துணியினால், குழந்தை முக்காடிட்ட துண்டு, குழந்தை burp துணி, குழந்தை டயபர், குழந்தை குளியல் உடை மற்றும் குழந்தை ஆடைகள் அடங்கும். நாங்கள் கொள்ளையை போர்வை, குளியல் துண்டு, கடற்கரையில் துண்டு, வயது குளியலுக்கு கையிருப்புடன், தலையணை கவர் மற்றும் படுக்கை தகடுகளால் நிபுணத்துவம்.\nநிர்வாகம் வெளியிடப்பட்ட முடியாது, லோரம் ipsn தாய்மை நிலை எலெக்ட்ரானிக்ஸ் அல்லது பேக்குகள் ஆசிரியர் aliquet.Aenean sollicitudin லோரம் ஸ்மார்ட்போன் bibendum auci கண்காணிக்க consequat.\nஅச்சிடப்பட்ட குழந்தை romper HN180310\nஅச்சிடப்பட்ட குழந்தை romper HN180320\nஅச்சிடப்பட்ட குழந்தை romper HN180321\nஅச்சிடப்பட்ட PEVA குழந்தை துணியை HN180398\nநிர்வாகம் வெளியிடப்பட்ட முடியாது, லோரம் ipsn தாய்மை நிலை எலெக்ட்ரானிக்ஸ் அல்லது பேக்குகள் ஆசிரியர் aliquet.Aenean sollicitudin லோரம் ஸ்மார்ட்போன் bibendum auci கண்காணிக்க consequat.\nஅறை 1215, Haiguang கட்டிடம், எண் 298, ஜோங்காஹனில் மேற்கு ரோடு, நீங்போ, சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபதிப்புரிமை 2018 நீங்போ Yinzhou Hanor ஜவுளி கம்பெனி லிமிடெட். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NzY3MTc3NTU2.htm", "date_download": "2019-01-19T09:10:13Z", "digest": "sha1:G234GQTFNBVVXNBM4JCBH2CUQ2T66FJQ", "length": 14969, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "12 வட்டாரங்களுடன் பரிஸ் மாவட்டம்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வா���கைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\n12 வட்டாரங்களுடன் பரிஸ் மாவட்டம்\nஇல்லையே... பரிசில் 20 வட்டாரங்கள் ஆச்சே... என யோசிக்கிறீர்களா.. 20 வட்டாரங்கள் தான். ஆனால் பரிஸ் மாவட்டம் முன்னர் 12 வட்டாரங்களை மாத்திரமே கொண்டு சிறிய மாவட்டமாக இருந்தது.\nபரிஸ் வரைபடத்தை பார்த்தீர்கள் என்றால் 'நுளம்புத்திரி' போன்று நடுவில் இருந்து சுழன்றுகொண்டு செல்லும்... அதில் முதல் 12 வட்டாரங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் (மேலே புகைப்படத்தில்)... அந்த 12 வட்டாரங்களை கொண்ட பகுதி மட்டு��ே பரிஸ் மாவட்டமாக இருந்தது... 11 ஒக்டோபர் 1795 ஆம் ஆண்டு இதுபோன்று 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டது.\nஅப்போதெல்லாம் பரிசில் மக்கள் தொகை மிக சொற்பமே பரிசில் பல இடங்கள் சும்மாவே கிடந்தன. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை... 1850 ஆம் ஆண்டுகளில் பரிசில் இடம் போதவில்லை... தொடரூந்து நிலையம்... விமான நிலையம்... இன்னபிற அரச தனியார் கட்டிடங்கள் எல்லாம் படையெடுக்க... 'உடனடியாக' பரிசை விரிவு படுத்தவேண்டிய கட்டாயம் எழுந்தது.\nஜூலை 1, 1860 ஆம் ஆண்டு, அந்த 'நுளம்புத்திரி'யில் 8 வட்டாரங்களால் மேலும் ஒரு வட்டத்தை சுற்றி, மொத்தம் 20 வட்டாரங்கள் ஆகி, '20 வட்டாரங்கள் சேர்ந்ததே பரிஸ்' என அறிவித்தார்கள். 75001 இல் இருந்து 75020 வரை 'Postal code' பிரிக்கப்பட்டது.\n20 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு முற்றாக 200 வருடங்கள் கூட ஆகவில்லை.. தற்போதோ 'மகிழுந்து தரிப்பிடம்' ஒன்றுக்கு அலையோ அலை என்று அலையவேண்டி உள்ளது. அவ்வளவு நெருக்கடி... பொறுத்தது போதும் என \"இல்-து-பிரான்ஸ் மொத்தமே 'பரிஸ்' தான்.. என அறிவித்துவிட்டார்கள்..\nஇனிமேல் இல் து பிரான்ஸ் என்று மாகாணமே கிடையாது. அதைத்தான் புதுப் பெயர் ஒன்று வைத்து பரிஸ் ஆக்கப் போகிறார்கள்..\nஅதன் பெயர் 'குரோ(ன்) பறி' ( Grand Paris )\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெ\nஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130\nஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப\nமுன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற\nபிரான்சில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட தற்போது நல்ல நிலையில் இருப்பது நீங்கள் அ\n - ஒரு அசரடிக்கும் பட்டியல்\nபிரெஞ்சு தேசத்தில் பொது போக்குவரத்துக்கள் அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், பெரும்பா\n« முன்னய பக்கம்123456789...117118அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTA3ODU2NzgzNg==.htm", "date_download": "2019-01-19T08:29:27Z", "digest": "sha1:V4QBFE372V7BY4N6DD3ROAMVUNVKXIDA", "length": 14315, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "பழைய மொபைல்களில் WhatsApp இயங்காதது ஏன்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nபழைய மொபைல்களில் WhatsApp இயங்காதது ஏன்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வாட்ஸ்அப் திடீரென வேலை செய்யவில்லையா இதற்கு ஒரே வழி சந்தையில் புதிய பதிப்பு ஆண்ட்ராய்ட் அல்லது ஐஓஎஸ் மொபைல்களை வாங்குவதே.\nஆண்ட்ராய்ட் 2.1 அல்லது 2.2. உள்ளிட்ட பழைய பதிப்புகளிலும், ஐஃபோன் 3ஜிஎஸ் மாடலிலும், ஐஓஎஸ் 6 பதிப்பை வைத்திருக்கும் பழைய மொபைல்களிலும், விண்டோஸ் 7 இருக்கும் மொபைல்களிலும் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வசதிகளை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள் வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கு புதிய பதிப்பு இயக்குதளம் (operating system) இருக்கும் மொபைல்கள் தேவைப்படும்.\n2017-ஆம் வருடம் வாட்ஸ் அப்பில் இன்னும் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, ஒரு செய்தியை அனுப்பிய பிறகும் அதை மாற்றியமைக்க அல்லது மொத்தமாக நீக்கும் வசதி வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nSettings பக்கத்தில் இருக்கும் About என்கிற தேர்வை தேர்ந்தெடுத்து உங்கள் மொபைலின் பதிப்பு என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇதுவரை இல்லாது புதிய வசதியுடன் அறிமுகமாகும் டெல் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல் Latitude 7400 லேப்டொப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இக் கணி\nFaceBook Messengerஇல் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வீடியோ மற்றும் குரல்வழி சட்டிங் அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக பேஸ்புக் மெசஞ்ச\n ஆய்வில் வெளியாகிய புது தகவல்\nநம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள\nபுதிய வசதியை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது. இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்ற நிலைய\nவாட்ஸ் ஆப் ஆனது பல நற்காரியங்களை செய்வதற்கு பயன்படுகின்றபோதிலும், அதிமாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தியும் வருகின்றது.\n« முன்னய பக்கம்123456789...9495அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/01/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-01-19T09:25:17Z", "digest": "sha1:64AP5ZN3ZK56WDA6O5V6BD6KT3QHCMOV", "length": 5964, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்த விபத்தில் 20 பேர் பலி – EET TV", "raw_content": "\nநைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்த விபத்தில் 20 பேர் பலி\nநைஜீரியா நாட்டின் தெற்கு பகுதியில் பெட்ரோல் லாரி கவிழ்ந்து, வெடித்து சிதறிய விபத்தில் 20-க்கும் அதிகமானவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nநைஜீரியா நாட்டின் தென்பகுதியில் உள்ள கிராஸ் ரிவர் மாநிலத்தின் கலாபர்-ஓடும்பானி நெடுஞ்சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய ஒரு டேங்கர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.\nவேகமாக சென்ற லாரி ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகிச்சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது. கவிழ்ந்த லாரியில் இருந்து பெட்ரோல் வழிந்தோடுவதை கண்ட அப்பகுதி மக்கள் பாத்திரங்களுடன் ஓடிசென்று பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்தனர்.\nஅப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென்று தீப்பிழம்பாக வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சைபெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nபாரிஸ்சில் நிலநடுக்கத்தை போன்று பயங்கரபேக்கரி வெடி விபத்து – 4 பேர் பலி, 36 பேர் காயம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி – இந்திய வம்சாவளி பெண் அறிவிப்பு\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nபாரிஸ்சில் நிலநடுக்கத்தை போன்று பயங்கரபேக்கரி வெடி விபத்து – 4 பேர் பலி, 36 பேர் காயம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி – இந்திய வம்சாவளி பெண் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/2-0-shooting-tobe-over-soon-shankar-twitted/795/", "date_download": "2019-01-19T08:02:06Z", "digest": "sha1:PWYAY2OFIJYOJLECWZQADR34GQLFQC53", "length": 4830, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "முடியும் நிலையில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு.. - CineReporters", "raw_content": "\nHome விளையாட்டு முடியும் நிலையில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு..\nமுடியும் நிலையில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு..\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 2.0. இதற்கு முன் அவர் நடித்த எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் தயாராகி வருகிறது.\nஇப்படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அந்நிலையில், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை, ஷங்கர் எடுத்து முடித்து விட்டார் என எமிஜாக்சன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தெரிகிறது. இன்னும், இப்படத்தின் ஒரு முக்கிய காட்சியை எடுத்து விட்டதாகவும், ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதாகவும் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த முக்கிய காட்சியை முடித்து விட்டு தனது படக்குழுவினரோடு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.\nஇந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.\n#AUSvIND புஜரா அபார சதம்: உணவு இடைவேளை வரை இந்தியா 389/5\nதோனிக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் மகள் ஸிவா\nவிக்னேஷ் சிவனுடைய வாழ்நாள் கனவு இப்போது நிஜமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/226-top-10-cleanest-cities-of-india.html", "date_download": "2019-01-19T09:28:27Z", "digest": "sha1:URKBO773BS7QXJSCOLL6PZ5OHT47YEZ5", "length": 7968, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவின் டாப்10 தூய்மை நகரம் - இதுல உங்க ஊரும் இருக்கலாம்!! | TOP 10 CLEANEST CITIES OF INDIA", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஇந்தியாவின் டாப்10 தூய்மை நகரம் - இதுல உங்க ஊரும் இருக்கலாம்\nபிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப் பட்ட திட்டங்களில் ஒன்று தூய்மை இந்தியா. தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும். இந்த திட்டம் நிறைய மக்களை ஊக்கப்படுத்தியது. மேலும் பல பிரபலங்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன், விழிப்புணர்வை பரப்புவதற்காக தெருக்களில் வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் சுத்தமான தூய்மை நிலைமையை அறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 தூய்மை நகரங்கள்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீ��்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/jeyakumar-on-amithsha-speech.html", "date_download": "2019-01-19T08:55:56Z", "digest": "sha1:NMLDONPBDBYX2DQEUBHP4L47QD4OSOOP", "length": 7284, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்: ஜெயக்குமார் கருத்து", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்ட�� அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்: ஜெயக்குமார் கருத்து\nதமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக உள்ளது என பாஜக தலைவர் அமித் ஷா கூறியதை ஹெச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்: ஜெயக்குமார் கருத்து\nதமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக உள்ளது என பாஜக தலைவர் அமித் ஷா கூறியதை ஹெச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னை சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமித் ஷா பேச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thirumurai/periyapuranam/?filter_by=popular", "date_download": "2019-01-19T07:57:16Z", "digest": "sha1:W5WZR25XJCSIAZMM4UQYUFV7VK2MQ4ZP", "length": 11796, "nlines": 185, "source_domain": "saivanarpani.org", "title": "பெரியபுராணம் | Saivanarpani", "raw_content": "\nமொழி என்றால் எந்த மொழியையும் குறிக்காது எப்படிப் பொதுவாய் நிற்கின்றதோ அதுபோல் மந்திரம் என்பது ஒரு பொதுச்சொல். மந்திரத்தைச் சொல்கின்றவர்களைக் காப்பது மந்திரம் என்று பொதுவாகக் கூறுவர். நீண்ட சொற்களையோ, தொடரையோ சுருங்கக்...\n“ஆறு அது ஏறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறு அது ஏறும் தமிழால் வழிகண்டவன்” என்று திருஞானசம்பந்தரைத் திருத்தொண்டர் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பி புகழ்வ���ர். அதாவது தலையில் கங்கையை அணிந்துள்ள சிவபெருமானின்...\nபழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க...\n“அருண்மொழித் தேவ சிந்தாமணியே, அருந்தமிழ் மணிதரும் தூமணியே” என்று தமிழ்க்கடல் ராய.சொச்கலிங்கனாரால் போற்றப் பெறும் தெய்வச் சேக்கிழார், செந்தமிழ் நாட்டில் தோன்றிய சிவநெறியே தமிழர் நெறி அல்லது தமிழர் சமயம், தமிழர் சமயமான...\n5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்\nதங்கள் தாய்மொழியைப் போற்றிய தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் உறவு முறைகளுக்கும் தமிழில் பெயரிட்டுப் பெருவாழ்வு வாழ்ந்திருக்கின்றனர் என்பதனைப் பெரியபுராணம் பறைசாற்றுவதைக் கண்டோம். பொருள் பொதிந்த, பொருள் தெரிந்த பெயர்களில் அழைப்பதனால் உயிர்...\nஓர் இல்லத்தரசிக்குக் கணவனைக் காட்டிலும் சிறந்த துணை ஆகுகின்றவர் வேறு எவரும் இருக்க இயலாது என்பதனைக் “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்று , பாண்டியன் வீழ்ந்து உயிர் நீத்த அடுத்த கணமே...\n6. பிறருக்காக வாழும் பண்பு\nபிறர் நலனுக்காக குளம் வெட்டிய திருநாளைப் போவாரையும் குளம் தூர் எடுத்த கண்பார்வையற்ற தண்டியடிகளையும் சென்ற கட்டுரையில் கண்டோம். இப்பெருமக்கள் பொதுநலம் காப்பதில் பிறருக்காக வாழ்ந்து பெறுவதற்கு அரிய பேற்றினைப் பெற்றார்கள். இனி...\nஅன்னைத் தமிழ் மொழியில் உள்ள இறைவழிபாட்டுப் பாடல்களின் அளவு வேறு எந்த மொழியிலும் இல்லை என்றும் தமிழுக்கு அடுத்து இடம் பெறுவது இப்ரூ மொழியே என்றும் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். விவிலியம்...\n29. அறு தொழில் பூண்டோர் அந்தணர்\n16. நேயத்தே நின்ற நிமலன்\n91 & 92. அகத்தவம் எட்டு\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்\n5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப��பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sozhagakkondal.blogspot.com/2014/09/ellai.html", "date_download": "2019-01-19T08:58:13Z", "digest": "sha1:VDGVUWCMCACEWWHKP33EATCYR7J2OMPZ", "length": 5873, "nlines": 128, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: எல்லை", "raw_content": "\nஅதே போல் இருக்கும் சிதைந்துவிட்ட\nபன்மடங்கு கரியது என்றது முதல்குஞ்சு\nபெரிய இருளோ என்று குழம்பிய\nசித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nநான் சூரியன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nஎன் ஏக்கமும் அன்பும் காதலின் இருமடியும் எல்லாம் சேர்ந்தது ஒரு பூஜ்யம் என்று நிறுவவே நீ வாதச்சமன்பாடுகளை ...\nநீ பிப்பெட் பிடிக்கும் அழகை முத்தச்சுவைகள் சொல்லும்.\nகவிதை வந்து விழும் கணம்\nகவிதை வந்து விழுகின்ற கணத்தில் காலம் இடம் களைந்து நிர்வாணமாவதே முதல் வினை கனவுக்குள் அமிழும் கணம்தோறும் உடைகள் உதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_963.html", "date_download": "2019-01-19T08:49:10Z", "digest": "sha1:TIKJI4XDHPH222DHO2QL7MGCQ2PP4B67", "length": 49374, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அவசரகால சட்டம் தற்போது அமுலில் (அதுபற்றி அறிந்துகொள்ள கண்டிப்பாக இதனை படியுங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅவசரகால சட்டம் தற்போது அமுலில் (அதுபற்றி அறிந்துகொள்ள கண்டிப்பாக இதனை படியுங்கள்)\n-அஷ் ஷெய்க் ஷfபீக் zஸுபைர்-\nநாட்டில் அவசரகால நிலையை பிரகடனப் படுத்த இன்று அமைச்சரவையால் தீர்மானிக்க பட்டிருந்த அதே வேலை இன்று மாலை அவசரகால நிலை அமுலுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது பற்றி வர்த்தமானியில் அறிவிக்க பட்டிருப்பதாக தற்போது (இரவு 10.00 மணி) கொழும்பில் நடைபெற்று வரும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அல் ஹாஜ் N M அமீன் ( தலைவர் - முஸ்லிம் மீடியா போரம்) என்னிடம் உறுதி படுத்தினார். இந்த அவசர நிலை 10 நாற்களுக்கும் அதிக காலம் நீடிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே அது பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டிருப்பார். ஆனால் அப்படி அது நீடிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் தேவைப்படலாம்.\nஅவசரகால நிலை என்றால் என்ன, அது அமுலில் இருக்கும் போது பாதுகாப்பு துறைக்கு வழங்க படும் அதிகாரங்கள் யாவை, அது அமுலில் இருக்கும் போது பாதுகாப்பு துறைக்கு வழங்க படும் அதிகாரங்கள் யாவை, சட்டத்தை மீறுகின்றவர்கள் எவ்வாறான நெருக்கடிகளை, கெடுபிடிகளை சந்திப்பர், சட்டத்தை மீறுகின்றவர்கள் எவ்வாறான நெருக்கடிகளை, கெடுபிடிகளை சந்திப்பர் போன்றவை பற்றிய தெளிவு எம்மில் மிக அதிகமானவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.\nகுறிப்பு : BBC தமிழ் மற்றும் வேறு சில தமிழ், ஆங்கில ஊடகங்களில் குறிப்பிட பட்டிருந்த கருத்துக்களை திரட்டியே கீழ் காணும் தெளிவை இங்கு பதிவிடுகின்றேன்.\nபொதுவாக நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் போது சுமூக நிலையை உருவாக்கவே அவசரநிலையை அமல்படுத்துவது வழக்கம். இலங்கையில் தொடர்ந்த உள்நாட்டு போரின் போதும் ஜேவிபி கலவரங்களின் போதும் 1978 முதல் 2009 இல் போர் முடிவுக்கு வரும் வரை பல சந்தர்ப்பங்களில் அவசர நிலை அமலில் இருந்து வந்துள்ளது.\n(எமது புதிய தலைமுறைக்கு இந்த அவசரகால சட்டம் பற்றிய தெளிவு மிகவும் குறைவாகவே இருக்கலாம் என கருதுகின்றோம்)\nஅவசர நிலை அமலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே போலிஸாருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கும். குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைது செய்து, குறிப்பிட்ட காலம் வரை (20 வருடங்கள் வரை கூட) அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் போலிஸார் தடுத்து வைக்கமுடியும். தேவைப்படும் இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யவும் போலிஸாருக்கு அதிகாரம் வழங்க பட்டிருக்கும். பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்பு படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம். தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகள் கூட அமைக்கப்படலாம்.\nநிலைமை அமுலில் உள்ள போது பொது இடங்களில் ஆட்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள் கலவரங்கள் உருவாவதை தடுக்க உதவும். கலவர நேரங்களில் வன்செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் போலிஸாருக்கு அனுமதி வழங்கப்படலாம். நிலைமையை முடிவு செய்ய தேவையான அதிகாரங்கள் அரசாங்க அதிபருக்கும் மஜிஸ்ட்ரேட்டுக்கும் வழங்கப்படும். தேவையான இடங்களில் ஊடரங்கு சட்டங்களை பிறப்பிக்க முடியும். தற்பொழுது கூட (06/03/2018) கண்டி நிர்வாக மாவட்டம் முழுவதும் நாளை காலை 06.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்து வருவதை நாம் அறிவோம். அபாயகரமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பிருப்பின் ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவர முடியும். தேவைப்படின் தணிக்கையும் அமலுக்கு வரலாம். குறிப்பாக சமூக ஊடகங்களே வன்செயலை பரப்ப பெரும் காரணமாக கருதப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படியான தவறுகளை செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிலைமையை மிகைப்படுத்தி காண்பிப்பது, வெறுப்புணர்வுப் பிரச்சாரம் ஆகியவற்றுக்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுவது நாம் அறிந்ததே.\nஇலங்கையை பொறுத்தவரை அவசரகால நிலை கடந்த காலங்களில் இங்கு பழகிப்போன ஒன்றுதான். குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் யுத்த காலங்களில் அதனை அதிகமாக எதிர்கொண்டு வந்துள்ளனர். போர் முடிவுக்கு வந்ததை அடுத்து அவசரகால நிலை இங்கு நீக்கப்பட்டாலும், இங்கு இன்னமும் பயங்கரவாதச் சட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகின்றது.\nபொதுவாக இங்கு சிறுபான்மையினர் இப்படியான சூழ்நிலையில் அவசர நிலையைப் பார்த்து ஆறுதல் அடைவதற்கு பதிலாக குழப்பமடைவதே அதிகம். தமது உரிமைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமாகவே இதனை அவர்கள் பார்க்கிறார்கள். அதற்கான காரணம் குறித்த சட்டத்தை அமுல் படுத்துவதில் பாதுகாப்பு தரப்பு இனங்களுக்கிடையில் தொடர்ந்தேர்ச்சையாக காட்டிவரும் பாகுபாடாகும். தர்கா நகர், கிந்தோட்டை, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களின் போதும் அதனை எமது சமூகம் கண்கூடாகவே பார்த்திருந்து. தற்போது திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கலவரங்களில் பாதுகாப்பு தரப்பு (குறிப்பாக STF - Special Task Force, அதிரடிப் படை) சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் அதே வேலை STF இல் கடமை புரியும் பலர் முஸ்லிம்கள் தாக்க படுவவதற்கு, அவர்களது உடைமைகள் சேதமாக்க படுவதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றனர். அவசரகால சட்டம் அமுலில் இருப்பதுடன் பாதுகாப்பு தரப்பினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நிமிடங்களில் கூட மடவளை (மெனிக்ஹின்ன) பள்ளிவாசல் தாக்க பட்டிருப்பதும் கண்டி மாவட்டத்தின் வேறு சில பகுதிகளில் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதும் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.\nஉண்மையில் பாதுகாப்பு தரப்பினால் எவ்வித பாகுபாடும் காட்ட படாது குறித்த அவசரகால நிலை அமுல் படுத்த படுமேயானால் அது சிறுபான்மை சமூகங்களுக்கே அதிக பாதுகாப்பாகவும், சாதகமாகவும் அமையும். அரசும் பாதுகாப்பு தரப்பும் அதனை ஊர்ஜீதம் செய்து இவ் இக்கட்டான சூல்நிலையில் சிறுபான்மை முஸ்லிம்களை இனவாத குண்டர்களிடமிருந்து பாதுகார்க்க வேண்டும்.\nகண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, குமுக்கந்துர, மெனிக்ஹின்ன, மடவளை, அக்குரனை, கல்ஹின்ன, தென்னே கும்புர, வத்தேகம உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்குள் தற்போது (இரவு 11.30) பதட்டமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டிருப்பதாகவே ஓரளவு ஊர்ஜித படுத்த பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகவே தான் நாளுக்கு நாள் முஸ்லிம்கள் பாதுகாப்பு தரப்பின் மீதான நம்பிக்கையை இழக்க ஆரம்பித்துள்ளனர்.\nஅனைத்து சக்திகளுக்கும் மேலாக எம்மை படைத்து, பரிபாலித்து கொண்டிருக்கும் ரப்பின் பாதுகாப்பே பலமானதும் நிரந்தரமானதுமாகும். சக்திக்கு ஏற்ற ஏற்பாடுகளை செய்து கொள்வதுடன் அவனின் பக்கமே அதிகம் மீள்வோம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமைத்தி���ியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ��...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzE1NDU5MTky.htm", "date_download": "2019-01-19T08:00:57Z", "digest": "sha1:JWLHT4E4RQNXMTBKVFTZK3UNKJ4YGPEZ", "length": 15074, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "யார் இந்த அண்டர்சன்?: அதிர்ச்சியில் அப்ரிடி- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஇந்த புதுவருடத்தில் எனக்கு கிடைத்த முதலாவது செய்தியானது எனது 17 வருட சாதனையை முறியடித்தது பற்றியாகும் என, குறைந்த பந்துகளுக்கு முகம்கொடுத்து சதம் அடித்த சாதனைக்கு நேற்றுவரை சொந்தக்காரராக இருந்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷயீட் அப்ரிடி தெரிவித்து��்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,\nநான் ஓய்வுபெறும் வரை எனது சாதனையை யாரும் முறியடிக்க மாட்டார்கள் என நினைத்திருந்தேன். ஆனாலும் நியூஸிலாந்து விரர் கொரி அண்டர்சன் முறியடித்துள்ளார்.\nகொரி அண்டர்சனின் பெயரை இதற்கு முதல் கேள்விப்பட்டதே கிடையாது. இந்நிலையில் என் உறவினர் ஒருவர் நேற்று காலை எனக்கு இந்த செய்தியை சொன்னார்.\nஇருபதுக்கு 20 போட்டிகள் இருக்கின்ற காரணத்தால் குறைந்த பந்துகளுக்கு முகம் கொடுத்து சதத்தை கடந்தவர் என்ற சாதனை விரைவில் முறியடிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனினும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ள கொரி அண்டர்சனுக்கு, அப்ரிடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉலக சாதனை படைத்தார் ஆண்டர்சன்: வீடியோ இணைப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்த உலக சாதனை படைத்தார். நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nமீண்டும் அதிரடிய காட்டிய இலங்கை வீரர்\nB.P.L இறுதி ஓவரில் திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது. Khulna Titans மற்று\nஅவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி வரலாற்று சாதனை படைத்த இந்தியா\nசரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி\nபாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் ஆதரவு\nசர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ள\nபயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு ஏற்பட்ட நிலை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் இரு வீரர்கள் சற்று முன்\nவீட்டிலேயே முடங்கிய ஹர்திக் பாண்டியா\nஇந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தொலைக்காட்சி நேரலையில் பெண்கள் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்தது குறித்து வருத்தமடைந்து வீட\n« முன்னய பக்கம்123456789...363364அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4584", "date_download": "2019-01-19T08:58:54Z", "digest": "sha1:VXXFGZLWI2SHJRALTXXBQRQMA2CAY7BX", "length": 4099, "nlines": 121, "source_domain": "www.tcsong.com", "title": "உம்மை நம்பி யாரும் மாண்டதில்லை | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉம்மை நம்பி யாரும் மாண்டதில்லை\nஉம்மை நம்பி யாரும் மாண்டதில்லை\n1. துன்பங்கள் பலமாய் நெருங்கி வந்தாலும்\nதொல்லைகள் என்னை அணுகி வந்தாலும்\nகாக்க வல்லவர் காக்க வல்லவர்\nகாக்க வல்லவர் காக்க வல்லவர் – (உம்மை)\n2. சிங்கத்தின் குட்டிகள் தாழ்சியுற்றாலும்\nஓங்குவீர் பெலன் ஓங்குவீர் என்னை\nதாங்குவீர் துயர் நீக்குவீர் (உம்மை)\n3. நிறுத்திடுவீர் என்னை களங்கமில்லாமல்\nபொறுத்து என் குறைகள் யாவையும் அகற்றி\nசுத்தம் செய்வீரே முக்தி சேர்ப்பீரே – (உம்மை)\n4. தாரகைப் போல் இலங்கின சுத்தர்\nபாதை விட்டோடி மறந்து விட்டாலும்\nபாதம் சேர்க்கவும் வல்லவர் – (உம்மை)\n5. மாட்சியிலே இன்றும் வந்திடுவீரே\nமகிமையிலே என்னை சேர்த்துக் கொள்வீரே\nஇன்றும் நல்லவர் என்றும் நல்லவர் – (உம்மை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/10/how-to-make-milk-cake-in-tamil.html", "date_download": "2019-01-19T09:05:15Z", "digest": "sha1:X76VY6TUR3PQKN2RZI6YK3WKVTDNJULI", "length": 13366, "nlines": 108, "source_domain": "www.tamilfbnews.com", "title": "How to make milk cake in tamil | 'பால் கோவா செய்யும் முறை - Tamil Puthagam", "raw_content": "\nமில்க் மெய்டு - 500 கி\nபால் - 150 மி.லி\nதயிர் - 125 கி\nநெய் - 100 கி\nமுதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.\nபின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.\nபிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.\nஅந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும். அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும்.\nஇப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.\nஇப்போது சுவையான, ஈஸியான பால் கோவா ரெடி\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கு��் ஒரு பதிவு\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nமுகப்பரு வருவது ஏன் தெரியுமா \n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்க��� தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/04/15.html", "date_download": "2019-01-19T08:09:21Z", "digest": "sha1:PNVQ57EWEXKACMEFPBIBIZTAI24ARYHP", "length": 23630, "nlines": 443, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.\nஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஅதுவும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nஇரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்பித்த இந்ந பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.\nஇதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா,பிரித்தானியா ,நோர்வே, இத்தாலி,சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.\nஇந்த இயக்கங்களில் நியுயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;,கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப்புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்;கும்.\nவெளிவிவகார அமைச்சு ஜி.எல் பீரிசினால் முழு விபரங்கள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிகிறது.\nதமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் இப்போது தடைசெய்யப்படுகின்றன.இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்\nமுக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:\n1. நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்\n2. குத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்\n4. விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி\nஇவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.\n9.கனேடிய தழிழர்களுக்கான தேசிய பேரவை\n10. தேசிய தழிழ் பேரவை\n12.உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு\n13.தழிழீழ நாடு கடந்த அரசாங்கம்\n15.உலக தழிழ் நிவாரண நிதியம்\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95/2018-11-07-212032.php", "date_download": "2019-01-19T09:09:15Z", "digest": "sha1:3UTZ2AFIZDUE2XGBP4KD3NSFRUP4DCSJ", "length": 3453, "nlines": 58, "source_domain": "nettobizinesu.info", "title": "விருப்பங்கள் வர்த்தக நெட்வொர்க்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nவிருப்பங்கள் வர்த்தக நெட்வொர்க் -\nதமி ழி ன் நம் பர் 1 நா ளி தழ் என கூ வி த் தி ரி யு ம் தி னகரனை இனி மே ல். WordPress ® என் பது வலை ப் பதி வு மற் று ம் இணை யதள.\nவிருப்பங்கள் வர்த்தக நெட்வொர்க். Arivu Dose - அறி வு டோ ஸ்.\nபை னரி வி ரு ப் பங் கள் வர் த் தக ஆன் லை ன் மற் று ம் பெ ரி ய பணம். Windows 10- இல் உள் ள உதவி பெ று க பயன் பா டு Microsoft தயா ரி ப் பு களு க் கு வே கமா ன.\nஏன் மு தலீ டு பை னரி வி ரு ப் பங் களை WordPress என் றா ல் என் ன\n1940 களி ன் இறு தி யி லு ம், 1950 களி ன் தொ டக் கத் தி லு ம் இந் த வகை செ யல். மு க் கி ய நன் மை பை னரி.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. நி ரோ ஷன் தி ல் லை நா தன் வழங் கு ம்.\nOptionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nஅலுமினிய கண்ணாடி பாலாஸ்ட்ரேட் அமைப்புகள்\nNifty விருப்பம் வர்த்தக தந்திரங்களை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/60327456.php", "date_download": "2019-01-19T08:35:17Z", "digest": "sha1:GKX7J3LMLBILHB37LI2RKAN7W2U5SZEM", "length": 4373, "nlines": 63, "source_domain": "non-incentcode.info", "title": "பைனரி வர்த்தகம் இந்தியாவில் quora", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nமோசமான சேனல் அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி சிசி மூலோபாயம்\nபைனரி வர்த்தகம் இந்தியாவில் quora - Quora\nஇந் த உலகம் பொ ரு ள் சா ர் ந் த உலகமா க மா றி வி ட் டது. Quora' s stories.\nபை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய. தமி ழக தலை நகர்.\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\nஅந்நிய செலாவணி மாற்று விகிதம் இந்தியா\nVb6 விருப்பத்தை பைனரி ஒப்பிட்டு\nஅந்நிய செலாவணி இயற்கை எரிவாயு செய்தி\nஉரிமம் பெற்ற பைனரி விருப்பம் தரகர்கள்\nகாட்டி அந்நிய செலாவணி 5 இலக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-wish-to-direct-vijay/", "date_download": "2019-01-19T07:53:27Z", "digest": "sha1:O5EFJ7WGZZITY3VOXRB3KVZ6XZQAUEG5", "length": 13492, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "தலயா தளபதியா ? தளபதிக்கு தான் முதலிடம் - பிரபல இயக்குனர் பதில் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n தளபதிக்கு தான் முதலிடம் – பிரபல இயக்குனர் பதில்\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\n தளபதிக்கு தான் முதலிடம் – பிரபல இயக்குனர் பதில்\nதமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் பலரும் விஜய், அஜித்துடன் இணைந்து பணியாற்றவே விரும்புவார்கள். ஏனெனில் இவர்களின் ரசிகர்கள் பலம் அப்படி.\nஇந்நிலையில் சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ என தொடர்ந்து தரமான படங்களை இயக்குபவர் சசி. இவர் இயக்கத்தில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பிச்சைக்காரன்.\nஇப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், விஜய்-அஜித் இவர்களில் யார் உங்களது முதல் தேர்வாக இருக்கும் என கேட்க, ‘நான் இப்போது தான் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றியுள்ளேன், விரைவில் விஜய்யுடன் பணியாற்ற விரும்புகிறேன்’ என கூறியுள்ளார்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்��ி – 10 இயர் சேலஞ்ச்.\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nRelated Topics:அஜித், சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள், விஜய்\nமீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.\nஜான் விக் ஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட...\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇம்ரான் தாஹிர் லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்....\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-one-line-tweet/", "date_download": "2019-01-19T08:25:48Z", "digest": "sha1:BR5LG2FK7F36NPB46NDU27V47GJEC2AA", "length": 13686, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜெயலலிதா மரணம்; கமலின் சர்ச்சையான ஒரு வரி ட்வீட்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஜெயலலிதா மரணம்; கமலின் சர்ச்சையான ஒரு வரி ட்வீட்\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nகடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …\nஜெயலலிதா மரணம்; கமலின் சர்ச்சையான ஒரு வரி ட்வீட்\nமுதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இவரது மரணம் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. இவரது உடலுக்கு பலரும் ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் நடிகர் கமல் ஹாசன், ” சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என சுருக்கமாக ட்வீட் போட்டு தனது இரங்கலை���் தெரிவித்துள்ளார். இயக்குனர், பாடகர் எல்லாம் இறந்தபோது தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த கமல், முதல்வரின் இழப்புக்கு ஒரேவரியில் ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nகடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …\nமீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.\nஜான் விக் ஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட...\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇம்ரான் தாஹிர் லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்....\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/41720-bigg-boss-promo-2.html", "date_download": "2019-01-19T09:38:10Z", "digest": "sha1:UMQIJP2UED5TG6AURXDVLC7IIK755GKT", "length": 9121, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "பொறாமை புடிச்சவளே என யாரைத் திட்டுகிறார் மஹத் - பிக்பாஸ் ப்ரோமோ 2 | Bigg Boss Promo 2", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின வி���ா ஒத்திகை தொடக்கம்\nபொறாமை புடிச்சவளே என யாரைத் திட்டுகிறார் மஹத் - பிக்பாஸ் ப்ரோமோ 2\nபிக்பாஸில் நீலம் மஞ்சள் என அணி பிரிக்கப் பட்டுள்ளது. இதில் ப்ளூ டீம் தங்களது டாஸ்க்கை சரியாக செய்து வெற்றிப் பெற்றுள்ளனர்.\nஇப்போது வந்துள்ள ப்ரோமோவில் டாஸ்க்கில் நன்றாக பெர்ஃபார்ம் செய்த டேனிக்கு பைக் ஒன்றை பரிசளிக்கிறார் பிக்பாஸ். அனைவரும் கை தட்டி ஆரவரம் செய்கிறார்கள். ஆனால் எதிரணியில் இருக்கும் வைஷ்ணவி மட்டும் உர்ரென்று இருக்கிறார்.\n#BiggBoss Day 37: பிக்பாஸ் வீட்டில் யாரும் நிம்மதியா இருக்க முடியாது\nசாவியை கைவாங்கிக் கொண்டு வரும் டேனி, பொன்னம்பலத்திடம் 'உங்களுக்குப் புடிஞ்சிருந்ததா அண்ணே' என்கிறார். 'ரொம்ப ஹேப்பிப்பா என்கிறார்'.\n'நீ ஜெயிச்சதும் மூஞ்சே மாறிடுச்சி, எனக்கு ஷாக்கு மச்சான். நான் பாக்குறேன் எல்லாருமே அங்க ஹேப்பியா ஃபீல் பண்றாங்க. என்னிக்குமே ஒரு எதிரி ஜெயிச்சா கூட ஹேப்பியா ஃபீல் பண்ணனும். பொறாமை புடிச்சவளே வெட்கமா இல்ல உனக்கு ஒருத்தனோட வெற்றிய உன்னால ஏத்துக்க முடிலன்னா, நான் என்னடா சொல்றது, மனுஷனா நீ' என டேனியிடம் முறையிடுகிறார் மஹத்.\nஅப்போது வைஷ்ணவியின் சோகமான முகம் திரையில் ஆங்காங்கே வந்து மறைகிறது. ரூம்மேட்களின் கீழ்த்தரமான அணுகுமுறைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொத்துகுவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவு..,சிக்கலில் ஓபிஎஸ்\nகுஜராத் கலவர வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை\nஇணையத்தை கலக்கும் பேட்ட, விஸ்வாசம் ப்ரோமோ வீடியோக்கள்\nஇந்தி பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா\nஆரவ்வுடன் இணைந்த ஓவியா - மகிழ்ச்சியில் ஓவியா ஆர்மியினர்\nயோகி பாபுவுக்கு ஜோடியான பிக்பாஸ் பிரபலம்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வெ���்றது இந்தியா\nஇதற்கு தான் தோனி வேணும்: அதிரடியாக கம்பேக் கொடுத்திருக்கும் தல எம்எஸ்டி\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/48088-switzerland-suspends-arms-shipment-to-saudi-over-khashoggi-case.html", "date_download": "2019-01-19T09:25:11Z", "digest": "sha1:EYTDNJXLBXOKNIZZAAX7INJAKL6BZGEN", "length": 11216, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "கஷோகி படுகொலை: சவுதிக்கான ஆயுத விற்பனையை சுவிட்சர்லாந்தும் நிறுத்தியது | Switzerland suspends arms shipment to Saudi over Khashoggi case", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nகஷோகி படுகொலை: சவுதிக்கான ஆயுத விற்பனையை சுவிட்சர்லாந்தும் நிறுத்தியது\nபத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் மரண விவகாரத்தை முன்வைத்து சவுதி அரேபியாவுக்கு ஆயுத விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சுவிட்சர்லாந்து பொருளாதாரத்துறைக்கான செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''சவுதிக்கு ஆயுத ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஜமால் கஷோகி கொலையில் அடுத்தடுத்து தெரியவரும் முன்னேற்றங்களை அடுத்து இந்த முடிவு திரும்ப பெறப்படலாம்” என்றார்.\nமுன்னதாக சவுதிக்கு பெருவாரியான ஆயுத விற்பனையை செய்யும் நாடான ஜெர்மனி சவுதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையும் சவுதிக்கு மிகப் பெரிய அடியாக அமையும். ஜமால் கஷோகி மரணத்தில் உள்ள மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்க முடியாது என ஜெர்மனி உறுதியாக தெரிவித்திருந்தது.\nஅமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால்.\nதுருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிர��ந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.\nஇது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.\nதுருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது.\nஇதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆசியா பீபி மரண தண்டனை ரத்து: பாகிஸ்தானில் வெடித்த கலவரம்\nபிரதமர் மோடி பரிசளித்த கோட்: தென் கொரிய அதிபர் மகிழ்ச்சி\nஇலங்கை நாடாளுமன்ற முடக்கம் நீக்கப்பட்டதாக அதிபர் அறிவிப்பு\n'குடியரசுதின விழாவில் பங்கேற்க ட்ரம்ப்புக்கு அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை '\nசவுதியில் இருந்து தப்பிய இளம்பெண் கனடாவில் தஞ்சம்\nசவுதி இளம்பெண்ணை அகதியாக அறிவித்தது ஐ.நா\nகனடாவிடம் தஞ்சம் கோரும் சவுதி இளம்பெண்\nமனைவியிடம் அறிவிக்காமல் விவாகரத்து செய்யக்கூடாது: சவுதி நீதிமன்றம் தீர்ப்பு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/47877-arjuna-ranatunga-out-on-bail-after-shooting-incident.html", "date_download": "2019-01-19T09:32:47Z", "digest": "sha1:UIVN3EZXKG2DA7NNHO7XFJMRZDD4KYUH", "length": 9172, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "அர்ஜூன் ரணதுங்கா ஜாமீனில் விடுவிப்பு | Arjuna Ranatunga out on bail after shooting incident", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஅர்ஜூன் ரணதுங்கா ஜாமீனில் விடுவிப்பு\nஅமைச்ச ஊழியர்கள் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூன் ரணதுங்காவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கொழும்பு நீதிமன்றம்.\nகொழும்பு தெமட்டகொட பகுதியில் உள்ள பெட்ரோலிய அமைச்சகத்திற்கு வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் நேற்று முன்தினம் அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு பதற்றமாக சூழ்நிலை ஏற்பட்டதால், ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.\nஇலங்கையில் பெட்ரோலிய அமைச்சகத்துக்குள் நுழைய முயன்றதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அமைச்சகத்துக்குள் நுழைய முயன்றபோது மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.\nஅர்ஜூன ரணதுங்க பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர் ஆவார். மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடதக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் பரவலான இடங்களில் மழை\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது\n#Metoo: நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி\nசர்கார் சர்ச்சை குறித்து பிரபல நடிகையின் ட்வீட்\nஇந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் ���ாடு திரும்ப அழைப்பு\nஉயிரிழந்த தமிழக மீனவரின் உடலுக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி\nஎல்லை தாண்டி வந்த இலங்கையை சேர்ந்த இருவர் கைது..\nராமேஸ்வரம்: நாளை முதல் மீனவர்கள் வேலைநிறுத்தம்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000007167.html", "date_download": "2019-01-19T09:17:33Z", "digest": "sha1:23CQ7UH2EIMF7M7DHK6U33F4NT353XWW", "length": 6263, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "காலப்போக்கில் தமிழ் சினிமா (சினிமாத்துறையில் பிரகாசிக்க விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் நூ", "raw_content": "Home :: திரைப்படம் :: காலப்போக்கில் தமிழ் சினிமா (சினிமாத்துறையில் பிரகாசிக்க விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் நூ\nகாலப்போக்கில் தமிழ் சினிமா (சினிமாத்துறையில் பிரகாசிக்க விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் நூ\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்த தாஜ்மஹால் உனக்காக தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்) அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஇவர்களே நிர்வாகிகள் கம்ப்யூட்டர் படிப்புகள் கனம் கோர்ட்டாரே\nAlexander, The Great நீலகேசி ஏழைகளின் தோழன் லெனின்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் ��ுத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183684286.html", "date_download": "2019-01-19T08:22:12Z", "digest": "sha1:YJ5WHG4F2AD2WFQL37SYO2GDNMVDQ7RS", "length": 7131, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "சிறுநீரகம்", "raw_content": "Home :: பொது :: சிறுநீரகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nநம் உடலில் சிறுநீரகங்களின் அவசியம் என்ன\nஉடலின் சுத்திகரிப்பு நிலையமாக அவை எப்படிச் செயல்படுகின்றன\nசிறுநீரகங்களைத் தாக்கும் நோய்கள் எவை எவை\nசிறுநீரகச் செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது\nசிறுநீரகங்களில் ஏன் கற்கள் உருவாகின்றன\nசிறுநீரகங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி\nமாற்றுச்சிறுநீரகம் பொருத்துவதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா\n- இப்படி, சிறுநீரகம் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து அடிப்படைத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இதைப் படித்தவுடன், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு உங்கள் மனத்தில் ஏற்படுவது நிச்சயம். இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் ஜி.எஸ்.எஸ்., 'உடலே நலமா', 'உடனே செய்', 'தைலம் பரபர தலையே பற பற', 'மேல்மாடி', 'இதயமே இதயமே', 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே' போன்ற மருத்துவப் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்த தாஜ்மஹால் உனக்காக தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்) அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஇவர்களே நிர்வாகிகள் கம்ப்யூட்டர் படிப்புகள் கனம் கோர்ட்டாரே\nAlexander, The Great நீலகேசி ஏழைகளின் தோழன் லெனின்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-nov-30/puzzle/145908-puzzles.html", "date_download": "2019-01-19T08:47:02Z", "digest": "sha1:FDLE5SMNFVNDWIVOVYHFZIIGOR4C4VOB", "length": 16933, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "புதிரோடு விளையாடு! | Puzzles - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி\n2,000 காளைகள்... 500 காளையர்கள்... 1,00,000 பார்வையாளர்கள்.. - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\nசுட்டி விகடன் - 30 Nov, 2018\nமாங்கனி வண்டியும், கீச்கீச் குருவிகளும்\nமிக்கி 90 - மெகா கொண்டாட்டம்\n - ‘மொட்டை மாமா’ என்கிற இனியன்\nமூக்கு நீண்ட குருவி - புத்தக விமர்சனம்\nஜீபாவின் சாகசம் - கும்கி ஜீபா\n” - ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2’ சஹானா\nசூப்பரான ஸ்டோன் பெயின்ட் வால் ஹேங்கிங்\n“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 13\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 13\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23698", "date_download": "2019-01-19T08:24:18Z", "digest": "sha1:DE4TRWSYMJVVQUPITRC5D44FRBAUZQN5", "length": 7106, "nlines": 132, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\n261 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஏர்இந்தியா பெண் விமானி\nபுதுடில்லி: நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதுவதை தவிர்த்து, 261 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பெண் விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nடில்லியில் இருந்து புனேவுக்கு விஸ்டாரா ஏ 320 நியோ என்ற விமானம் பிப்.,7 ம் தேதி சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் 29,000 அடி உயரத்தில் பறக்க, ஏர் டிராபிக் கன்ட்ரோலில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விமானி, 27,000 அடி உயரத்தில் விமானத்தை இயக்கி உள்ளார்.\nஅதே நேரத்தில், அதே உயரத்தில் எதிர்திசையில் இருந்த மும்பையில் இருந்து போபால் செல்லும் ஏர்இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களிலும் 261 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இரு விமானங்களும் நேருக்கு நேர் வந்த போது எச்சரிக்கை கருவிகள் சத்தம் எழுப்பின. தவறை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை வேறு பக்கமாக திருப்பினர். சில நொடிகளில் நடந்த இந்த நிகழ்வால் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.\nஇந்த சம்பவம் குறித்து, விமான விபத்துக்கள் குறித்து விசாரிக்கும் கமிஷன் (AAIB) விசாரித்து, ஏர் டிராபிக் கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்தவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.\nஇதற்கிடையில், சம்பவம் நடந்த போது பெண் விமானிகளே இரண்டு விமானங்களையும் இயக்கியது தெரிய வந்துள்ளது. ஏர்இந்தியா விமானத்தை பெண் கமாண்டர் அனுபமா கோலி இயக்கி உள்ளார். அப்போது தனக்கு இடது பக்கத்தில் இருந்து விஸ்தாரா விமானம் வருவதைக் கண்டார். அதே சமயம் ஏர் கன்ட்ரோலில் இருந்து முரண்பட்ட தகவல் வந்துள்ளது.\nவிஸ்டாரா விமானம் நெருங்கியதை கண்ட அவர் சமயோஜிதமாக செயல்பட்டு தனது விமானம் பறந்த உயரத்தை அதிகரித்து உள்ளார். விஸ்டாரா விமானம் மோதாமல் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்து, விபத்தை தவிர்த்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8756", "date_download": "2019-01-19T09:15:43Z", "digest": "sha1:ASYHDI4UQFHZCTR6KDX44KXUFSSU5GE7", "length": 16860, "nlines": 91, "source_domain": "globalrecordings.net", "title": "Chin, Asho: Minbu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,���ேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Chin, Asho: Minbu\nGRN மொழியின் எண்: 8756\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chin, Asho: Minbu\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64771).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Chin, Asho)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64772).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Chin, Asho)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64773).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Chin, Asho)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64774).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Chin, Asho)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64870).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Chin, Asho)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64871).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Chin, Asho)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதன��களும் கொண்டது (C81000).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Chin, Asho)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64872).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Chin, Asho)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64873).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Chin, Asho)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides. (C03360).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Chin, Asho)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A09820).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Chin, Asho)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A09821).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C80839).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C22730).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChin, Asho: Minbu க்கான மாற்றுப் பெயர்கள்\nChin, Asho: Minbu எங்கே பேசப்படுகின்றது\nChin, Asho: Minbu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chin, Asho: Minbu\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியா�� செய்யலாம்.\nChin, Asho: Minbu பற்றிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=60559", "date_download": "2019-01-19T09:23:20Z", "digest": "sha1:Y654ASNPQQYZTOR4QRI3YXZNCINUTTSZ", "length": 45820, "nlines": 224, "source_domain": "punithapoomi.com", "title": "மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 1994 முதல் 2005 வரை - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nமறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 1994 முதல் 2005 வரை\nமறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.\nசந்திரிக்கா குமாரதுங்கா 1994-2005 வரை\nஇவர் சிங்கள பௌத்த பேரினவாதியும் தனது ஆட்சிக்காலத்தில் முழு இலங்கைத்தீவில் சிங்கள ஆட்சிமொழியே இருக்க வேண்டும் என்ற இனவெறி பிடித்த டி.பண்டாரநாயக்காவினதும் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மகள் ஆவார்.\nஇவரின் கணவர் ஒரு திரைப்பட நடிகர் தமிழ் சிங்கள மக்கள் இனப்பிரச்சினையில் ஆர்வம் காட்டியவர். அதனால் சிங்கள பேரினவாதத்தாலே சுட்டுக்கொல்லப்பட்டவர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சந்திரிக்கா சனாதிபதியானவர். தனது காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுவேன் என்று தேர்தல் வாக்குறுதியளித்து தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்றவர். இவர்காலத்தில் பல்வேறு இனவழிப்பு இடம்பெற்றது.\n450 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட நவாலி சென் பீட்டர்ஸ் புனித தேவாலயம் மீதான தாக்குதல். நவாலி தேவாலய தாக்குதலானது 1995 ஜூலை 09 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானர் தேவாலயம் (சென் பீட்டர்ஸ்) மீது இலங்கை விமான படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குள் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 150 பேருக்கு மேல் காயமடைந்தனர்.\nஅன்றையதினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திலும் நவாலி சின்னக்கதிர்காமம்\nமுருகன் கோயிலிலும் தாக்கம் தீர்ப்பதட்காக அமர்ந்து இளைப்பாறினர். அவ்வேளையில் யாழ் நகர பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேட்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது . இரண்டும் மாலை 5.45 மணியளவில் இடம்பற்ற தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.\nஇத்தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் உட்பட 65 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். சுமார் 150 இற்கும் மேட்பட்டோர் காயமடைந்தனர்.\nநாகர்கோவில் பாடசாலை மீதான விமான குண்டுத்தாக்குதல். நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலையானது 1995 செப்டெம்பர் 22ம் திகதி யாழ்ப்பாணம் நாகர்கோவில் மத்திய பாடசாலையில் இலங்கை விமான படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்தனர்.\nஇலங்கை அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்தது. தாக்குதல் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் ஊடக தணிக்கை நடைமுறையில் இருந்ததாக ஊடகவியலாளரும் மனித உரிமைகள் அமைப்புகளும் தெரிவித்தன.\nஅன்று பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமான படைகளின் “புக்காரா” விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கி கொண்டனர். இந்த பரவலான தாக்குதலால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல் சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக இஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவர் வரை அடங்குகின்றனர்.\nசெம்மணி புதைகுழிகள் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் காணமல்போனோரில் 400 இற்கும் அதிகமானோர் அடித்தும் சுட்டும் கொலைசெய்யப்பட்டு செம்மணி வெளியில் புதைக்கப்பட்டனர் இதை 07 சிங்கள இராணுவத்தினர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். 1995/1996 காலப்பகுதியில் யாழ்மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணமால் போயினர் அதில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற நிலைப்பாட்டை செம்மணி புதைகுழிகளே தோற்றுவித்தன ஏனெனில் அப்படி காணமல் போனோரில் பலர் இங்கே சடலங்களாக தோண்டி எடுக்கப்பட்டனர் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் கைக்கடிகாரங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார்கள் இதில் குறிப்பாக 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தையே உலுக்கிப்போட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி 14 இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதும் இங்கேதான் நடந்தது கிருஷாந்தியோடு அவரது தாயாரும் அவர்களுடைய உறவினர் சிலரும் இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது,\nஇந்த விபரங்களை நீதிமன்ற விசாரணைகளின்போது சரணடைந்த இராணுவ சிப்பாய் ஒருவன் வாக்குமூலமாக பதிவு செய்திருந்தமை குறிப்பிடவேண்டிய விடயம். செம்மணி பகுதியில் தோண்டப்படாத நிலையில் இன்னும் பலரின் சடலங்கள் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது ஏனெனில் அந்த இடத்தில அமைந்திருக்கும் காவலரண்களில் சேவையிலிருந்த இராணுவத்தினர் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டிருந்தனர் அப்படி இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் அங்கு சேவையாற்றிய இராணுவத்தினர் பொதுமக்களை கொன்று வெவ்வேறு இடங்களில் புதைத்திருக்க வலுவான ஏதுவான வாய்ப்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது ஆயினும் அரசின் தலையீட்டில் செம்மணி விவகாரம் முடக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.\n1996-1998 ஆண்டு காலப்பகுதியில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் சடலங்களும், பல மனித மண்டையோடுகளும் கழிவு நீர் தொட்டிகளிலிருந்தும் கிணறுகளிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டன.\n11.02.1996 அன்று குமரபுரம் கிராமத்தில் சிங்கள இராணுவத்தினரால் 26 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் இதில் 16 வயது பெண் ஒருத்தி இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உடல் முழுவதும் நாகக்கீறல்களாலும் பற்களினாலும் கடித்த காயங்களினாலும் அவதிப்படுவதை காண சகிக்காது அவளை சுட்டுக்கொன்றதாக சிங்கள இராணுவ வீரன் ஒருவன் விசாரணையின்போது தெரிவித்தான்.\nகுமாரபுரம் படுகொலைகள் திருகோணமலை படுகொலைகள் / கிளிவெட்டி படுகொலைகள்\n1996 பிப்ரவரி 11 அன்று இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள குமாரபுரம் என்ற கிராமத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகளால் மேட்கொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வாகும். இதன்மூலம் 9 பெண்கள் , 12 வயதிட்குட்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் படுமோசமாக காயமடைந்தனர்.\n1995 ஏப்ரல் மாதம் ஈழப்போர் மீண்டும் தொடங்கியதை அடுத்து இடம்பற்ற மிக மோசமான தமிழ் மக்கள் படுகொலை இதுவாகும் .இப்படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசு இலங்கை இராணுவ\nஊர்காவல் படையினர் பலரை கைது செய்து 2004 ஆம் ஆண்டில் விசாரணைகளை ஆரம்பித்து 2016 ஜூலை 27 இல் குற்றம்சாட்டப்பட்டிருந்த 6 இராணுவத்தினரையும் நீதிமன்றம் நிரபராதிகள் எனது தீர்ப்பளித்து விடுதலை செய்தது.\n17.05.1996 அன்று தம்பிராய் சந்தைமீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் 07 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nமல்லாவி படுகொலை 24.07.1996 அன்று மல்லாவியின் பல்வேறு இடங்களில் சிங்கள வான்படையின் குண்டுத்தாக்குதலில் 09 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nவவுனிக்குளம் படுகொலை 26.09.1996 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் வவுனிக்குளத்தின் பல்வேறு பகுதிகளில் 04 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nகோணாவில் படுகொலை 27.09.1996 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் வீதியால் சென்றுகொண்டிருந்த 05 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலை 13.05.1997 அன்று சிங்கள வான்படையின் முள்ளிவாய்க்கால் கடற்கரை மீதான தாக்குதலில் 09 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nமாங்குளம் படுகொலை 08.06.1997 அன்று சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் வீதியோரம் நின்றிருந்த 07 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஅக்கராயன் மருத்துவமனை படுகொலைகள் 15.07.1997 அன்று சிங்கள வான் படையின் அக்கராயன் மருத்துவமனை மீதான குண்டுத்தாக்குதலில் 03 பேர் கொல்லப்பட்டனர்,\n15.08.1997 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த 15 அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nபழைய வட்டக்கச்சி படுகொலை 26.03.1997 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் பழைய வட்டக்கச்சியை சேர்ந்த 06 பேர் கொல்லப்பட்டனர்.\nதம்பலகாமம் படுகொலை 01.02.1998 அன்று தம்பலகாமம் கிராமத்தில் புகுந்த சிங்கள இராணுவத்தினர் 08 அப்பாவிகளை படுகொலை செய்ததோடு கொலை செய்யப்பட்ட ஒருவரின் பிறப்புறுப்பை அறுத்து அவரது வாயில் திணித்து வைத்தனர்.\nசுதந்திரபுரம் படுகொலை 10.06.1998 அன்று சுதந்திரபுரம் கிராமத்தின் மீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் 33 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nவிசுவமடு படுகொலை 25.11.1998 அன்று விசுவமடு மீதான சிங்கள இராணுவத்தின் மீதான ஏவுகணை தாக்குதலில் உணவ்ருந்திக்கொண்டிருந்த குழந்தை ஒன்று அதே இடத்தில் உடல் சிதறி பலியானது அத்தோடு அன்று 06 பேர் கொல்லப்பட்டனர்.\nசுண்டிக்குளம் படுகொலை 02.12.1998 அன்று சுண்டிக்குளம் அகதிகள் குடியிருப்பு மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் 07 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nபாலி நகர் படுகொலை. 03.09.1999 அன்று சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் பாலி நகரை சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்ட்டனர்.\nபுதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 15.09.1999 முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் விமானப்படை வீசிய குண்டினால் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர் . 50 பேர் காயமடைந்து அங்கவீனர்கள் ஆக்கப்பட்டனர்.\nபாலி நகர் படுகொலை 03.11.1999 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் பாலி நகரை சேர்ந்த 06 பேர் கொல்லப்பட்ட்டனர்.\nமடு தேவாலய படுகொலை 20.11.1999 அன்று\nமடு தேவாலய படுகொலை 20.11.1999 அன்று மடு மாதா தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி தமிழ் பொதுமக்கள் சிங்கள இராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டார்கள் இந்த துயர சம்பவத்தில் தாயொருவர் தன்னுடைய 04 குழந்தைகளை பறிகொடுத்த வேதனையான சம்பவம் நடந்தது. இதில் 44 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nபள்ளிக்குடா குண்டுவீச்சு 2000 மே 12ம் நாள் கிளிநொச்சி மாவட்டம் பள்ளிக்குடாவில் விமானப்படையின் குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்டனர் தமிழ் மக்கள்.\nசிலாவத்துறை படுகொலைகள் 2000ஆம் ஆண்டு மன்னார் மாவட்டம் சிலாவத்துறையில் கடற்படை தாக்குதலில் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.\nகொழும்புத்துறை படுகொலைகள் 2000 மே 13 யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பிரதேசத்தில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.\nபிந்துனுவெல படுகொலை 25.11.2000 அன்று பிந்துனுவெல எனும் இடத்தில் அமைந்திருந்த மறுவாழ்வு மையம் மீதான் சிங்கள வான்படையின் திட்டமிட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.\nமிருசுவில் படுகொலைகள். யாழ்ப்பாணம் சாவச்சேரி மிருசுவில் கிராமத்தில் 2000 ஆம் ஆண்டு டிசெம்பர் 20 ம் நாள் குழந்தைகள் உட்பட 9 தமிழ் அகதிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு.\nதமது வீடுகளை விட்டு வெளியேறிய 9 பொதுமக்கள் தமது வீடுகளை சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து 16 மைல்கல் தொலைவிலுள்ள மிருசுவிலுக்கு சென்றபோது 2000 டிசம்பர் 19 இல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தால் டிசம்பர் 20 இல் படுகொலை செய்து புதைக்கப்பட்டார்கள்.\nமிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சில அகதிகள் தமது வீடுகளையும் உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று டிசம்பர் 19ம் நாள் மிருசுவிலுக்கு சென்றவேளை அரைகுறையாக புதையுண்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை கண்டுள்ளனர். அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொண்டுமிருந்தனர். அடுத்தநாள் அதேபகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்ட வேளை அங்கு நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்திடம் அகப்பட்டுக்கொண்டார்கள்.\nஇவர்களுள் 8 பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமக்களொருவரது வீட்டு மலசலகூட குழியினுள் வீசப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் பலத்த காயங்களுடன் இத்தாக்குதலில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன . அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களின் ச���லங்கள் மலசல கூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.\nஇப்படுகொலை தொடர்பான விசாரணைகளின்போது சர்ச்சைக்குரிய பெண்ணின் சடலம் பற்றியும் சாவகச்சேரி நீதிமன்றில் சாட்சிகள் வாக்கு மூலமளித்திருந்தனர் . எனினும் நீதிபதி முன்னிலையில் தேடுதல்கள் நடத்தப்பட்டிருந்த போதும் பின்னர் அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.காரணம் அவ்விடம் எங்கும் அச்சடலம் இல்லை இராணுவத்தினரால் இடம் மாற்றப்பட்டிருக்கிறது.\nமாவட்ட வைத்திய அதிகாரி மரு.சி.கதிரவேற்பிள்ளையின் சாட்சின்படி கொலைசெய்யப்பட்டவர்களின் கழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன\nகொல்லப்பட்டவர்களில் மூவர் இச்சிறுவர்களாவர் அதில் 5 வயது சிறுவன் வில்வராசா பிரசாத் உம் ஒருவராவார். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். இதனை அடுத்து நடந்த விசாரணைகளை அடுத்து 5 இராணுவத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத கைது சித்திரவதை படுகொலை மற்றும் புதைகுழிகளில் புதைத்தமை உட்பட 17 குற்றசாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.\nஐயாத்துரை நடேசன் 31 . 05 . 2004 ஸ்ரீலங்காப் புலனாய்வாரள்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்\nஐயாத்துரை நடேசன் இலங்கையின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் 2004 .05. 31 அன்று மட்டக்களப்பு நகரில் வேலைக்கு செல்லும்; வழியில் ஸ்ரீலங்காப் புலனாய்வாரள்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்ஜ\nயாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இவர் நெல்லை நடேசன் என்ற பெயரில் எழுதிவந்தார். இறக்கும் போது இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார்.\nமேலும் இவர் சக்தி தொலைக்காட்சியின் மட்டக்களப்பு நிருபராகவும்இ வீரகேசரி நாளேட்டின் எழுத்தாளராகவும்இ ஐ.பி.சி. நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார்\nதர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் ஊடகவியலாளர்\nதர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் ஆகஸ்ட் 11,1959 பிறந்த இவர் – இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார்.\nஏப்ரல் 28, 2005) கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற (வான்) ஒன்றில் வந்த ஸ்ரீலங்கா புலனாய்வாரள்களால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்\nசிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.\nஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில்அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.\nசிவராம் அவர்கள் தராகி என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் the island ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார். அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன.\nஇப்பிடியான கொடூரமான படுகொலைகளை இந்த சந்திரிக்கா குமாரதுங்காவே செய்துமுடித்தார்\nஅன்று இவரது தந்தை பண்டாரநாயக்கா செய்த படுகொலைகளின் தொடர்ச்சியினை இவரது அம்மா சிறிமாவோ பண்டாரநாயக்கா செய்தார்\nஅவர்கள் இருவரையும் தொடர்ந்து சந்திரிக்கா குமாரதுங்கா செய்துள்ளார். அதுமட்டுமல்லாது இன்றுவரையும் மறைமுகமாக தமிழின அழிப்புக்கு இவர் காரணமாகவே இருக்கிறார்.\nகுறிப்பு:- இதில் தரப்படும் தமிழின படுகொலை பற்றிய விபரங்கள் முழுமையான தொகுப்பல்ல\nபோர்க்கால சூழலில் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன. எம்மால் அறியப்பட்ட கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தொகுப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.\nநோக்கம்:- இதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு தமிழருக்கெதிரான படுகொலைகள் இன்றுவரையும் இடம்பெற்று கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் நீங்கள் எம்மினத்தை காக்க உதவுங்கள்.\nஅனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/160093", "date_download": "2019-01-19T08:40:05Z", "digest": "sha1:LTSPHIIHVWOYQF76MKQDFEONLIO5L45N", "length": 12998, "nlines": 112, "source_domain": "selliyal.com", "title": "திரைவிமர்சனம்: “குலேபகாவலி” – கலகல நகைச்சுவைப் பயணம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் திரைவிமர்சனம்: “குலேபகாவலி” – கலகல நகைச்சுவைப் பயணம்\nதிரைவிமர்சனம்: “குலேபகாவலி” – கலகல நகைச்சுவைப் பயணம்\nகோலாலம்பூர் – பொங்கலுக்கு போட்டியிடும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களான ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களோடு துணிந்து போட்டியில் இறங்குவோம் என எந்தத் தைரியத்தில் பிரபுதேவா களத்தில் குதித்தார் என யோசித்துக் கொண்டே படம் பார்க்கும்போதுதான் அதற்கான விடை கிடைத்தது.\n முழுக்க முழுக்க நகைச்சுவை பலத்தையே நம்பி ‘குலேபகாவலி’ படத்தை எடுத்திருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.\nஅந்தக் காலத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாக வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் என்பதால், படத் தொடக்கத்தில் எம்ஜிஆருக்கும், பழைய குலேபகாவலியை இயக்கிய டி.ஆர்.ராமண்ணாவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.\nபடத்தின் மையமாக இருக்கும் ஊருக்கு குலேபகாவலி என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.\nஏற்கனவே எத்தனையோ படங்களில் வந்த புதையலைத் தேடி அலையும் கூட்டத்தினரின் கதைதான். ஆனால், இறுதிவரை கலகலப்பாகப் போகும் திரைக்கதையை அமைத்து, அதற்குள் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை கொண்டு வந்து ஒருங்கிணைத்து, கவர்ச்சிக்கு ஹன்சிகாவையும் சேர்த்துக் கொண்டு இந்த நகைச்சுவைப் பயணத்தைச் செதுக்கியிருக்கிறார், இயக்குநர் கல்யாண்.\nமுதல் காட்சியில் வழக்கமான அம்மா போல வந்து அனுதாபத்தைப் பெறும் ரேவதி அடுத்த காட்சியிலிருந்தே தனது அதிரடியை ஆரம்பித்து, படம் முழுக்க வித்தியாசமாக கலக்கியிருக்கிறார். இதுவரை அவர் இத்தகைய கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பதோடு, படம் முழுக்க நகைச்சுவையிலும், ஏன் சண்டைக் காட்சிகளிலும் கூட அசத்தியிருக்கிறார்.\nமொட்டை இராஜேந்திரனைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அடியாள் கும்பலின் தலைவராக வந்து அனைவரையும் மிரட்டும் அவரையே சகட்டு மேனிக்கு அவரது மனைவி சாடுவதும், அவருடன் வரும் கமலைப் போல தோற்றமும், குரலும் கொண்ட நபரும், எலும்புக் கூட்டை “அம்மா அம்மா” என்று கட்டிப் பிடித்துக்கொண்டு இராஜேந்திரன் உருகுவதும் திரையரங்கையே குலுங்க வைக்கிறது.\nபிரபுதேவா எந்த நோக்கத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரோ தெரியவில்லை. அதிகம் வேலையில்லை. இரண்டு பாடல்களில் ஹன்சிகாவுடன் கட்டிப்பிடித்துக் காதல். பாடல்களில் வழக்கமான தனது உடலை வளைத்து நெளித்து அசத்தல் நடனத்தை வழங்கியிருக்கிறார்.\nஅவரது நடனங்கள் மனதில் நிற்கும் அளவுக்கு பாடல்கள் கவரவில்லை.\nஹன்சிகாவுக்கும் அதிக வேலையில்லை. அவ்வப்போது கவர்ச்சி காட்டுகிறார். இவர்களுக்கிடையில் சிலை திருடும் கும்பலின் தலைவனாக மன்சூர் அலிகான், கிராமத்துத் தலைவராக வேல இராமமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டராக சத்யன், வைரத்தைத் தேடும் கூட்டத்தைச் சேர்ந்த மைத்துனர்களாக ஆனந்தராஜ், மதுசூதன் ராவ் என நட்சத்திரக்கூட்டமும் உண்டு.\nஆனால் மொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்துவதும், பரவாயில்லையே என நம்மைச் சொல்ல வைப்பதும், மொட்டை இராஜேந்திரன் மற்றும் ரேவதியின் லூட்டிகள்தான்.\nஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி புதையலைத் தேடி அலையும் கூட்டத்தினரின் கதைதான் என்றாலும் அதில் வித்தியாசமாக நுழைக்கப்பட்டிருப்பது வெள்ளையர் ஆண்ட காலத்தில் புதைக்கப்பட்ட புதையல் என்ற திருப்பம்தான். அந்த திருப்பத்திலும் மேலும் சில சுவாரசியமான, நாம் எதிர்பாராத சில ஆச்சரியங்களை நம்பும்படி இணைத்திருக்கிறார்கள்.\nகரகாட்டக்காரன் படக் காலத்தின் சொப்பனசுந்தரி காரையும் கதையில் ஒரு பாத்திரமாகப் பொருத்தமாக இணைத்திருக்கிறார்கள்.\nதிருப்பங்கள் இறுதிக் காட்சிவரை தொடர்கின��றன.\nபொங்கல் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் ஏற்ற வகையில் நம்மை மறந்து இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ ஏற்ற நகைச்சுவைப் பயணம் குலேபகாவலி\nPrevious articleகேமரன்மலை பொங்கல் விழாவுக்குத் திரளுங்கள்\nNext article“பகிரங்க விவாதத்திற்குத் தயார்” – மகாதீர்\nதிரைவிமர்சனம்: “பேட்ட” – இளமையான ரஜினியின் இரசிக்க வைக்கும் துள்ளாட்டம்\nதிரைவிமர்சனம்: “கனா” – தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் – காலத்துக்கு தேவையான படைப்பு\nதிரைவிமர்சனம்: ‘சீதக்காதி’ – 30 நிமிடமே விஜய் சேதுபதி – ஏமாற்றம்\nரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : 2.0 எமி ஜேக்சன்\n“கடாரம் கொண்டான்” – கோலாலம்பூர் தெருக்களில் படப்பிடிப்பு\nவிவசாயிகளுக்கு ‘உழவன் அறக்கட்டளை’- நடிகர் கார்த்தி உதவி\n‘இந்தியன் 2’ முதல் தோற்றம் வெளியிடப்பட்டது\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thiruvizhakkal/?filter_by=featured", "date_download": "2019-01-19T07:56:55Z", "digest": "sha1:FYD7SQJBMLHSN6HF6ZI6IRBC7SJZYSVJ", "length": 6323, "nlines": 154, "source_domain": "saivanarpani.org", "title": "திருவிழாக்கள் | Saivanarpani", "raw_content": "\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல்\n113. நன்னெறி நான்கின் பேறு\n55. இழி மகளிர் உறவு\n11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://surenpages.blogspot.com/2010/03/blog-post_1106.html", "date_download": "2019-01-19T08:30:18Z", "digest": "sha1:HQ4G5PW2FSZNWLJVERLR5FLKL2I7UUJU", "length": 8603, "nlines": 78, "source_domain": "surenpages.blogspot.com", "title": "நடிக்க வரும் வடிவேலு வா‌ரிசு - Suren Pages", "raw_content": "\nHome » Vadivelu » நடிக்க வரும் வடிவேலு வா‌ரிசு\nநடிக்க வரும் வடிவேலு வா‌ரிசு\nவடிவேலு, சிங்கமுத்து ஸ்டார் வா‌ரில், சிங்கமுத்து வைத்த குற்ற‌ச்சாற்றுகளில் ஒன்று, என்னுடைய மகன் (வாசன் கார்த்திக்) ஹீரோவாயிட்டான், அந்த‌ப் பொறாமையில் என்னை வடிவேலு பழிவாங்குகிறார்.\nஇதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ. சிங்கமுத்துவின் சீண்டலை சீ‌ரியஸாக எடுத்துவிட்டார் போலிருக்கிறது வடிவேலு. அவரது மகனும் நடிக்க வருகிறார்.\nதனது வா‌ரிசை திரையில் இறக்க வேண்டும் என்பது வடிவேலின் நீண்ட நாள் கனா. அதற்கான நாள் பார்த்து வந்தவர் சைலண்டாக ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வத்தை சந்தித்திருக்கிறார்.\nஇரண்டாவது ஹீரோ என்றாலும் பரவாயில்லை, என் மகனை உங்கப் படத்தில் நடிக்க வைங்க என்பதுதான் வடிவேலுவின் கோ‌ரிக்கை. தயா‌ரிப்பாளர், பைனான்ஸ் என மற்ற விஷயங்களுக்கு நான் கியாரண்டி என உறு‌‌தியும் அளித்திருக்கிறார்.\nதற்போது தெலுங்குப் படம் இயக்குவதில் பிஸியாக இருக்கும் பன்னீர் செல்வம் அதையடுத்து தமிழ்ப் படம் இயக்குகிறார். வடிவேலுவின் மகனுக்கும் இதில் ஒரு வேஷத்தை எதிர்பார்க்கலாமா\nஅப்பா எடிட்டர் ஏ.மோகன், அண்ணன் எம்.ராஜா இயக்கத்தில் தம்பி ஜெயம் ரவி நடிக்கும் படம் தில்லாலங்கடி. கிக் எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்து பெர...\nநடிகர் கவுண்டமணி இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்ததாக வதந்தி பரவியது. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின...\n2009---- 2010 தமிழ் படங்கள் ஒரு பார்வை\n2009 இறுதியில் விஜயின் வேட்டைக்காரன் மற்றும் நகுலின் கந்தகோட்டை ஆகிய படங்கள் திரைக்கு வந்தன இதில் நகுலின் இதுவரை வந்தபடங்கள் சன...\nஅவள் பெயர் தமிழரசி விமர்சனம்\nகற்றது தமிழ் பட சாயலிலேயே இன்னொரு கதை. முந்தைய படத்தின் தோல்வியை துச்சமென மதித்து இந்த கதைக்கு உயிர் கொடுக்க முன்வந்த இயக்குனருக்கும், பணம் ...\n பொளந்து கட்டும் புது இயக்குனர்\nநைட் இரண்டரை மணி வரைக்கும் முழிச்சிருக்கேன். இதை ஒரு பயிற்சியா செய்யுறேன் என்றார் பெண்சிங்கம் படத்தின் டைரக்டர் பாலி ஸ்ரிரங்கம். ஏனாம்\nஉலகம் அழியும் கதை : தமிழில��� ரிலீசாகும் ஆங்கில படம்\nஉலக அழிவு பற்றிய 2012 ஆங்கில படம் சக்கைபோடு போட்டது. அதே வரிசையில் வந்துள்ள 'லெஜியன்' என்ற ஹாலிவுட் படம் தமிழில் “கருட யுத்தம்” என்ற...\nநடிக்க வரும் வடிவேலு வா‌ரிசு\nவடிவேலு, சிங்கமுத்து ஸ்டார் வா‌ரில், சிங்கமுத்து வைத்த குற்ற‌ச்சாற்றுகளில் ஒன்று, என்னுடைய மகன் (வாசன் கார்த்திக்) ஹீரோவாயிட்டான், அந்த‌ப் ப...\nசூப்பர் ஸ்டார் இளமை … அசத்தலான \"எந்திரன்\" உயர்தர படங்கள்\nநவீன தொழில் நுட்பத்தை தனது படங்களில் புகுத்தி தமிழ் சினிமாவை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர் என்றால் மிகையாகாது. கிரா...\nமோகன்லால், அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் கந்தகார் விரைவில் தொடங்குகிறது. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கும் நேரத்தில் திடீர் சிக்கல். கந்தக...\nயுவன்சங்கர்ராஜா இசையில் சிம்பு பாடினார்\nஎடிட்டர் ஏ. மோகன் வழங்க, ஜெயம் கம்பெனி தயாரிக்கும் புதிய படம் தில்லாலங்கடி இதில் சிம்பு யுவன் சங்கர் ராஜா இசையில் பாடியுல்லார். எடிட்டர் ஏ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402705", "date_download": "2019-01-19T09:31:20Z", "digest": "sha1:4LRKO7UJAKTXQNEPGOE6WMVYJJZ6FBBL", "length": 8690, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடகத்தில் நாளை முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா : 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு | Governor Vajubhai Wala invites yeddyurappa to rule in Karnataka: official announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடகத்தில் நாளை முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா : 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு\nபெங்களூரு : கர்நாடகத்தில் முதல்வராக பதவிஏற்க எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nபெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம்\nபெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து எடியூரப்பாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.\nஎடியூரப்பாவுக்கு ஆளுநர் மாளிகை கடிதம்\nபதவியேற்பு தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து எடியூரப்பா வீட்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nகர்நாடக முதலமைச்சராக நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவியேற்கிறார் என பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். பெருபான்மையை நிரூபித்த பின் அமைச்சரவை பதவி ஏற்கும் என பா.ஜ.க. நிர்வாகி முரளிதர ராவ் பேட்டியளித்துள்ளார்.\nஜனநாயகத்தை நசுக்கும் வகையில் ஆளுநர் செயல் : குமாரசாமி\nஜனநாயகத்தை நசுக்கும் வகையில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தந்துள்ளது சட்டவிரோதம் என ம.ஜ.த. தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகர்நாடக எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபாஜக ஆட்சியை அகற்றி நாட்டையும், ஜனநாயகத்தையும் காத்திடுவோம்: சந்திரபாபு நாயுடு பேச்சு\nகடந்த 4 ஆண்டுகளில் விலைவாசி உயர்வே மோடி ஆட்சியின் சாதனை : கொல்கத்தா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம்\nசபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு சென்ற 2 பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ்\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nவெளியூர் சென்றபோது கொடுத்த வளர்ப்பு நாயை திருப்பி கொடுக்க மறுக்கும் பெண் : மும்பை போலீசார் விசாரணை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/prime-minister-narendra-modi-congratulate-saina-newal/", "date_download": "2019-01-19T08:31:29Z", "digest": "sha1:5LDHU4X7V7ZQZIT4NAYKRUFBREO7GDUE", "length": 8993, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சாய்னா நேவலுக்கு பிரதமர் பாராட்டுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சாய்னா நேவலுக்கு பிரதமர் பாராட்டு\nநிகழ்வுகள் / பேட்மிட்டன் / விளையாட்டு\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சாய்னா நேவலுக்கு பிரதமர் பாராட்டு\nஇந்தோனேஷியாவில் நடைபெற்ற 22-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் பெற்று சரித்திர சாதனை பெற்றார். அவர் நடப்பு சாம்பியன் கரோலினா மரினிடம் தோல்வி அடைந்தாலும் இந்திய வீரர் ஒருவர் உலக சாம்பியஷிப் போட்டியில் வெள்ளி வெல்வது இதுவே முதல்முறையாகும்.\nஇதற்கு முன்பு இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே (1983), வீராங்கனைகள் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி (2011), பி.வி.சிந்து (2013, 2014) ஆகியோர் வெண்கலப்பதக்கம் மட்டுமே வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த சாய்னா நேவாலுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்து செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்வது என்பது அரிய சாதனையாகும். அவரது சாதனை நிச்சயம் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கும். சாய்னாவுக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுப்பை தொட்டியில் குப்பை போட்டால் இலவச வைஃபை. மும்பை இளைஞர்களின் புதுமையான கண்டுபிடிப்பு\nஇலங்கையின் புதிய பிரதமர் ரணில் குறித்து ராமதாஸ் கருத்து\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-01-19T08:35:04Z", "digest": "sha1:J5IUK6USPRYEFHK7AF7YP5U7G6OOHD2A", "length": 4756, "nlines": 115, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அழகிரிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅழகிரி, ஸ்டாலின் கண்டிப்பாக இணைவார்கள்: மதுரை ஆதினம் நம்பிக்கை\nஅழகிரி அச்சுறுத்தல்கள் எங்களுக்கு ரொம்ப சாதாரணம்: டிகேஎஸ்.இளங்கோவன்\n அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nராஜாஜி ஹாலுக்கு வந்தது கருணாநிதி உடல்\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/mclaren-650s-ta", "date_download": "2019-01-19T07:57:43Z", "digest": "sha1:3KYF27YEJ3CZSLC5NQBLCQFCCJONLO5I", "length": 4821, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Mclaren 650s) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்ட���ப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/10/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-01-19T09:21:04Z", "digest": "sha1:KYIYTLSWB43MNXDBYSOZ562ULEI5QXUB", "length": 31575, "nlines": 103, "source_domain": "eettv.com", "title": "தனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை – EET TV", "raw_content": "\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nஇலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்சனைக்கு திர்வாக 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த்த்தின் ஊடாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் மூலமாக இலங்கையில் மாகாணசபை முறமைகள் உருவாக்கப்பட்டன.\nஇதனூடாக 1988ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே மாகாணமாக நடாத்தப்பட்ட தேர்தலில் முதலமைச்சராக வரதராஜபெருமாள் தெரிவுசெய்ப்பட்டார். ஆனால் அம் மாகாண சபை தொடர்ந்து நீடிக்காமலே அவர் இந்தியா சென்றிருந்தார். இவ்வாறான நிலையில் அதன் பின்னரும் நிர்வாக ரீதியாக ஒன்றாக இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்பொன்றின் மூலமாக தனித் தனி மாகாணமாக பிரிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான தேர்தலானது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக நடாத்தப்பட்டு வடக்கு மாகாண சபை தனது ஆட்சியை தொடங்கியிருந்த்து.\n25.10.2013 அன்று தனது ஜந்தாண்டு கால தமிழர் ஆட்சியை தொடங்கிய வடக்கு மாகாண சபையானது இன்றைய தினத்துடன் சம்பிரதாயபூர்வமாகவும் நாளை நள்ளிரவுடன் (24.10.2018)உத்தியோகபூர்வமாகவும் தனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்���ின்றது.\nஇந்நிலையில் பல நிலை பாதைகளை கடந்து வந்த இம் மாகாண சபையின் கடந்த ஜந்தாண்டு கால பயணம் தொடர்பாகவும், எதிர் வரும் மாகாண சபை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாகவும் தற்போதைய முதலமைச்சர், அவைத் தலைவர், எதிர்கட்சி தலைவர் மற்றும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலமைகள் ஆகியோர் கேசரி நாளிதழுடன் பகிர்ந்து கொண்டவற்றை உங்களிற்கு தொகுத்து தந்திருக்கின்றோம்.\nசீ.வி.விக்கிணேஸ்வரன் : முதலமைச்சர், வடக்கு மாகாணம்.\nபதில் 01 : பல வித தடைகளுக்கு மத்தியில் முடிந்ததைச் செய்துள்ளோம். நாம் செய்தனவற்றை கைநூலாக வெளிக்கொண்டு வந்துள்ளோம். அதில் காணப்படும் எனது பின்னுரை உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாய் அமைந்துள்ளது. பிரதியொன்று 23 ஆம் திகதி உங்களுக்கு அனுப்பப்படும்.\nபதில் 02 : ஒற்றுமையுடன் செயற்படும் ஒன்றாக இருக்க வேண்டும். இம்முறை எமக்கு தொந்தரவுகள் தந்தவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் திரும்பவும் எம்மைத் தடைசெய்ய அனுமதி அளிக்கக் கூடாது. ஆனால் அதற்கிடையில் ஆளுநர் பல நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார். எமக்கு தொந்தரவுகள் தந்தவர்கள் ஆளுநருடன் கூட்டுச் சேர விரும்பியுள்ளார்கள் என்று அறிகின்றேன்.\nநாம் விளிப்புடன் அவரின் செயல்களை நோக்க வேண்டும். அவை சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.\nசீ.வீ.கே.சிவஞானம் : அவைத் தலைவர் வடக்கு மாகாணசபை.\nபதில் 01: இம் மாகாண சபையில் முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கிடையே இருந்த கோபம், விட்டுக்கொடுப்பின்மை, ஈகோ போன்றவற்றால் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை இம் மாகாண சபை செய்ய தவறிவிட்டது. கடந்து வந்த ஜந்தாண்டு காலத்திலே முழுமையாக தோல்வியில்லை. ஆனால் முனைப்போடு செய்திருக்க வேண்டியவற்றை,செய்யப்படவில்லை.\nமக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும், அவப்போது எழும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இம் மாகாண சபையை ஜனநாயக ரீதியான சட்டரீதியான தளமாக கொண்டு அப் பிரச்சனைகள் தொடர்பாக பேசியுள்ளோம். இச் சபையில் வினைத்திறன் அற்ற அமைச்சுக்கள் இருந்துள்ளது. மக்களின் பொருளாதார ரீதியாக , வாழ்வாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.\nபதில் 02 : உருவாகும் புதிய சபையின் உறுப்பினர்கள் அமைச்சர்கள் கல்வி திறனோடு நடமுறை நிர்வகம் தெரிந்தவர்களாகவும், அரசியல் தெரிந்தவர்களாகவும், இருக்க வேண்டும். அத்தகையவர்களை கொண்ட சபையே உருவாக வேண்டும். இது இல்லாமையே இதுவரை இருந்த பிரச்சனைகளுக்கு காரணமும் ஆகும். வருகின்றவர்கள் மக்களை தெரிந்தவர்களாகவும், மக்களது பிரச்சனைகளை தெரிந்தவர்களாகவும், அரசியல் தெரிந்தவர்களாகவும், குறிப்பாக நிர்வாகம் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அமைச்சர்கள் தமது அமைச்சினை கொண்டு நடாத்தகூடியவர்களாக அதற்கான தகுதியையும், நம்பிக்கையையும் கொண்டவர்களாக, அரசியலையும் கொள்கையையும் சரியாக கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.\nஇத்தகைய ஆற்றல் இல்லாதவர்களை கொண்ட சபையாக எதிர்வரும் சபை அமைந்தால் இப்போதிருந்த சபையைவிட மோசமான சபையே உருவாகும்.\nசி.தவராசா : எதிர்கட்சி தலைவர் வடக்கு மாகாண சபை.\nபதில் 01 : மாகாண சபையின் கடந்த ஜந்து வருடங்களையும் கூறுவதாயின் மிக நீண்ட நேரம் தேவை. ஒரு சில நிமிடங்கள் போதாது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இம் மாகாண சபை கடந்த ஜந்து வருடங்களாக எதனையுமே செய்யவில்லை. அரசாங்கத்திடம் இருந்து நிதிகளை பெற்று அபிவிருத்திகளை செய்வது ஒன்று, புலம்பெயர் வளங்களை ஒன்றினைந்து அதனூடாக அபிவிருத்தி செய்வது, நியதிச் சட்டங்களை உருவாக்கி மாகாண சபையை பலப்படுத்துவது இவை உட்பட எதனையுமே இம் மாகாண சபை செய்யவில்லை.\nபதில் 02 : மாகாண சபைக்கு அதிகாரம் போதாது என்று சொல்பவர்கள் இதற்கு வரக்கூடாது. அதற்காக மாகாண சபைக்கு அதிகாரங்கள் கூரையை பிய்த்துக்கொண்டு இருக்கிறது என்றில்லை. ஆனால் இருக்கின்ற அதிகாரங்களை செழுமையாகவும் திறம்படவும் செயற்படுத்தகூடிய ஆளுமை கொண்ட விடயங்களை தெரிந்த இளையவர்கள் புதிய சபைக்கு வர வேண்டும்.\nத.சித்தார்த்தன் : பாராளுமன்ற உறுப்பினர் புளொட் கட்சி தலைவர் (கூட்டமைப்பின் பங்காளி கட்சி)\nபதில் 01 : இம் மாகாண சபை உருவாகிய போது சிறிய ஈழம் கிடைத்தது போலவே மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்று அவை ஏமாற்றமாகவே அமைந்துவிட்டது. பெரிதாக எதனையும் இச் சபை செய்யவில்லை. மாகாண சபை உறுப்பினர்களே முதலமைச்சரை செயற்படவிடாமல் செய்துள்ளார்கள். அதேநேரம் முதலமைச்சரும் செய்யகூடியவற்றை செய்யாமல் விட்டுள்ளார்.\nஇதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான நேரத்��ில் தலையிட்டு ஒழுங்கான சபையை நடாத்த வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும். கூட்டமைப்பு இதில் தவறு விட்டிருக்கிறது. அதே நேரம் முதலமைச்சரை செயற்படாமல் விடாமலும் சில சக்திகள் செயற்பட்டிருந்தார்கள்.\nபதில் 02 : மிகவும் குழப்பகரமான சபையே உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தவிர்த்து மக்களது தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில் சரியான சபையை உருவாக்க ஒன்றினைய வேண்டும். இம் மாகாண சபைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளது. அதில் பணியாற்றுவது கடினமே. ஆனாலும் நாமாகவே துனிந்து செயற்பட்டால் அதனை செய்ய கூடியதாக இருக்கும்.\nசுரேஸ் பிரேமசந்திரன் : முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர்\nபதில் 01 : முழுமையாக எதனையுமே செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கம் ஒத்துழைத்திருந்தால் இன்னும் காத்திரமான வேலைத்திட்டங்களை செய்திருக்க முடியும். இப்போதிருந்தவர்கள் மாகாண சபைக்கு புதியவர்கள். இவர்கள் தமக்குள்ள அதிகாரங்களை கொண்டு பலவற்றை செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட போது அவர்களை நீக்கி புதியவர்களை நியமித்து நிர்வாகத்தை ஓரளவு செப்பனாக கொண்டு போயுள்ளார்கள். ஆனாலும் இதிலும் விட கூடுதலாக செய்திருக்கலாம் என்பதில் சில உண்மை தன்மையுண்டு.\nவேலைவாய்ப்பு தொடர்பாக காத்திரமான பங்களிப்பை செய்யவில்லை என்பது உண்மை. ஆனால் அதற்காக வெளிநாட்டு முதலீடுகளை இங்கு கொண்டு வருவதற்கான அதிகாரம் இவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதிகாரிகள் ஒத்துழைக்காமையும், அரசாங்கம் ஒத்துழைக்காமையாலும் பல காத்திரமான விடயங்களை செய்ய முடியாமல் போயுள்ளது. ஆனாலும் தன்னால் இயன்றளவு வடக்கு மாகாண சபை செய்திருக்கின்றது.\nபதில் 02 : புதிய மாகாண சபை இரண்டு விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். ஒன்று அபிவிருத்தி மற்றொன்று அதிகாரம் தொடர்பாக. ஏற்கனவே இருந்த அதிகாரங்கள் கூட பகிரப்படாமல் உள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாராளுமன்றத்தோடு தொடர்பு கொண்டு அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கும், மத்திய அரசிடம் இருந்து உதவிகளை பெறுவதற்கும் செயற்பட வேண்டும். நீண்ட கால குறுகிய கால திட்டங்கள் வகுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்களை உருவாக்க கூடிய துறைகளை இனங்கண்டு அதனை முன்னெடுத்து செல்ல வேண்டும்.\nசெல்வம் அடைக்கலநாதன் : பாராளுமன்ற உறுப்பினர். ரெலோ கட்சி தலைவர். (கூட்டமைப்பின் பங்காளி கட்சி )\nபதில் 01 : நல்ல விடயங்களும் நடந்திருக்கிறது. அதே நேரம் திருப்தியில்லாத விடயங்களும் நடந்திருக்கிறது. எங்களுக்குள்ளேயே முரண்பட்டுக்கொண்டமையானது மாகாண சபை மீது மக்களுக்கு இருந்த ஆர்வத்தை சோரம் போகச் செய்துவிட்டது. மீளக் குடியேற்றம் செய்யப்படும் போது மக்கள் மாகாண சபையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அதனை மாகாண சபை நிறைவேற்றவில்லை.\nஅபிவிருத்திகளில் மக்களிடம் எதிர்பார்ப்பு இருந்த்து. ஆனால் அவற்றில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை. அரசாங்கம் கொடுக்கும் பணத்தை மாத்திரம் பயன்படுத்த நினைத்தார்களே தவிர வெளிநாட்டு முதலீடுகளை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் இனப் பிரச்சனை விடயத்தில் காத்திரமான பங்களிப்பை செய்துள்ளது.\nபதில் 02 : இச் சபை விட்ட தவறுகளை இனி வரும் சபை உதாரணமாக பயன்படுத்த வேண்டும். உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமக்குள்ளயே முரண்பட்டு எதிர்கட்சி செய்கின்ற வேலையை நாம் செய்யும் நிலமை மாற வேண்டும். அடித்தட்டு மக்களின் அடிப்படைபிரச்சனைகளை அவர்கள் திருப்திபடும் வகையிலாவது நிவர்த்தி செய்து வைக்ககூடிய சபையாக காணப்பட வேண்டும். விட்ட பிழைகளை நிவர்த்தி செய்ய கூடியதாக இருக்க வேண்டும்.\nடக்ளஸ் தேவானந்தா : பாராளுமன்ற உறுப்பினர். ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம்.\nபதில் 01 : மாகாண சபை முறமையூடாகவே தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாம் என்பதை ஆரம்ப காலம் முதலே சொல்லி வந்திருந்தோம். எமது கட்சி வடக்கு மாகாண சபையை கைப்பற்றியிருந்தால் இதனை வளமான மாகாணமாக்கி பாலும் தேனும் ஓட வைத்திருப்போம். இது காலம் கடந்துவிட்டது, இதில் ஒன்றும் இல்லை என்றவர்கள் பின்னர் இச் சபையை நாம் கைப்பற்றி விடப் போகின்றோம் என்பதற்காக மக்களை உசுப்பேற்றி வெற்றி பெற்றார்கள்.\nபின்னர் இதற்கு அதிகாரம் இல்லை என்றார்கள். பின்னர் தாங்களே அதிகார துஸ்பிரயோகம் நடந்த்து என்றார்கள். அரசாங்கம் நிதி தரவில்லை என்றார்கள். பின்னர் நிதி மோசடி நடந்த்து என்றார்கள். ஜந்து வருடத்தை வீண்டித்து விட்டோம் எ��்கிறார்கள். செய்ய கூடியவற்றை செய்யவில்லை என்கிறார்கள். எல்லாவற்றையும் இவர்களே கூறுகின்றார்கள். இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறையுமில்லை, அதனை செய்வதற்கு ஆற்றலுமில்லை.\nபதில் 02 : இம் மாகாண சபை முறமையில் நம்பிக்கையுள்ள, அதனை கொண்டு நடாத்த கூடிய ஆற்றலுள்ள, அக்கறையுள்ளவர்களிடம் இச் சபை கிடைத்தாலே அதன் பயன் மக்களை முழுமையாக சென்றடையும்.\nஎம்.ஏ.சுமந்திரன் : பாராளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர். இலங்கை தமிழரசு கட்சி.\nபதில் 01 : வடக்கு மாகாண சபையை என்ன நோக்கத்திற்காக நாம் பொறுப்பேற்றமோ அது நிறைவேற்றப்படவில்லை. அதிகார பகிர்வை கோரியது நாம். ஆனால் ஏனைய மாகாண சபைகள் செய்தவற்றை விட குறைவாகவே வடக்கு மாகாண சபை செயற்பட்டிருக்கின்றது. மாகாண சபையூடாக அழிவிலிருந்த மக்களை மீள கட்டியெழுப்பலாம் என்பதற்காகவே அதனை பொறுப்பேற்றோம். ஆனால் அது நடைபெறவே இல்லை.\nசர்வதேச ரீதியிலும், அரசியல் ரீதியிலும், தேசிய ரீதியிலும் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிகாரங்களை உபயோகிக்க கூடிய நியதிச்சட்டங்களை உருவாக்கவில்லை. கொடுத்த கடமை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு நாமும் பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம். முதலமைச்சரது தவறான செயற்பாடுகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.\nபதில் 02 : இது வரை விட்ட தவறுகளை திருத்திகொள்ள வேண்டும். அதிகார வரம்புகளை சரியாக உணர்ந்து செயற்பட வேண்டும். இருக்கின்ற அதிகாரங்களை சரியாக உபயோகிக்க கூடிய நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டும். தீர்மானங்களை மாத்திரம் நிறைவேற்றுகின்ற சபையாக இருக்காமல் அடிப்படையில் செய்யப்பட வேண்டிய பல விடயங்களை செய்ய கூடிய சபை உருவாக வேண்டும்.\nதற்போதிருந்த வடக்கு மாகாண சபையின் போக்கை மாற்றி மக்களுக்கு சேவை செய்ய கூடிய சபையாக உருவாக வேண்டும். இதேவேளை இம் மாகாண சபையானது இதுவரை 134 அமர்வுகளை நடாத்தியுள்ளதுடன் இதன்போது 442 பிரேரணைகளையும் நிறைவேற்றியுள்ளது. இவற்றுள் 05 பிரேரணைகள் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் இனப் பிரச்சனை தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்டவையாகும். இவை தவிர இது வரையில் 32 நியதிச் சட்டங்களை மாத்திரமே உருவாக்கியுமுள்ளது.\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.48 ஆயிரம் பரிசு – ஊழியர்களை உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்\nஎல்.ரீ.ரீ.ஈ குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்குவதை ஏற்க முடியாது\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.48 ஆயிரம் பரிசு – ஊழியர்களை உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்\nஎல்.ரீ.ரீ.ஈ குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்குவதை ஏற்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-mlas-meeting-be-held-tomorrow-morning-319843.html", "date_download": "2019-01-19T07:58:56Z", "digest": "sha1:XQEQKROTYU6HOU4QBW6Z3OVRSY2WGTJ5", "length": 12328, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சி அமைக்க என்ன செய்யலாம்... பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.... நாளை காலை நடக்கிறது! | BJP MLAs meeting to be held tomorrow morning - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுலுங்கியது கொல்கத்தா எதிர்க்க்டசிகள் பிரமாண்ட பேரணி\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில��� நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஆட்சி அமைக்க என்ன செய்யலாம்... பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.... நாளை காலை நடக்கிறது\nபெங்களூர்: கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கூட்டம் பெங்களூருவில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்க உள்ளது. இதற்காக கட்சியின் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் தேர்தல் நடந்தது. அதன்படி பெரும்பான்மைக்கு 112 பேரின் ஆதரவு தேவை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை.\nஇந்த நிலையில், 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது. மஜதவின் குமாரசாமியை முதல்வராக அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.\nஇரு தரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன. கர்நாடகா தேர்தல் நிலவரம் மற்றும் ஆட்சி அமைப்பது குறித்து பாஜகவின் பார்லிமென்ட் போர்ட் கூட்டம் டெல்லியில் நடக்க உள்ளது.\nஇந்த நிலையில், கர்நாடகா சட்டசபை தேர்தலில் வென்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jhon-vijay-talk-about-ajith-rajinikanth/", "date_download": "2019-01-19T07:51:19Z", "digest": "sha1:GGELZW6QX5I2HMAYKEQJBVLWXNRCS3LJ", "length": 14300, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினியின் கோபம், அஜித்தின் அன்பு- ஜான் விஜய் கலக்கல் பதில் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nரஜினியின் கோபம், அஜித்தின் அன்பு- ஜான் விஜய் கலக்கல் ��தில்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nலைக்ஸ் குவிக்குது பேட்ட பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nரஜினியின் கோபம், அஜித்தின் அன்பு- ஜான் விஜய் கலக்கல் பதில்\nகபாலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜான் விஜய்.\nஇவர் கபாலி படத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.இதில் இவர் நடித்த பில்லா படத்தை பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இதில் ‘அஜித் சார் தங்கமான மனிதர், ஒரு முறை படப்பிடிப்பில் எனக்கு அடிப்பட்டு இருந்தது, அப்போது யாரும் அதை கவணிக்கவில்லை, அஜித் அதை கவணித்து முதலில் ரெஸ்ட் எடுங்க’ என்றார். அவர் படப்பிடிப்பில் எல்லோரையும் பார்த்துக்கொள்ளும் விதம் மிகவும் பிடிக்கும்.\nஅதேபோல் கபாலி படப்பிடிப்பின் போது சென்னை வெள்ளத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் சூப்பர் ஸ்டாருடன், அப்போது நான், ஏன் குளத்தில் வீடுக்கட்ட வேண்டும் என்று கேட்க, ரஜினி சார் ஒரு நிமிடம் கோபமாக என்னை பார்த்து அப்படியெல்லாம் பேசாதீங்க, அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும்’ என்றார், இப்படி பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nலைக்ஸ் குவிக்குது பேட்ட பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n10YearChallenge #10YearChallenge என்ற ஹஷ் டாக் உலகம் முழுவதும் ட்ரென்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே வந்த மீ டூ மாதிரி இல்லாமல்...\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nபேட்ட படத்திற்கு பின் மீண்டும் சிம்ரன் பேட்ட படம் வெளிவந்த பின்னர் சிம்ரன் மார்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. பேட்ட படத்தில் சில...\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇ��்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nபேட்ட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ரஜினியை கொடுத்துள்ள படம். குறிப்பாக இதனை ஆண்டுகளாக இருந்தும் இப்படத்தின் வாயிலாக தான் சிம்ரன்...\nமூத்தோன் – லக்ஸ்வதீப் தீவின் வாலிபனாக நிவின் பாலி. வைரலாகுது நான்கு பிரபலங்கள் வெளியிட்ட டீஸர்.\nமூத்தோன் நிவின் பாலி நடித்து முடித்துள்ள மூத்தோன் படத்தின் டீசரை இன்று(ஜன.,17) வெளியானது. இந்த படத்தை நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ்...\nசிம்பு இசையில் ஓவியாவின் 90 ml படத்தின் “பிரெண்டி டா” பாடல் லிரிகள் வீடியோவை வெளியிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n90ml மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் மற்றும் குளிர் 100 படத்தை இயக்கியவர் அனிதா உதீப். இவர் தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா...\nகேப்டன் மார்வெல் புதிய தமிழ் ப்ரோமோ வீடியோ 02 .\nகேப்டன் மார்வெல் என்ன மாதிரியான பயங்கரவாதம் வெளிய இருக்குன்னு எனக்கு தெரியாது…ஆனா… நாங்க இதுல ஜெயிக்கறதுக்கு…நீ வேணும் என்பதுடன் தொடங்கிய ட்ரைலர்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=930623", "date_download": "2019-01-19T09:18:58Z", "digest": "sha1:DHXA4KMAXVWBPAUF5MRCZHTRUO73FNJC", "length": 35295, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "Best ramasamy interview | 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறோம்': பெஸ்ட் ராமசாமி| Dinamalar", "raw_content": "\nமத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன் : லாலு மகள் ...\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 19\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ...\nசென்னை - தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை : மத்திய அரசு ...\nமம்தா மாநாடு ஊழல் தலைவர்களின் சங்கமம்: மத்திய ... 9\nபட்ஜெட்டை தாக்கல் செய்வார் ஜெட்லி 2\nஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா 22\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி : 3 பேர் கைது 7\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு 9\n'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறோம்': பெஸ்ட் ராமசாமி\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 37\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 18\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 23\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nசேலம், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கொங்கு நாடு முன்னேற்ற கழகம்; கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி(ஈஸ்வரன்), கொங்கு நாடு ஜனநாயக கட்சி (நாகராஜ்) என, மூன்றாக பிரிந்தது. இந்த மூன்று கட்சிகளும், பா.ஜ., கூட்டணியில் தான் இடம்பெற துடித்தன. ஆனால், பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்கு நாடு முன்னேற்ற கழகம், நேற்று முன்��ினம், கூட்டணியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தது. இந்த சூழ்நிலையில், கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த, சிறப்பு பேட்டி:\nலோக்சபா தேர்தலில், உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன\nஇத்தேர்தலை பொறுத்த வரை, முதலில், பா.ஜ., வுக்கு ஆதரவளிக்க விரும்பினோம். எனினும், கடந்த, இரண்டு நாட்களாக அக்கட்சி எங்களுடன் தொடர்பை துண்டித்துக் கொண்டது. மறுபுறம், தே.மு.தி.க., - ஐ.ஜே.கே., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சு நடத்துகிறது. தற்போதைய, சூழலில் பா.ஜ.,வுடன் கூட்டணி ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகின்றனர். கூட்டணி குறித்து, வரும் புதன்கிழமை, மார்ச் 12க்குள், அறிவிப்பு வெளியிடுவோம்.\nகொ.மு.க., மூன்றாக உடைந்த பிறகு, தொண்டர்கள் உங்களிடம் இருக்கின்றனரா\nஎனக்கு 35 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. கிராமப்புற மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். கொ.ம.தே.க., ஈஸ்வரனுக்கு ஆதரவு உள்ளதை ஏற்றுக் கொள்ளலாம். அதேவேளையில், எமது மாநில நிர்வாகிகள் 17 பேரில் யாரும் மூன்றாவது கட்சியை துவக்கிய நாகராஜிடம் இல்லை. இதிலிருந்து, அவருக்கு சுத்தமாக யார் ஆதரவும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nகட்சி உடைந்ததற்கு யார் காரணம்\nகட்சி தலைமைக்கு ஈஸ்வரன் கட்டுப்படாமல் பிரிந்து சென்றது ஒரு காரணம். நாகராஜ் பிரிந்து சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை.\nலோக்சபா தேர்தல் கூட்டணிக்கு உங்களை யாரும் அழைக்கவில்லையா\nபா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் அழைத்தன.\nகடந்த தேர்தலில், கணிசமான ஓட்டுகளை பெற்ற கொ.மு.க., இப்போது, மூன்றாக உடைந்து சிதறிய பின், இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால், 'டெபாசிட்' கூட கிடைக்காது என, சிலர் விமர்சிக்கின்றனரே\nஉண்மை தான். தனித்து நின்றால் அப்படியொரு நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும், கட்சி வளர்ச்சிக்காக தனித்து போட்டியிட வேண்டிய நிலை வந்தால் தனித்து போட்டியிடுவோம். 'டெபாசிட்' பெறுவது, பெறாதது குறித்து கவலையில்லை.\nதலித் சமுதாயத்துக்கு எதிரான கட்சி என்ற 'இமேஜ்' கொ.மு.க., மீது இன்னும் உள்ளதா\n'இருக்கு' என்பது தான் என் பதில். எனினும், எங்கள் கட்சி, கொங்கு நாட்டில் வாழும் அனைத்து சமுதாய மக்களுக்காக பாடுபடும் கட்சி என்பதை, மக்களிடம் கொ��்டு செல்ல, எதிர்வரும் காலங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்வோம்.\n'கள்' இறக்கும் கோரிக்கையும், போராட்டங்களும் என்னாச்சு\nதி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளுக்கு, 'டாஸ்மாக்' வருமானத்தை அதிகரிப்பதே முக்கிய நோக்கம். எங்கள் கோரிக்கை, இதுவரை நிறைவேறாதது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து போராடுவோம்.\nகட்சி துவங்கியபோது இருந்த பலம் மற்றும் செல்வாக்கு சரிந்ததற்கு என்ன காரணம்\nகட்சி துவங்கி, 13 ஆண்டுகளாகின்றன. பாதியில் வந்து பாதியில் சென்ற ஈஸ்வரன், நாகராஜ் போன்றவர்களே காரணம்.\nகட்சியின் பலம், பலவீனம் என்ன\nஒட்டுமொத்த கொங்குநாட்டு மக்கள் நலன் காக்க போராட துடிக்கும் தொண்டர்களே எங்கள் பலம். தலித் சமுதாயத்துக்கு எதிரான கட்சி என, தவறாக மக்கள் கருதுவது பலவீனம்.\nபா.ம.க., உருவாக்கி உள்ள சமுதாய கூட்டணியில் உங்கள் கட்சி பங்கு என்ன\nஅந்த கூட்டணிக்கு எங்கள் ஆதரவு இல்லை. இத்தகைய கூட்டணி, இடஒதுக்கீடு பெறுவதற்கு மட்டுமே பயன்படும், ஆட்சி அமைக்க அல்ல.\nமற்ற கட்சிகள் போல், உங்கள் கட்சி செல்வாக்கு பெற முடியாததற்கு என்ன காரணம்\n'கவுண்டர்கள் கட்சி' என, பிற சமுதாய மக்கள் தவறாக புரிந்து கொண்டதே காரணம்.\nகுறிப்பிட்ட சமுதாய ஓட்டுகள் மட்டும் தேர்தலில் வெற்றி பெற வைக்குமா\nவாய்ப்பே இல்லை.இதுவரை போட்டியிட்ட எந்த தேர்தலிலும், நீங்கள் வெற்றி பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் எங்கள் சமுதாய மக்களின் ஓட்டுகளை மட்டும் வைத்து எப்படி வெற்றி பெற முடியும்\n'என் மக்கள் என்னுடன் இருக்கின்றனர்'\n\"மோடி பிரதமராக, யார் ஆதரித்தாலும், நான் வரவேற்கிறேன்,” என, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர், ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார். 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:.\n2009 லோக் சபா தேர்தலில் கொ.மு.க., ஏழு லட்சம் ஓட்டுக்களை பெற்றது. தற்போது, இக்கட்சி மூன்றாக பிரிந்த நிலையில், உங்கள் ஓட்டு வங்கி, பலம் எப்படி\nயார் பிரிந்து சென்றபோதும், கட்சியினர் என்னுடன் உள்ளதற்கு, கருமத்தம்பட்டி மாநாடே சாட்சி. தமிழகத்தில், 14 மாவட்டங்களில், 13 லட்சம் தொண்டர்கள் உள்ளனர்.\nசட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்துவிட்டு, தற்போது, பா.ஜ.,வுக்கு தாவ என்ன காரணம்\nசட்டசபை தேர்தலில், மாநில கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தோம். இது லோக்சபா தேர்தல் என்பதால், மத்தியில் ஆட்��ி அமைப்பவருடன் கூட்டணி அமைக்கிறோம்.\nநதி நீர் இணைப்புக்கு, பா.ஜ., என்ன செய்ய வேண்டும், என எதிர்பார்க்கிறீர்கள்\nகுஜராத் மாநிலத்தில் நதிகளை இணைத்துள்ளார். தேர்தலுக்கு பின், நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். கங்கை, காவிரியுடன் இணையும்போது, கர்நாடகா, முல்லை பெரியாறு உள்ளிட்ட சிறிய பிரச்னைகள் காணாமல் போய்விடும்.\nகொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை மட்டுமே பிரதிபலிக்கிறீர்கள். மற்ற சமூகத்தின் ஓட்டுக்களை பெற என்ன செய்ய உள்ளீர்கள்\nநாங்கள் மக்களுக்கான நல்ல திட்டங்களுக்காக கட்சியை துவக்கி, பாடுபட்டு வருகிறோம்; ஜாதிக்காக இல்லை. இதுபோன்ற முத்திரைகளை குத்தி, வட்டத்துக்குள் சிக்க வைக்க பார்க்கின்றனர். மாநிலம் முழுவதுமாக வாழும் மக்களுக்கான, நல்ல திட்டங்களை கொண்டுவர பாடுபடுவோம்.\nபா.ஜ., ஆட்சி அமைத்தால், அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா\nஇது போன்ற பேச்சு தேவையில்லை. எங்களுக்கு, தமிழகத்துக்கு தேவையான தொழில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதே நோக்கம். மோடி அதற்கான உதவிகளை செய்வார். அப்படி இருக்க, அமைச்சரவையில் இடம்பெற தேவையில்லை.\n'முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க, 40 தொகுதிகளையும் பெறுவோம்' என, அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து குரல் எழுப்புகின்றனர். இதில் உங்கள் கருத்து, நிலைப்பாடு என்ன\nகடந்த, 2009 தேர்தலில் கோவை தொகுதியில், கொ.மு.க., 1.30 லட்சம் ஒட்டும், தே.மு.தி.க., 70,000 ஓட்டும், பா.ஜ., 40,000 ஓட்டுக்களை பெற்றன. அப்போது மோடி அலை இல்லை. எனவே, எங்கள் வெற்றியை மட்டுமே நாங்கள் தேடுகிறோம்.\nபா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், அ.தி.மு.க., ஆதரவுடன் ஆட்சி அமைக்க கோரினால், அப்போது உங்கள் நிலைப்பாடு என்ன\nமோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சி அமைப்பார். காங்கிரஸ், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற இருதலை கொள்ளி எறும்பு போல செயல்படுகின்றனர். மதத்தை மறந்து, மக்களுக்கு திட்டங்கள் வேண்டும் என, அவர்களே முடிவு செய்து, மோடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். வேஷம் போட்டவர்கள் முகத்திரை தேர்தலில் கிழியும். அதையும் மீறி, மோடி பிரதமர் ஆக ஆதரவு தெரிவிப்பவர்களை வரவேற்கிறேன். மோடிக்காகத்தான் எங்கள் கூட்டணி. அவர்களை பற்றி கவலை இல்லை.\nபா.ஜ.,வின், மூன்று முக்கிய அம்சங்களாக கருதப்படும��� அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது விதி நீக்கம் ஆகியவற்றில் உங்கள் நிலைப்பாடு என்ன\nவாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அயோத்தியில் பிரச்னை வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் பிரச்னை வந்தது. யூகங்களை பற்றி கவலைப்படவில்லை.\nசசிகலா நடராஜனுடன் இணக்கமாக இருந்து, அவரது பொங்கல் விழாக்களில் பங்கேற்ற நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர முயற்சிக்கவில்லையா\nநாகரீகமான அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டும். தி.மு.க.,வினர், அ.தி.மு.க.,வினரை எதிரிகளாகவே பார்க்கின்றனர். அரசியல் வேறு, குடும்ப உறவுகள் வேறு. இரண்டையும் இணைத்து அரசியலாக்கிவிடாதீர்கள். அரசியலுக்காக, குடும்ப உறவுகளை விடாதீர்கள்.\n'கொ.மு.க., உடைய, ஈஸ்வரனே காரணம்' என, பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nஅவர் என்ன சொன்னாலும் கவலையில்லை. என் மக்கள், என்னுடன் இருக்கின்றனர். கட்சியினர் என்னை புரிந்து, என்னுடன் இருக்கும் போது, அவரது பேச்சுக்களுக்கு பதில் இல்லை. இது நடந்து முடிந்த மாநாட்டில் மக்கள் அறிந்துவிட்டனர்.\nஅரசியல் களத்தில் எதிரிகள்: சொந்த தொகுதியில் நண்பர்கள்(5)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்றைய சுட சுட செய்தி கொங்கு நாட்டு தங்கம் பெஸ்ட் ராமசாமி தன் பெயர்க்கு ஏற்றாற்போல் தமிழ் அன்னை புரட்சி தலைவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் . நமது வெற்றியினை நாளை சரித்திரம் சொல்லும் , இப்படை தோற்கின் எப்படை வெல்லும் .\nஆஸ்திரேலியாவில் எப்படியோ தெரியவில்லை அனால் தமிழகத்தில் காரி காரி துப்புவது தி மு க வைத்தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப��படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mouthwash/top-10-mint+mouthwash-price-list.html", "date_download": "2019-01-19T08:22:59Z", "digest": "sha1:24SZS4PWIQN2KITDSLDYKKPKNBOVCQ5D", "length": 13697, "nlines": 257, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 மின்ட் மெதுவாஷ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 மின்ட் மெதுவாஷ் India விலை\nசிறந்த 10 மின்ட் மெதுவாஷ்\nகாட்சி சிறந்த 10 மின்ட் மெதுவாஷ் India என இல் 19 Jan 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு மின்ட் மெதுவாஷ் India உள்ள லிஸ்டரின் கூல் மின்ட் மெதுவாஷ் 250 மேல் பேக் ஒப்பி 3 Rs. 315 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nலிஸ்டரின் கூல் மின்ட் மெதுவாஷ் 250 மேல் பேக் ஒப்பி 3\nகோல்கேட் ப்ளஸ் மெதுவாஷ் பிரேஷ்மின்ட் ரெகுலர் பிரெஷ் மின்ட்\nலிஸ்டரின் டோடல் கேர் அந்திக்காவிடி மெதுவாஷ் பிரெஷ் மின்ட்\nபிரெஷகிலா ஆன்டி மிகிரேபியால் மெதுவாஷ் மின்ட் 200 மேல்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23699", "date_download": "2019-01-19T08:30:56Z", "digest": "sha1:ATJ7EEVF3YJFOQWEVYJ6M2VNMA4R45IV", "length": 5984, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதமிழக சட்டசபையில் ஜெ., படம் திறப்பு\nசென்னை : தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ���லலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.\nதமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கவரவிக்கும் விதமாக அவரின் படத்தை திறக்க உள்ளதாக தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி, படத்திறப்பு விழா இன்று (பிப்.,12) சட்டசபை வளாகத்தில் நடந்தது. 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட ஜெ.,வின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்களால் ஜெ.,வின் உருவப்படம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக சட்டசபையில் ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது 11வது படமாக ஜெ., படம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த விழாவை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியான காங்.,ம் இந்த விழாவை புறக்கணித்துள்ளது. சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சுயேட்சை எம்எல்ஏ தினகரனும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. திமுக இவ்விழாவை புறக்கணித்ததால், திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் அதிமுக எம்.பி.,க்கள் , நீதிபதிகள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோருக்கும் திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193779.html", "date_download": "2019-01-19T08:00:20Z", "digest": "sha1:H6UPTHSYHCJ3NRNNTTROVV3UJ55727FB", "length": 17007, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மரணம் – டிரம்ப், தலைவர்கள் அனுதாபம்..!! – Athirady News ;", "raw_content": "\nகுடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மரணம் – டிரம்ப், தலைவர்கள் அனுதாபம்..\nகுடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மரணம் – டிரம்ப், தலைவர்கள் அனுதாபம்..\nஅமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜான் மெக்கைன் (வயது 81). இவர் 2008-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.\nஅமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே நடந்த போரில், போர் விமானியாக இருந்தவர் ஜான் மெக்கைன். அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் போர்க் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார். அதன் பின்னர் வியட்நாம், அவரை விடுவித்தது. இதனால் அவர் வியட்நாம் போர் நாயகனாக கொண்டாடப்பட்டார்.\nபின்னர் அரசியலில் குதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில், அரிசோனா மாகாணத்தில் இருந்து 6 முறை எம்.பி. பதவி வகித்து உள்ளார்.\nசெனட் சபை எம்.பி. என்ற நிலையில் அவர் பழமைவாதியாக திகழ்ந்தார். கருச்சிதைவுக்கு எதிராக குரல் கொடுத்தார். ராணுவத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்குவதை ஆதரித்தார். ‘ஒபாமா கேர்’ காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக ஓட்டு போட்டார். இது டிரம்புக்கு அவர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. டிரம்பை ஜான் மெக்கைன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு மூளையில் புற்றுநோய் தாக்கியது தெரிய வந்தது. அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்தான், இனி சிகிச்சை பெறுவது இல்லை என்று அவர் முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். அப்போது அவர் அருகில் குடும்பத்தினர் இருந்தனர்.\nஅவரது மறைவு குறித்து மனைவி சின்டி மெக்கைன் டுவிட்டரில் துயரத்துடன் வெளியிட்டு உள்ள பதிவில், “என் இதயம் நொறுங்கிவிட்டது. கடந்த 38 ஆண்டுகளாக ஒரு துணிச்சலான, அன்பான மனிதருடன் வாழ்ந்து இருக்கிறேன் என்பதால் நான் அதிர்ஷ்டசாலி. அவர் விரும்பிய வாழ்க்கையை, நேசித்த மனிதர்களை, இடங்களை, கொள்கைகளை கடந்து சென்று இருக்கிறார்” என குறிப்பிட்டு உள்ளார்.\nஜான் மெக்கைன் உடல், அரிசோனாவின் பீனிக்ஸ் நகரிலும், பின்னர் வாஷிங்டன் நகரிலும் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அன்னாபோலிசில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.\nஜான் மெக்கைன் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.\nஜனாதிபதி டிரம்ப், “ஜான் மெக்கைன் குடும்பத்தினருக்கு எனது மரியாதையையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் இதயங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு இருக்கின்றன” என குறிப்பிட்டு உள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ் தனது இரங்கல் செய்தியில், “ஜான் மெக்கைன் மிகச்சிறந்த தேசப்பற்றாளர். எனக்கு அவர் மிகச்சிறந்த நண்பர். நான் அவரை இழந்து தவிக்கிறேன்” என கூறி இருக்கிறார்.\nமற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா விடுத்து உள்ள இரங்கல் செய்தியில், “ஜான் மெக்கைன் சந்தித்த சோதனைகள், நமக்கும் வைக்கப்பட்டு உள்ளது. ஜான் மெக்கைன் காட்டிய தைரியத்தை நாமும் காட்ட வேண்டியது இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறி உள்ளார்.\nஇந்த இறைச்சியை மாதத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் சாப்பிடனுமாம்.\nபா.ஜனதா தலைவர்களை விஜய் மல்லையா சந்தித்தார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\nசூடும் சொரணையும் சூரியப் பொங்கலும்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_163.html", "date_download": "2019-01-19T08:34:44Z", "digest": "sha1:HTJ67YVZTY2ODIHWVGTUWOLD2MJQXW2D", "length": 38119, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹிந்தவுக்கு எதிராக சந்திரிக்கா - மைத்திரியின் கரங்களில் தீர்மானிக்கும் பொறுப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹிந்தவுக்கு எதிராக சந்திரிக்கா - மைத்திரியின் கரங்களில் தீர்மானிக்கும் பொறுப்பு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நேற்று மாலை -06- அவுங்கலவில பகுதியில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய குறித்த 7 பேரின் கட்சி உறுப்புரிமைகளை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, குமார வெல்கம, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஏழு பேரையே கட்சியில் இருந்த நீக்குவதற்கான தீர்மானம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் எதிர்வரும் 28ம் திகதிக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்கவும், சந்திரிக்கா பண்டார நாயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎனினும், இதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, இந்த இரகசிய கலந்துரையாடல்களின் முடிவானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன் இதன் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதிய��டம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக��கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_831.html", "date_download": "2019-01-19T08:30:52Z", "digest": "sha1:4OGVW2DG7A72GF6MF3XGOFCK7CEVBMI4", "length": 48528, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்களின் தூய நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு வேட்டுவைக்கும் ஷீஆ + காதியானி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களின் தூய நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு வேட்டுவைக்கும் ஷீஆ + காதியானி\nதேசிய சூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். தேசிய சூரா சபையின் தலைவர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்அ வர்களது புதல்வருமான தாரிக் மஹ்மூத் தலைமையில் இவ்விஜயம் இடம்பெற்றது.\nவிஜயத்தின்போது கல்குடா மஜ்லிஸ் அஷ்ஷுரா, ஏறாவூர் பள்ளிவாசல்களது சம்மேளனம், காத்தான்குடி பள்ளிவாயில்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களது சம்மேளனம், அம்பாறை மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்புக்கள் இடம்பெற்றன. அங்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. விஜயத்தில் “தற்கால சூழலில் அமானிதங்கள் எனப்படும் எமது பொறுப்புக்கள்” எனும் தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்ட மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபை (Inter Religious Consultative forum) இன் முஸ்லிம்கள் சார்பான அங்கத்தவர்களில் ஒருவரும் தேசிய சூரா சபையின் உபதலைவர்களில் ஒருவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் அவர்கள் உரையொன்றை நிகழத்தினார்.\nசர்வதேச ரீதியாக இன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். நாகரீகங்களுக்கிடையிலான மோதல்கள் பற்றி எழுதும் பலர் (Islamophobia) இஸ்லாம் பற்றிய பீதியை உண்டு பண்ண களமிறங்கியிருக்கிறார்கள். ISIS போன்ற தீவிரவாதிக் குழுக்களது செயல்பாடுகளால் இஸ்லாம் கூட தவறாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையிலும் முஸ்லிம் சமூ��த்தின் தூய நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு வேட்டு வைக்கும் ஷீஆ, காதியானி போன்றன செயல்படுகின்றன. அதுமட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தை வேரறுக்கும் நோக்குடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பல அமைப்புக்கள் இயங்குகின்றன. உள்ளார்ந்த பிரச்சினைகளில் ஆத்மீக வறுமை, மனித பலவீனங்கள், உட்பூசல்கள், அறிவினம், இஸ்லாம் பற்றிய அறிவில் குளறுபடி, வறுமை, தரமான தலைமைகளுக்கான பற்றாக்குறை, அரசியல்வாதிகளது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள், குடும்ப அமைப்பு எனும் நிறுவனம் ஆட்டம் காண்பது, வெளிநாட்டு வேலை வாய்ப்பின் பாதக விளைவுகள், இளைஞர் பிரச்சினைகள் போன்றனவற்றை குறிப்பிடமுடியும்.\nமுஸ்லிம் சமூகத்தின் 22% ஆனவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். 14% ஆன முஸ்லிம்கள் அடிப்படை உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையில் உள்ளனர். சுகாதாரத் துறையில் முஸ்லிம் சமூகம் மிகவுமே பின்நிலையில் உள்ளது. பிறசமூகங்களுடனான உறவுகள் பலவீனமடைந்திருக்கின்றன. அவர்கள் எம்மைப் பற்றி தப்பான மனப்பதிவுகளுடன் வாழும் அதேவேளை அவர்களிற் சிலர் எம்மைப் பற்றிய மிகப்பிழையான கருத்துக்களை மீடியாக்கள் உட்பட இன்னும் பல வழிமுறைகள் ஊடாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது இன உறவுகளை மென்மேலும் பலவீனமாக்குகிறது. பெரும்பான்மையினரைப் பகைத்துக் கொண்டு இந்த நாட்டில் முஸ்லிம்களால் எப்படியுமே வாழ முடியாது என்பதால் மீள் நல்லிணக்கத்துக்கும் சமாதான சகவாழ்வுக்குமான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய உடனடித்தேவை இருந்துவருகிறது.\nமுஸ்லிம் சமூகம் பண்பாட்டுத் துறையில் வீழ்ச்சி கண்டிருப்பதால் நிலைமை மேலும் மோசமடைந்துவருகிறது. முஸ்லிம் சமூகத்தில் மதமாற்றம் தாராளமாக இடம்பெறுவதுடன் தனித்துவத்தை இழக்கும் நிலையில் பலர் உள்ளனர். 2014, 2015 பல்கலைக்கழக பிரவேசத்தை எடுத்து நோக்கினால் எமது விகிதத்தை விட மிகவும் குறைந்த மட்டத்திலேயே பெரும்பாலான துறைகளுக்கு மாணவர்கள் நுழைகிறார்கள். வர்த்தகப் பிரிவுக்கு 2.4%, மிருக வைத்திய துறைக்கு 3%, பொறியியல் துறைக்கு 4.6% போன்ற தரவுகள் முஸ்லிம் சமூக கல்வி மட்டத்துக்கு சான்றுகளாகும். ஆனால், இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஒரு சிறுபான்மையினர் என்ற வகையில் அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றிருந்தும் அவற்றை��் பயன்படுத்தி எம்மை வளர்த்துக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை. இதற்கெல்லாம் சமூகத்தின் தலைமைகளும் புத்திஜீவிகளும் துறைசார் நிபுணர்களுமே பொறுப்பானவர்கள்.\nமறுமை நாளில் அல்லாஹ் உங்­­க­ளுக்கு வழங்­கி­யுள்ள நிஃமத்துக்­களை சமூக முன்­னேற்றத்­துக்­கா­­கவும் அதன் ஸ்தி­ரப்­பாட்­டுக்­கா­கவும் எந்­த­ளவு தூரம் பய­ன்ப­டுத்­து­னீர்கள், தியாகம் செய்­கி­றீர்கள் என விசா­­ரிப்பான். இது­ அமா­னி­த­மா­கும். பிரச்­சி­­னை­களைத் தீர்க்­க இஸ்லாம் 'சூராவை' சிறந்த அணு­கு­மு­­றை­யாகக் காண்­கி­றது. \"(நபியே) நீர் அவர்­க­ளுடன் கலந்­தா­லோ­சிப்­பீ­ராக\", \"அவர்கள் தமது விவ­கா­ரங்­களை கலந்­தா­லோ­ச­னை­யுடன் அமைத்­­­துக்­கொள்­வார்கள்\" போன்ற குர்­ஆனிய வச­னங்­க­ளும் நபி­களார் (ஸல்) அவர்­­க­ளது வழி­காட்­டல்­களும் நடை­மு­றை­களும் இதனை வலி­யு­றுத்­­து­கின்­ற­ன.\nஎனவே, பிரச்­சி­னைகள் வந்­த­ பின்னர் தீர்­வு­களை காண்­ப­­தை­விட வர­முன்­னர் முன்­­னேற்­­பா­டு­களில் ஈடு­ப­டுவது அவசிய­மாகும். முஸ்லிம் சமூகத்­தி­லுள்ள மிகப்­­பெ­ரிய பிரச்­சினை உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மைப்­ப­டு­வ­தாகும். ஆய்வு, தூர­நோக்கு, சம­யோ­சிதம், கூட்­டான ஆலோ­சனை என்­ப­ன தான் இன்று தேவைப்­ப­டு­கி­றது. அதற்­கான களத்­தையே தேசிய சூரா சபை அமைத்­து­வ­ரு­கி­றது என்றும் அஷ்ஷைய்க் பளீல் தெரி­வித்­தார்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்த���ல் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/37434-c-919-first-chinese-built-passenger-jet-completes-beautiful-maiden-flight.html", "date_download": "2019-01-19T08:57:12Z", "digest": "sha1:IEXHYLZKTFNUFBQUCQCCZEDAUZF4CA33", "length": 10395, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் பயணிகள் ஜெட் விமானத்தை இயக்கி சீனா சாதனை | C-919: first Chinese-built passenger jet completes 'beautiful' maiden flight", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nமுதல் பயணிகள் ஜெட் விமானத்தை இயக்கி சீனா சாதனை\nமுதல் பயணிகள் ஜெட் விமானம் சி919-ஐ இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது. சி919 விமானம் முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.\nபல ஆண்டு காலமாக சீனா பயணிகள் ஜெட் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அந்தக் கனவு தற்போது நனவாகியுள்ளது. சி919 என்று பெயரிடப்பட்டிருக்கும் இரண்டு எஞ்சின்கள் கொண்ட பயணிகள் ஜெட் விமானத்தை இன்று வெற்றிகரமாக பறக்க வைத்து சீன விமானத்துறை சாதனை படைத்துள்ளது. வானில் விமானம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்தது. உலகில் முதன்முதலாக பயணிகள் ஜெட் விமானம் சோதிக்கப்பட்ட போது, அந்த விமானம் பறந்ததை விட சி919 அதிக நேரம் பறந்தது.\nசி919 தயாரிப்புக் குழுவின் பொறியாளர் ஃபு சோங் கூறும்போது, சி919 விமானம் பறந்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. விமானம் மிகவும் அழகாகப் பறந்தது என்று கூறினார்.\nசீனா பல ஆண்டுகளாக பயணிகள் ஜெட் விமானம் தயாரிக்க முயற்சித்து வந்தது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஆனால், தற்போது சி919 விமானம் மூலம் சீனா சாதித்துள்ளது. சி919 விமானம், போயிங் 737, ஏர்பஸ் 320 போன்ற விமானங்களின் தொழில்நுட்பம் மற்றும் அளவை ஒத்திருக்கிறது.\nதோல்விக்கு பழி தீர்த்தது இந்திய அணி: தொடரை கைப்பற்றி அசத்தல்\nஒரே ஸ்டம்பிங்கில் ஆட்டத்தை மாற்றிய தோனி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு யுனிவர்செல் வருவாய் திட்டம்\n5 லட்சமாக உயர்த்தப்படுமா வருமானவரி விலக்கு\n’100 சதவிகிதம் உங்களுடன் இருக்கிறோம்’: அருண் ஜெட்லி நலம் பெற ராகுல் காந்தி வாழ்த்து\nநிலவில் முளைத்த பருத்தி விதைகள் - சீனா பெருமிதம்\n“டிக் டாக்” செயலிக்கு கட்டுப்பாடுகள் - ஆபாச ஆடைகள், வார்த்தைகளுக்கு தடை\n“கோபம் வந்தால் பொருட்களை உடைங்க” - இளைஞர் திறந்த விநோதக் கடை\nசரக்கு விமானம் நொறுங்கி விழுந்து 10 பேர் உயிரிழப்பு\n“இடஒதுக்கீடு என்றால் என்ன தெரியுமா” - ஜெட்லியை விளாசிய தம்பிதுரை..\nநடுவானில் எரிபொருள் கசிவு: தப்பியது ஏர் இந்தியா விமானம்\n'பாலியல் சீண்டல் என தெரிவதற்கே 8 ஆண்டுகள் ஆனது' நடிகை ஸ்வரா பாஸ்கர்\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோல்விக்கு பழி தீர்த்தது இந்திய அணி: தொடரை கைப்பற்றி அசத்தல்\nஒரே ஸ்டம்பிங்கில் ஆட்டத்தை மாற்றிய தோனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-19T08:57:12Z", "digest": "sha1:C3WZKSZLBWMCNHUQY6HXJG5OPDU34OCU", "length": 8094, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை...\nஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி\nமுதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டை நடத்த தாம் தொடர்ந்து போராடி வந்துள்ளதையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில், மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சகம் நேற்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇப்பிரச்னை தொடர்பாக, தாம் பலமுறை வலியுறுத்தியதை பிரதமர் நினைவுகூருவார் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக அதிகாரிகள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி பிரதமரிடம் தாம் அளித்த மனுவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை வலியுறுத்தியதையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதை உறுதிசெய்யும் வகையில் தேவையானால் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் 22ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் முதலமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-01-19T08:54:51Z", "digest": "sha1:K4AW5FTVYSYCGHR4OHYULEUKCPGVHLOC", "length": 6840, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாகக் கையாண்டது: ஆளுநர் ரோசய்யா புகழாரம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா...\nமழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாகக் கையாண்டது: ஆளுநர் ரோசய்யா புகழாரம்\nதமிழகத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டது என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக சட்டப் பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா, ஒரே நாளில் பெய்த பெரும் மழையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும், வெள்ள மீட்புப் பணிகளை மாநில அரசு துரிதமாக மேற்கொண்டது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 36,840 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.\nவெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.\nமாநில அரசின் நடவடிக்கைகளால் தொற்றுநோய் பரவல் தடுக்கப்பட்டது.\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் 7244 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டது.\nபல வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடு��ித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B3/2018-10-11-203308.php", "date_download": "2019-01-19T08:28:29Z", "digest": "sha1:KEO5FS4PQ6727T5MWXG6OQQZYCHX3XW6", "length": 7986, "nlines": 69, "source_domain": "nettobizinesu.info", "title": "பங்கு விருப்பங்களை வர்த்தக படிப்புகள்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nஒருங்கிணைந்த அந்நிய செலாவணி லோகோ\nஅந்நிய செலாவணி கத்தார் நாணயம்\nபங்கு விருப்பங்களை வர்த்தக படிப்புகள் -\nகட் சி கே ட் டு க் கொ ண் டி ரு ந் த ஒரு ங் கி ணை ந் த வர் த் தகம் சா ர் ந் த. படி ப் பு ஏறவி ல் லை.\nதகவல் கள் · நே ரலை · வர் த் தகம் · ஆன் மீ கம் · இந் து மதம் · இஸ் லா ம் · கி றி ஸ் தவம் · சி றப் பு ச் செ ய் தி கள். Ii) அவர் வர் த் தக நடவடி க் கை களி ல் அல் லது வே லை வா ய் ப் பு ஈடு பட் டு.\n9 மா ர் ச். பங் கு வர் த் தகம் · தமி ழ் கா லண் டர்.\nபெ ரு ம் பா லு ம் கு ழந் தை களி ன் வளர் ச் சி க் கு உறு து ணை யா க செ யல் படு வதி ல் பெ ற் றோ ர் கள் மு க் கி ய பங் கு வகி க் கி ன் றனர். 2 வெ ளி நா ட் டு மா ணவர் கள் சி ல படி ப் பு கள் / கல் வி நி று வனங் களி ல்.\n2 அக் டோ பர். பல் வே று வி ரு ப் பங் களை ஆரா ய உதவு ம் பொ ரு ட் டு இல் லை 6 மா த கா ல.\nசமூ க வா ழ் கை யி லு ம் செ யலூ க் கமா க பங் கு பெ ற அவர் களு க் கு தன் னம் பி க் கை ஊட் டம் அவசி யம். ஆர் வ வி ரு ப் பங் களை எந் த அளவு க் கு த் தெ ரி ந் து வை த் தி ரு க் கி றா ர்.\nஎண் ணங் களை வி ரு ப் பங் களை நமது வா ழ் வி ல். எனக் கு யி ற் சி வகு ப் பு எடு த் த ஆசி ரி யர் வி ரு ப் ப ஓய் வு ( VRS).\nஇரண் டு உலக போ ர் களி லு ம் பங் கு பெ ற் றது வே த கா லத் தி ல் வே த கா லத் தி ல். தி ரு நங் கை யை தி ரு மணம் செ ய் த இளை ஞனி ன் கதை : # HisChoice · ' என் உடலி ன் வி ரு ப் பமு ம்,.\n5 அக் டோ பர். என் ற எண் ணம் மே லோ ங் கி படி ப் பி ல் கு று க் கீ டு செ ய் யு ம்.\nவி ரு ந் து கே ளி க் கை களி ல் பங் கு கொ ள் வீ ர் கள். நீ ங் கள் சொ ல் வது போ ல் இது வெ று ம் க��் வி சா ற்.\n30 செ ப் டம் பர். மற் று ம் வி ரு ப் பத் தை உலு க் கி யது இந் தி யர் களு க் கி டை யே.\nஇந் தப் படி ப் பை நீ படி த் தா ல் தா ன் எனக் கு கெ ளரவம் என் று. பல் கலை க் கழகத் தி ல் ஆரா ய் ச் சி படி ப் பை மு டி த் து ள் ளா ர்.\nவீ ண் அலை ச் சலை த் தவி ர் த் து படி ப் பி ல் கவனம் செ லு த் து வது நல் லது. பங்கு விருப்பங்களை வர்த்தக படிப்புகள்.\nவர் த் தக வி ளம் பரங் களு க் கா ன அளவு களு ம், வி லை களு ம். ஆன் லை ன் வர் த் தகம், நமக் கு வே ண் டு மா வே ண் டா மா என் ற. உலக அளவி ல் பெ ரி ய அம் மை நோ ய் ஒழி ப் பி ல் சோ வி யத் ஒன் றி யத் தி ன் பங் கு மி கப் பெ ரி யது. கச் சா எண் ணெ யி ன் வி லை பா ரி யளவி ல் அதி கரி த் து வரு வதா க வர் த் தக.\nமலே சி ய இந் தி யர் களி ன் பொ ரு ளா தா ர பங் கு நி லை தற் போ து, 1. பி எச் டி எம் லி ட் ஆகி ய படி ப் பு கள் மட் டு மே வழங் கப் பட் டு வந் தன.\nபட் டறை கள் பங் கு அந் நி யரு க் கு மா நா டு வி சா க் கள் வழங் கு ம் மு ன். அவர் கள்.\nபி ள் ளை களி ன். அன் பு ள் ள ஜெ : ' தே ர் வு ' கு றி த் து உங் களு க் கு பல கடி தங் கள் வந் தி ரு க் கு ம்.\n17 ஜூ ன். அப் ப நீ ங் க அஞ் சு டீ ம் லயு ம் 20% பங் கு வா ங் கு வீ ங் களா அல் லது அதி க ரன் அடி க் கு ம் & தொ டர் ச் சி யா வெ ற் றி களை கு வி க் கு ம் டீ மை 100%.\nகலை த் து றை யி னரு க் கு வி ரு ப் பங் கள் கை கூ டு ம். பங் கு சா ர் ந் த வி டயங் களி ல் உங் களு க் கு இரு ந் த.\nபைனரி விருப்பங்களை வர்த்தக டெபாசிட் போனஸ் 2018\nகுறியீட்டு விருப்பங்கள் மற்றும் எதிர்காலங்களின் காலாவதி நாள் விளைவுகள்\nஇந்திய கடல் வர்த்தக அமைப்பு வரலாறு\nForexpros nl குறியீடுகள் குறியீட்டு குறியீட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/47939-actor-santhanu-tweet-about-sarkar.html", "date_download": "2019-01-19T09:33:48Z", "digest": "sha1:TZXAWYAAM2QE4NNCTIMF7JMHLO6LQBMQ", "length": 9085, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "அப்பா செய்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள் விஜய் அண்ணா: சாந்தனு | Actor Santhanu tweet about sarkar", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஅப்பா செய்ததற்காக என்னை மன்னித்துவிட���ங்கள் விஜய் அண்ணா: சாந்தனு\nஅப்பா செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் விஜய் அண்ணா என பாக்யராஜ் உடைய மகன் சாந்தனு ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nசர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி உதவி இயக்குனரான வருண் ராஜேந்திரன் நீதிமன்றம் வரை சென்று போராடினார்.\n'சர்கார்' படம் வருண் ராஜேந்திரனின் கதை தான் என்றும், படத்தில் அவர் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து 'சர்கார்' பட விவகாரம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், வருண் தரப்பிலும் நியாயம் இருக்கிறது. அவர் வளர்ந்து வரும் இயக்குநர். 10 வருடமாக சினிமாவில் வரவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார். தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது குறித்து வருணுக்கு 10 வருடத்திற்கு முன்னதாகவே தோன்றி இக்கதையை உருவாக்கியுள்ளார் என வருணுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.\nஇந்நிலையில் நடிகரும், பாக்யராஜ் உடைய மகனுமான சாந்தனு, “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் Apologies on Story reveal by appa #UnavoidableCircumstance Sincere apologies though\" தீபாவளியை கொண்டாடுவோம் Sarkar கொண்டாடுவோம் ” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு\nசின்ன வீடு பார்ட்-2வுக்கு தயாராகும் பாக்யராஜ்\nஇசையமைப்பாளராக மாறும் விஜய் சேதுபதி\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: மதுரைக்கிளை\nவசூல் சாதனை புரிந்து வரும் படத்திற்கு விஜய் பாராட்டு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ�� அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-nov-28/recipes/136034-readers-cooking-recipes.html", "date_download": "2019-01-19T08:39:49Z", "digest": "sha1:CVSF7LIHLQNXRURFASGS72BC7AEUJARM", "length": 18892, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "வாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவா! | Readers cooking recipes - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்\nதடைகளை உடைத்த டென்னிஸ் தாரகை\n``இந்த மண்ணுக்காக எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை\n“12 வயதில் புரட்சிப்படையில் சேர்ந்தேன்\n``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல\n’’ - பைக் ரைடிங் சாதனையாளர் சைபி\nபாதிக்குப் பாதி லாபம் தரும் பீடட் கார் சீட்\nஉலகையே நீங்கள் வலம் வரலாம்\n’ - நிரூபிக்கும் டான்ஸ் குரு மனீஷா மேத்தா\n“நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க\n“மகனைவிட ஒரு மணி நேரம் கூடுதலா உயிர் வாழணும்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\n“நிராகரிப்பை ஏற்றுக்கொள்கிற தைரியம் வேணும்\n“இயற்கையின் கொடையான மழையை வரவேற்கணும்” - ரமணன் தம்பதி\n``எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும்\nநயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்\n“நடிகையாக இல்லாவிட்டாலும் நான் இப்படித்தான்\nவாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவா\nஆவியில் வே��வைத்த ஆரோக்கிய உணவுகள் 30 வகை\nஅவள் விகடன் 20 - அடுத்த இதழ்...\nவாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவா\nஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\nவாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் சமையல் கலைஞர் தீபா பாலச்சந்தர்\nதேவையானவை: தோலுடன்கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பு - அரை கப், வெள்ளை உளுத்தம்பருப்பு - அரை கப், வெல்லம் - ஒன்றரை கப், நெய் - 50 மில்லி, பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஆவியில் வேகவைத்த ஆரோக்கிய உணவுகள் 30 வகை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-feb-10/current-affairs/138036-gandhi-kannadasan-about-benefits-of-terrace-garden.html", "date_download": "2019-01-19T09:02:17Z", "digest": "sha1:IM6JZ5XISDHGGPLRP3HEZVJ2YCJ2NOL2", "length": 20400, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி! | Gandhi Kannadasan talks about the benefits of Terrace gardening - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி\n2,000 காளைகள்... 500 காளையர்கள்... 1,00,000 பார்வைய���ளர்கள்.. - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nபசுமை விகடன் - 10 Feb, 2018\nஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்\n12 ஏக்கர், ரூ.23 லட்சம்... சம்பங்கி, அரளி, காட்டு மல்லி, செவ்வந்தி... மலர்ச் சாகுபடியில் மணக்கும் லாபம்\nகலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்\n40 சென்ட்டில் ரூ.1 லட்சம்... கலக்கல் வருமானம் கொடுக்கும் ‘காஞ்சி’ கத்திரி..\nகுதிரைவாலி... விதைப்பு, அறுவடை மட்டுமே... ஆடிட்டரின் அசத்தல் விவசாயம்\n - பள்ளி ஆசிரியரின் இயற்கைச் சாகுபடி\nகொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்\nஅரிசிக் கடைக்கு மாறிய பூச்சிக்கொல்லி கடைக்காரர்\nஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்\nமாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி\nவருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..\n30% மானியம் - கருவிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்\nதூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை\nபூச்சிக்கொல்லி விஷம் - 35 ஆண்டுகளாகத் தொடரும் விபரீதம்\nஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின் ஒருங்கிணைந்த பண்ணை\nகொடுக்க வேண்டியது ரூ.1,300... கொடுத்தது ரூ. 160...\n’ - ‘பலே’ பாரம்பர்ய மாடு...\nமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’\nநீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nஅடுத்த இதழில்.... முத்தான மூன்று புதிய தொடர்கள்...\nமாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி\nஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி, குளிர்சாதனப் பெட்டிக்குள் அடுக்கி வைத்து, தினமும் கொஞ்சம் காய்கறிகளை எடுத்துச் சமைத்துச் சாப்பிடுவதுதான் பெரும்பாலான நகரவாசிகளின் வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நஞ்சற்ற உணவைத்தேடிப் பயணிக்கும் பலர், தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வீட்டுத்தோட்டம்மூலம் உற்பத்தி செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ‘கவிஞர்’ கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன். ‘கண்ணதாசன் பதிப்பக’த்தை நடத்திவரும் இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக, தன் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை மாடித்தோட்டத்திலேயே விளைவித்து வருகிறார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்\nவருமானத்துக்கு மா, வாழை... சூழலுக்கு வேங்கை, குமிழ்..\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-nov-06/spiritual-stories/145367-diwali-celebrations-at-goddess-annapoorani-temple.html", "date_download": "2019-01-19T08:41:17Z", "digest": "sha1:TLVFASAUT4K7F624RCLF34O5JBZ6BLHX", "length": 17949, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "அன்னபூரணி நமோஸ்துதே! | Diwali celebrations at Goddess Annapoorani temple - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ���யில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nசக்தி விகடன் - 06 Nov, 2018\nஆலயம் தேடுவோம்: அன்னபூரணியே தொடங்கிய திருப்பணி\nகுழலி அம்மன் கோயிலில் பலகாரம் சமர்ப்பணம்\nநீங்களே கணிக்கலாம்... விவாஹ சுபமுகூர்த்தம்\nநட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி\nஉங்களின் ‘சுக்ர’ விரல் என்ன சொல்கிறது\nகுழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்\nரங்க ராஜ்ஜியம் - 15\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nமகா பெரியவா - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nபொன்விழா காணும் ஐயனின் வைபவம்\nமகிஷ வடிவம் மாயோன் லீலை\n - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது\nஇப்படிக்கு... தாமிரபரணி... அருள் பொக்கிஷம்\nகயிலாயத்தில் ஒரு நாள் உமையவள், பரமனின் இரு கண்களை, இரண்டு நாழிகை நேரம் பொத்தியதால், சகல உலகங்களும் இருண்டன. பின்னர் தேவி, தன் கரங்களை நீக்கியபோது, தம் மேனியின் நிறம் மாறுபட்டிருந்ததை அறிந்து திடுக்கிட்டாள். இதுகுறித்து பரமனிடம் அவள் கேட்டபோது, ‘‘நீ என்னுடைய கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவங்களின் திரட்சி இது’’ என்றார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமகிஷ வடிவம் மாயோன் லீலை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjamvettipechu.blogspot.com/2010/05/blog-post_04.html", "date_download": "2019-01-19T08:13:39Z", "digest": "sha1:RLGVCXJ2XQJVA24GJWYHOBMPCHKB46JP", "length": 55668, "nlines": 580, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: உலக பார்வையில், முத்திரை பதிக்கும் இந்தியர்கள்", "raw_content": "\nஉலக பார்வையில், முத்திரை பதிக்கும் இந்தியர்கள்\nவணக்கம்: செய்திகள் வாசிப்பது: தம்பட்டம் தாயம்மா -\nடண்டனக்க டங்கு டங்கு டையிங் ..........\nடைம் பத்திரிகையில் வெளியிடப் பட்டிருக்கும் நூறு பெயர்களில், இந்தியர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கதே.\nஇவர்களை அடையாளம் கண்டு கொண்டு, உலக அரங்கில் கௌரவப் படுத்திய டைம் பத்திரிக்கைக்கு நன்றிகள் பல தெரிவிக்கப்படுகின்றன. இவர்களின் பெயர்கள் விவரமும் இவர்களை பரிந்துரைத்தவர்களும் விவரமும் இதோ:\nஇவரை இந்த பட்டியலில் சேர்க்க பெயர் கொடுத்தவர்: இந்த்ரா நூயி (chairwoman and CEO of PepsiCo)\nஇவர் பெயரை சேர்க்க முன் மொழிந்தவர்: A.R. ரெஹ்மான்\nஇவரது நாவல் கதைகளான One night @the Call Center ; and Five point Someone ( 3 Idiots ஹிந்தி திரைப்படம், இந்த கதையின் தழுவல்)\nஇவர் எழுதிய, \"Checklist Manifesto\" என்ற நூல் மிகவும் பிரபலமானது. ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் விரிவுரையாளரகவும் (Professor) இருக்கும் இந்த மருத்துவரின் ஆராய்ச்சிகள், அறுவை சிகிச்சை பிரிவில் பெரிய வெற்றிகளை கண்டுள்ளன. இவர், கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த போது அவரது ஆலோசனை குழுவில் இருந்தவர்.\nதிரு. சென், Nobel Prize வாங்கியவர்:\nHe is a Professor at Harvard University. மேற்கு வங்காளத்தில் பிறந்தவர். வயது 76. \"Poverty and Famines\" என்ற புத்தகத்தில், தான் 1943 வருடத்தில் மேற்கு வங்காளத்தில் பஞ்ச காலத்தில் பட்ட கஷ்டங்களையும், மற்ற ஏழைகள் சந்தித்த சோதனைகளை பற்றியும் எழுதி உள்ளார். மனித வளம் அளவிடப்பட, இவரின் கருத்தையே மூலதனமாக U.N. and World Bank பயன் படுத்துகின்றன. (His idea of measuring human development)\nஇவரது \"Barefoot College\", மூன்று மில்லியன் ஏழை மாணவர்களுக்கு மேலாக தயார் படுத்தி, Solar Engineers, architects, ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற தொழில்களுக்கு உருவாக்கி தந்துள்ளது.\nஅரவிந்த் கண் மருத்துவமனை, chairman\n1 பில்லியன் டாலர் மதிப்புள்ள Biocon International நிறுவனர்.\nஒவ்வொரு வருடமும், இந்திய கிராமங்களில் வாழும் ஒரு லட்சம் மனிதர்களுக்கு , மருத்துவ insurance க்காக இரண்டு மில்லியன் டாலர் நன்கொடை வழங்குகிறார். பெங்களூரில் பத்து மில்லியன் டாலர் பொருட் செலவில் ஒரு புற்று நோய் மருத்துவமனை நிறுவ உள்ளார். அங்கு, ஏழை புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை செய்யும் எண்ணமும் உண்டு.\nஇவர்கள் அனைவருக்கும், தம்பட்டம் தாயம்மாவின் பாராட்���ுக்கள் இந்தியர்கள் பலரும் , அடுத்து வரும் வருடங்களில் இடம் பெற வாழ்த்துக்கள்\nஇதே நேரத்தில், இதிலும் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் வராமல் இல்லை. உலக செம்மொழிகளில் ஒன்றான தமிழில், தொடர்ந்து பலர், பதிவுகள் எழுத உற்சாகப்படுத்தி வரும் முக்கியமான சில பதிவர்களில் ஒருவரான \"தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்\" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது. பலத்த விசாரணைக்குப் பின், வருத்தத்துடன் காரணம் தெரிவித்து உள்ளது. தமிழ்மணம் பரிந்துரைகளை டைம் பத்திரிகை கணக்கில் சேர்த்து கொள்ள மறந்து விட்டார்களாம். வடை போச்சே இதற்கு கண்டனம் தெரிவித்து, இந்த செய்திகளை நிறைவு செய்வது: \"என்றும் உங்கள் பிரிய தம்பட்டம் தாயம்மா\"\nவிரைவில், மீண்டும் சந்திக்கும் வரை: வணக்கம்\nடண்டனக்க டங்கு டங்கு டையிங் ..........\nசித்ரா பெயரை மறந்த டைம் இதழை கண்டித்து\nஅடையார் முட்டு சந்தில் மாபெரும் கண்டன கூட்டம்\nநடைபெறும்......(கண்டன கூட்டம் சிறப்பாக நடக்க ஒரு\nமாபெரும் அமவுண்டை transfer பண்ணவும் என்று\nதெரியாத பல நல்ல தகவல்களை பகிர்ந்த்ததற்கு நன்றி..\nஹிஹி.. வடை எங்கயும் போகலை.. சீக்கிரமா பேரை இணைக்க சொல்லிரலாம்.. :D :D\ntransfer நேத்து மாலையே பண்ணியாச்சே..... இன்னும் கிடைக்கலியா\nயாருப்பா அங்கே, ஆனந்திக்கும் money transfer....... ஒண்ணு பார்சல்.\nநல்ல பதிவு. நன்றாக உள்ளது.\n''வணக்கம்: செய்திகள் வாசிப்பது: தம்பட்டம் தாயம்மா\nசற்று முன் கிடைத்தா செய்தி....\nடண்டனக்க டங்கு டங்கு டையிங் ...............\nசித்ராவை பட்டியலில் சேர்காததனால் பதிவர்கள் எல்லாம் கொதித்து உலகெங்கும் போராடி வருவது அனைவரும் அறிந்ததே... நேற்று.....துபாயில் நடந்த பேரணியில் சித்ராவின் தீவிர வாசகரான தேவா... பர்ஜ் ஃகலிபா....முன் டைம் இதழை கண்டித்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.... அடுத்த வருடம் நிச்சயம் சித்ரா பெயர் சேர்க்கப்படும் என்று டைம் நாளிதழ் அறிவித்து... நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டாது..... ''\nஎன் பேரு விடுபட்டுப் போச்சி\nநீங்க ஒண்ணும் Feel பண்ணாதீங்க..\nஎல்லாம் \" டைம் \" -க..\nஎன்னையும் போட்டோ பிடிசுகிறேன்னு சொன்னங்க நான்தான் ஆயுசு கோரஞ்சுடுமேன்னு வேண்டான்னுட்டேன் ..(ஹ ஹா )\n//என் பேரு விடுபட்டுப் போச்சி//\nசித்ரா பெயரை சேர்க்காததைக் கண்டித்து இன்று சென்னையில் மாபெரும் பதிவர்கள் பேரணி நடைபெற உள்ளது. இதற்கு மாநாட்டு சிங்கம், விழாக்களின் நாயகர் தலைமைஏற்பார்\nஇவ்ளோ சாதனை படைச்சவங்களோட மன்மோகன் சிங்குமா அவர சோனியா காந்தியோட பப்பட்டுனு இல்ல சொல்லுவாங்க அவர சோனியா காந்தியோட பப்பட்டுனு இல்ல சொல்லுவாங்க\nஉங்க பதிவு எப்டி இருக்கும்னு நான் சொல்லவாவேணும். =))\nமாண்புமிகு சஞ்சய்காந்தி பெயரைத் தவிர்த்த டைம்ஸ் பத்திரிக்கையைக் கண்டிக்காமல் ஒரு பதிவா என்ன கொடுமை சித்ரா இது என்ன கொடுமை சித்ரா இது\nகடந்த 30ஆம் தேதி அன்றே கூகுள் பஸ்ஸில் பகிர்ந்திருந்தேன்.. எத்தனைப் பேர் படிச்சாங்கன்னு தெரிலை.. தமிழில் எழுதி இருப்பது சிறப்பு.. வாழ்த்துகள்..\nநம்பெருமாள்சாமி: தமிழரின் புகைப்படத்தை மறந்துவிட்டிர்களே@\nசஞ்சய் அவர்களே, கூகிள் buzz இல் நான் கிடையாது. நிச்சயமாக மற்றவர்கள் படித்து இருக்கலாம். இது, இன்று காலை டீ குடிக்கும் போது, டைம் பத்திரிகை வாசித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது கவனித்து தொகுத்தேன். :-)\n/////நம்பெருமாள்சாமி: தமிழரின் புகைப்படத்தை மறந்துவிட்டிர்களே///\nஅய்யகோ சித்ரா மேடம், நீங்க அதைப் பார்த்து பதிவிட்டிங்கன்னு சொல்லலை.. நான் டைம்ஸின் சுட்டிகளை மட்டும் பகிர்ந்திருந்தேன்.. அதை எத்தனைப் பேர் படிச்சாங்கன்னு தெரியலைன்னு சொன்னேன்.. நீங்க பொறுமையா தமிழில் எழுதி இருப்பது சிறப்புன்னு சொன்னேன்.. இது நெறய பேரை ரீச் ஆகும்னு தான் வாழ்த்து சொன்னேன்..\nஐயகோ, நானும் பார்த்து பதிவிட்டதாக சொல்ல வரலை. நான் படிக்கலை என்று தெரியும். மற்றவர்கள் படித்தார்கள் என்று நினைக்கிறேன் என்று சொல்ல வந்தேன். உங்களுக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று..... அட, அட, அடா..... கதை அப்படி போய்ட்டா\nஅய்யயோ எங்க நம்ம இளைய தளபதி பேர கானொம்\nசூப்பர்,பச்சனுக்கு இடமில்லயா சித்ரா மேடம்\n****\"தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்\" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது.****\nஉங்களை பரிந்துரைத்தது யார்னு எனக்கு மட்டும்தான் தெரியும்\nகவலைப்படாதீங்க அடுத்தமுறை தங்களை, நம்ம ம மோ சி யை பரிந்துரைக்கச் சொல்லுறேன். அதுக்கப்புறமும் கொடுக்காமலா விட்டுடுவாங்களா\nஎன்னது சித்ரா அக���கா பெயரை\nடைம் பத்திரிகை முன்பு தீக்குளிக்க சென்றேன்.அதற்கு முன்பாகவே நண்பர் தேவாவிடம் டைம் பத்திரிகை மன்னிப்பு கேட்டு கொண்டதால்\nநானும் போராட்டத்தை கைவிட்டு விட்டேன்.\nதங்கை சித்ராவின் பெயரை புறக்கணித்த டைம் பத்திரிகையை புறக்கணிப்போம்.\n(எப்பவுமே அதை படிச்சதில்ல அப்படின்றது வேற விஷயம்)\nதேவா கண்கலங்க வச்சதுக்கே, நான் 4 kerchief நாஸ்த்தி பண்ணி வைச்சுருக்கேன். இதுல, மகாராஜன் நீங்க வேறயா\nபிரபு . எம் said...\nதகவல்கள் உங்கள் ஸ்டைலில்... அழகு :)\nஉங்க பெயரு அடுத்த வருஷம் கண்டிப்பா வரணும். வந்ததுக்கு அப்புறம் இது மாதிரியே ஒரு பதிவு போட்டா, அதுக்கடுத்த வருஷம் நாங்களும் முயற்சி பண்ணுவோமில்லா\nசேட்டை, எல்லோரும் இப்படி என்னை உசுப்பேத்தி, என் பெயரை சேர்க்கும் வரை, டைம் பத்திரிகை ஆபீஸ் முன் உண்ணாவிரதம் இருந்துருவேன் போல தோணுது. :-)\n கவலை படாதீங்க ....கர்சீஃப் 4 கண்டெய்னர்ல அனுப்பி இருக்கேன்....... நீங்க கண் கலங்க கூடாது பாருங்க...\nஅழ‌கான‌ தொகுப்புங்க‌.... உங்க‌ பேரை சேர்க்காத‌து க‌ண்டிக்க‌ த‌க்க‌து.. இத‌ற்கு எதிர்க‌ட்சிக‌ளில் ச‌திசெய‌ல் தான் கார‌ண‌ம்..\nஎதிர் கட்சிக்கு பொறாமை, நாடோடி sir. ஹா,ஹா,ஹா,ஹா....\nநான் தீ குளிக்க மாட்டேன், தேவா. அதுக்குதான் தீவிர தொண்டர்கள் இருக்கீங்களே....... நான் உண்ணாவிரதம் வேண்டும் என்றால் இருக்கிறேன். container ல kerchief மட்டும் தான் வருதா பரவாயில்லை. அந்த ஒட்டகம், தங்கம் எல்லாம் அப்புறமா லிஸ்ட்ல பெயர் வந்த பிறகு வாங்கி கொள்கிறேன்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅதான சித்ராவோட பேரை சேர்ர்க்க சொல்லி \"தொடர்ந்து சுறா படம் பார்க்கும் போராட்டம் ஆரம்பிக்கலாம்\"\nஏன் இந்த தற்கொலை முயற்சி தீ குளித்தல் அதை விட வேதனை குறைவா இருக்கிறதா சிலர் பேசிக்கிறாங்க.....\nநித்யானந்தா: ஒருநாளு பத்திரிகையில உங்க பேரு வந்ததுக்கே இவ்வளவு ஆட்டமா. என் பேரு தினமும் தான் பத்திரிக்கையில வருது நான் என்ன இப்படியா ஆடுகிறேன்.\n////என் (நித்யானந்தா) பேரு தினமும் தான் பத்திரிக்கையில வருது நான் என்ன இப்படியா ஆடுகிறேன். ///\n.....இல்லை, அவர் சமாதி நிலையில் இருப்பார். ஹா,ஹா,ஹா,ஹா\n//உங்க பெயரு அடுத்த வருஷம் கண்டிப்பா வரணும். வந்ததுக்கு அப்புறம் இது மாதிரியே ஒரு பதிவு போட்டா, அதுக்கடுத்த வருஷம் நாங்களும் முயற்சி பண்ணுவோமில்லா அட்வான்ஸ் வாழ்த்துக்கள்// யெஸ் யா, ரிப்பீட்டிங்க்ஸ் ஆஃப் இண்டியா\nஎன்ன நடக்குது இங்கே...பட்டியலில் என் பேரை சேர்க்கததற்க்கு கடுமயான் கண்டனம் தெருவிக்கிறேன்.\nசித்ரா அவர்கள் பெயரை சேர்க்காத டைம் பத்திரிக்கையை கண்டித்து அரைமணி நேரம் \"வெளிநடப்பு\" செய்யலாம் என வெளியே சென்றால் வெயில் அதிகமாக இருந்ததால் திரும்பவும் \"உள்நடப்பு\" செய்துவிட்டேன்....\nஎங்கே என்றெல்லாம் கேட்கக்கூடாது ஆமா..\nபல புதிய பிரபலங்களை தெரிந்து கொள்ள முடிந்தது, நன்றி\nஉங்க பேர நான் ரெகமண்டு பண்ணினேன், மெயில் போய் சேரவில்லையோ, ஸ்டாம்ப்பு ஒட்டி தானே போட்டேன்:)\nகைப்புள்ள... நம்ம சங்கத்து ஆள பட்டியலில் சேக்காம விட்டாங்களாம்... எடு அந்த அருவாள... ஓட்டு வண்டிய... போய் சித்ரா உண்ணாவிரதம் இருக்கும் பந்தல்ல உக்காந்து அவங்க ஆர்டர் பண்ண சாப்பாட்டையும், அவங்களுக்கு கிடைக்காத வடையையும் சாப்பிட்டு வரலாம்...(நல்லதா ஒரு அஞ்சப்பரிலோ, பொன்னுசாமியிலோ சாப்பாடு [carrier meal] வாங்கி வைக்கவும்).\nஎன் பேரை ஒபாமா பரிந்துரைக்கட்டுமான்னு ஃபோன் பண்ணி தொல்லை பண்ணிக்கிட்டே இருந்தாரு.. நாந்தான் சித்ராக்காவுக்கே எடம் இல்லாத டைம்ல நம்ம பேரு வரணுமான்னு வேணாம்னுட்டேன்...\nமிகவும் பெருமையா இருக்கிறது . புகைப் படங்களுடன் நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி \nசாலமன் அண்ணாதான், ஏற்கனவே இந்த அம்மாவோட ஆட்டம் தாங்கமுடியலை, 'டைம்'ல வேற பெயரை போட்டு என்னோட சோத்துல மண்ணல்லி போடவேண்டாம் சாமினு கடிதம் எழுதியதாக தகவல்...:) hahahaha\nசித்ரா பாவம் நசர்.அவரையும் சேர்த்துக்கோங்க.நான் ஓட்டு போடுறேன் அவருக்கு.\nடைம் இதழுக்கு டைம் சரி இல்லை..\nஎன்னவோ துட்டு கொடுத்து பின்னூட்டம் எழுத சொன்ன மாதிரியே இருக்கு மற்றபடி.....NOTHING SPCIAL THIS TYPE OF POST....\nஇந்த மாதிரியான பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.\n//பலத்த விசாரணைக்குப் பின், வருத்தத்துடன் காரணம் தெரிவித்து உள்ளது. //\nப்ப்ப்ச்... வருத்தமாத்தாங்க இருக்கு... என்னத்தான் சொல்லுங்க... இது பாகிஸ்தான் தீவிரவாதிகளோட சதிச்செயல்தான்னு நான் அழுத்திசொல்லுவேன்...\nநல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல சித்ரா.\n//தொடர்ந்து பலர், பதிவுகள் எழுத உற்சாகப்படுத்தி வரும் முக்கியமான சில பதிவர்களில் ஒருவரான \"தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்\" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது. //\nஇன்னும் சிரித்து முடியல சித்ரா.\nதிவுலகத்துல அதிக ஓட்டு வாங்கும் உங்களை சேர்க்காதது எப்படி \nஇதைகண்டித்து இனிமேல் நான்கு வேலை உண்ணும் விரதம் ஆரம்பிக்கிறேன் .\nதகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சித்ரா\n//நித்யானந்தா: ஒருநாளு பத்திரிகையில உங்க பேரு வந்ததுக்கே இவ்வளவு ஆட்டமா. என் பேரு தினமும் தான் பத்திரிக்கையில வருது நான் என்ன இப்படியா ஆடுகிறேன்.//ஹா ஹா\nஉங்கள் போரட்டாத்தால் அடுத்த வருடம் உங்கள் பெயரையும் வெளியிட டைம்ஸ் பத்திரிக்கை முடிவு செய்துள்ளது. அதற்கு அடுத்த வருடம் நானும் போராட்டத்தில் குதிக்கிறேன்..\nவீட்டில் வேலையே இலலை போல் இருக்கிறது. தம்பட்டம் சூபபர்தான்.வெளுத்து வாங்குது,\nஐஸ்வர்யா ராயும் இருந்ததாக ஞாபகம்\nநம்பெருமாள்சாமி பற்றி படிக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு ..\nரொம்ப பெருமையாக இருக்கு மேடம்... இன்றுதான் உங்கள் வலைமனைக்கு வந்தேன் ...\nஎன்னுடைய வாக்கை செலுத்திவிட்டேன் ....\nஇந்த வலைக் கோவிலுக்கு வந்து காணிக்கை (வாக்கு) செலுத்திய ராமுக்கு, தேங்காய் மூடி கொடுக்க மறக்காதீங்க, ஜெட்லி.\nதெரிந்துகொள்ள வேண்டியவர்கள்... புகைப்படங்களும் அவர்கள் முகங்களை பின்னாளில் நினைவுபடுத்திக்கொள்ள உதவும். நன்றி சித்ரா.\nதமிழ்நாட்டையே ஆட்டய போட்டு வரும் குடும்ப தாத்தா கோவிச்சுகுவார். அதனால இந்த வருடம் உங்க பேர் லிஸ்டுல இல்லை .அடுத்த வருஷம் உங்க பேரை நா ரெக்கமண்ட் பண்ணூரேன். வடை ச்சே...பரிசு நிச்சயம்.\nதம்பட்டம் தாயம்மாவின் செய்திகள்.... அழகான தொகுப்பு\nடைம் பத்திரிகையுடன் பேசி இருக்கிறேன் - அடுத்த ஆண்டு வெளியிடுவார்கள் - கவலை வேண்டாம்\nஆமாம் - தங்கள் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா\nதேவையானப் பதிவு, சச்சின் சரியானத் தேர்வு.... பிரதமருக்கு பெரிய இடத்து ரெகமண்டேஷன் ...( ) , அந்த டைம் வெப் சைட்டில் சேத்தன் பகத் பக்கத்தில் , (என்னங்க அந்த ஆள் பெயரை டைப் பண்ணா வேற என்னமோ வருது) , அந்த டைம் வெப் சைட்டில் சேத்தன் பகத் பக்கத்தில் , (என்னங்க அந்த ஆள் பெயரை டைப் பண்ணா வேற என்னமோ வருது), நானும் தமிழன் என்றப் பெயரில் ஒரு கருத்துக் கூறியுள்ளேன். ரகுமானும் பார்ப்பார் என்ற நம்பிக்கையில்... தவறா சகோ \nநல்ல பல தகவல்களை நயமாகவே தந்து ��ாட்டுப்பற்று நல்லம்மா விருது பெறுகிறீர்கள்.\n//வஉலக செம்மொழிகளில் ஒன்றான தமிழில், தொடர்ந்து பலர், பதிவுகள் எழுத உற்சாகப்படுத்தி வரும் முக்கியமான சில பதிவர்களில் ஒருவரான \"தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்\" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது.//\n(மனம் தளர வேண்டாம், உங்களுக்கும் ஒரு டைம் வரும்\n\"தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்\" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு//\nஎனக்காக போராட்டத்தில் ஈடுப்பட்ட அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் - தமிழிஷ் வோட்டு போட்டவர்களுக்கும் - தமிழ் மணம் பரிந்துரை செய்தவர்களுக்கும் - பின்னூட்டம் இட்டவர்களுக்கும் - முதல் முறை வலைமனைக்கு வருகை தந்தவர்களுக்கும், ஒரு வரி விடாமல் வாசித்தவர்களுக்கும் நன்றிகள் பல.\nசரி சரி ரொம்ப லேட்டு நான் ...\nபிரபல பதிவர் சித்ரா ..\nபரிந்துரைத்தவர் - பிரபல பதிவர் முரளி :)\nதம்பட்டம் தாயம்மா , நல்லாவே தம்பட்டம் அடிச்சிடீங்க. நெறைய விசயமும் தெரிவிச்சுடீங்க. சீக்கிரமே உங்க பெரும் வர வாழ்த்துக்கள்.\n// \"தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்\" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது//\nஅதானே. விடுங்க பொழைச்சு போகட்டும்.\nபட்டியல்ல சேர்த்தா அவங்களுக்குதான் பெருமை. மிஸ் பண்ணிட்டாங்க.\nஅருமை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, விரைவில் நீங்களும் இடம் பெறுவீர்கள்.\n//கடந்த 30ஆம் தேதி அன்றே கூகுள் பஸ்ஸில் பகிர்ந்திருந்தேன்.. எத்தனைப் பேர் படிச்சாங்கன்னு தெரிலை.. தமிழில் எழுதி இருப்பது சிறப்பு.. வாழ்த்துகள்..//\nஇந்த கூகிள் பஸ் எந்த ரூட்ல ஓடுதுங்ண்ணா\nநீங்க ஒண்ணும் Feel பண்ணாதீங்க..\nஎல்லாம் \" டைம் \" -க..//\nஉங்களுக்கு இது எத்தனையாவது மகுடம்\nசெஞ்சுரி போட கூட்டாளிக யாராவது சுத்துறாங்களா\nதேவா கண்கலங்க வச்சதுக்கே, நான் 4 kerchief நாஸ்த்தி பண்ணி வைச்சுருக்கேன். இதுல, மகாராஜன் நீங்க வேறயா ம்ம்ம்ம்....... நெகிழ வைச்சிட்டீங்க..... //\nஹாஹாஹா இதோ நானும் கிளம்பிட்டேன்.. சித்து.. மண்ணெண்ண தான் கிடைக்கல....:)))\nஏப்ரல் ஒண்ணுல ஒரு பதிவு போட்டு காதுல பூ சுத்தினியே இன்னுமாடா இந்த உலகம் நம்பிக்கிட்டு இருக்கு..:))\nபப்பரன் பப்பரன் பப்பரன்...... பாப்ப்ப ப்ப்ப்பப்ப்ப் ப்ப்ப்பாப்ப்ப் ....... பப்படான்ன்ன்........ டண்டன்னக்கு டன்......டணக்கு ...டணக்கு...டன்...டன்.....டாடா.... முகிலன் டெண்டுல்கர் century ....\nஇனி டைம் பத்திரிகையை ஆயுளுக்கும் புறக்கணிக்கத் தீர்மானம் எடுத்து விட்டேன். நானும் அந்த லிஸ்ட்டைப் பார்த்தேன், யாரையோ முக்கிய நபரை விட்டு விட்டார்களே என்றும் நினைத்தேன்.\nசித்ராவைப் புறக்கணித்த டைம் பத்திரிக்கை ஆசிரியரை டி. ராஜேந்தர் படத்தைப் பார்க்குமாறு தண்டிக்கலாம்.\n\"உலக பார்வையில், முத்திரை பதிக்கும் இந்தியர்கள்\"\nஎன்ன நம்ம சச்சின் இல்லையோ என்று நினைத்தால் வந்துவிட்டார்...\nஆமா, சித்ராவை எப்படி மறக்கலாம்...\nவிரைவில் ஒரு கண்டனக் கூட்டத்திற்கும், தெருமுனை உண்ணாவிரதத்திற்கும் ஏற்பாடு செய்யுங்கள்.\nபேரை இணைக்கும் வரை போராடுவோம்.\nபடா ஷோக்கா கீது தாயம்மா\nஉலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்\nஆமா,அது என்னங்க முத ரெண்டு போடோவும் டம்மி பீசுங்க போடோவ போட்டு இருக்கீங்க\nஅப்புறம்,என்ன தாத்தா அண்ட் பாமிலி ஆட்கள் யாரையும் காணோம்\nதெரியாத பல நல்ல தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி..\n//தொடர்ந்து பலர், பதிவுகள் எழுத உற்சாகப்படுத்தி வரும் முக்கியமான சில பதிவர்களில் ஒருவரான \"தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்\" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது. //\nஇன்னும் சிரித்து முடியல சித்ரா.\nதம்பட்டம் தாயம்மா..டைட்டில் நல்ல இருக்கே....படம் எடுக்கலாம்னு இருக்கேன்.\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nநல்ல பயனுள்ள தகவல்... டைம் இதழுக்கு என் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\nவிருது குடுக்காத விஷயத்தைக் கூட இவ்வளவு\nஉங்களுக்கு உண்மையிலேயே பெரிய்ய்ய்ய்ய்ய.. மனசுங்க..\nநல்ல தகவல் சித்ரா. அரவிந்த் மருத்துவமனையின் சேவைக்கு இந்த விருதும் குறைவுதான்.\nநான் தீ குளிக்க மாட்டேன், தேவா. அதுக்குதான் தீவிர தொண்டர்கள் இருக்கீங்களே.//\n டைம் பத்திரிக்கையோட லிஸ்ட்ல சித்ரா இல்லியா. அய்யகோ.. இதக்கேக்க யாருமே இல்லியா.. டைம் பத்திரிக்கையை கண்டிச்சு இன்னிலேர்ந்து டைம் பார்க்காம டீ குடிக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன் :-)))))\nஅருமையான செய்தி உங்கள் வழக்கமான நக்க��ுடன்.\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\nஆண் பேச நினைப்பதெல்லாம் .......\nஉலக பார்வையில், முத்திரை பதிக்கும் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174450", "date_download": "2019-01-19T08:40:36Z", "digest": "sha1:YP2P7KLHMMGRVPG62ZE3GEPZP2I4522L", "length": 9685, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "முதன் முறையாக ஜோ லோ உள்ளிட்ட மூவர் மீது அமெரிக்கா குற்றவியல் வழக்கு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் முதன் முறையாக ஜோ லோ உள்ளிட்ட மூவர் மீது அமெரிக்கா குற்றவியல் வழக்கு\nமுதன் முறையாக ஜோ லோ உள்ளிட்ட மூவர் மீது அமெரிக்கா குற்றவியல் வழக்கு\nவாஷிங்டன் – அமெரிக்காவின் நீதித் துறை அலுவலகம் (United States Department of Justice) 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தேடப்படும் குற்றவாளியான லோ தெக் ஜோவையும் மற்றும் மேலும் கோல்ட்மேன் சாச்ஸ் (Goldman Sachs) வங்கியின் இரண்டு அதிகாரிகளையும் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 1) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியது.\nவிரிவான இலஞ்ச ஊழல் விவகாரங்கள் அடங்கிய குற்றப் பத்திரிக்கையை அமெரிக்க நீதித் துறை அலுவலகம் சமர்ப்பித்திருக்கிறது.\nஇதன் தொடர்பில் கோல்ட்மேன் சாச்ஸ் முன்னாள் வங்கியாளரான இங் சோங் ஹூவா மலேசியாவில் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்றொரு கோல்ட்மேன் சாச்ஸ் அதிகாரி டிம் லெய்ஸ்னெர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தான் முறைகேடான முறையில் பெற்ற 43.7 மில்லியன் டாலரைத் திரும்பச் செலுத்த ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nமற்றொரு குற்றவாளியாக அமெரிக்க நீதித் துறையால் சேர்க்கப்பட்டிருக்கும் ஜோ லோ பற்றிக் கூறவேண்டியதில்லை. இன்னும் தேடப்படுகிறார்.\nகோல்ட்மேன் சாச்ஸ் நிதி ஆலோசனை நிறுவனம் 1எம்டிபி வெளியிட்ட 6 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் உத்தரவாதப் பத்திரங்களை (bonds) கையாண்டது. இந்தக் குத்தகையைப் பெறுவதற்காக கோடிக்கணக்கான பணம் இலஞ்சமாக மலேசிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்றும், சந்தை ந��லவரத்தை விட அதிகமான விழுக்காடு ஊதியம் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்றும் அமெரிக்க நீதித் துறை குற்றம் சாட்டியிருக்கிறது.\nஇதிலிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டுதான் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் மகன் ரிசா அசிஸ் தயாரிப்பில் “தி வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்” என்ற ஆங்கிலப் படம் தயாரிக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஅமெரிக்க நீதித் துறை ஏற்கனவே 1எம்டிபி ஊழல் பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளைத் திரும்பப் பெற பொது (சிவில்) வழக்குகளை அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறது. ஆனால், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தனிப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் (கிரிமினல்) குற்றச்சாட்டுகள் அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்றுதான் முதல் முறையாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.\nPrevious articleசந்திரபாபு நாயுடு கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது\n1எம்டிபி: கடமையைத் தவறவிட்ட கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்க வேண்டும்\nஆப்பிள் நிறுவனம், வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nகோல்ட்மேன் சாச்ஸ் தலைமை அதிகாரி மலேசிய மக்களிடம் மன்னிப்புக் கோரினார்\n- இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்\nஇந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு\nபிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு\n432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/ennn-attimaikllukku-nii-attimai/", "date_download": "2019-01-19T09:45:49Z", "digest": "sha1:YYX5TFYEDR3NXQTMZC53S5XEDWTMRBKC", "length": 6107, "nlines": 60, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - என் அடிமைகளுக்கு நீ அடிமை", "raw_content": "\nHome / Blogs / என் அடிமைகளுக்கு நீ அடிமை\nபிரச்சினைகளுடன் நீண்ட் நாள் பயணித்தால் அவற்றில் இருந்து விடுபட சுலபத் தீர்வுகள் கிடைப்பது கடினம்.\nஎன் அடிமைகளுக்கு நீ அடிமை\nமாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.\nஅலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும் படி ஆணையிட்டான்.\nமுனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப் படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.\nமுனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து \"கொல்ல வரும் ஆளைப் பார்த்து சிரிக்கிறீரே உமக்குப் பைத்தியமா\nஅதற்கு முனிவர் \"மன்னா.. நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும் போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது\nஅலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. \"நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக் முடியும்\" என்று முனிவரிடம் கேட்டான். அவர் \"அப்பா\" என்று முனிவரிடம் கேட்டான். அவர் \"அப்பா கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன்\" என்றார்.\nமன்னருக்கு இப்போது விளங்கி விட்டது முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.\nதமிழ் நாட்டில் தாது வருடப் பஞ்சக் கொடுமை\nமாவடு ஊறுகாய் | Maavadu Pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_135.html", "date_download": "2019-01-19T08:16:01Z", "digest": "sha1:NMUOWB23EJEO4PTNQL67SW6MAYIN32RT", "length": 57279, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"சிங்களவர்களின் பிரதான, எதிரியாக முஸ்லிம்கள்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"சிங்களவர்களின் பிரதான, எதிரியாக முஸ்லிம்கள்\"\n(தமிழில்: ஆதில் அலி சப்ரி)\nகண்டியில் முஸ்லிம் எதிர்ப்பு இனவாத கலகமொன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன். கண்டியில் நடைபெற்றுவரும் அசிங்கமான விடயங்களையன்றி, முஸ்லிம் மக்களுக்கு எதிரான அழிவு மற்றும் வெறுப்பு ஏற்படக் காரணமாக அமைந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்ட விதம் குறித்தே இந்த கட்டுரையில் கதைக்க எதிர்பார்க்கின்றேன்.\nஇலங்கையில் ஏனைய அனைத்து விடயங்களைப் போன்றே இனக் குழுக்களும், இனக் குழுக்களுக்கிடையிலான தொடர்புகளும் மிகவும் அழுகிய நிலையிலேயே உள்ளது. சுதந்திரத்தின் பின்னர் சிங்கள தெற்கில் இரண்டு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளதோடு, தமிழ் வடக்கில், தெற்கில் இடம்பெற்ற இரண்டையும் இணைத்தாலும்- அதைவிட பெரிய வன்முறைக் கிளர்ச்சியொன்றே வடக்கில் நடைபெற்றுமுடிந்தது. இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொண்டுள்ள காலத்தின் அரைவாசி காலம் வாழ்ந்திருப்பது பயங்கரமான வன்முறை மோதல்களுக்கு மத்தியிலேயே. ஏற்பட்ட மூன்று கிளர்ச்சிகளையும் தோற்கடிக்க முடியுமாக இருந்தாலும் கிளர்ச்சியாளர்களுக்கும் சமூகத்துக்கும், நாட்டுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவு விசாலமானதாகும். இந்த மூன்று கிளர்ச்சிகளும் நாட்டின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலையால் ஏற்பட்டதே தவிர வரலாற்று நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத கலகங்கள் அல்ல. தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாதுபோனதின் விளைவென்றே இதனை கருதலாம். எமக்கு கிடைத்திருக்கும் தேசிய அரசாங்கத்தின் நல்வாழ்வுக்கு ஒரு நவீன தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நிபந்தனைகளை புரிந்துகொள்ள அரசியல் தலைவர்களைப் போன்றே புத்திஜீவிகளும் தவறிவிட்டனர். எனவே சமூகம் நவீனமயப்படவில்லை. மோதல்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் காரணிகள் கிள்ளியெறியப்படவில்லை.\nசிங்கள தெற்கிலும், தமிழ் வடக்கிலும் பயங்கரமான கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்த பல்வேறு காரணங்களில் இனம், சாதி, மதம் ஆகியன மூன்றும் ஒன்றிணைந்து அல்லது வேறு விதத்தில் தாக்கம் செலுத்தின. இதன் மூலம் தெரியவருவது இனங்களுக்கிடையே போன்று இனங்களுக்குள்ளும் கலகங்கள் ஏற்���ட முரண்பாடுகள் இருந்தன என்பதாகும். ஜேவீபியின் இரண்டாவது கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்பு நாட்டை மறுசீரமைக்க அரசாங்கத்துக்கு அவகாசம் இருக்கவில்லை. ஜேவீபி கிளர்ச்சி முடிவுபெற்றிருந்தாலும், எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சி முடிவுபெறாததே அதற்குக் காரணம். நாட்டை ஆழமான மறுசீரமைப்பொன்றுக்கு கொண்டுசென்றிருக்க வேண்டியது எல்.ரீ.ரீ.ஈ யினர் தோற்கடிக்கப்பட்டதுமே. அதற்கான தூரநோக்கொன்று எல்.ரீ.ரீ.ஈயை தோற்கடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கவில்லை. அப்போது அரசாங்கமும் சமூகமும் குழம்பிப்போன நிலையிலேயே இருந்தன. நாடு அப்போதே மீள்கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும். எனினும், அதற்கான அரசியல் ஞானம் உள்நாட்டு போரை வெற்றிகொண்ட தலைவருக்கு இருக்கவில்லை. இதன் விளைவாகவே 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு, நல்லாட்சி அரசாங்கமொன்று ஆட்சிக்கு வந்தது. நல்லாட்சி அரசாங்கத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதைத் தவிர வேறு எந்த தூரநோக்கும் இருக்கவில்லை. நாட்டில் இருந்த உண்மையான குழப்பத்தை முக்கியமான தலைப்பாக எடுத்துக்கொள்வதற்கு தலைவர்கள் இருவருமே விருப்பம் காட்டவில்லை. அதேபோன்று, நல்லாட்சி அரசாங்கத்துக்கு சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தயாரித்துக் கொடுத்த கோட்பாட்டாளர்களும் இதனை ஒரு முக்கிய தலைப்பாக கருத விரும்பவில்லை. நாடு முகங்கொடுத்திருந்த பிரதான பிரச்சினைகளாக கருதக்கூடிய இன, சாதி, மத காரணங்களைக் கொண்ட தேசிய பிரச்சினைக்கு பதிலாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்களை பிரதான தலைப்பாக மாற்றிக்கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாகி, வளர்ந்துவந்த ஒன்றாகவே ஊழலை விளக்கினர். ஊழல் என்பது 1970களில் இருந்த அரசாட்சியில் இருந்து வருவதென்பதை அனைவரும் மறந்துவிட்டனர். இது மஹிந்தவின் முன்னோடி ஆட்சியாளர்களை மோசமான அல்லது தூய்மையான ஆட்சியாளர்களாக அபிஷேகம் செய்ய வழிவகுத்தது.\nஉண்மையில், உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வரும் போது சமூகத்தைப் போன்றே அரசாங்கமும் நன்றாகவே சிதைவடைந்து அழுகிய நிலையில் இருந்தது. பாதுகாப்பு படையினருக்கும், எல்.ரீ.ரீ.ஈ படையினருக்கும் மத்தியில் இடம்பெற்ற யுத்தத்தை சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் சிங்கள-தமிழ் யுத்தமொ���்றாகவே பார்த்தனர். யுத்தத்தில் அரச படையினர் வெற்றிகொண்டதும் தமிழ் மக்களுக்கெதிரான போராட்டம் வெற்றிகொள்ளப்பட்டுவிட்டதாக சிங்கள மக்கள் கருதினர்.\nசிங்கள இனத்தினர் தமிழ் இனத்தை தோற்கடித்தாக தமிழ் மக்கள் கருதினர். யுத்தத்தால் தமிழ் மக்கள் உயிர்களைப் போன்றே சொத்துக்களையும் இழந்தனர். உறவினர்களை இழந்தனர். மொத்த தமிழ் சமூகத்தினதும் உள்ளம் காயமடைந்திருந்தது. சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினாலும், சிங்கள சமூகத்தையும் யுத்தம் பாதித்திருந்தது. பெரியதோர் விலையை செலுத்தியே வெற்றிகொண்டிருந்தனர். உயிரிழந்த இராணுவத்தினர் எண்ணிக்கையும் அதிகமானதே. வெளிப்படையாக வெற்றிபெற்றிருந்தாலும் உள்ளார்ந்த காயங்கள் இருந்தன. வெற்றிக்களிப்பால் அவர்களின் உண்மையான நிலையை அவர்கள் உணரவில்லை.\nயுத்த வெற்றி சிங்கள இனக் குழுக்களிடையே இனவாத மனோநிலையை ஏற்படுத்தி வளர்க்க காரணமாக அமைந்ததென்று கருதலாம். எல்.ரீ.ரீ.ஈ யுத்தமொன்று இருக்கும்வரை சிங்கள- முஸ்லிம் நட்பும் உறவும் நல்ல நிலையில் தொடர்ந்தது. எல்.ரீ.ரீ.ஈயினரின் ஆரம்பத்தில் சில முஸ்லிம்களும் அவர்களுடன் இணைந்திருந்தாலும் பின்னர் அந்த உறவு தொடரவில்லை. பின்னர் எல்.ரீ.ரீ.ஈயினர் முஸ்லிம்களை தாக்கவும், முஸ்லிம்களை இருப்பிடங்களில் இருந்து விரட்டியடிக்கவும் செய்தனர். இதனால் முஸ்லிம்கள் சிங்கள படையை ஆதரித்தனர். இதனால் சிங்களவர்களும் முஸ்லிம்களை நெருங்கிய சகோதரனாக கருதினர். யுத்த வீரர்கள் பட்டியலில் முஸ்லிம்களும் உள்ளடங்கினர். தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சிங்கள இனவாத வேலைத்திட்டங்களை முன்னெடுக்க புதிய எதிரியொன்று தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களை சிங்களவர்களின் பிரதான எதிரியாக கருதினர். எந்தவொரு இனவாத நடவடிக்கையையும் முன்னெடுத்துச் செல்வதற்கு எதிரியொன்று அவசியம். உண்மையான எதிரியில்லையென்றால் போலி எதிரியொன்று உருவாக்கப்பட வேண்டும். எதிரியைக் கொண்டு பயம்காட்டிக்கொண்டே இனவாதத்தை முன்னெடுக்கலாம். தமிழ் எதிரிகளைத் தோற்கடித்தவர்கள் புதிய எதிரியாக முஸ்லிம்களைத் தெரிவுசெய்துகொண்டனர்.\nஇவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு எதிரியை தெரிவுசெய்வது மாத்திரம் போதுமானதாக அமையாது. எதிரி க��றித்த பயம், வெறுப்பு போன்றவற்றை ஏற்படுத்தி எதிரிக்கு விம்பம் கொடுக்கப்பட வேண்டும். நவீன சிங்கள பௌத்த சிந்தனையின் ஆரம்ப கர்த்தாவான அநாகரிக தர்மபால முஸ்லிம்களுக்கெதிரான குரோதங்கள் ஏற்பட ஏதுவான விடயங்கைளை குறிப்பிட்டிருந்தார். எதிரிக்கு விம்பம் கொடுக்கும் திட்டத்திற்கு அது பிரயோசனமடைந்தது. தர்மபால முஸ்லிம்களை ஹம்பயா என்றே அழைத்தார். அதன் பொருள் மாட்டிறைச்சி சாப்பிடும் மக்கள் என்பதாகும். முஸ்லிம்கள் பௌத்தர்களை ஏமாற்றுபவர்கள் என்ற பீதியையும் ஏற்படுத்தியிருந்தார். இதனால் இனவாத தலைவர்களுக்கு முஸ்லிம்கள் குறித்த விம்பத்தை ஏற்படுத்துவது கடினமாக அமையவில்லை. முஸ்லிம் சனத்தொகை அதிகரித்து வருவதாக கூறினர். சிங்களவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆடைகளிலும் ஆகாரங்களிலும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகளை இடுவதாக கூறினர். முஸ்லிம்களின் வியாபாரத்தையும் வீழ்த்தினர். நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சிகண்டுள்ளதே தவிர குறைவடைந்தில்லை.\nஉணவு வகைகளுக்கோ, ஆடைகளுக்கோ மாத்திரைகளை இடுவதன் மூலம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்த முடியாது. அது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். மலட்டு மாத்திரை கதை இன்று நேற்று வந்த விடயமல்ல. ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்னர் சமூகமயப்படுத்தப்பட்ட ஒன்றாகும். முஸ்லிம் கடைகளில் விற்கப்படும் ஆடை, ஆகாரங்களில் சிங்கள பெண்களை மலடாக்கும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்ற போலி செய்தியை பரப்பினர். இவற்றில் எவ்வித சத்தியத் தன்மையும் இல்லை. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக 83 போன்ற கலவரமொன்று ஏற்படும் நிலவரமாகும். கண்டி திகன சம்பவத்தையும் அதற்கான ஓர் ஆரம்பமாகவே கருதலாம். இந்த எச்சரிக்கையை உணரும் ஞானம் இலங்கைக்கு உண்டா\nவத பெஹெத் கதையை முஸ்லிம் மக்கள் தெரிந்து வைத்திருந்தும் அதற்கு பதிலளிக்க பயப்பட்டனர். முஸ்லிம் தலைவர்களும் ஒதுங்கி பார்த்துக்கொண்டிருக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தினர். நாட்டின் பிரதான மதத் தலைவர்களும் முஸ்லிம் எதிர்ப்பு வேலைத்திட்டங்களை எதிர்க்கவில்லை. நாட்டில் புத்திஜீவிகள் இருந்தும் வத பெஹெத் கதைக்கு விளக்கமளிக்கவில்லை. ஊடகங்களும் குறித்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்��ிருந்தார்கள். பொதுமக்களுக்கு உண்மையை அறிவிக்கும் இடத்திற்கு செல்லாது அமைதிகாத்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களும் இவ்விடயத்தை தெரிந்துவைத்திருந்தார்கள். எனினும் இதனைத் தடுக்க நடவடிக்கையெடுக்கவில்லை.\nஇவை மூலம் நாட்டின் முறையற்ற இயக்கத்தையே தெளிவுபடுத்துகின்றன. கண்டிக்கு வந்தது பெரஹராவல்ல. பெரஹரையில் கசையடிப்பவர்கள் மாத்திரமே. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர்தேசத்தைக் கட்டியெழுப்ப தவறியதன் விளைவே இது. நாடு ஓர் அராஜகத்தின் பால் பயணிக்கின்றது. நாட்டுக்கு தேவையான வியூகத்தை வகுத்துக்கொள்ள சர்வ கட்சியினரை உள்ளடக்கிய அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும். இதன் மூலமே நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவரலாம். இதனை உணர்ந்துகொள்வதற்கு\nதேவையான ஞானம் எம் தலைவர்களுக்கு உண்டா\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு ��லைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9788184937954.html", "date_download": "2019-01-19T09:23:22Z", "digest": "sha1:565FCY7G6E365X233CIMC6FQ6RKKPMWO", "length": 7675, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "Home :: வணிகம் :: GST: ஒரே நாடு ஒரே வரி\nGST: ஒரே நாடு ஒரே வரி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஅதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான்.\nமக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமும்கூட குழப்பத்தில்தான் இருக்கிறது. இந்தப் புதிய மாற்றத்துக்கு எப்படி நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வது யாரெல்லாம் வரி செலுத்தவேண்டும் சிறு வணிகர்களும் தொழில்முனைவோர்களும் ஆன்லைனில் வர்த்தகம் செய்வோரும்கூட ஜிஎஸ்டியின்கீழ் வருவார்களாஅவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்அவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும் இனி தங்கள் தொழில் சார்ந்த நடைமுறைகளை எப்படியெல்லாம் அவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்\nஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ஆடிட்டரும் துறை சார்ந்த நிபுணருமான ஜி. கார்த்திகேயன்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுற்றுச்சூழல் நச்சுக்களும் நோய்களும் தமிழ்-உர்தூ அகராதி திருப்புகழ் பாகம் - 1\nயார் அந்த தமிழ்ச் சித்தர்கள் மலையாளம் கற்றுக்கொள்ளுங்கள் வைசாகன் சிறுகதைகள்\nகவியமுதம் சபரிமலை சாஸ்தா - வரலாறும் பஜன் பாடல்களும் இலக்கியத் திறனாய்வியல்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-01-19T08:03:21Z", "digest": "sha1:PJRMEDURXWC3UVF7F2OXULLGPXLW5J7P", "length": 7211, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அதிமுக அமோக வெற்றிக்கு பாடுபடுவேன்: எம்.பி., ப.கண்ணன் அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அதிமுக அமோக வெற்றிக்கு பாடுபடுவேன்: எம்.பி....\nஅதிமுக அமோக வெற்றிக்கு பாடுபடுவேன்: எம்.பி., ப.கண்ணன் அறிவிப்பு\nபுதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற பாடுபடுவேன் என, முன்னாள் எம்.பி., ப.கண்ணன் தெரிவித்தார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான ப.கண்ணன், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 15-ஆம் தேதி அந்தக் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், அவர் உப்பளத்தில் உள்ள அதிமுக மாநில அலுவலகத்துக்கு முதல்முறையாக வெள்ளிக்கிழமை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.கண்ணன் கூறியதாவது:\nகடந்த ஓராண்டாக அதிமுகவில் இணைய வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது, அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தைப் போல புதுவையிலும் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி. இதற்காக அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். பதவிக்காகவோ, வேறு நோக்கத்துக்காகவோ அதிமுகவில் இணையவில்லை. புதுச்சேரி மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் இணைந்துள்ளேன்.\nஅதிமுக அடுத்து நிச்சயம் ஆட்சி அமைக்கும். அப்போது படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தக் கட்டமாக விரைவில் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசிய பிறகு, வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான செயல்பாடுகளை மேற்கொள்வோம் என்றார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/159661.html", "date_download": "2019-01-19T09:26:00Z", "digest": "sha1:J4FCFTKMJ26RQ7FL6TIRWLMJE4L5VHKG", "length": 14970, "nlines": 95, "source_domain": "www.viduthalai.in", "title": "அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஒரு கன்னட மாநிலத்தவரா?", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபக்கம் 1»அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஒரு கன்னட மாநிலத்தவரா\nஅண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஒரு கன்னட மாநிலத்தவரா\nஅண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஒரு கன்னட மாநிலத்தவரா\nமாநில உரிமைப் பறிப்பு-சமூக அநீதியை எதிர்த்து\nஅனைத்துத் தரப்பினரும் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும்\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை\nஅண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஒரு கன்னட மாநிலத்தவர் துணை வேந்தராக நியமிக்கப்படவிருப்பது என்பது மாநில உரிமைப் பறிப்பு, சமூக அநீதியானது; இதனை எதிர்த்து அனைத்துத் தரப்பினரும் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:\nஇதைவிட தலைக்குனிவு தமிழ்நாட்டிற்கு வேறு இருக்க முடியாது\nஅண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு (சுமார் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர்) தேடல் குழுக்கள் மாற்றப்பட்டும், நீட்டப்பட்டும் கடைசியில் வெளிவரும் செய்தி, இதற்கு ஒரு கன்னட மாநிலத்தவர் துணைவேந்தராக நியமிக்கப்படவிருக்கிறார் என்பதாகும். இது உண்மையானால், இதைவிட தலைக்குனிவு தமிழ்நாட்டிற்கு வேறு இருக்க முடியாது\nவெட்கமும், வேதனையும் அடையவேண்டிய ஒன்று\nஏற்கெனவே தமிழ்நாடு நுண்கலைப் பல்கலைக் கழகத் திற்கு அமெரிக்காவிலிருந்து வந்த பார்ப்பன அழுத்தத்தால் கேரளப் பார்ப்பனர் ஒருவர் துணைவேந்தராக நியமனம் - தகுதி வாய்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த புஷ்பவனம் குப்புசாமிகளுக்கு இடமில்லை அத்தேர்வில் என்பது வெட்கமும், வேதனையும் அடையவேண்டிய ஒன்று.\nஅதேபோல, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக ஆர்.எஸ்.எஸ்.காரரான, ஆந்திரப் பார்ப் பனர் ஒருவரை ஆளுநர் - தமிழக அமைச்சரவையின் மவுன சம்மதத்துடன் நியமனம் செய்யப்பட்டுள்ளது மிகுந்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமறைமுகமாக சேற்றை வாரி இறைக்கும் வன்கொடுமை அல்லவா\nஇப்போது அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், இங்குள்ள தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எவருக்குமே தகுதியில்லாததுபோல் கருதி, இப்படி ஒரு கன்னடப் பேரா சிரியர் நியமனம் என்றால், அதன் பொருள் என்ன இது தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள், கல்வி அறிஞர்கள்மீது மறை முகமாக சேற்றை வாரி இறைக்கும் வன்கொடுமை அல்லவா\nஇப்போக்கினைத், தொடர்ந்து ஆளுநர் கையாளுவதும், தமிழக ஆளுங்கட்சி அதற்கெல்லாம் வாய்மூடி, கைகட்டி, மவுனசாமிபோல் இருப்பதும் அரசிலமைப்புச் சட்ட உரிமைப்படி நியாயம்தானா\nஇதை அனைத்துக் கட்சிகளும், கல்வி அமைப்புகளும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.\nதேடல் குழு (Search Committee) என்ற குழுவில் ஏன் பிற மாநிலங்களிலிருந்து நீதிபதிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்களைப் போடவேண்டும் இதற்குமுன் எப்போதும் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் நியமனங்களில் நடந்திராத நடைமுறை - இந்த அநீதி - மாநில உரிமைகளைப் பறிப்பதோடு, தமிழ்நாட்டு நீதிபதிகள், கல்விச் சான்றோர் - எவர்மீதும் நம்பிக்கை இல்லை என்று சொல்லாமற் சொல்லும் இழிவான நிலை அல்லவா\nஇதனையும் தடுத்து நிறுத்த ஜனநாயகத்திலும், அரசிய லமைப்புச் சட்ட மாநில ��ரிமைகள் காப்பதிலும் அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் தங்கள் எதிர்ப்பையும், வன்மையான கண்டனத்தையும் எழுப்பிட வேண்டும்.\nஇந்தப் போக்கு இனியும் தொடரக்கூடாது\nCorruption என்பது - வெறும் பணம் பெறுவது என்பது மட்டுமல்ல; தவறான நடவடிக்கையையும் உள்ளடக்கிய அந்த அமைப்பின் மாண்பையும் கெடுப்பது என்பதும் சேரும். எனவே, பழைய முறை - பணம் வாங்கிக் கொண்டு என்பதற்குப் பதிலாக - புதிய முறை - அத்துமீறியது அல்லது மாநில மரபு நெறி, கல்வித் துறையின் சமூகநீதிக்கு எதிரான போக்கு என்பதும்கூட உள்ளடக்கம் ஆகும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamal-haasan-iritates-rajinikanth-lists-as-kannadigas/", "date_download": "2019-01-19T09:42:13Z", "digest": "sha1:GFZ3HAHMIAH5YD7L3BUM2JP3SRD2QUGK", "length": 13965, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிகாந்தை சீண்டும் கமல்ஹாசன் : கன்னடராக பட்டியலிட்டு ட்வீட்!-Kamal Haasan Iritates Rajinikanth, Lists as Kannadigas", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nரஜினிகாந்தை சீண்டும் கமல்ஹாசன் : கன்னடராக பட்டியலிட்டு ட்வீட்\nரஜினிகாந்தை கன்னடராக பட்டியலிட்டு கமல்ஹாசன் போட்ட ட்வீட், பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள்.\nரஜினிகாந்தை கன்னடராக பட்டியலிட்டு கமல்ஹாசன் போட்ட ட்வீட், பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள்.\nரஜினிகாந்த் தனது பேட்டிகளில் தன்னை ‘பச்சைத் தமிழன்’ என குறிப்பிட்டுக் கொள்கிறார். தனது பூர்வீகம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் என்றும் கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா நியமனம் தொடர்பாக வெளியிட்ட ட்வீட், ரஜினிகாந்தை சீண்டுவதாக அமைந்தது.\nகமல்ஹாசன் இது தொடர்பாக வெளியிட்ட முதல் ட்வீட்டில், ‘கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரச��கள் உணரவில்லையா இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது’ என கேள்வி எழுப்பியிருந்தார்.\nகமல்ஹாசன் அடுத்து ஆங்கிலத்தில் வெளியிட்ட இன்னொரு ட்வீட் சற்றே குழப்பமானது. அதில் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட தனது மதிப்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களை பட்டியல் இட்டிருந்தார். ‘என் குருக்களின் ஒருவரான நாகேஷ், திரு ராஜ்குமார் அண்ணா, திருமதி சரோஜாதேவி மற்றும் என் நண்பர்கள் திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ் ஆகியோர் என் சொந்தம். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் நகைச்சுவை, துணைவேந்தர் விஷயத்தில் உரசுவதில் வேண்டாம். எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தேவை’ என கூறுவதாக அமைகிறது கமல்ஹாசனின் ஆங்கில ட்வீட். ஆனாலும் கமல்ஹாசனே தனது ஆங்கில ட்வீட்டுக்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரஜினிகாந்த் தமிழக அரசியல் களத்தில் நுழையும் வேளையில் அவரை கன்னடராக பட்டியல் இட்டு கமல்ஹாசன் இட்டிருக்கும் இந்தப் பதிவு ரஜினிகாந்த் ரசிகர்களை ஆவேசப்பட வைத்திருக்கிறது. தொடர்ந்து கமல்ஹாசன் இதேபோல திட்டமிட்டு ரஜினியை சீண்டி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கத்தில் ரஜினி ரசிகர்கள் பலரும் இதற்கு பதிலடி கொடுத்து வருவதையும் காண முடிகிறது.\n திரும்பப் பெறக் கோரி அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம்\n மிரட்டும் ‘இந்தியன் 2’ செகண்ட் லுக் போஸ்டர்\nகமல் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலை விட இனிப்பான செய்தி\nAnna University Results : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் aucoe.annauniv.edu -ல் அறிவிப்பு, முழு விவரங்கள் இங்கே…\n‘மரண மாஸ்’ பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்: தலைவர் vs தல சென்னை நிலவரம் இது\nPetta vs Viswasam Box Office Collection: தலைவர்-தல போட்டியில் வெற்றி யாருக்கு\nPetta Box Office Collection Day 1: முதல் நாளில் பேட்ட குவித்த கோடிகள் எத்தனை\nநாற்காலி வேட்டையில் ரஜினிகாந்த்… லேட்டஸ்ட் தகவல் இது தான்\nஐஸ்வர்யா ராயை கரம் பிடிக்கிறார் லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ்\nதுணைவேந்தர் பதவிக்கு ஒரு தமிழன் கூட கிடைக்கலையா\nஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா உறுப்பு நாடாக இணைந்தது\n193 நாடுகள் அடங்கிய சபையில் இந்தியாவிற்கு ஆதரவாய் 188 நாடுகள் வாக்களித்துள்ளன என வெளியுறவுத் துறை அமைச்சர் மகிழ்ச்சி\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nதொடர்ந்து 10 வருடங்களாக முதலிடம் வகிக்கும் ஐஸ்லாந்து...\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-19T09:04:54Z", "digest": "sha1:FDKORJL2ZOZSW3UIO7JW2AJXPMFH3DIT", "length": 13778, "nlines": 311, "source_domain": "www.tntj.net", "title": "கேடகிரிதேவையில்லை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபு��ிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வெளி மாவட்டங்களிலிருந்து வரக்கூடியவர்கள் சுங்கச் சாவடிகளை (TOLL GATE) இலவசமாக கடப்பதற்காக நெடுஞ்சாலை துறைக்கு அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட கடிதம்....\nமணமகன் தேவை – புதுக்கோட்டை\nவயது : 23 படிப்பு : M.Sc. தாய்மொழி : தமிழ் உயரம் 5 அடி 2 அங்குலம் புதுக்கோட்டையைச் சேர்ந்த மார்க்கப்பற்றுள்ள இப்பெண்ணிற்கு...\nஉணர்வு இ.பேப்பர் – 21:51\npdf டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 11/02/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: வேண்டாம் நரகம் உரையாற்றியவர்: இமாம்...\nடிவிடி விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 03/03/2016 அன்று டிவிடி விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் வேலூர்...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – துபாய் மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 29/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: ஈமான் உரையாற்றியவர்: ஹாஜா மைதீன்...\nடிவிடி விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 10/03/2016 அன்று டிவிடி விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: டிஎன்டிஜெ மாணவரணி தர்பியா மொத்த...\nடிவிடி விநியோகம் – புருனை மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 17/02/2017 அன்று டிவிடி விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மதுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146731-karur-government-school-student-got-selected-for-foreign-educational-trip.html", "date_download": "2019-01-19T08:56:01Z", "digest": "sha1:KN2NRRO3R3ZYHDJCWX23E5FJOKXRWT6C", "length": 22134, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "பின்லாந்து, ஸ்வீடனுக்கு கல்விப்பயணம் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்! | Karur Government school student got selected for foreign educational trip", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:40 (09/01/2019)\nபின்லாந்து, ஸ்வீடனுக்கு கல்விப்பய���ம் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nகரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர் சதீஷ்குமார், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு கல்விப் பயணம் செல்ல தேர்வாகியுள்ளார்.\nதமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவர்களை மேலை நாடுகளுக்கு கல்விப் பயணம் அழைத்துச்செல்வது வாடிக்கை. அந்த வகையில், தமிழகத்தில் இருந்து 50 மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் தேர்வுசெய்யப்பட்டு, வரும் ஜனவரி 20 முதல் 30-ம் தேதி வரை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய மேலை நாடுகளுக்கு கல்விப் பயணமாக சுற்றுலா அழைத்துச்செல்லப்பட இருக்கிறார்கள். பின்லாந்து நாட்டில் உள்ள அறிவியல் மையம், பள்ளிகளில் சோதனை முறையில் கற்றல் - கற்பித்தல், ரோபோட்டிக்ஸ் ஆய்வகம், கப்பல் துறைமுகம், தேசிய அருங்காட்சியகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகிய இடங்களைப் பார்வையிடும் பொருட்டு தேர்வுபெற்றுள்ளார்கள்.\nஇதில், கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் சதீஷ்குமார் என்ற மாணவர், கடந்த 4 ஆண்டுகளாகத் தனது வழிகாட்டி ஆசிரியர் தனபால் வழிகாட்டல் மூலம், பள்ளி இளம் விஞ்ஞானிகள் குழுவில் இணைந்து, சூரிய சக்தியில் இயங்கும் நவீன கழிவறை, நீர்த்தாங்கிகள் செறிவூட்டல், பாதை மாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம் ஆகிய கண்டுபிடிப்புகளுடன் செய்த ஆய்வுக்கட்டுரைக்காக பள்ளிக் கல்வித்துறை, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, அறிவியல் நகரம், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஆகிய துறைகளின் கீழ் நடைபெற்ற மாவட்டம், மாநிலம், தென்னிந்திய ,தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்று முதல் பரிசாக தங்கப்பதக்கம், கோப்பை, பாராட்டுச்சான்றுகளைப் பெற்றுள்ளார். தனது அறிவியல் கண்டுபிடிப்புமூலம் அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்து படித்து, 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று, கல்விப் பயணமாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் செல்ல தேர்வாகி, தமிழகத்துக்கும் இந்திய தேசத்த���க்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\nபின்லாந்து மற்றும் ஸ்வீடன் செல்ல தேர்வான மாணவர் சதீஷ்குமார், நேற்று கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தங்கவேலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், வெள்ளியணை கிராம மக்களும் பாராட்டினர். ஏற்கெனவே, கடந்த வருடம் இதே பள்ளியைச் சேர்ந்த ஹரிஹரன் என்கிற மாணவர், இதேபோல தேர்வாகி, ஜப்பான் சென்று, அங்குள்ள ரோபோ தயாரிக்கும் இடங்கள், விஞ்ஞானக் கூடங்கள், விஞ்ஞானிகள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் அதிகப்படியான குளிருக்கு காரணம் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\n - ஆசீர்வாதத்துக்காக அரசு மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\n`தேர்வு விதியை மாற்றாதீங்க; மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீங்க’ - அண்ணா பல்கலையை எச்சரிக்கும் ராமதாஸ்\n70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி\n2,000 காளைகள்... 500 காளையர்கள்... 1,00,000 பார்வையாளர்கள்.. - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nஉடலும் உளவியலும்: 6 நிமிட வாசிப்பில் டாக்டர் விகடனின் 9 பகுதிகள்\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய��ு இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4328&id1=50&id2=18&issue=20180101", "date_download": "2019-01-19T09:25:53Z", "digest": "sha1:NRRUX3WHJ2FEJSSMSS7GBXCJ4EVF3WJV", "length": 18690, "nlines": 50, "source_domain": "kungumam.co.in", "title": "மகிமை வாய்ந்த மகாசங்கராந்தி திருவிழாக்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமகிமை வாய்ந்த மகாசங்கராந்தி திருவிழாக்கள்\nதமிழகத்தில் பொங்கல் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் அதே நாளில் கேரளம், கர்நாடக மாநிலங்களில் மகா(ர)சங்கராந்தி வைபவம் வெகு சிறப்பான விழாவாக அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில், கர்நாடக மாநில கோயில்கள் சிலவற்றில் மகாசங்கராந்தியன்று சில சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த அபூர்வ வழிபாடுகளையும், அற்புத தரிசனங்களையும் இங்கே கண்குளிரக் காணலாம்.\n1. கவி கங்காதரேஸ்வரா கோயில்\nபெங்களூரு கவிபுரத்தில் கங்காதரேஸ்வரர் என்ற குகை சிவன் கோயில் அமைந்துள்ளது. பெங்களூரின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்று. கௌதம முனிவர் முதலில் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் கெம்ப கௌடா இந்த நகரை பெரிய அளவில் உருவாக்கியபோது இந்தக் கோயிலையும் சிறப்பாக புனரத்தாரணம் செய்ததாக கூறப்படுகிறது. இது ஒரு குகைக் கோயில் என்பதே வித்தியாசமான தகவல். கோயில் வாசலில் பெரிய தூண்களின் உச்சியில் தனித்தனியே சூரியனும், சந்திரனும் அமைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தெற்கு நோக்கி அருள்புரிகிறார்கள். சிவ அம்சமாக, பிரம்மாண்டமான திரிசூலமும், உடுக்கையும் இக்கோயிலின் கூடுதல் சிறப்புகள்.\nஇங்கு சிவராத்திரியும், மகாசங்கராந்தியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன என்றாலும், மகாசங்கராந்தியன்று கங்காதரேஸ்வரரை தரிசிக்க பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். ஏன் அன்று பிற்பகலில் சூரிய கிரகணங்கள், வாசலில் உள்ள நந்தியின் கொம்புகளின் இடையே புகுந்து நேராக லிங்கத்தின் மீது விழுகின்றன. இவ்வாறு சூரியன் ஈஸ்வரனை பூஜிப்பதைக் காண்பதற்காகவே இவ்வாறு பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் குழுமுகிறார்கள். கூடவே நடைபெறும் பால் அபிஷேகம், பூஜை, ஆரத்தி ஆகியவற்றையும் கண்டுகளித்துப் பேரானந்தம் அடைகிறார்கள்.\nஜனவரி 13-15 நாட்களில் சூரிய கிரகணம் இப்படி விழுவதாக கூறப்பட்டாலும், சங்கராந்தி அன்று விழுவது பக்திபூர்வமான அதிசயம். இவ்வாறு சூரியன் பூஜிப்பது ஒரு மணிநேரத்துக்குத் தொடர்கிறது. இந்த கோயிலில் அக்னி மூர்த்தி சிலை குறிப்பிடத்தக்கது. இவர் இரண்டு தலைகள், ஏழு கைகள் மற்றும் மூன்று கால்கள் கொண்டவராக அமைந்துள்ளார். இவரைத் தரிசித்தால் கண் நோய் நிச்சயம் குணமாகும் என ஒரு நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. இந்தக் கோயிலிலிருந்து வாரணாசிக்கு ஒரு சுரங்கப்பாதை உள்ளதாகவும், இது தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.\n2. உடுப்பி கிருஷ்ணன் கோயில்\nஇந்தக் கோயிலில் ஜனவரி மாதம் மகாசங்கராந்தியின்போது சப்தோற்சவம் என ஒரு விழா நடக்கிறது. இது ஏழு நாள் பிரம்மோற்சவம். மகாசங்கராந்திக்கு ஐந்து நாட்கள் முன்பே துவங்கி சங்கராந்திக்கு அடுத்த நாளோடு முடிவடைகிறது. இதில் மகாசங்கராந்தி தினம் விசேஷமானது. ஏனென்றால், 750 ஆண்டுகளுக்கு முன் இதே மகாசங்கராந்தியன்றுதான் ஸ்ரீமத்வர், ஸ்ரீகிருஷ்ணனை இங்கு எழுந்தருளச் செய்தார். இதனைக் கொண்டாடும் விதமாக தேர்கள் திருவிழா நடக்கிறது. பிரம்ம ரதத்தில் ஸ்ரீகிருஷ்ணனும், அடுத்த சிறிய தேரில் ஸ்ரீஅனந்தேஸ்வரர் மற்றும் ஸ்ரீசந்திரமெளலீச்வரும் கொலுவிருந்தபடி, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தியலைகளுக்கு ஊடே ஊர்வலமாக வருகிறார்கள்.\nமூன்றாவது தேரில் ஸ்ரீமுக்கிய பிராணமூர்த்தி வீற்றிருக்கிறார். தெற்கு ரத வீதியில் பெரிய தேர் மையத்திலும் மற்ற இரண்டு தேர்கள் பக்கவாட்டிலும் நிற்கின்றன. மகாசங்கராந்தியன்று மட்டுமே இப்படி மூன்று தேர்களையும் ஒன்றாக தரிசிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்ம ரதம், அதாவது பெரிய ரதம் முன்செல்ல மற்ற இரு ரதங்களும் பின்செல்ல, வாணவேடிக்கைகள் முழங்க, வீதிகளை சுற்றி வந்து கிருஷ்ணன் கோயில் முன் தேர்கள் வந்து நிற்கின்றன. பிறகு தெய்வங்கள் இறக்கப்பட்டு தங்க பல்லக்குகளில்அமர்த்துகிறார்கள்.\nஇந்தப் பல்லக்குகள் வசந்த பூஜை கூடத்துக்கு சுமந்து வரப்படுகின்றன. அங்கு சுவாமிகள் பூஜை செய்து, மந்திர ரட்சையை பக்தர்களுக்கு வழங்குகிறார். பிறகு உற்சவ மூர்த்திகள் கர்ப்பக்கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு மங்கள ஆரத்தி நடக்கிறது. பிறகு ஸ்வாமிகள் ��னைவருக்கும் தீர்த்தம் தருகிறார். இதன்பின் ஸ்வாமிகள் உற்சவமூர்த்தியை ஸ்ரீமத்வசரோவர் என அழைக்கப்படும் கோயில் குளத்திற்கு எடுத்துச் செல்கிறார். அங்கே அடுத்து உற்சவமூர்த்தி தீர்த்தவாரி காண்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து உடுப்பியின் மற்ற கோயில் சுவாமிகளும், பக்தர்களும் தாங்களும் புனித நீராடுகின்றனர். இதனுடன் அன்றைய நிகழ்ச்சி முடிவடைகிறது. ஏழாம் நாளன்று ஸ்ரீகிருஷ்ணனை தங்க பொடி பூசிய மலர்களால் அர்ச்சனை செய்து, நிறைவாக அந்த மலர்களை பக்தர்களை நோக்கி வீசுகின்றனர். இதனை ஸ்வர்ணோற்சவம் என அழைக்கின்றனர். இத்துடன் மகாசங்கராந்தி விழா நிறைவு பெறுகிறது.\nமைசூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் காவிரி இருபுறமும் ஓட நடுவில் ஒரு தீவாக ஸ்ரீரங்கப்பட்னா அமைந்துள்ளது. இங்கு காவிரி அன்னைக்காக, பெருமாள் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் காட்சி தந்து இங்கேயே நிரந்தரமாய் கோயில்கொண்டு விட்டார் என்பது ஐதீகம். கௌதம ரிஷியுடன் சம்பந்தப்பட்ட ஊர் இது. இங்கு மகாசங்கராந்தியன்று லட்சம் தீபங்கள் ஏற்றப்படுவது தனிச்சிறப்பு. கோயிலுக்குள் செல்லும் பாதையில் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு, இருபுறமும், நடுவிலும் தீபங்களை ஏற்றி பக்தர்கள் பெருமாளை தரிசிப்பதுதான் இந்த விழாவின் பிரதான அம்சம்.\nஅன்று மாலை பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் காவிரியில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று லட்ச தீபங்களை ஏற்றி பிறகு பெருமாளை தரிசித்து மனநிறைவு பெறுகிறார்கள். வருடாவருடம் தீபங்களின் எண்ணிக்கையும், பக்தர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போவது மற்றொரு சிறப்பு. மகாசங்கராந்தியன்று மட்டும் தான் இப்படி இந்த கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது என்பது குறித்துக்கொள்ளவேண்டிய தகவல்.\n4. கர்கலா வெங்கட்ரமணா கோயில்\nஇக்கோயிலுக்கு மேற்கு திருப்பதி (படு திருப்பதி) எனவும் பெயருண்டு. கோவாவில் 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் குடியேறியதும், மக்களைத் துன்புறுத்தி மதம் மாற வைத்தனர். இதனால் பலர் மதம் மாறினாலும் கவுத்சரஸ்வத் பிராம்மண குடியினர் மட்டும் மதம் மாறாமல் தங்கள் இன மக்கள் மற்றும் உடமைகளுடன் கர்நாடகாவின் இந்த பகுதிக்கு வந்து குடியேறினர். கார்வர், அங்கேலா, கும்தா, பட்கல் மற்றும் சிராலி ஊர்களிலும் இவ்வாறு குடியேறினர். கேரளத்திலும் இவர்கள் உள்ளனர். அன்றைய ஜைன மன்னன் இவர்களை மதித்து வாழ இடம், உணவு எல்லாம் கொடுத்து உதவினான். இவர்களுக்கு விவசாயம்தான் முக்கிய தொழில்.\nஇவர்கள் தங்கள் குலதெய்வமான வெங்கட்ரமணாவை கூடவே எடுத்து வந்திருந்தனர். அதனை பிரதிஷ்டை செய்து கோயிலும் எழுப்பினர். இந்த கோயிலில் திருப்பதி போன்றே காலை முதல் இரவு வரை பூஜை முறைகள் நடைமுறையில் உள்ளன. இங்குள்ள கருட மண்டபத்தில் நின்று வெங்கட்ரமணனிடம் நாம் எந்த கோரிக்கையை வேண்டினாலும் நிறைவேறி விடும் என்பது நம்பிக்கை. முதலில் இந்த பகுதி பாண்டிய நகரி என அழைக்கப்பட்டதாம். 550 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் மகரசங்கராந்தியன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. கோயில் முழுவதும் துவஜஸ்தம்பம் உட்பட விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலிக்கிறது. இந்த கோயில் மங்களூரிலிருந்து 50வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nபிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி\nஉயிரையும் உடலையும் பிணைத்த தெய்வம்\nநீரிழிவு நோய் நீக்கும் நேசன்\nகிரக தோஷங்களுக்கு பரிகாரம் செய்துதான் தீர வேண்டுமா\nதில்லைவிளாகம் வீரகோதண்டராமர் 01 Jan 2018\nசிறப்புகள் அள்ளித்தரும் செங்கதிரோன் 01 Jan 2018\nதேவியருடன் நவகிரக நாயகர்கள் 01 Jan 2018\nசுகமான வாழ்வருளும் சூரியன் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/category/motivation-articles/", "date_download": "2019-01-19T09:01:20Z", "digest": "sha1:H3PSUHFRRME2L6XKI5GHZZCNU3J5QFYS", "length": 9376, "nlines": 81, "source_domain": "positivehappylife.com", "title": "உற்சாகம் கட்டுரைகள் Archives - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்க��� எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nPosts in category உற்சாகம் கட்டுரைகள்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்...\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள் உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான வலிமையும், தைரியமும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கிறது. மற்றவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் ஏமாற்றம் அடையக்கூடும். மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மீது திடமான நம்பிக்கை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்து, உங்களது தினசரி வாழ்வை பின்பற்றும்போது, நீங்கள் நிச்சயமான முறையில் நம்பக்கூடியது […]\nகுதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாத...\nகுதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் (கட்டுரை) விஷயம் மிகவும் எளிதானது தான். நீங்கள் நல்லவர் இல்லை என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள். ஏதாவது தவறு தெரிந்தால், அதைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களை மகிழ்விக்க மட்டுமே இல்லாமல், அது உங்களுக்கே நல்லது என்பதற்காகத் திருத்திக் கொள்ளுங்கள். குதர்க்கமான, எதிர்மறையான விமர்சனங்களோ அல்லது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/20/thirumanthiram-ezhuvagai-uyiril-adangatavan/", "date_download": "2019-01-19T08:53:54Z", "digest": "sha1:VK4KBB75B4XP5I2OOAO6MYAAKNQXAAW2", "length": 19642, "nlines": 184, "source_domain": "saivanarpani.org", "title": "7. எழுவகை உயிரில் அடங்காதவன் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\nமூவாயிரம் தமிழ் மந்திரங்களைக் கொண்டு தமிழ்ச் சிவ ஆகமத்தின் பிழிவாக விளங்குவது திருமந்திரம். திருமூலர் அருளிய அத்திருமந்திரத்தின் முதல் பாடலில், “ஏழு உம்பர்ச் சென்றனன்” என்று இறைவனைக் குறிப்பிடுகின்றார். ஏழுக்கு அப்பாலாய் மேற்கடந்து, தானேயாய் நின்றான் என்பதே இதன் பொருள் என்று மகா வித்துவான் அருணை வடிவேலனார் குறிப்பிடுவார். எந்த ஏழிற்கு அப்பாற் பட்டுத் தானேயாய் இறைவன் நிற்கின்றான் எனக் குறிப்பிடுகையில், “ஏழு அண்டத்து அப்பாலான்” என்று மணிவாசகர் குறிப்பிடுவார். பெருமானின் அகண்டிதத்தை மேல் நோக்கி குறிப்பிடும் இதில் பெருமான் ஏழு அண்டங்களைக் கடந்து நிற்கின்றான் என்பார்.\nபெருமான் நான்முகன், திருமால், துடைப்போன், மறைப்போன், அருளோன், சத்தி, சிவன் ஆகியோரின் ஏழு உலகங்களையும் கடந்தவன் என்பதாலும் ஏழு உலகத்தைக் கடந்தவன் என்பர். தவிர, பெருமானின் அகண்டிதத்தைக் கீழ்நோக்கிக் காண, பாதாள உலகு ஏழையும் கடந்தவன் என்பர். இதனைப், “ பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்” என்று திருவாசகத்தின் திருவெம்பாவையில் குறிப்பிடுவார் மணிவாசகர். சிவஞான சித்தியார் என்ற சித்தாந்த சைவ மெய்கண்ட நூலின்படி, பெருமானின் திருவருள், வாணி, திரு, துடைப்போள், மறைப்போள், அருளம்மை, ஒளிச்சத்தி, சத்தி என்ற ஏழு சத்திகளாக வந்தும் அதற்கு மேலாக பராசத்தி, பரம சிவன் என்றும் தானேயாய் நிற்கின்றது என்கிறது. பெருமான் இளி (சட்சம்), விளரி (ரிசபம்), தாரம் (காந்தாரம்), குரல் (மத்திமம்). துத்தம் (தைவதம்), கைக்கிளை (நிடாதம்), உழை (மேல்சட்சம்) என்ற ஏழிசையின் இன்பத்திற்கும் அப்பாற்பட்டவனாக இருப்பதையும் ஏழாகக் குறிப்பிடுவதும் உண்டு. இதனை, “ ஏழிசையாய் இசைப்பயனாய்” என்று சுந்தரரும், “பண்ணும் பதம் ஏழும்” என்று திருஞானசம்பந்த அடிகளும் குறிப்பிடுவர். பெருமான் ஏழுக்கு அப்பாற்பட்டவன் என்று பலவற்றைக் குறிப்பிடினும் ஏழு வகை உயிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று நோக்குவது சிறப்புடையதாய் அமைகிறது.\nசீர்மிகு செந்தமிழர் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் ��யிர்கள் நால்வகையில் தோன்றி எழுவகை பிறப்புக்களில் உழன்று இறைவனை அடைகின்றன என்று குறிப்பிடுகின்றது. உலகில் தோன்றும் உயிர் வகைகள் முட்டை, வியர்வை, விதை, கரு என்ற நான்கு வகைகளிலேயே தோன்றுகின்றன. அவை தேவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என எழுவகைப் பிறவிகளிலே பிறக்கின்றன என்கின்றது. உலகின் உயிர் வகைகள் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் எனவும் குறிப்பிடுகின்றது.\nஇவ்வாறு பிறக்கின்ற உயிர் வகைகள் அறிவு நிலையில் வேறுபடுகின்றன என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. தொட்டால் அறியும் ஓர் அறிவினை மட்டும் உடையன தாவரங்கள். தொடுதல், சுவை என்ற இரண்டினை மட்டும் அறியும் அறிவினை உடையவை இப்பி, சங்கு போன்றவை. கறையான், எறும்பு முதலியன தொடுதல், சுவை, மணம் போன்றவற்றை அறியும் ஆற்றல் உடையன. வண்டு, தும்பி முதலியன தொடுதல், சுவை, மணம், காணுதல் போன்றவற்றை அறியும் நான்கு அறிவினை உடையன. ஐந்து அறிவினை உடையன விலங்கு, பறவை முதலியன. இவை தொடுதல், சுவை, மணம், காணுதல், ஒலியைக் கேட்டல் போன்ற ஐந்து அறிவினை உடையன. மேற்கூறிய ஐந்து அறிவுகளோடு பகுத்து அறியும் ஆறாவது அறிவோடு கூடியவர் மாந்தரும் தேவரும் ஆவர். இத்தகைய ஏழு வகை உயிர்களுக்கும் அப்பாற்பட்டவன் பெருமான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nஉயிர்களில் உயர்ந்தவையாகக் கருதப்படும் ஆறு அறிவை உடைய தேவர், மாந்தர் ஆகியோருக்கும் மேலான அறிவை உடையவன் பெருமான். பெருமான் வாலறிவன் என்பார் திருவள்ளுவர். பெருமான் மேற்கூறிய நால்வகைத் தோற்றத்திற்கும் உட்படாதவன். அவன் பிறப்பு இறப்பு அற்றவன். அவன் பிறவிக்கு உட்படாதவன். உயிர் வகைகளுக்கு அப்பாற்பட்டவன். அருளாளர்களுக்கும் பிற உயிர்களுக்கும் அருள்புரிவதற்காக இறைவன் மாந்த வடிவமும் பிற உயிர்களின் வடிவமும் சூழலுக்கேற்பத் தற்காலிகமாகக் கொள்வானே ஒழிய அவனது உண்மை நிலை அதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்கிறார் திருமூலர்.\nஏழு வகை உயிர்களுக்கு உட்படாதவனாய், அவற்றிற்கு அப்பாற்பட்டவனாய் விளங்கும் பெருமானின் உண்மை நிலையை உணர்ந்து நம்மிடையே உள்ள மயக்கத்தினைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பது திருமூலரின் கருத்து. தங்களைக் கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பிறந்து இறக்கும் உயிர் வகையினர் என்பதனால் அவர்கள் ஒருபோதும் கட��ுளாக மாட்டார்கள். சிவமே சிவ குருவாக மாந்த வடிவம் தாங்கி வந்தாலே ஒழிய பிறரைச் சிவம் என எண்ணுதல் சித்தாந்த சைவத்திற்கு ஏற்புடையது அன்று. கடவுள் வேறு குரு வேறு என்பதனைத் தெளிய வேண்டும் என்பது திருமூலரின் கருத்து. சிவ குரு வேறு மாந்த குரு வேறு. மாந்த குருமார்களுக்கு மறியாதையால், பணிவால், நன்றியினால் வணக்கம் தெரிவிக்கலாம். அவர்களை வழிபடுதல் என்பது தவறு. வழிபாடு இறைவன் ஒருவனுக்கே. ஏழு உயிர் வகைகளையும் கடந்து நிற்கின்ற அவனே வழிபாட்டிற்கு உரியவன்.\nபிறந்து இறந்த போற்றுதலுக்குரிய நம் முன்னோர்களும் நாட்டிற்கு உயிரை ஈகம் செய்த வீரர்களும் மக்களின் நலனைக் காத்தத் தலைவர்களும் காவலர்களும், சான்றோர்களும் உயிவகைகளாக இருப்பதனால் அவர்களை வழிபடுதல் பெருமானை வழிபடுதல் ஆகாது. மேற்குறிப்பிட்டவர்களையும் காத்து அவர்களுக்கும் மேலாய் இருக்கின்ற பெருமானை வழிபடுதலே உண்மை இறை வழிபாடு. மருத்துவ இயல்புடைய வேப்பிலை, ஆல், அரசு போன்ற மரங்களும் பெருமானை நினைப்பிக்கின்ற யானை, பசு, பாம்பு, போன்ற விலங்குகளும் மயில், சேவல் போன்ற பறவைகளும் உயிர்களே ஆதலின் அவற்றை இறைவன் என்று எண்ணுதலும் வெறும் மயக்கமே அவற்றைப் படத்து அவற்றிற்கும் மேம்பட்டு நிற்கும் பெருமானை வணங்குவதே தெளிவு உடைமையாகும் என்பது திருமூலரின் குறிப்பு.\nNext article8. எட்டு உணர்ந்தான்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n81. பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்\n74. பெருமானே உடலைத் தருகின்றான்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bala-sandi-veeran-27-01-1514286.htm", "date_download": "2019-01-19T09:05:03Z", "digest": "sha1:YWFVTUXWMPI346WPHSXIEXEMDCZZIIAU", "length": 8247, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்ரீ கீரீன்! - BalaSandi Veeran - பாலா | Tamilstar.com |", "raw_content": "\nபாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்ரீ கீரீன்\nஇயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த \"சண்டி வீரன்\" படத்தின் வெளியீட்டு உரிமையை வெற்றிகரமாக கைபற்றிய ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் பாலா இயக்கத்தில் பரதேசி, மற்றும் மிஷ்கின் இயக்கிய பிசாசு போன்ற படங்களைத் தயாரித்தது பி ஸ்டுடியோஸ். பாலாவின் சொந்தப் பட நிறுவனம் இது.\nதற்போது சற்குணம் இயக்கத்தில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிக்கும் சண்டி வீரன் என்னும் படத்தைத் தயாரித்துள்ளது. சண்டி வீரன் படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் வெளியிடும் உரிமையை எம்எஸ் சரவணனின் ஸ்ரீ கீரீன் புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது.\nஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சலீம், வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றிப் படங்களை இதற்கு முன் வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் சலிம் திரைப்படத்தையும், சிட்டி ஏரியாவில் வேலையில்லா பட்டதாரி மற்றும் கயல் படத்தையும், செங்கல்பட்டு ஏரியாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிட்சா 2, வெள்ளைக்கார துரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளனர். இப்போது சண்டி வீரனை தமிழகம், கேரளா, கர்நாடகாவில் வெளியிடவிருக்கின்றனர். நய்யாண்டி படத்துக்குப் பிறகு சற்குணம் இயக்கும் படம் இது.\n▪ கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்\n▪ நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி\n▪ மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.\n▪ ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை \"மதுரவீரன்\" பேசும் – சண்முகபாண்டியன்\n▪ பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா - உங்க சாய்ஸ் எது\n▪ “மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா\n▪ `மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்\n▪ ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்\n▪ கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n▪ ‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n• மீ டூ புகார்களில் ந���்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-divyadarshini-dd-05-09-1522296.htm", "date_download": "2019-01-19T08:40:19Z", "digest": "sha1:XYJE6WDZ7GZGDYSE7G576PRSJKVWAW5T", "length": 6225, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் சீரியல்களில் நடிப்பாரா திவ்யதர்ஷினி? - Divyadarshinidd - திவ்யதர்ஷினி | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் சீரியல்களில் நடிப்பாரா திவ்யதர்ஷினி\nவிஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், விஜய் அவார்டுஸ் போன்ற நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருந்த இவர், முன்னதாக, செல்வி, அரசி, கனவுகள் ஆயிரம் உள்பட சில சீரியல்களிலும் நடித்துவந்தார்.\nஅதேபோல், தமிழ் சினிமாவில் நள தமயந்தி, உள்ளம் கேட்குமே, சரோஜா என சில படங்களிலும் நடித்தார். இருப்பினும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பிரபலமான பிறகு அவர் நடிப்பு பக்கம் போகவில்லை.\nஆனால் இப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவரை வருவதே இல்லை. அதேசமயம், சினிமா விழாக்களில் ஆங்கராக அங்கம் வகிக்கத் தொடங்கியிருக்கிறார் டிடி.\nஅதே சமயம் நிஜ வாழ்க்கையிலும் இல்லத்தரசியாகி விட்டதால், அழுத்தமான குடும்பப்பெண் வேடங்களில் நடிக்க சீரியல் டைரக்டர்கள் அவரை மீண்டும் நடிப்பதற்கு அழைப்பு விடுக்கின்றனர்.\nஆனால், அவர்களிடத்தில் நடிக்கிறேன், நடிக்கவிலலை என்று எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார் திவ்யதர்ஷினி.\n▪ தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா\n▪ டிடிக்கு இவ்ளோ ரசிகர்களா\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகத��ஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gossip-kerala-01-02-1734603.htm", "date_download": "2019-01-19T08:41:46Z", "digest": "sha1:7XM7YHOAMFZB72MRLGWEIK33QY24HUU6", "length": 6131, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "எலியும், பூனையுமாக இருக்கும் வாரிசு நடிகை, செல்ஃபி நடிகை - GossipKerala - அம்மணி | Tamilstar.com |", "raw_content": "\nஎலியும், பூனையுமாக இருக்கும் வாரிசு நடிகை, செல்ஃபி நடிகை\nகேரளாவில் இருந்து கோலிவுட் வந்துள்ள வாரிசு நடிகையும், செல்ஃபி நடிகையும் ஒருவரையொருவர் எதிரிகளாக பார்க்கிறார்களாம். கேரளாவில் இருந்து வந்துள்ள வாரிசு நடிகை தான் தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். லீடர், வெளிச்சம், சிறுத்தை, சண்டக்கோழி என்று அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் தான் அம்மணி சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்திவிட்டார். என்னடா இந்த பொண்ணு இப்படி சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டதே என்று தயாரிப்பாளர்கள் முணுமுணுத்த நிலையில் கேரளாவில் இருந்து செல்ஃபி நடிகை வந்தார்.\nபார்க்க அழகாக இருப்பதுடன் அம்சமாகவும் நடிக்கிறார். இதனால் வாரிசு நடிகைக்கு ஏன் அவ்வளவு கொடுக்க வேண்டும் செல்ஃபி நடிகையை ஒப்பந்தம் செய்யலாமே என தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.\nவாரிசு நடிகையும், செல்ஃபி நடிகையும் ஒருவரையொருவர் பார்த்தால் எதிரிகள் போன்று நடந்து கொள்கிறார்களாம். தனிப்பட்ட முறையில் சண்டை எல்லாம் இல்லை தொழில் போட்டி மட்டுமே உள்ளது. அதற்கு தான் இந்த கோபம்.\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-salman-khan-13-08-1630088.htm", "date_download": "2019-01-19T08:37:07Z", "digest": "sha1:A4WJF55VQGTSSOTR3SMUUR4FM2UQ7HH2", "length": 7253, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தலாய் லாமாவுடன் சல்மான் கான் சந்திப்பு - Salman Khan - சல்மான் கான் | Tamilstar.com |", "raw_content": "\nதலாய் லாமாவுடன் சல்மான் கான் சந்திப்பு\nசீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் நாட்டின் விடுதலைக்காக நாடுகடந்த போராட்டம் நடத்திவரும் திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தபடி திபெத் விடுதலை போராட்டத்தை வழிநடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், வேகமாக தயாராகிவரும் தனது ‘டியூப்லைட்’ படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த ஒருமாதமாக காஷ்மீரில் தங்கியுள்ள சல்மான் கான், தனது தோழி லுலியா வான்ட்டோருடன் சமீபத்தில் தலாய் லாமாவை சந்தித்துள்ளார்.\nலடாக் பகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தலாய் லாமாவுடன் சல்மானும், லுலியா வான்ட்டோரும் பேசுவது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக படுவேகமாக பரவி வருகிறது.\n▪ பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி ��ேசிய நடிகர் பிரபு\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil-language-ptitle253.html", "date_download": "2019-01-19T08:54:57Z", "digest": "sha1:I6UXBCSJ4VSHXZQNCRKTPBE6V7MDBH4B", "length": 10237, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் மொழி | Tamil Language Related Photos Collection | தமிழ் மொழி சார்ந்த புகைப்படங்களின் தொகுப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA ) (5)\nதமிழ் மொழி -பண்பாட்டு கண்காட்சிகள் (24)\nஅரிய தமிழ் நூல்கள் (12)\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் (17)\nஉலகில் முதல் முறையாக நீண்ட திருக்குறள் பதிப்பு வெளியீடு (5)\nதனித் தமிழ் அறிவோம் (117)\nமறைமலை இலக்குவனார்-வாசிங்டன் டிசி இலக்கிய வட்டம் (20)\nகுறள் மற்றும் சிந்தனை (8)\nதமிழ் மொழி படங்கள் (18)\nதமிழ் அறிஞர்கள் (நன்றி:தமிழம் வலை) (280)\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களி���் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-19T09:39:57Z", "digest": "sha1:P6P6INTICC4WMLYIQMS35OAUMFDJJZBL", "length": 8902, "nlines": 135, "source_domain": "kollywood7.com", "title": "செருப்பால் அடித்து விரட்டுங்கள் : ரஜினியை கிழித்து தொங்க விட்ட நடிகர்!", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nசெருப்பால் அடித்து விரட்டுங்கள் : ரஜினியை கிழித்து தொங்க விட்ட நடிகர்\nபேருந்து கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சமத்துவக்கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், காவிரி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காத நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களிடையே பாபா முத்திரை என்று கூறி ஆட்டுத்தலையை காட்டி வருகிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.\nதமிழக அரசு கடந்த 20-ம் தேதி அறிவித்த பேருந்து கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொள்ளவதற்காக வந்த நடிகர் சரத்குமார் சைக்கிளில் பயணம் செய்து போராட்ட மேடைக்கு வந்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், பேருந்து கட்டணம் உயர்வுக்கு மாநில அரசை கண்டித்ததோடு மட்டுமின்றி புதியதாக அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர்கள் குறித்தும் பேசினார்.\nஅப்போது அவர், காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்��ு கூறிய ரஜினி, உடனடியாக அமெரிக்காவிற்கு பறந்துவிட்டார் என்று கூறினார்.\nஅதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினி காட்டும் முத்திரை பாபா முத்திரை அல்ல என்றும் அது ஆட்டுத் தலை என்றும் கடுமையாக சாடினார். மேலும், ஓட்டுக்கு பணம் கொடுக்க யார் வந்தாலும் சரி, அவர்களை செருப்பால் அடியுங்கள் என்றும் ஆவேசமாக கூறினார்.\nகணவனின் கொலைக்கு காரணமானவர்களை அடுத்தடுத்து கொலை செய்த மனைவி\nமக்கள்செல்வர் டிடிவி தினகரன் கழக மீட்பு பயண விவரம்\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/defence-ministry-website-hacked-displays-chinese-character/", "date_download": "2019-01-19T09:30:58Z", "digest": "sha1:LAS4FOTV5A7BDM4UNASAKOWYF7SWQHXS", "length": 11148, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்திய ராணுவ அமைச்சகத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்! - Defence ministry website 'hacked', displays 'Chinese' character", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nஇந்திய ராணுவ அமைச்சகத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்\nஇந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஇந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய பாதுகாப்பு துறைக்கான பிரத்யேக இணைய தளம் www.mod.gov.in என்ற முகவரியில் செயல்பட்டு வருகின்றது. பாதுகாப்பு அமைச்சக வரலாறு, முப்படைகளை பற்றிய தகவல்கள், டெண்டர் விண்ணப்பங்கள் என பாதுகாப்பு துறை தொடர்புடைய அனைத்து தகவகளும் இதில் இடம்பெற்றிருக்கும்.\nஇந்நிலையில், இன்று திடீரென இந்த இணையதளம் முடக்கப்பட்டது. இணையதளத்தில் சீன மொழியில் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த எழுத்துக்களின் அர்த்தம் இதுவரை தெரியவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையதளம் முடக்கப்பட்டது குறித்து விசாரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.\nஇணையதளத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இது தொடர்பாக எந்த பதிலையும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nபட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு அல்வா கொடுப்பது ஏன் என்று தெரியுமா \nஇருவர் இல்லை… இதுவரை 51 பெண்கள் சபரிமலை சென்றுள்ளனர்…\nIRCTC: ப்ரீமியம் தட்கல் டிக்கெட் வாங்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது இது தான்\nஆட்டம் காணும் கர்நாடக அரசியல்… இன்று காங்கிரஸ் கட்சி கூட்டம்\nசுடுகாடு வரை துரத்திய ஜாதி தனி ஆளாக தாயை சுமந்தே சென்று அடக்கம் செய்த மகன்\nகூட்டுறவு சங்க தேர்தல் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யக் கோரிய வழக்கு: ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nஅமெரிக்க தேர்தல் சிஸ்டத்தை இங்கு ஏன் அமல்படுத்தக் கூடாது\n அப்ப உடனே இதைப் படியுங்கள்\nடெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும்\nபட்டையை கிளப்பும் ஆக்ஸிஸ் பேங்க்: இனிமேல் அந்த தொல்லை இல்லை\nஅதே வட்டி விகிதம் அளிக்கப்படுவது கூடுதல் தகவல்.\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் ச��்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mullai-periyaru-kerala-questions-tamilnadu-rights/", "date_download": "2019-01-19T09:40:41Z", "digest": "sha1:VQVRUCE5HXKP63KO3ZRX5FIQ53IHXHDZ", "length": 14397, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முல்லைப் பெரியாறு: தமிழக உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் கேரளா! - mullaipriyaru - kerala questions tamilnadu rights", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nமுல்லைப் பெரியாறு: தமிழக உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் கேரளா\nமுல்லைப் பெரியாறு அணைக்கு செல்லும் முழு உரிமை தமிழகத்திற்கு இல்லை என அதிரடியாக உச்சநீதிமன்றத்தில் கேரளா பதில்மனு தாக்கல் செய்திருக்கிறது.\nமுல்லைப் பெரியாறு அணைக்கு செல்லும் முழு உரிமை தமிழகத்திற்கு இல்லை என அதிரடியாக உச்சநீதிமன்றத்தில் கேரளா பதில்மனு தாக்கல் செய்திருக்கிறது.\nமேற்கு தொடர்ச்சி மலை���ில், கேரளாவின் இடுக்கி மாவட்ட எல்லைக்குள் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கிறது. 1986-ம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையிலான ஒப்பந்தப்படி தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அந்த அணையில் இருந்து தண்ணீர் விடவேண்டும்.\nதமிழகத்தின் இடையறாத சட்டப் போராட்டங்களின் விளைவாக, அந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் சில பராமரிப்பு பணிகளை முடித்தால், அணையின் முழு அளவான 152 அடிக்கும் தண்ணீரை தேக்கலாம் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு ஆனால் இதற்கான கட்டுமானப் பொருட்களை அங்கு கொண்டு செல்லவே வன விதிகளை சுட்டிக்காட்டி கேரளா அனுமதிப்பதில்லை. இந்த இடையூறுகளை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு தமிழகம் எடுத்துச் சென்றது. இதற்கு பதில் அளிக்கும்படி கேரளாவை உச்சநீதிமன்றம் பணித்தது.\nஅதன்படி கேரள நீர்பாசனத்துறை செயலாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், ‘1886-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரிவு 7-ன் படி வல்லக்கடவு – முல்லைப் பெரியாறு வனச் சாலை வழியாக தமிழக அதிகாரிகள் பயணிக்க வழிவகை இல்லை’ என கூறியிருக்கிறது கேரளா. மேலும், ‘சுதந்திரமாக முல்லைப் பெரியாறு அணைக்கு பயணிக்கும் முழு உரிமை தமிழகத்திற்கு இல்லை’ என்றும் அழுத்தமாக தனது மனுவில் கேரளா பதிவு செய்திருக்கிறது.\n‘1886 ஒப்பந்தப்படி அணை அமைந்திருக்கும் குத்தகைக்கு உட்பட்ட நிலங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் கேரளாவின் இறையாண்மை உரிமைக்கு உட்பட்டவை. அங்கு வருகிறவர்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் கேரளாவுக்கு இருக்கிறது. அணையின் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு அங்கு வருகிறவர்களின் அடையாள அட்டையை கேட்டு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்தப் பகுதியின் விலங்குகள் சரணாலயங்கள், வன ஆக்கிரமிப்புகள், வன ஊடுருவல் ஆகியவற்றை கண்காணிக்கும் அதிகாரத்தை கேரளாவுக்கு 1972-ம் ஆண்டின் மத்திய அரசு வன உயிரின சட்டம் வழங்குகிறது.’ என தனது மனுவில் விரிவாக கூறியிருக்கிறது கேரளா.விரைவில் இதற்கு பதில் தெரிவித்து தமிழகமும் விரிவான மனுவை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு இ���வு போராட்டத்தின் முடிவு: அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமித்தது உச்சநீதிமன்றம்\n2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள் ஒரு பார்வை\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\n”என் உயிரைக் காப்பாற்றுங்கள் சுஷ்மா மேடம்”: பாகிஸ்தான் பெண்ணின் கதறல்\nபீட்டா மனு: தமிழகத்தில் காலை முதல் மாலை வரை ஜல்லிக்கட்டு கோலாகலம்\nKanaa in Tamilrockers: ‘கனா’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers Leaked Kanaa Full Movie Online: பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உருவாகி சாதிக்கும் கதை.\nKanaa Review: கனவைத் தாண்டிய கனா\nKanaa Review: ஐஸ்வர்யா ராஜேஷ் இனி ஜானி ஸ்ரீதேவி, புதுமைப்பெண் ரேவதி வரிசையில் நிறுத்தப்படுவது உறுதி.\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vivek-stalin-meet/43170/", "date_download": "2019-01-19T08:31:11Z", "digest": "sha1:IQ5PLGV5M3JEJ6RLI2N7T2H5G7J3OUCD", "length": 3507, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "ஸ்டாலின் நடிகர் விவேக் சந்திப்பு - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ஸ்டாலின் நடிகர் விவேக் சந்திப்பு\nஸ்டாலின் நடிகர் விவேக் சந்திப்பு\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த அபிமானம் உள்ளவர் விவேக். திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்தில் மிகுந்த மரியாதை கொண்டவர். தனது படங்களில் கூட கருணாநிதியின் எழுத்தை சுட்டி காட்டுவார். கருணாநிதி எழுதிய பராசக்தி படத்தின் வசனத்தை முழு மூச்சில் அதே நடையில் வேறு டயலாக்காக பேசி இருப்பார்.\nஇந்நிலையில், இன்று காலை திடீரென விவேக் தலைவர் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.\nவெளிநாடுகளைப்போல் டிஜிட்டல் பார்க்கிங் முறை சென்னையிலும் நடைமுறைக்கு வருகிறது #Chennai #DigitalParking\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/union-govt-8-way-project.html", "date_download": "2019-01-19T08:13:46Z", "digest": "sha1:EFCBTZ2EMWCSCZCWQMKWCM5JIJNYTRTL", "length": 8032, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்: மத்திய அரசு", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளத��: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்: மத்திய அரசு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n8 வழிச்சாலைக்கு நி��ம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்: மத்திய அரசு\nPosted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14 , 2018 09:46:41 IST\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசென்னை-சேலம் 8 வழிச்சாலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் ஆகியோர் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், வழித்தடத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/173561", "date_download": "2019-01-19T08:34:14Z", "digest": "sha1:NQF73TFXHGLPGBRTUJXSQMRNAUY7IENB", "length": 11519, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "செடிக் : என்.எஸ்.இராஜேந்திரன் பதவி ஓய்வு பெற்றார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு செடிக் : என்.எஸ்.இராஜேந்திரன் பதவி ஓய்வு பெற்றார்\nசெடிக் : என்.எஸ்.இராஜேந்திரன் பதவி ஓய்வு பெற்றார்\nபுத்ரா ஜெயா – இன்று அக்டோபர் 11-ஆம் தேதியுடன் செடிக் எனப்படும் பிரதமர் துறையின் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (SEDIC) தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன் அறிவித்துள்ளார்.\n“கடந்த ஆறரை ஆண்டுகளாக பிரதமர் துறையில் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டிற்கும் சேவையாற்றியதன் வழி இந்திய சமூகத்தின் தொடர் மேம்பாட்டிற்கு அடியேனால் இயன்ற உண்மையான சேவையை வழங்க முடிந்த மனநிறைவோடும், விலைமதிக்க முடியாத புது அனுபவங்களையும் பெற்று விடைபெறுகிறேன்” என்று இராஜேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.\n“கடந்த 2012-ஆம் ஆண்டு மே திங்கள் மலேசிய தமிழ்ப் பள்ளியின் மேம்பாட்டுத் திட்ட வரைவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு மே திங்கள் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டு, பணியைத் தொடர்ந்தேன். கடந்த 2017-ஆம் ஆண்டு மே திங்களில் செடிக்கின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டு, பணியைத் தொடரும் வாய்ப்பு கிட்டியது” என்றும் அந்த அறிக்கையில் இராஜேந்திரன் தனது கடந்த கால பணி நியமனங்கள் குறித்து விவரித்தார்.\n“இந்த ஆறரை ஆண்டுகால பயணத்தை மேற்கொள்ள அருள்புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரசாங்கத்திற்கும் இவ்வேளையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வேளையில் அடியேனுக்கு வழிகாட்டலையும் ஒத்துழைப்பையும் பெரிய அளவில் வழங்கிய அனைத்து சாராருக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் குறிப்பாக கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், அடியேனோடு செடிக்கிலும் அதன் தொடர்புடைய அமைப்புகளிலும் பணியாற்றிய அதிகாரிகள், திட்டங்களை மேற்கொள்ள உதவிய தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா இயக்கப் பொறுப்பாளர்கள், ஊடகப் பொறுப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் இராஜேந்திரன் மேலும் குறிப்பிட்டார்.\nஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் கல்வி உலகத்திற்கே மீண்டும் திரும்ப எண்ணம் கொண்டிருப்பதாகவும் இராஜேந்திரன் தெரிவித்தார். செடிக் அமைப்பின் பொறுப்புகளை ஏற்பதற்கு முன்னால், உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இராஜேந்திரன் பணியாற்றினார். ஒரு முன்னாள் தமிழ்ப் பள்ளி மாணவரான இராஜேந்திரன், கல்வித் துறையிலும், தமிழ்க் கல்வி, மற்றும் தமிழ்ப் பள்ளிகள் மீதான அனுபவங்கள், ஆர்வம் ஆகியவை காரணமாக அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களால் செடிக் அமைப்பில் பணிக்கு அமர்த்தப்பட்டார்.\nஇதற்கிடையில் இராஜேந்திரனின் கடந்த கால சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் துற��யின் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nPrevious articleமஇகா மத்திய செயலவை : 21 பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்\nNext articleசாஹிட் ஹமிடி மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்தார்\nசெடிக், மித்ராவாக பெயர் மாற்றம் காண்கிறது\nஏழ்மை நிலை இந்தியக் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் அமனா சஹாம் பங்குகள் – விவரங்கள் விரைவில் – இராஜேந்திரன் அறிவிப்பு\nஅமானா சஹாம் பங்குகள்: இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இராஜேந்திரன் வேண்டுகோள்\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/sooniyam_seivathu_paavamaagum.html", "date_download": "2019-01-19T07:52:11Z", "digest": "sha1:DSV53OYMW5DLMOO5BZD7RHKQCXRIEDIR", "length": 5323, "nlines": 17, "source_domain": "www.womanofislam.com", "title": "சூனியம் செய்வது பாவமாகும்!", "raw_content": "\nமதீனாவிலே லபீத் இப்னு அஃஸம் என்னும் யூதன் ஒருவன் இருந்தான். அவன் சூனியம் செய்யும் முறையை நன்றாக அறிந்திருந்தான். அவனுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அளவற்ற கோபம் இருந்தது. அன்னவர்கள் இஸ்லாத்தை போதனை செய்வதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்தான்.\nகடைசியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைச் சூனியம் செய்து கொடுமைப்படுத்த நினைத்தான். ஒரு நாள் அவனுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களது தலைமுடியும் சீப்புத் துண்டுகளும் கிடைத்தன. அவன் அவர்களைக் கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு சூனியம் செய்தான். அப்பொருள்களோடு ஒரு நூலும் வைத்திருந்தான். அந்த நூலில் பதினொரு முடிச்சுகள் போட்டிருந்தன.\nஅப்பொருட்கள் தர்வான் என்னும் கிணற்றில் ஒரு கல்லின் கீழ் வைக்கப்பட��டிருந்தன. லபீத் சூனியம் செய்த பின்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு சிறிது சுகவீனம் ஏற்பட்டது.\nயூதன் சூனியம் செய்ததை அல்லாஹுத் தஆலா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு அறிவித்தான். அன்னவர்கள் தம் தோழர்கள் சிலரை அனுப்பி அந்த பொருள்களைத் தம்மிடம் எடுத்து வரச் சொன்னார்கள். தோழர்களும் அப்படியே செய்தார்கள்.\nஅச்சமயத்தில் ஸூரத்துல் பலக், ஸூரத்துல் நாஸ் ஆகிய 11 வசனங்களைக் கொண்ட 2 ஸூரத்துகளை அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு இறக்கினான். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அந்த 11 வசனங்களையும் ஓதினார்கள். ஒவ்வொரு வசனத்தையும் ஓதும் போதும் நூலில் இருந்த ஒவ்வொரு முடிச்சும் அவிழ்ந்தது. எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்த பின்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நோய் நீங்கி சுகமடைந்தார்கள். எனவே தான் சூனியம் செய்வது கொடிய பாவமாகும்.\nஎனவே அவ்விதமான காரியங்களில் நாம் ஈடுபடக்கூடாது. அவ்வாறான வீண் காரியங்களுக்கு இன்று அனேகமானவர்கள் அதிக பணத்தை செலவு செய்கின்றனர். ஒருவருக்குத் தீங்கு செய்தால் நமக்கும் தீங்கு ஏற்படும் என்பதை மனதில் கொண்டு செயற்படுவோம்.\nதமிழ் பகுதி → பெண்கள் சமூக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-01-19T08:47:42Z", "digest": "sha1:6LP2DGHOSFWEQSES6ZZGIBFIDPXAGA3D", "length": 4126, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரங்க கலன்சூரிய | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபதவி விலகினார் ரங்க கலன்சூரிய\nஅரசாங்��� தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nமகேந்திரன் அரசாங்கத்தில் எவ்வித ஒரு பதவியிலும் இல்லை : ரங்க தகவல்\nமத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் அரசாங...\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/big-boss-2-final-contestant-name-leaked-3438.html", "date_download": "2019-01-19T08:30:04Z", "digest": "sha1:E2MM7RTXCKXWW6GA57ZSJ67OGHZXY63Z", "length": 6763, "nlines": 99, "source_domain": "www.cinemainbox.com", "title": "’பிக்ஸ் பாஸ் 2’-வின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்வானவர் இவர்தான்!", "raw_content": "\nHome / Cinema News / ’பிக்ஸ் பாஸ் 2’-வின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்வானவர் இவர்தான்\n’பிக்ஸ் பாஸ் 2’-வின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்வானவர் இவர்தான்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 2 இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலர் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஒரு சிலர் மட்டுமே போட்டியில் இருக்கிறார்கள்.\nஇதற்கிடையே, போட்டியை விறுவிறுப்படைய செய்வதற்காக பழைய போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் பிக் பாஸ் இறக்கியுள்ளார். அவர்களும் தங்களால் முடிந்தவரை சிலபல விஷயங்களை செய்து பரபரப்பை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில், இன்றைய பிக் பாஸ் எப்பிசோட்டில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஅதாவது, தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுவர்கள் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விஜயலட்சுமி தண்ணீரை சிந்த, யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர்.\nமேலும், போட்டி முடிந்ததும் ஜனனியை தான் அனைவரும் கட்டிப்பிடிக்கின்ற��ர். அதனால் அவர் தான் பிக் பாஸ் சீசன் 2-வில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றவராக இருக்கலாம்.\nஎது எப்படியோ, இன்றைய எப்பிசோட்டில் நேரடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறிய அந்த போட்டியாளர் யார்\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27847-the-government-is-silent-about-the-missing-people.html", "date_download": "2019-01-19T09:24:41Z", "digest": "sha1:WZ7PMUGFNGRUV7H2ZPMAJZ5MBLZX7LWF", "length": 10419, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அரசு மவுனம் | The government is silent about the missing people", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அரசு மவுனம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகத்திற்கு விசாரணை அதிகாரிகளை நியமிப்பதாக ஜனாதிபதி அறிவித்து 2 வாரங்கள் கடந்துள்ளது. ஆனால் இதுவரையில் அந்த ஆணைக்குழு அலுவலகத்திற்கு எந்த அதிகாரியும் நியமிக்கப்படவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையின் இறுதி யுத்தம் முடிவுற்ற போது ராணுவத்தினரின் அறிவுப்பிற்கு அமைய, பெற்றோர் தமது பிள்ளைகளை ராணுவத்திடம் ஒப்படைத்தனர். விசாரணையின் பின் விடுவிப்பதாக கூறி அவர்களை கைது செய்த ராணுவம் 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரையில் விடுவிக்கவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலையும் பெற்றோர்களுக்கு ராணுவமோ, அரசோ வழங்கவில்லை.\nஇந்நிலையில், தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் அவர்களை உடன் மீட்டுத்தரும்படியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதே போல் வெளிநாட்டு பிரதிநிதிகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து வருகின்றனர். ஆனாலும் இதுவரையில் அவர்களுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.\nஇந்த விவகாரத்தில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விவாரணைகளை நடத்துவதாக அறிவித்த மைத்திரிபால சிறிசேன, அதை சட்டமாக கொண்டு வந்து நாடாளுமன்றில் நிறைவேற்றினார். ஆனால் அந்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பதவிக்கு 93பேர் விண்பத்துள்ள போதும் இதுவரையில் ஜனாதிபதியினால் எவரும் நியமிக்கப்படவில்லை.\nஐநாவின் விசாரணையில் இருந்து தப்பிக்கும் நோக்குடனே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதாக முன்னர் விமர்சிக்கப்பட்டது. மேலும் ராணுவத்தரப்பில் இருந்தும் இந்த ஆணைக்குழுவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்தன. இந்நிலையில் குறித்த ஆணைக்குழுவுக்கு அதிகாரிகளை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ளாது ஜனாதிபதி காலம் தாழ்த்துவது சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப அழைப்பு\nஉயிரிழந்த தமிழக மீனவரின் உடலுக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி\nமுதியோர் எண்ணிக்கை குறைய மதுவே காரணம்: வைரமுத்து\nஎல்லை தாண்டி வந்த இலங்கையை சேர்ந்த இருவர் கைது..\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/thalatha-atukorale", "date_download": "2019-01-19T09:29:10Z", "digest": "sha1:K5IKAM52JDGT3L33RNYGT5UUSQNJRXQY", "length": 13163, "nlines": 243, "source_domain": "archive.manthri.lk", "title": "தலத அதுகொரல்ல – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / தலத அதுகொரல்ல\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதோட்ட தொழில் துரை\t(70.59)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (49.28)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(19.97)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதோட்ட தொழில் துரை\t(70.59)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (49.28)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(19.97)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (14.12)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (3.05)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.39)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: பேர்கஸன் உயர் பாடசாலை- இரத்னபுரி,பிசப்ஸ்' கல்லூரி- கொழும்பு, மியுஸியஸ் கல்லூரி- கொழும்பு\nUndergraduate: இலங்கை சட்ட கல்லூரி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to தலத அதுகொரல்ல\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132769.html", "date_download": "2019-01-19T08:13:15Z", "digest": "sha1:AECVIWD57DVEALO6BYVTKKUMGODUEIVZ", "length": 12670, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அர்ஜூனைக் கைதுசெய்யுமாறு அதிரடி உத்தரவு; விலாசத்தில் இல்லாததால் வந்த வினை..!! – Athirady News ;", "raw_content": "\nஅர்ஜூனைக் கைதுசெய்யுமாறு அதிரடி உத்தரவு; விலாசத்தில் இல்லாததால் வந்த வினை..\nஅர்ஜூன���க் கைதுசெய்யுமாறு அதிரடி உத்தரவு; விலாசத்தில் இல்லாததால் வந்த வினை..\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்றைய தினம் பிறப்பித்துள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.\nஇந்த நிலையில் நீதிமன்றின் அழைப்பாணை உத்தரவை சிங்கப்பூரில் வசிக்கும் அர்ஜூன் மகேந்திரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்த பேதிலும், அவருக்கு அனுப்பப்பட்ட முகவரியில் அவர் இல்லாத காரணத்தினால் குறித்த அழைப்பாணை மீண்டும் திரும்பி வந்துள்ளது. இதனையடுத்து, இன்றைய தினம் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜெயாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ. 20 கோடி ஒதுக்கீடு…\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு 17.6 மில்லியன் உதவிகள்…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180609218358.html?ref=ls_d_obituary", "date_download": "2019-01-19T08:26:11Z", "digest": "sha1:WJLMKHDRFZZYCW52DNFM3K2O6IOTXELZ", "length": 3308, "nlines": 26, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி ஜெகதீஸ்வரி வேலாயுதம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nஇறப்பு : 9 யூன் 2018\nயாழ். மல்லாகம் புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி வேலாயுதம் அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற கௌசல்யா, ராதா, ஜெயமோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற விவேகானந்தன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகுசலகுமாரன், ரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசாரங்கன், நீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 10-06-2018 ஞாயி���்றுக்கிழமை அன்று பொறளை Supreme மலர்ச்சாலையில்(ஜயரத்ன மலர்ச்சாலைக்கு அருகில்) காலை 08:00மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T09:12:35Z", "digest": "sha1:D2573A4XHOMEVUARVFXMRADSKWK4OMTW", "length": 3704, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஉச்சக்கட்ட வன்முறையை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இணைந்துள்ள ஆசிய-பசுபிக் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஉள்ளடக்கமான மற்றும் சமாதானமான சமூகங்களை முன்னிறுத்தவும் பிராந்தியத்தில் உச்சக்கட்ட வன்முறையை எதிர்கொள்வதற்கு தமது வகிபாக...\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B?page=2", "date_download": "2019-01-19T08:49:13Z", "digest": "sha1:IM3DRVPPDU2VOJ4KUXBQBNTKAOEZPF6A", "length": 9179, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீடியோ | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்ட��யிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவானிலிருந்து விழுந்த மர்ம பொருள் ; நொடி பொழுதில் பிணமான இளைஞன் ( வீடியோ இணைப்பு)\nஈராக்கில் இளைஞரொருவர் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் நொடி பொழுதில் வீதியில் விழுந்து பிணமான சம்பவம் தொடர்பிலான வீடிய...\nஇரு ஆண்களை நடுவீதியில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண் ; இதுதான் காரணமா...\nபெண் ஒருவரை காரில் கடத்த முயன்ற இரண்டு ஆண்களை குறித்த பெண் செருப்பால் அடித்து பாடம் புகட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி...\nதோட்டத்தில் உடலுறவில் ஈடுப்பட்டவர்களை ஹெலிகொப்டரில் வீடியோ எடுத்த பொலிஸ் அதிகாரி\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் தோட்டம் ஒன்றில் உடலுறவு கொண்டிருந்த ஜோடியை அவர்களுக்கு தெரி...\nபொது இடங்களில் குளிக்கும் பெண்களே அவாதானம் தலைக்கு மேல் சுற்றுகிறது ட்ரோன் கமெரா\nட்ரோன் கமெராவைப் பயன்படுத்தி பொதுஇடங்களில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வென...\nவித்தியா மீதான பாலியல் வல்லுறவு படுகொலைக்கு காரணம் என்ன ட்ரயல் அட்பார் நீதிமன்றில் பதில் சட்டமா அதிபர் எடுத்துரைப்பு\nவெளிநாட்டு ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் பாலியல் வல்லுறவு படுகொலையை ஒளிப்பதிவாக பதிவு செய்து விற்பனை செ...\nவித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிப் பதிவு ; மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்\nபுங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் 2 ஆவது நாளாக சாட்சிப் பதிவுகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டு...\nஹோட்டல் அறையில் கள்ளக்காதலியுடன் கணவர் உல்லாசம் ; இருவரையும் நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கிய மனைவி (வீடியோ இணைப்பு)\nஹோட்டல் ஒன்றில் கள்ளக்காதலியு��ன் உல்லாசமாக இருந்த கணவர், அவரின் மனைவியிடம் சிக்கியுள்ள விதம் தொடர்பான வீடியோ இணையத்தளத்...\nவட்ஸ் எப் பயனாளிகளுக்கு அதிரடி வசதி\nமுன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் எப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் ந...\nஉணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின\nஉணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வ...\nபெண்கள் ஆடைமாற்றுவதை இரகசியமாக படம்பிடித்து விற்பனை செய்த பெண்ணிற்கு சிறை\nசிங்கப்பூரிலுள்ள உடற்பயிற்சிக்கூடம் (Gym) ஒன்றில், பெண்கள் ஆடை மாற்றுவதை இரகசியமாக வீடியோ பதிவுச்செய்து விற்பனை செய்த ய...\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/santhegam_kollatheergal.html", "date_download": "2019-01-19T08:08:10Z", "digest": "sha1:KYSMFDI2OQOZSWC5MC37SHKX36VV26IO", "length": 10282, "nlines": 25, "source_domain": "www.womanofislam.com", "title": "சந்தேகம் கொள்ளாதீர்கள்", "raw_content": "\nஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால் சந்தோஷம் பின் வாசலால் போய்விடும். ஆம் இன்று சந்தேகம் என்ற மன வியாதி சமூகத்தில் நிலவி வரும் ஒரு விஷ கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்றுவிடும். அதிலும் சந்தேகம், கணவன், மனைவி விடயத்தில் வரவே கூடாது. இன்று பெரும்பாலான தம்பதிகளிடம் நிலவும் விடயமாக இது இருக்கிறது.\nஒரு ஒரு கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ வீணான சந்தேகங்களை உண்டாக்கி கொள்வது குடும்ப வாழ்விற்கு பெரும் ஆபத்தாக அமையும். இல்லற வாழ்க்கையில் சந்தேகம் என்பது தம்பதியருக்கு இடையில் ஏற்படவே கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். கணவரிடம் மனைவிக்கோ மனைவியிடம் கணவருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் ஷைத்தான் குடியேறிவிடுவான் என்கின்றனர் சான்றோர்கள்.\nஇதன் மூலம் பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு எல்லாமே போய்வி���ும். பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு இல்லாத ஒரு குடும்ப வாழ்க்கை, சிறந்த குடும்ப வாழ்க்கையாக இருக்காது. சந்தேகங்கள் உருவாகாமல் இருவரும் நடப்பதும் மிக முக்கியம். எந்த விடயத்தையும் மனம் விட்டு பேசுவதும், ஒளிவு மறைவுகள் இல்லாமல் நடப்பதும் மிக நன்மையாகும்.\nஇந்த சந்தேகத்தால் இன்று எத்தனை குடும்பங்கள் பிரிந்து நீதிமன்ற வாசல்களில் நிற்கிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஒரு மனைவி தன் கணவனுக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வது கூடாது. கணவனின் அனுமதியோடு எந்த காரியத்தையும் செய்தால் அதில் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்காது. அதுபோல் ஒரு கணவனும் தன் மனைவிக்கு தெரியாமல் காரியங்கள் செய்வது, நடப்பது கூடாது.\nசந்தேகம் என்பது ஒரு வகையான மனநோய். இந்த நோய் காரணமாக பிளவுபட்ட குடும்ப உறவுகள் சிதைந்து போய் கொண்டு இருக்கிறது. இந்த மன நோய்க்கு உள்ளானவர்கள் மற்றவர்களையும் அந்த நோய்க்கு உட்படுத்தி விடுவார்கள்.\nஇது மற்றவர்களை விட அழகு, பதவி என்று வரும் பொழுது ஏற்ற தாழ்வில் ஏற்படும் மன வியாதி. இந்த சந்தேக வியாதி எப்படிபட்டதென்றால், ஒரு கணவன் தான் மனைவியை சந்தேக கண்கொண்டு பார்க்கும் பொழுது அது அவளது தந்தை, சகோதரன், மகன் என்னும் உறவுகளை கூட கொச்சைப்படுத்தி விடுகிறது. இது அவளை தாழ்வு மனப்பான்மையை கூட உருவாக்க வழிவகுக்கிறது. அதுமட்டும் இல்லை தற்கொலைக்கு கூட இட்டு செல்கிறது.\nபெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை நாடிவிடுவானோ என்ற வீணான அச்சங்கள் காரணமாக இது வருகிறது.\nகணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். ஆனால் இது உடனடியாக தடுக்கப்படாவிட்டால் பெரும் விபரீதத்தை உண்டாக்கும்.\nதனது சந்தேகத்தை நேரடியாக தான் வாழ்க்கை துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்த���விடும். கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி , தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம்.\nகணவன், மனைவி என்பவர்கள் திருமண பங்காளிகள். ஒரு பங்காளி மற்றொரு பங்காளியிடம் ஒளிவுமறைவு இல்லாமல் நீதமாக நடந்தாலே அந்த வியாபாரம் சிறக்கும். இதுபோலவே கணவன், மனைவி சந்தேகங்களுக்கு இடம் வகுக்காமல் நல்ல பரஸ்பர புரிந்து உணர்வுகளுடன் நடப்பது திருமண வாழ்விற்கு சிறப்பாக அமையும். குடும்ப வாழ்வு இறைவனின் அன்பின் சின்னம். அது இந்த சந்தேகங்களால் உடைந்திடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கணவன் மனைவிக்கு உண்டு.\nநம்பிக்கைதான் வாழ்க்கை எனவே வாழ்க்கைத்துணையை நம்புங்கள். அப்புறம் உங்கள் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொள்ளும்.\n♣ நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:\n(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய் ஆகும். அடுத்தவர் குறையைத் துருவி துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கி கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். மாறாக, இறையடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாக இருங்கள்.\nநூல் - ஸஹீஹுல் புகாரீ - 6064\nதமிழ் பகுதி → இஸ்லாமிய குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/186671415.php", "date_download": "2019-01-19T08:59:49Z", "digest": "sha1:N53SUF545A6Z2NYIGGBKP36G5JERLW2H", "length": 3794, "nlines": 57, "source_domain": "non-incentcode.info", "title": "ஃபெடரல் வங்கி அந்நியச் செலாவணி", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nபிலிப்பைன்ஸ் அந்நிய செலாவணி ஆஸ்திரேலிய\nஃபெடரல் வங்கி அந்நியச் செலாவணி -\nமு தலா ளி கள் சி ரமங் களை எதி ர் கொ ள் ளு ம் வி தத் தி ல் எப் படி. தமி ழகத் தி ல் தற் போ து கா கி த வடி வி ல் உள் ள கு டு ம் ப அட் டை களு க் கு.\nஅரசு வே லை உரி மை 7Posts about அமெ ரி க் கா written by nallurmuzhakkam. என் ன செ ய் வது இத் தகை ய சூ ழ் நி லை யி ல் ரி சர் வ் வங் கி தலை யி ட.\nகனடா, அமெ ரி க் கா, இங் கி லா ந் து, சு வி ட் சர் லா ந் து மற் று ம் பி ற. ஃபெடரல் வங்கி அந்நியச் செலாவணி.\nஅறவி னை யா தெ னி ல் கொ ல் லா மை கோ றல் பி றவி னை எல் லா ம் தரு ம் - 321. Posts about Banks written by Snapjudge.\nசி றந் த அந் நி யச் செ லா வணி மா ற் றம் வி கி தங் கள் தி ங் கள், 22 நவம் பர்,. நி கழ் ச் ச�� க் கு மா ணவர் கள் தங் களி ன் கல் லூ ரி அடை யா ள அட் டை யை க்.\nஅன் னி யச் செ லா வணி கை யி ரு ப் பு நீ ர் க் கு மி ழி யா ’ இந் தி ய ஏற் று மதி இறக் கு மதி வங் கி Exim Bank) எக் சி ம் வங் கி ஜனவரி.\nசமீ ப கா லமா கத் தா ன் இந் தி ய நி று வனங் களு ம் வெ ளி நா டு களி ல்.\nஅந்நிய செலாவணி வரலாறு பதிவிறக்க\nவீட்டில் அந்நிய செலாவணி விநியோகம்\nHdfc அந்நிய அட்டை ஆன்லைன் சமநிலை சரிபார்ப்பு\nவிலை உயர்ந்த அந்நிய செலாவணி வர்த்தகம்\nஅந்நிய செலாவணி simpro கற்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/1983.html", "date_download": "2019-01-19T08:44:12Z", "digest": "sha1:QNKM7H3ITSEGB5KLFUK2UOUT2D4ZUEW4", "length": 6201, "nlines": 97, "source_domain": "www.cinemainbox.com", "title": "காதலர் தினத்தன்று ஜூலியுடன் களம் இறங்கும் அனிருத்!", "raw_content": "\nHome / Cinema News / காதலர் தினத்தன்று ஜூலியுடன் களம் இறங்கும் அனிருத்\nகாதலர் தினத்தன்று ஜூலியுடன் களம் இறங்கும் அனிருத்\nதமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல இசையமைப்பாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த அனிருத், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் பேவரைட் இசையமைப்பாளராகியுள்ளார்.\nஅனிருத் பாடல்களுக்காகவே சில படங்கள் வெற்றிப் பெற்று வருவதால், இளம் ஹீரோக்கள் அனிருத் தங்களது படங்களுக்கு இசையமைக்க வேண்டும், என்று விருப்பம் தெரிவித்து வருவதால், அனிருத் படு பிஸியான இசையமைப்பாளராகியுள்ளார். இந்த பிஸியிலும் அவ்வபோது தனி இசை பாடல்களையும் வெளியிட்டு வரும் அனிருத், வரும் காதலர் தினத்தன்று ‘ஜூலி’ என்ற சிங்கிள் டிராக் இசை ஆல்பத்தை வெளியிட உள்ளார்.\nஇயக்குநர் விக்னேஷ் சிவன், எழுதியிருக்கும் அந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியிருக்கிறார். சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடும் இந்த பாடல்கள் வெளியாவதற்கு முன்பாக ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்படி தனி இசை பாடல்களை அனிருத் வெளியிடுவது புதிதானது அல்ல, அவர் ஏற்கனவே, “எனக்கென யாரும் இல்லையே”, “அவளுக்கென்ன”, “ஒன்னுமே ஆகல” போன்ற காதல் பாடல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திர��\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/america-avoids-peta/", "date_download": "2019-01-19T07:54:57Z", "digest": "sha1:RYLOKW2PEUWOCEIOZ4IA3UFEAKFRIAQC", "length": 15030, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீங்க இதை செய்தால், பீட்டாவை அமெரிக்காவே அடித்து விரட்டும் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nநீங்க இதை செய்தால், பீட்டாவை அமெரிக்காவே அடித்து விரட்டும்\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nநீங்க இதை செய்தால், பீட்டாவை அமெரிக்காவே அடித்து விரட்டும்\nஜல்லிக்கட்டில் காளை மாடுகளை துன்புறுத்துவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது வெளிநாட்டு அமைப்பான பீட்டா.\nபீட்டா அமைப்பை தடை செய்யவும், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபீட்டா அமைப்பிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமானால், தமிழர்கள் யாரும் திங்கட்கிழமை பெட்ரோல் போடவேண்டாம் ஞாயிற்றுக்கிழமை போட்டு கொள்ளுங்கள்.\nஏனென்றால் திங்கட்கிழமை யாரும் பெட்ரோல் போடவில்லை என்றால் வாரத்தில் முதல் வர்த்தக நாளில் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படும்.\nஅது மட்டும் இல்லாமல் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்ற முதல் வாரத்தில் வர்த்தகம் பாதிக்கப்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று யோசிப்பார்கள்.\nஅதன் பிறகு வர்த்தக பாதிப்பிற்கு காரணமான பீட்டாவை அவர்களே தடை செய்வார்கள். அமெரிக்காவை வைத்து பீட்டாவை தடுப்போம்.\nதற்போது இந்த செய்தி வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்க��ம் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nமாணவர்கள் மத்தியில் சிலம்பாட்டம் சீருடையுடன் கலக்கிய போலீஸ் வீடியோ\nஇளைஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: ரஜினிகாந்த் வேண்டுகோள்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/03/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-4000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3070209.html", "date_download": "2019-01-19T09:16:41Z", "digest": "sha1:EJPTQLXNFAHZF3AZ2DVFKDHKJV4FLBAN", "length": 13944, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "சாலை விதிகளை மீறிய 4,000 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து: காவல் கண்காணிப்பாளர் தகவல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nசாலை விதிகளை மீறிய 4,000 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து: காவல் கண்காணிப்பாளர் தகவல்\nBy DIN | Published on : 03rd January 2019 08:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாலை விதிகளை மீறியதாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,000 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: நாமக்கல் மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டில் திருட்டு குற்றவழக்குகளை பொறுத்தவரை, 191 குற்ற வழக்குகளில் 179 வழக்குகள் (95 சதவீத வழக்குகளில்) குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருட்டு போன வழக்கு சொத்துகள் சுமார் ரூ.1.34 கோடி மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nகுற்றவழக்குகளை பொறுத்தவரை 2017-ஆம் ஆண்டை விட 12 சதவீதம் திருட்டு சொத்துகள் அதிகமாக மீட்கப்பட்டுள்ளன. அதுபோல், திருட்டு மற்றும் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் 22 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.\nவாகன விபத்துகளை பொறுத்தவரை, 2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த 385 சாலை விபத்து இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 413 நபர்கள் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் இறப்பு குறைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், 2018-ஆம் ஆண்டு 1,554 காய விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,172 நபர்கள் காயமடைந்துள்ளனர். 2017-ஆம் ஆண்டை காட்டிலும் 2018-ஆம் ஆண்டு வாகன விபத்துகள் குறைந்துள்ளன.\nவாகன விபத்தை குறைக்க சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்துக்காக நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 4,000 பேரின் வாகன ஓட்டுநர் உரிமங்களை போக்குவரத்துத் துறை உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.\nசாலை விபத்துகளை குறைக்கவும் மற்றும் குற்றச் செயல்களை கண்காணிக்கவும் இதுவரை சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து அரசு ஒதுக்கீட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு இடங்களிலும், மாநில நெடுஞ்சாலைகளில் இரண்டு இடங்களில் பல வண்ண ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅதேபோல் 1,274 இடங்க���ில் பொதுமக்களின் பங்களிப்புடன் சாலை விபத்தை கண்காணிக்கவும், குற்ற வழக்குகள் நடப்பதை கண்காணிக்கவும் 1,338 சிசிடிவி-க்கள் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதன் பயனாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபாலியல் குற்ற வழக்குகளில், 2018-ஆம் ஆண்டில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு மற்றும் உள்ளுர் சட்டங்களின்படி, கஞ்சா விற்பனையில் 22 வழக்குகளும், சூதாட்டத்தில் 98 வழக்குகளும், மதுவிலக்கு குற்றங்களில் 3,794 வழக்குகளும், மணல் திருட்டுகளில் 37 வழக்குகளும், மணல் திருட்டில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தும், போலி லாட்டரி குற்ற வழக்குகளில் 183 வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுக்கியமாக, கடந்த நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை சில மணி நேரத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், கேரள மாநிலத்துக்கு எரிசாராயம் கடத்திச் செல்லும் இரண்டு லாரிகள் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது முக்கியமானதாகும்.\nமேலும், கடந்த 2018-ஆம் ஆண்டில் 13 கொலை வழக்கு மற்றும் இரண்டு ஆதாய கொலை வழக்குகளில் ஆயுள்தண்டனையும், சிறார் மீதான பாலியல் வன்கொடுமை குற்றவழக்குகளில் 18 வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், நீதிமன்றம் மூலம் தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.\nமொத்தத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டை விட, 2018-ஆம் ஆண்டில் திருட்டு குற்றங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை சிறப்பாக கையாளப்பட்டு பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇ���்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/17120452/1184384/coconut-milk-sodhi.vpf", "date_download": "2019-01-19T09:01:10Z", "digest": "sha1:LZQLDSYIVKB2JAQ4JVBNHQIGUM6GDQ7R", "length": 14746, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "இடியாப்பத்திற்கு அருமையான தேங்காய் பால் சொதி || coconut milk sodhi", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇடியாப்பத்திற்கு அருமையான தேங்காய் பால் சொதி\nஇடியாப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள தோங்காய் பால் சொதி அருமையாக இருக்கும்.\nஇடியாப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள தோங்காய் பால் சொதி அருமையாக இருக்கும்.\nஉருளைக்கிழங்கு - 200 கிராம்,\nகேரட் - 150 கிராம்,\nபீன்ஸ் - 75 கிராம்,\nஇஞ்சி - சிறிய துண்டு,\nவெங்காயம் - 100 கிராம்,\nகறிவேப்பிலை - தேவையான அளவு,\nமிளகு - 1 டீஸ்பூன்,\nஏலக்காய் - தேவையான அளவு,\nதேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,\nஉப்பு - தேவையான அளவு.\nகேரட், பீன்ஸை சிறிதாக வெட்டி அரைவேக்காடு அளவில் வேக வைத்து கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nதேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇஞ்சியைச் சிறிதாகவும், வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெட்டிக்கொள்ளுங்கள்.\nபட்டை, மிளகு, கிராம்பு, கசகசா, ஜாதிக்காய், ஏலக்காயை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வேக வைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கை சேர்த்து, உப்புப் போட்டு இரண்டாம் பால் ஊற்றி வேகவையுங்கள்.\nஅடுத்து அதில் அரைத்த பேஸ்ட் போட்டு, ஒரு கொதி வந்ததும், முதல் பாலை ஊற்றி இறக்குங்கள்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசொதி | ���ைடிஷ் |\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nவீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழ கப் கேக்\nமணக்கும் சிக்கன் ரசம் செய்வது எப்படி\nசூப்பரான இறால் முட்டை சாதம்\nசூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்\nபொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hair-removers/expensive-hair-removers-price-list.html", "date_download": "2019-01-19T08:41:29Z", "digest": "sha1:ZPMW2EGRSQ3OHOJQFS3XOHOFGUWV3UQY", "length": 14157, "nlines": 255, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஹேர் ரெமோவெர்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் ���ருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஹேர் ரெமோவெர்ஸ் India விலை\nExpensive India2019உள்ள ஹேர் ரெமோவெர்ஸ் விலை பட்டியல்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஹேர் ரெமோவெர்ஸ் அன்று 19 Jan 2019 போன்று Rs. 398 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஹேர் ரெமோவிற் India உள்ள ஆர்யன்வேட கோல்ட் ஹேர் ரெமோவில் Rs. 58 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஹேர் ரெமோவெர்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஹேர் ரெமோவெர்ஸ் உள்ளன. 238. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 398 கிடைக்கிறது கில்லெட்டே வீனஸ் ரேயோர் போர் வோமேன் க்ஸ் 2 குனிடிஸ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 ஹேர் ரெமோவெர்ஸ்\nகில்லெட்டே வீனஸ் ரேயோர் போர் வோமேன் க்ஸ் 2 குனிடிஸ்\nவேதக் லைன் ஹவ்ம் ஹேர் ரெக்டர்டர்\nவீட் பிலால் போதிய வாக்ஸிங் கிட திரு ஸ்கின்\nஒஸ்யஃளா ஹெர்பல் ஹேர் ரெமோவில் கிரீம்\nஆர்யன்வேட கோல்ட் ஹேர் ரெமோவில்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென���பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=3&str=20", "date_download": "2019-01-19T08:51:45Z", "digest": "sha1:UCN7XEIYRIK2CLRQFJ7UDE73PSZRSSYX", "length": 5397, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sambhandan-sushma-meet.html", "date_download": "2019-01-19T08:13:57Z", "digest": "sha1:OSPJ6KECFRBY7OHAQLECPJI52LT4USNI", "length": 7751, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'தடை செய்த வலைகளை பயன்படுத்தக்கூடாது': இரா. சம்பந்தன்", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கா�� சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\n'தடை செய்த வலைகளை பயன்படுத்தக்கூடாது': இரா. சம்பந்தன்\nமீனவர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கை…\n'தடை செய்த வலைகளை பயன்படுத்தக்கூடாது': இரா. சம்பந்தன்\nPosted : ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 07 , 2016 22:43:09 IST\nமீனவர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கை சென்றிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ‌இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்.\nஇலங்கைத் தமிழரின��� தற்போதைய நிலை பற்றி சுஷ்மாவிடம் சம்பந்தன் விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன்‌ , மீள்குடியேற்றம் மற்றும் நிலங்களை ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகளில் தற்போதைய அரசின் செயல்பாடுள் குறித்து சுஷ்மாவிடம் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை தமிழக மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாகவும் கூறினார்.\nஇலங்கையில் இருபிரினருக்கிடையே கடும் மோதல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஇலங்கை மாணவி வித்யா கொலை வழக்கு: 7 பேருக்கு மரண தண்டனை\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை\nபோர்க்குற்ற விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது\nஇலங்கை நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_07_06_archive.html", "date_download": "2019-01-19T08:14:08Z", "digest": "sha1:47UE3QCGL2VRXF3AVTSEDI2AUMMRTN3J", "length": 33736, "nlines": 606, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Friday, 6 July, 2007", "raw_content": "\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம்பெறுமா\nஇன்று 7.7.2007 தினத்தன்று 7 அதிசயங்கள் பற்றிய தகவல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது உலகின் 7 அதிசயங்களாக எகிப்து நாட்டை சேர்ந்த பிரமீடு உள்ளிட்ட 7 இடங்கள் கிரேக்க அறிஞரால் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இவற்றில் 6 இடங்கள் இப்போது இல்லை. இந்நிலையில் புதிய கட்டடக்கலை வல்லுனர் குழு உலகின் 7 புதிய அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து உலகெங்கிலும் உள்ள மக்கள், மொபைல் போன் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால், அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, ஈபிள் டவர் உள்ளிட்ட 21 சின்னங்கள் இப்போதைய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் 7 அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று 7.7.2007 அன்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. லிஸ்பன் நகரில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. உலகின் 7 அதிசயங்களை அறிவதற்காக உலகமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இதில் இடம்பெறவேண்டும் என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பு. ஏன் உலகின் 7 அதிசயங்களாக எகிப்து நாட்டை சேர்ந்த பிரமீடு உள்ளி��்ட 7 இடங்கள் கிரேக்க அறிஞரால் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இவற்றில் 6 இடங்கள் இப்போது இல்லை. இந்நிலையில் புதிய கட்டடக்கலை வல்லுனர் குழு உலகின் 7 புதிய அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து உலகெங்கிலும் உள்ள மக்கள், மொபைல் போன் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால், அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, ஈபிள் டவர் உள்ளிட்ட 21 சின்னங்கள் இப்போதைய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் 7 அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று 7.7.2007 அன்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. லிஸ்பன் நகரில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. உலகின் 7 அதிசயங்களை அறிவதற்காக உலகமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இதில் இடம்பெறவேண்டும் என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பு. ஏன் ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பு இதற்காக லட்சக்கணக்கான மக்கள் இணையதளத்தில் வாக்களித்தது நினைவிருக்கலாம்.\nLabels: நன்றி : சற்றுமுன்\nஅழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nபொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்\nஅறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்\nஇன்றைய 'BBC' (ஜுலை 06 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player\nசிவாஜி : அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன் : சுகுணா திவாகர்\nநண்பர் சுகுணா திவாகர் அவர்களின் 'சிவாஜி' பற்றிய விமர்சனம்\nபத்துவருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அது திடீரென்று ஆன்மீகவாதியாக அரசியல் தீர்மானிப்பாளராக என்று பலவிதத் தோற்றங்களுக்கு மாறிவிட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள்தான் ரஜினி படம் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி எல்லோருமே ரஜினி படத்தைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஒரு 'நிர்ப்பந்தம்' எப்படியோ உருவாகிவிட்டது. ஒருவேளை ரஜினியின் படம் 'எப்போதோ ஒருமுறை' வெளியாகாமல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியானால் அதை யாரும் சீந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகளும் எனக்கும் பிடித்தமான ஒன்று. சமயங்களில் கமலின் படங்களில் உறுத்தும் நடுத்தர வர்க்கத்து புத்திசாலித்தனப் பாவனையும் போலி முற்போக்கும் எரிச்சலூட்டுபவை. இதனாலேயே ரஜினியை ரசிக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.\nஆனால் ரஜினி தத்துவஞானி ரேஞ்சிற்குப் பெண்களைப் பற்றி உதிர்க்கும் கருத்துக்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இதோடு ஷங்கர் என்கிற விஷக் கிருமியும் சேர்ந்துவிட்டதால் எப்படியும் படம் மோசமாகத்தானிருக்கும் என்ற அரசியல் ரீதியான முன் தீர்மானத்தோடு சிவாஜி படத்திற்குச் சென்றால்.. ஏதோ தெலுங்குப் படத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. 'சிவாஜி - த லூஸூ' குழந்தைகள் பார்க்கவேண்டிய அனிமேஷன் படம். இனிச் சில அபத்தங்கள்.\n* அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை அமெரிக்கவாழ் நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படியே 200 கோடி சம்பாதித்தாலும் அத்தனையயும் இலவசச் சேவைக்கு ஒருவன் வழங்க முடியுமா என்ன திட்டமிட்டு ஆதி (சுமன்) சிவாஜியை நடுத்தெருவிற்குக் கொண்டு வருகிறார் என்கிறது கதை. ஆனால் சுமன் அப்படியே விட்டுவிட்டால் கூட சிவாஜி இருக்கிற பணத்தையெல்லாம் இலவசச் சேவை செய்துவிட்டு நடுத்தெருவிற்குத்தான் வந்திருப்பார்.\n* இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் ஊடுருவியிருக்கிறது. ஆனால் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மட்டும் நேர்மையான அதிகாரிகளே வேலை செய்கின்றனர். ரஜினி தகவல் கொடுத்தவுடனே கருப்புப்பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்துச் சென்று விடுகின்றனர். புல்லரிக்கிறது. அதேபோல அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய பணத்தை தன் அறக்கட்டளைக்கு அனுப்பச் சொன்னதும் அனைவரும் ஒரு பைசா கூட 'ஆட்டை' போடாமல் அனுப்பி வைக்கின்றனர். ஏ.வி.எம் செலவழித்த நூற்றுக்கணக்க்கான கோடிகளில் கால்வாசி சாக்கு வாங்குவதற்கே செலவாகியிருக்கும்.\n* தமிழ்ப்பண்பாடுப்படி பெண் வேண்டும் என்கிறார் ரஜினி. உடனே தமிழ்ப் பண்பாட்டின்படி நயன்தாரா மாராப்பைக் கழற்றியெறிந்துவிட்டு 'பல்லேலக்கா' என்று ஆட்டம் போடுகிறார். ஸ்ரேயாவும் பாடல் காட்சிகளிலும் ரயிலை நிறுத்தும் காட்சிகளிலும் (இந்த ரயில் நிறுத்தும் காட்சி அனேகமாக 327வது தமிழ்ப் படத்தில் இடம் பெறுகிறது) 'மேற்படிப் பா��ியில்' தமிழ்ப் பண்பாட்டைக்' காப்பாற்றுகிறார்.\n* சாலமன் பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்ல வேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். கடைசியில்தான் தெரிகிறது, தமிழ் இலக்கியம், கலாச்சாரம் எல்லாம் பேசித் தன் இரண்டு பெண்களையும் கூட்டிக் கொடுக்க அலைகிறார். பாப்பையா மட்டுமில்லை, ரஜினியும் தன் புரொஜெக்ட் நிறைவேற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட்டிக் கொடுக்கிறார். இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.\n* அந்த ஜோசியக்காரன் போன்ற கொடூரமான வில்லனை எந்தப் படத்திலும் பார்த்ததேயில்லை. ரஜினி ஸ்ரேயா ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'திருமணம் நடந்தால் ரஜினி உயிருக்கு ஆபத்து' என்கிறார். அத்தோடு விட்டாரா திருமணத்திற்கும் வந்து 'சீக்கிரம் தாலியறுப்பாய்\" என்று ஸ்ரேயாவை 'வாழ்த்துகிறார்'. பொருத்தம் பார்க்கும் ஜோசியக்காரனைத் திருமணத்திற்கு அழைக்கும் முதல் வீட்டுக்காரர்கள் இவர்களாகத் தானிருக்கும்.\n* ரஜினி ஒரு 15 அடியாள்களை வைத்து தமிழ்நாட்டிலிருக்கும் தொழிலதிபர்களிலிருந்து அதிகாரிகள், அமைச்சர் வரை மிரட்டுகிறார். பாவம் அவர்கள் அனைவரும் அடியாட்கள் வைத்துக் கொள்ளாத, வன்முறையில் நம்பிக்கையில்லாத காந்தியவாதிகள்.\n* ரகுவரன் என்னும் திறமையான கலைஞரை இந்தப் படம்போல எந்தப் படத்திலும் வீணடித்ததில்லை.\n* ரஜினியின் சண்டைக் காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.\n* படத்தில் விவேக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஏற்படுத்துகிறார் என்றாலும் மேலே சொன்னபடி பெரும்பான்மையான காட்சிகள் காமெடியாகத் தானிருக்கின்றன. அதில் உட்சபட்சம் கருப்புப் பணமெல்லாம் ஒழிந்து ரேஷன்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.\n* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா, அடப்பாவிகளா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை\n* ஆனாலும் படத்தில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமாக ஷங்கர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டவிரோதமாக 'சமூக சேவை' செய்யும் கதாநாயகன் 'மாட்டிக்' கொண்டவுடன�� மக்கள் அவனை விடுதலை செய்யச் சொல்லி போராடோ போராடென்று போராடுவார்கள். அதேபோல ரஜினி படங்களின் கிளைமாக்சில் ரஜினியின் தங்கை, அம்மா, மனைவி என்று யாரையாவதோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வில்லன் கடத்திக் கொண்டுபோய்க் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருப்பான். ஆனால் இந்த இரண்டு கருமாந்திரங்களும் இந்தப் படத்தில் இல்லை.\n* அதேபோல சென்ற படத்தில் மலைகள், லாரி என்றெல்லாம் ஷங்கர் 'வித்தியாசமாக' பெயிண்ட் அடித்திருந்தார். ஆனால் இதில் மாறுதலாக தொப்பையுள்ள 50 பேரை அழைத்துவந்து அவர்களின் தொந்தியில் ரஜியின் முகத்தை பெயிண்ட் அடித்துக் குலுங்க விட்டிருக்கிறார். ஒரே கதையை வைத்து பல படங்களை எடுத்து இம்சைப்படுத்துவதைவிட பேசாமல் ஷங்கர் பெயிண்ட் அடிக்கப் போகலாம்.\nஇந்த அபத்தங்களையும் தாண்டி நிழலாடும் சில அரசியல் உறுத்தல்கள்:\n* பராசக்தி படத்தின் தொடக்கக் காட்சியில் சிவாஜி ரங்கூனிலிருந்து சென்னையில் காலடி வைக்கும்போது ஒரு பிச்சைக்காரர் 'அய்யா தர்மம் போடுங்க' என்பார். 'தமிழ்நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கே' என்பார் சிவாஜி. அதில் ஒரு கூர்மையான அரசியல் விமர்சனமும் சமூகநிலை குறித்த எள்ளலும் இருக்கும். ஆனால் அதே காட்சியை சிவாஜியில் பார்க்கும்போது காறித் துப்பலாமென்றுதான் தோன்றுகிறது.\n* ரஜினி மருத்துவமனை கட்டும்போது 'ஷாக்' அடித்து ஒரு சிறுவன் துடிக்கும் காட்சியில் 'சிவாஜி பார்ட்டி'யில் இறந்துபோன அந்த தொழில் நுட்பக் கலைஞன் ஞாபகத்திற்கு வந்துபோவது தவிர்க்க முடியவில்லை.\n* கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.\nLabels: நன்றி : சுகுணா திவாகர்\nகம்ப்யூட்டர் \"கீ போர்டையும், மௌசையும்\" மறந்து விடுங்கள்\nகம்ப்யூட்டர் \"கீ போர்டையும், மௌசையும்\" மறந்து விடுங்கள்\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்���ாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம்பெறுமா\nசிவாஜி : அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன் : சுகுண...\nகம்ப்யூட்டர் \"கீ போர்டையும், மௌசையும்\" மறந்து விடு...\nகம்ப்யூட்டர் \"கீ போர்டையும், மௌசையும்\" மறந்து விடு...\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174256", "date_download": "2019-01-19T08:59:02Z", "digest": "sha1:T3ARBU2PC5TT4ELFOB53CUTZOKNEACU3", "length": 10134, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "சபரிமலை : 3345 ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுவரை கைது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சபரிமலை : 3345 ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுவரை கைது\nசபரிமலை : 3345 ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுவரை கைது\nசபரிமலை – தொடர்ந்து சபரிமலை விவகாரம் கேரளாவில் சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரையில் சுமார் 3,345 ஆர்ப்பாட்டக்காரர்கள் சபரிமலையில் அவர்கள் நடத்திய போராட்டங்கள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் அமித் ஷாவும் கேரளா அரசாங்கத்துக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இந்துசமய பாரம்பரியங்களையும், நம்பிக்கைகளையும் சிதைக்க கேரள அரசு முனைந்துள்ளது என்றும், நாடு முழுமையிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஐயப்பன் ஆலயங்களில் பெண்களுக்கு அனுமதி உண்டு என்றும், சபரிமலையில் மட்டும் ஐயப்பன் பிரம்மசாரியாக வீற்றிருக்கிறார் என்ற நம்பிக்கையாலும், அங்கு செல்பவர்கள் பிரம்மச்சரிய விரதம் இருந்து செல்கிறார்கள் என்ற காரணத்தால��ம், 10-க்கும் 50-க்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் அமித் ஷா பாஜக கூட்டம் ஒன்றில் பேசும்போது கூறினார்.\nஎல்லா வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இதுவரையும் ஒரு பெண்கூட சபரிமலை 18-ஆம் படியில் அனுமதிக்கப்படவில்லை.\nஎனினும் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். அவர்களுக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டது. எனினும் பக்தர்களின் தீவிர எதிர்ப்புப் போராட்டத்தினால் அவர்களால் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. இதுவரையில் 9 பெண்கள் சபரிமலை ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஅவ்வாறு பெண்களை அனுமதிப்பதற்கு எதிராகப் போராடியவர்கள்தான் ஆயிரக்கணக்கில் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.\nசபரிமலையின் தலைமை அர்ச்சகரும், ஆலய நிர்வாகத்தினரும்கூட பெண்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் எதிர்ப்பையும் மீறி, பெண்களை அனுமதித்தால், ஆலயத்தின் கதவுகளைச் சாத்திவிட்டு நாங்கள் சென்றுவிடுவோம் என்றும் ஆலய நிர்வாகத்தினர் மிரட்டியிருந்தனர்.\nஇந்த சூழ்நிலையில்தான் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி சபரிமலை ஆலயத்தின் நடை சாத்தப்பட்டது.\nஇதற்கிடையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீது மறு சீராய்வு மனுக்களை சில தரப்புகள் சமர்ப்பித்துள்ளனர். சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.\nஇந்த மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nசபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்\nசபரிமலை: இலங்கையைச் சேர்ந்த பெண் கோயிலுக்குள் நுழைந்தார்\nசபரிமலை போராட்டம் : திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீச்சு\n‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்\nஅன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு\nதமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது\nதூய்மை நகர பட்டியலில் திருச்சிக்கு 4-வது இடம், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/186690/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T08:35:22Z", "digest": "sha1:5FS3IXI6K6EDIVMLY7QQKEVDJQKGU6KB", "length": 7617, "nlines": 122, "source_domain": "www.hirunews.lk", "title": "காலமான நடிகை ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nகாலமான நடிகை ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்..\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படம் நடித்ததன் மூலம் இப்போதும் நம் நினைவில் இருக்கிறார்.\nஅவரது ஆன்மா சாந்தியடைய ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நிறைய கோயில்கள் சென்று பிராத்தனைகள் செய்து வருகிறார்.\nஇதுஒருபக்கம் இருக்க அவரை பற்றி நிறைய விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.\nதற்போது என்னவென்றால் நடிகை ஸ்ரீதேவியை அவரது கணவர் போனி கபூர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.\nஅதாவது போனி கபூர், ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்ட பிறகும் தனது முதல் மனைவி மோனா மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளார்.\nபோனி கபூரின் இந்த செயலை கண்டு ஸ்ரீதேவி கடும் கோபம் கொண்டாராம்.\nஅதில் இருந்து தனது திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்பதால் ஸ்ரீதேவி ஒருவித பயத்திலேயே இருந்துள்ளாராம்.\nஇரத்த வெள்ளத்தில் குளிக்கும் ஹன்சிகா\nஹன்சிகா தமிழ் சினிமாவின் உச்சத்தில்...\nசர்கார் டீசர் சாதனைகளை முறியடிக்க தவறிய விஸ்வாசம் ட்ரெய்லர்\nதல அஜித் நடிப்பில் எதிர்வரும் பொங்கலுக்கு...\nபிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு...\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன ரஜினி\nஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள...\nவறுமையால் பிரபல நடிகை நடுவீதியில்...\nதமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெண்...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா ப��ளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nபல முறை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன், பிரபல நடிகை பரபரப்புத் தகவல்..\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபொலிவுட் நடிகையொருவர் அவரின் முகநூல்...\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள்...\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு...\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTM2OTc3ODcy.htm", "date_download": "2019-01-19T09:03:28Z", "digest": "sha1:RD3CEURZJWNCBRMWFIRFBIKAAC2IDKX5", "length": 27625, "nlines": 162, "source_domain": "www.paristamil.com", "title": "ஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்��ும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள்\nசொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஆயிரம் காலத்துப் பயிரே திருமணம் ஆகும். ஆனால் அந்த பயிர் பல பேரின் வாழ்க்கையில் பாதியிலேயே அறுவடை ஆகி விடுகிறது. தன் மனைவியை ஏமாற்றி. இன்னொரு பெண்ணிடம் புது உறவை வைத்துக் கொள்ள சில ஆண்கள். கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி கொண்டு குற்றம் கண்டுபிடிக்க காரணம் தேடி அலைவார்கள்.\nபல நேரம் இப்படி நடப்பது தன் மனைவியை காயப்படுத்தி. அவளை பழிவாங்கவே. ஆனால் சில நேரம் தன் குற்றம் வெளிப்படாது என்ற தைரியத்தால், இந்த தவறுகளை ஆண்கள் செய்கின்றனர்.\nஆண்கள் ஏன் தங்களின் மனைவியை ஏமாற்றுகிறார்கள் கமல் குரானா என்ற உறவு சார்ந்த ஆலோசகர், திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வை நடத்தினார். இதற்காக அவர் பல தம்பதிகளிடம் கலந்துரையாடி தன் முடிவை மனைவிமார்கள் பார்வையிலிருந்து வெளியிட்டார். அப்படி அவர் நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளில் சிலவற்றை இப்போது பார்க்கலாமா…\nதிருமண பந்தத்தில் கோளாறு : வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது தப்பி ஓட முடிவெடுப்பார்கள்.\nஇப்படிப்பட்ட தருணத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டால், மனைவியுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பாமல், அந்த புதிய உறவுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இப்படி செய்யும் போது, இவ்வகை குடும்ப பிரச்சனைகளில் இருந்து விலகி, மற்றொரு துணையுடன் அவர்கள் நிம்மதி அடைவார்கள். அதனால் மனைவியை ஏமாற்ற முற்படுவார்கள்.\nஉறவில் சலிப்பு தட்டும் போது ஏமாற்ற தொடங்குவார்கள் : சில ஆண்களுக்கு ஒரே மாதிரி செல்லும் திருமண வாழ்க்கை அலுப்பை ஏற்படுத்தி விடும். இவ்வகை ஆண்கள் வேறு ஒரு பெண்ணுடன் புது உறவில் ஈடுபடுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.\nஅலுப்புத் தட்டும் உறவை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அதிலிருந்து விலகி புது உற்சாகத்தை பெற புது உறவையே நாடுவார்கள். சிக்கலில் இருக்கும் அலுப்புத் தட்டிய உறவை சரி செய்வதை விட, புது உறவில் உடனடியாக ஏற்படும் மன நிறைவையே அவர்கள் விரும்புவார்கள்.\nஇவ்வகையான புது உறவு அவர்களுக்கு உடனடியான புத்துணர்ச்சியை தரும். அந்த தைரியத்தில், அவர்கள் இடர்பாடுகளை சந்திக்க தயாராகி விடுவார்கள். உடலுறவில் விதவிதமான அனுபவம் பெற ஆண்கள் ஏமாற்ற நினைப்பதுண்டு: உடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதன்மையான பங்கை வகித்து வருகிறது.\nசில ஆண்கள் ஒரே மனைவியுடன் வாழ்நாள் முழுவதும் உடலுறவு வைத்துக் கொள்வதில் திருப்தி அடைவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கோ உடலுறவை பல பெண்களிடம் வைத்துக் கொள்ள அலாதி பிரியம் ஏற்படும்.\nபுது வகை இன்பங்களை சோதித்து பார்க்க, பல பெண்களிடம் பல முறை உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால் இவ்வகை உறவு வைத்துக் கொள்ளும் முன், அவர்கள் எதையும் யோசிப்பதில்லை. சொல்லபோனால் செக்ஸ் விஷயத்தில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் என்ற பெருமையே அவர்களிடம் மேலோங்க�� நிற்கும். ஏமாற்றும் ஆண்கள்\nபாசத்தில் திருப்தி அடையாமல் இருப்பார்கள் : மனைவிகள் அவர்களுடைய வாழ்க்கையை கவனிப்பதில், வேலை பார்ப்பதில், குழந்தைகளை கவனிப்பதில், மாமனார் மாமியாரை கவனிப்பதில் அல்லது பெற்றோர்களை கவனிப்பதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் போது, கணவன்மார்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாசத்தை எதிர்பார்ப்பார்கள்.\nஆண்கள் மட்டும் என்ன மரக்கட்டைகளா என்ன தன் மீதும் தன் மனைவி அக்கறை காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். தாங்கள் படும் பாட்டை மனைவிகள் புரிந்து, அவர்களை பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். பல ஆண்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்று கேட்பது குழந்தைத்தனம் என்று எண்ணுவதாலேயே அவர்களுக்குள் இந்த மனக்குழப்பம் ஏற்படுகிறது.\nசில நேரம் அவர்களுக்கு இடையே உள்ள அலைவரிசை ஒத்துப்போவதில்லை. அதனால் மனைவி என்ன தான் மனம் விரும்பிய படி நடந்தாலும், சில ஆண்கள் ஏதாவது குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். சில நேரம் உடன் வேலை பார்க்கும் பெண்கள் அவர்களை புகழ்ந்து தள்ளி ஊக்கப்படுத்துவதால், அது கிடைக்காத வீட்டின் மீது நாட்டம் குறைந்து ஏமாற்ற தோன்றும்.\nசிறு வயதின் பாதிப்பும் ஏமாற்ற தூண்டும் : சில ஆண்கள், தங்களின் குழந்தை பருவத்தில் தங்கள் பெற்றோர்கள் ஏமாற்றுவதை கண்டு வளர்ந்திருக்கலாம். இது அவர்கள் ஆழ் மனதில் தவறு என்று தெரிந்த போதிலும், எங்கோ ஒரு மூலையில் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். நாம் அனைவரும் நம் பெற்றோர்களிடம் இருந்து பலவற்றை கற்பதால், இந்த விஷயத்தில் உள்ள இடர்பாட்டை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.\nநம் மூத்த சகோதர சகோதரிகள், அண்டை வீட்டார்கள் மற்றும் உடன் பழகும் நபர்கள் ஏமாற்றுவதை நாம் காணும் போது, அது நம்மையும் தொற்றிக் கொள்ளும். சில நேரம் விடலை பையனாக, சில ஆண்கள் பல பெண்களிடம் காதல் வயப்பட்டிருக்கலாம். அவர்கள் வேண்டுமென்றே அல்லது எதேர்ச்சையாக தங்களின் பழைய காதலிகளை மறுபடியும் நாடுவதுண்டு. ஆனால் சிலரோ தங்கள் கடந்த காலத்தை போலவே, இப்போதும் பல பெண்களிடம் உறவு வைத்திருப்பார்கள்.\nநம் மனம் என்ன நினைக்கிறதோ, அதை கண்டிப்பாக அடையும் என்று சும்மாவா சொன்னார்கள். அதனால் தெரிந்தோ தெரியாமலோ, இவ்வகை ஆண்களை விரும்பும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறா��்கள்.\nஏமாற்றும் மனைவியை ஏமாற்றும் ஆண்கள் : தங்களை ஏமாற்றும் மனைவியை பழி வாங்க பல பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். அவர்களின் மனைவிகள் மனம் திருந்தி உண்மையை ஒப்புக் கொண்ட போதிலும் கூட இவ்வகை தொடர்புகளை சில ஆண்கள் துண்டிப்பதில்லை. தங்கள் மனைவியை மன்னிக்க மனம் இடம் கொடுக்காத கனவான்களே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள்.\nவிவாகரத்து பெறுவதற்கு மனைவியை ஏமாற்றும் ஆண்கள் : சில ஆண்கள் வேண்டுமென்றே ஒழுக்கக்கேடாக இருப்பார்கள். இதை ஒரு சாக்காக வைத்து விவாகரத்தை நாடுவார்கள். நம் சட்டமும் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு விவாகரத்தை பெற்று தருகிறது. வேண்டுமென்றே மனைவிக்கு தெரியும் படி ஏமாற்றி, அவளை எரிச்சலடைய செய்து தானாக விவாகரத்து கேட்க வைப்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும்.\nஇவ்வகை ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இவ்வகை ஆண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்று எண்ணும் போது ஆண்கள் ஏமாற்றுவார்கள் : தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்ற உணர்வு ஒரு ஆணுக்கு எப்போது எழுகிறதோ, அப்போதே அவளைப் புரிந்து கொண்டு தலையில் வைத்து தாங்கும் வேறு ஒரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். இந்த புது உறவு ஏற்பட்ட காரணத்தினால் தான், எதிர்பார்த்ததை புதிதாக வந்த பெண்ணிடம் இருந்து பெறுவார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக கிடைக்காத இந்த கவனிப்பு திடீரென்று வேறு ஒரு பெண்ணின் மூலமாக கிடைப்பதால், அந்த புது உறவுடன் ஐக்கியமாகி\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\nகணவரை கைக்குள் போடுவது எப்படி\nநிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\n« முன்னய பக்கம்123456789...7172அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-ashwin-01-06-1519620.htm", "date_download": "2019-01-19T09:11:07Z", "digest": "sha1:IGLU4M4FAXMKYYHZCCP4CCJQ7OLU332S", "length": 6255, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அஸ்வின் - AjithAshwin - அஜித்- அஸ்வின் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அஸ்வின்\nஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.\nமுதற்கட்ட படப்பிடிப்பில் அஜித், லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை சிறுத்தை சிவா படமாக்கினார். தற்போது படப்பிடிப்பு விடுமுறை அளித்துள்ள படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்கவுள்ளனர். இதில் அஜித், சுருதிஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.\nஇவர்களுடன் அஸ்வினும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் அஜித்துடன் இணைந்து நடிப்பது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடன் இணைந்து அஸ்வின் நடித்திருந்தார்.\nஇதில் அஸ்வின் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அஸ்வினின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘ஏழாம் அறிவு’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘மேகா’ ஆகிய படங்களில் நடித்தார்.\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசி��ர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2883", "date_download": "2019-01-19T08:43:24Z", "digest": "sha1:CZQUK5YM3YAT63FE5GGZCBGGC3562NG7", "length": 11726, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "கன்னக் குழியழகி சிருஷ்டி டாங்கே நடிக்கும் \"நவரச திலகம்\" | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகன்னக் குழியழகி சிருஷ்டி டாங்கே நடிக்கும் \"நவரச திலகம்\"\nகன்னக் குழியழகி சிருஷ்டி டாங்கே நடிக்கும் \"நவரச திலகம்\"\nபர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “நவரச திலகம்“ என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார்.\nஇசை - சித்தார்த் விபின்\nபாடல்கள் - யுகபாரதி மோகன்ராஜ்\nதயாரிப்பு நிர்வாகம் - லோகு - சங்கர்\nதயாரிப்பு மேற்பார்வை - ஆஸ்கார் நாக��ாஜ்\nஇணை தயாரிப்பு - கே.ஜெயச்சந்திரன் ராவ்\nதயாரிப்பு - சுதர்சன வெம்புட்டி.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரன்.\nபடம் பற்றி இயக்குனர் காம்ரன் கூறியதாவது...\nநவரச திலகம் முழு காமெடி படமாக உருவாகி உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் அப்பா பணத்தை செலவழித்து முடிக்கும் மா.கா.பா .ஆனந்த் தனது நண்பன் அலங்காரம் கருணாகரன் பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் திரைக்கதை.\nதயாரிப்பளார் சுதர்சன வெம்புட்டி அவர்களிடம் இந்த கதையை சொல்ல முயற்சி செய்தபோது அவர் வெளிநாட்டில் இருந்தார். அதனால் அவரிடம் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டுதான் இந்த கதையை சொன்னேன். சுமார் 3 மணிநேரம் கதையை போனிலேயே கேட்டார் . என்னக்கு தெரிந்து தொலைப் பேசியில் முழு கதையையும் கேட்டு படம் தயாரித்த ஒரே தயாரிப்பாளர் அவர்தான். தொலைப் பேசியில் முழு கதையையும் சொல்லி படம் இயக்கிய இயக்குனர் நானாகத்தான் இருப்பேன். படம் பேமிலி செண்டிமெண்ட், காமெடி என கலகலப்பாக உருவாகி உள்ளது.\nஇந்த படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்தது மட்டுமல்லாமல் ஒரு காமெடி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் இம்மாதம் 19 ம் திகதி திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் காம்ரன்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nபர்மா தொலைப் பேசி காமெடி நவரச திலகம் ஸ்ருஷ்டி கருணாகரன் ஜெயபிரகாஷ் இளவரசு பாவா லட்சுமணன் மீராகிருஷ்ணன் லஷ்மி மகாதேவன்\nஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்=2 படத்தின் படபிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியிருக்கிறது.\n2019-01-18 14:32:06 ஷங்கர் கமல்ஹாசன் இந்தியன்\nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜனநாதனிடம் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் இசைக்கலைஞராக \"மக்கள் செல்வன்\" விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளனர்.\n2019-01-18 11:32:18 \"மக்கள் செல்வன்\" சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை விஜய்சேதுபதி\n‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘சிந்துபாத் ’என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.\n2019-01-17 09:39:13 ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி சிந்துபாத்\nமதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பின் கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்து பிரபலமானார்.\n2019-01-16 09:52:41 விக்ரம் வேதா மதயானை கூட்டம்\nஇந்தியன் - 2 கமலின் பெர்ஸ்ட் லுக் வெளியானது\nசங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை வல்லவரான சேனாபதியின் ‘பெர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n2019-01-15 13:55:33 கமல் ஹாசன் சங்கர் இந்தியன்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8229", "date_download": "2019-01-19T09:12:49Z", "digest": "sha1:26MH6QOBA2KUXIL5KLT4UMIE4WYWCMOO", "length": 16035, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "ஸ்மார்ட்ஃபோன் துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராகிறது MEIZU | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஸ்மார்ட்ஃபோன் துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராகிறது MEIZU\nஸ்மார்ட்ஃபோன் துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராகிறது MEIZU\nசீனாவின் மாபெரும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான MEIZU, இலங்கையில் தனது விற்பனை செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.\nகொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் MEIZU தொலைபேசிகள் விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன் வெகுவிரைவில் நாடு முழுவதிலும் இந்தச் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்படவுள்ளன.\nஇதன் மூலமாக இலங்கையின் கையடக்க தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய ஸ்��ார்ட்ஃபோன் அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nமிகவும் வேகமான வளர்ந்து வரும் ஸ்மார்ட்ஃபோன் துறையில் அதிகளவு போட்டிகரத்தன்மையை எதிர்நோக்கியுள்ளதுடன், பல தயாரிப்புகள் இதுவரையில் சந்தையில் காணப்படுகின்றன.\nஎனவே, உயர் தரத்திலும் உயர் வினைத்திறன் வாய்ந்த ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை தெரிவு செய்து கொள்வது என்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சவாலான விடயமாக அமைந்துள்ளது.\nஅதிகளவு பணத்தை செலவிட்டு கொள்வனவு செய்யப்படும் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களிலமைந்த கையடக்க தொலைபேசிகள், இளைஞர்களின் சகல தேவைகளையும் நிவர்த்தி செய்கின்றனவா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.\nஇந்த நிலையை நன்கு உணர்ந்து கொண்ட இந்நாட்டின் முன்னணி கையடக்கத்தொலைபேசிகள் விற்பனையாளரான Celcity Lanka நிறுவனத்தின் மூலமாக, உலகின் உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் வினைத்திறன் கொண்ட MEIZU ஸ்மார்ட்ஃபோன் வகைகள் இலங்கையர்களுக்காக அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. MEIZU ஸ்மார்ட்ஃபோனின் விசேட அம்சம் யாதெனில், உலோகத்தினாலான கட்டமைப்பு மற்றும் M touch தொழில்நுட்பத்தின் மூலமாக Fingerprint recognition ஐ தொலைபேசிக்கு வழங்கி பாதுகாப்பை உறுதி செய்கிறது.\n“Quality for Young” எனும் தொனிப்பொருளுக்கமைய, 2003 ஆம் ஆண்டில் தனது உற்பத்திகளை ஆரம்பித்த MEIZU ஸ்மார்ட்ஃபோன் இது வரையில் உலகம் முழுவதும் 40 நாடுகளில் 25 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்துள்ளது.\nசீனாவில் முதல் தடவையாக ஸ்மார்ட்ஃபோன் தொலைபேசியை அறிமுகம் செய்த முன்னோடியான MEIZU, இதுவரை சீனாவில் 10,000க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளதுடன், முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தொலைபேசி விற்பனையாளராகவும் திகழ்கிறது.\nMEIZU ஸ்மார்ட்ஃபோன் 3 உற்பத்திகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த உற்பத்திகள் அனைத்தும் போட்டிகரமான விலையிலும் ஏனைய ஸ்மார்ட்ஃபோன்களை விட அதிகளவு வசதிகளை கொண்டதாகவும் உயர் தரத்தில் அமைந்துள்ளன.\nவெளிப்புற மற்றும் உள்ளக உயர்ந்த வடிவமைப்பைக் கொண்டுள்ள MEIZU கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட Android மென்பொருள் (Flyme என அழைக்கப்படுகிறது) உறுதிப்பாட்டையும், வேகத்தையும் உறுதி செய்கின்றது.\nMEIZU ஸ்மார்ட்ஃபோன் தொடர்பில் Celcity Lanka நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜீவ சமரசிங்க கருத்து தெரிவிக்கையில்,\n“இலங்கையில் ஸ்மார்ட்ஃபோன் தொழிற்துறை என்பது உறுதியான வளர்ச்சியடைந்து வருகிறது. சிறந்த எதிர்காலத்தைக் கொண்ட ஒரு துறையாகும். இதுபோன்றதொரு துறைக்கு சீனாவின் மாபெரும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாக கருதப்படும் MEIZU அறிமுகத்தின் மூலமாக இந்நாட்டின் வாடிக்கையாளர்களுக்கு செலுத்தும் பணத்துக்கு பெறுமதியான உயர் தரத்திலமைந்த மற்றும் உயர் வினைத்திறன் வாய்ந்த சிறந்த கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.\nவிற்பனைத் துறையில் 28 வருட கால முன் அனுபவத்தைக் கொண்டுள்ள சஞ்ஜீவ சமரசிங்க, இந்நாட்டின் முன்னணி தொலைபேசி நிறுவனங்களில் 21 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய அனுபவத்தைப் கொண்டுள்ள சிரேஷ்ட விற்பனை நிபுணராவார்.\nசீனா ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமம் MEIZU இலங்கை விற்பனை செயற்பாடு ஆரம்பம்\nOPPO F9 Jade Green இலங்கையில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதில் தன்னை ஈடுபடுத்தியுள்ள நிலையில், OPPO F9 Jade Greenதெரிவை தற்போது உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\n2019-01-17 12:41:20 ஸ்மார்ட்ஃபோன் பொப் லி OPPO லங்கா\nIIT - University of Westminster பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் வணிக முகாமைத்துவ கற்கைநெறி\nஇலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன் நாட்டில் ஒரு முன்னோடி தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக துறை பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து வருகின்ற.\n2019-01-17 12:13:45 இலங்கை பல்கலைக்கழகம்\nHUTCH அனுசரணையில் இராணுவ தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு\nHUTCH, அண்மையில் சுகததாச அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிவடைந்த 55 ஆவது ‘இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டி’ நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அனுசரணை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது.\n2019-01-15 15:32:31 HUTCH ஆயுதப்படை தடகள வீரர்கள்\nவீரகேசரி - தினத்தந்தி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான “வீரகேசரி\" நாளிதழ், இந்தியாவில் அதிகூடியளவு விற்பனையாகும் பத்திரிகையான “த���னத்தந்தி\" நாளிதழ் பத்திரிகையின் 8 பக்கங்கள் கொண்ட பிரத்தியேக இலவச இணைப்பிதழை இணைத்து வழங்கவுள்ளது.\n2019-01-14 12:51:06 தினத்தந்தி வீரகேசரி பத்திரிகை\nலங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெடுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு\nகிறீஸி குழுமத்தின் துணை நிறுவனமான லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (Lanka SSL), தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில் “உற்பத்தியாளர் - ஏனைய பிரிவு” இல் வெற்றியாளராகவும் பாரிய பிரிவில் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.\n2019-01-14 11:26:00 லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெடுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T08:48:42Z", "digest": "sha1:T27T3BSI2B5H5OGZKT5SVNZTSXX43RAU", "length": 6801, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வதேச விமான நிலையம் | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: சர்வதேச விமான நிலையம்\nஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் இலங்கை பிரஜை கைது\nசட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையை டுபாய் நாட்டுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட இலங்கை பிரஜையொருவரை கட்டுநாயக்க...\nசிகரெட்டுகளை கடத்திய பெண் உட்பட இருவர் விமானநிலையத்தில் கைது\nசட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இலங்கை பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச வி...\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார கேட் (e-Gates system)கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 65...\nஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் வந்திறங்கிய பாகிஸ்தானியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னைக்கு பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் திருப்பியனுப்பப்பட்டது\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ...\nமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல் நடத்தும் காணொளி வெளியானது..\nமலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் நேற்று மாலை...\nகட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் வருடம் மூடப்படும்\nகட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய விமான ஓடுபாதைகள் எதிர்வரும் வருட ஆரம்பகால 3 மாதங்கள் புனரமை...\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2018/01/05/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86-%E0%AE%AE%E0%AE%B8-4/", "date_download": "2019-01-19T08:23:20Z", "digest": "sha1:YQQJRJW5WOPEAGV33I3UA77ZHNSLR6NJ", "length": 20354, "nlines": 181, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் பாரம்பரிய விழா நேரடி ஒளிபரப்பு !!! – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் பாரம்பரிய விழா நேரடி ஒளிபரப்பு \nஇன்ஷா அல்லாஹ் வருகின்ற 07/01/2018 ஞாயிறு காலை 9 மணி முதல் கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜிதின் 150 வது வருட நிறைவு விழா -ஊரின் பாரம்பரிய முப்பெரும் விழாவாக பள்ளி வாசல் திடலில் மிகச்சிறப்பான முறையில் நடை���ெற இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.\nதமிழக சட்டம் நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு C .Ve. சண்முகம்\nபுதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு V. நாராயணசாமி\nவானுர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு M.சக்ரபாணி\nகடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு K. A. M. முஹம்மது அபூபக்கர்\nஹாஜி S M இதயத்துல்லாஹ்\nமௌலானா ஹாபிஸ் P. A. காஜா முயினுத்தீன்\nபேராசிரியர் தி. மு. அப்துல் காதர்\nபேராசிரியர் மு. சாயுபு மரைக்காயர்\nமற்றும் பல அறிஞர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\nஇந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத உள்நாட்டு மற்றும் வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் மக்களின் தாகத்தை தீர்க்கும் வண்னம் நமது ஜமாஅத் நிர்வாகத்தின் ஆதரவோடு இணையத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.\nஎனவே வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் மக்கள் இதே தளத்தில் விழாவை நேரடியாக கண்டுகளிக்கலாம்.\nPrevious கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150 வது ஆண்டு முப்பெரும் விழா புதிய அழைப்பிதழ்\nNext ஜாமி ஆ மஸ்ஜித் முப்பெரும் விழா முதல் நிகழ்ச்சி – நமதூர் முன்னோர்களுக்கு திருக்குரான் ஓதி துஆ செய்யப்பட்டது.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுட���் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎந்த மாவில் என்ன சத்து\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் - தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்��ரங்கம்\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎந்த மாவில் என்ன சத்து\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் - தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2019-01-19T07:56:16Z", "digest": "sha1:SKK52D4OKJLXBWOCA2BLY6RYR6J2HLUR", "length": 7244, "nlines": 103, "source_domain": "naangamthoon.com", "title": "பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்-கனிமொழி - Naangamthoon", "raw_content": "\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்-கனிமொழி\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்-கனிமொழி\nபாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:\nகடந்த 9 ஆண்டுகளாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் இருப்பது நியாயமற்றது. பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்களின் முடிவுக்கு கட்டுப்பட்டே இருக்கும் நிலை நீடிக்கிறது.\nசட்டம் இயற்றப்படும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திலும் கூட பெண்களுக்கும் சேர்த்து ஆண்களே முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.\nசபரிமலை உள்பட பல இடங்களில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தொடர்ந்து திமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு இந்த சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.\nஐபோன் விற்பனை சரிவு:தனது ஊழியர்களுக்கு டிம் குக் கடிதம்\nதிருச்சி சிவாவின் தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவை நிராகரித்தது\nமார்ச் முதல் வாரத��தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/new-team-emerges-admk/", "date_download": "2019-01-19T08:39:55Z", "digest": "sha1:DBIB3TLSTBBUEPALM2OVWF4CX2H53RUL", "length": 16318, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதிமுகவில் திடீர் பரபரப்பு- உதயமாகிறது புதிய கோஷ்டி! 28 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅதிமுகவில் திடீர் பரபரப்பு- உதயமாகிறது புதிய கோஷ்டி 28 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nஅதிமுகவில் திடீர் பரபரப்பு- உதயமாகிறது புதிய கோஷ்டி 28 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை\nசென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் 28 எம்.எல்.ஏக்கள் திடீரென புதிய கோஷ்டியாக உருவெடுத்து ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை கிளப���பியுள்ளது.\nஅதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டன. சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்குவதில் இரு கோஷ்டிகளும் மும்முரமாக இருக்கின்றன.\nஅதே நேரத்தில் தினகரன் கோஷ்டியின் சில எம்.எல்.ஏக்கள் இந்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதில் குறியாக இருந்து வருகின்றனர். அதுவும் இளவரசி மகன் விவேக் ஜெயராமன் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடுகள் இப்பேச்சுவார்த்தையை உடைப்பதில் படுதீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் அதிமுகவின் 28 எம்.எல்.ஏக்கள் இணைந்து புதிய கோஷ்டியாக உருவெடுத்துள்ளனர்.\nஇந்த 28 எம்.எல்.ஏக்களும் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் அதிமுகவின் இரு கோஷ்டிகள் இணையும் நிலையில் தங்களது அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாம். அப்படி தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் ஆட்சி நீடிக்க முடியாத அளவுக்கு குடைச்சலை கொடுப்பது எனவும் தீர்மானித்துள்ளனராம்.\nகிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக இணைப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்கிற நிலையில் புதிய கோஷ்டி புறப்பட்டிருப்பது ஓபிஎஸ், எடப்பாடி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிமுகவில் இன்னும் எத்தனை எத்தனை கோஷ்டி வருமோ எத்தனை பரபரப்புகள் வருமோ\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nRelated Topics:அதிமுக, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nமீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.\nஜான் விக் ஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட...\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇம்ரான் தாஹிர் லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்....\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/singer-suchitra-reveal-secretes-of-actors/728/", "date_download": "2019-01-19T09:15:16Z", "digest": "sha1:KO2IZQOSMSS7PIJM6AK7DSE3N5KGTZEY", "length": 6117, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "பல நடிகைகளின் லீலைகளை அம்பலப்படுத்துவேன் - பாடகி சுசித்ரா அதிரடி? - CineReporters", "raw_content": "\nHome விளையாட்டு பல நடிகைகளின் லீலைகளை அம்பலப்படுத்துவேன் – பாடகி சுசித்ரா அதிரடி\nபல நடிகைகளின் லீலைகளை அம்பலப்படுத்துவேன் – பாடகி சுசித்ரா அதிரடி\nகடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், திரிஷா, விஜய் தொலைக்காட்சு புகர் டிடி, ஹன்சிகா, இசையமைப்பாளர் அனிருத், ஆண்டிரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதன்பின், நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி, நண்பன் படத்தில் நடித்த அனாயா போன்றோரின் அரை நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட பலர் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளார்.\nஇந்நிலையில், விரைவில் தனுஷ் மற்றும் அமலாபால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்படும்.மேலும், இன்னும் பல நடிகைகளின் லீலைகளை வெளிப்படுத்துவேன் என அந்த டிவிட்டர் பக்கத்த��ல் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால், தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, இது போன்ற படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என சுசித்ரா கூறியுள்ளார்.\n#AUSvIND புஜரா அபார சதம்: உணவு இடைவேளை வரை இந்தியா 389/5\nதோனிக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் மகள் ஸிவா\nவிக்னேஷ் சிவனுடைய வாழ்நாள் கனவு இப்போது நிஜமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/36176-anushka-sharma-s-transformatiom.html", "date_download": "2019-01-19T09:29:18Z", "digest": "sha1:TAWM6Y5WZNS4ND3D5FE7FQJQSI65D7QM", "length": 7556, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "புதிய பரிணாமத்தில் அனுஷ்கா ஷர்மா | Anushka Sharma's Transformatiom", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nபுதிய பரிணாமத்தில் அனுஷ்கா ஷர்மா\nபாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷர்மா. இவரை RCB விளையாடும் போட்டிகளில் மட்டும் நிச்சயம் பார்க்கலாம். அவரது கணவர் கோலியை ஊக்குவிக்க அவர் தவறாமல் வந்துவிடுவார்.\nதற்போது வயதான பெண் போல அவருக்கு அலங்காரம் செய்துகொண்டிருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.\nஎந்த முன்னணி நடிகையும் அவ்வளவு விரைவில் பாட்டி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தைரியமாக அப்படி ஒரு முயற்சியில் தைரியமாக இறங்கியுள்ளார்.\nஆனால் இவர் எந்த படத்திற்காக இப்படி செய்தார் என்பது பற்றி தகவல் ஏதும் இல்லை. ஒரு விளம்பர படத்திற்காக தான் அனுஷ்கா இப்படி மாறியுள்ளார் எனவும் செய்திகள் பரவுகிறது.\nகோலி என்ன என்ன சொன்னாரு...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n தேர்தலில் குதிக்கும் அடுத்த வாரிசு\nகுடிசை மாற்று வாரிய வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்: கோவை மாவட்ட ஆட்சியர்\nஆரோக்கிய சமையல் – உடலுக்கு வலு சேர்க்கும் கேழ்வரகு குலுக்கல்\nசக்திவாய்ந்த கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம்...\n1. உலகின் எந்தமூலையில் இ���ுந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/10/avoiding-income-tax-fixed-deposit-interest.html", "date_download": "2019-01-19T08:33:12Z", "digest": "sha1:HCTJGTZNXLDW6URS5PIYBGOSRFYOOVVP", "length": 9949, "nlines": 84, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி?", "raw_content": "\nபிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி\nபொதுவாக நாம் பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரும் வட்டியை ஒழுங்காக கவனிப்பதில்லை.\nஆனால் உன்னித்து கணக்கிட்டு பார்த்தால் நமக்கு வரும் வட்டியில் 10% பிடிக்கப்பட்டதை கண்டுபிடிக்கலாம்.\nஆமாம். பிக்ஸ்ட் டெபாசிட்டில் வரும் வட்டிக்கு வருமான வரி மூலத்திலே வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது.\nஇதனை TDS என்று அழைப்பார்கள். அதாவது Tax Deducting At Source.\nவரியைப் பிடிக்கும் அரசோ, வங்கிகளோ நம்மிடம் அது பற்றிய தெளிவான விளக்கங்களை கொடுக்காததால் நாமும் தெரியாமலே விட்டு விடுகிறோம்.\nஇதில் என்ன விந்தை என்றால் ஒருவர் வருமான வரி விளிம்பிற்குள்ளே வந்து இருக்க மாட்டார். அவருக்கும் சேர்த்து வங்கிகள் வரியை பிடித்து விடுகின்றன.\nஇதனைத் தவிர்ப்பதற்கும் ஒரு வழி உள்ளது.\nஅவ்வாறு வருமான வரி வரம்பிற்குள் வராதவர்கள் முதலிலே வங்கியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.\nஅதாவது நான் வருமான வரி எல்லைக்குள் இல்லை. எமக்கு வரும் வட்டியில் வரி எதுவும் பிடிக்காதீர்கள் என்று விண்ணப்பம் மூலம் சொல்ல வேண்டும்.\nஅதற்கு ஒவ்வொரு வங்கியிலும் 15G, 15H போன்ற படிவங்கள் இருக்கும்.\nஇதில் 15H என்பது மூத்த குடிமக்களுக்கானது. அவர்கள் தமக்கு வேறு வருமானம் எதுவும் இல்லை என்பதைக் குறிப்பிட இந்த படிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅடுத்த 15G என்பது மற்றவர்களுக்கானது. வருமான வரி வரம்பிற்குள் வராத எவரும் இந்த படிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த படிவத்தால் எப்படி பயன் கிடைக்கும் என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.\nகணேசன் என்பவர் பத்து லட்ச ரூபாயை வங்கியில் போட்டு தனது ஓய்வூதியம் போன்று பயன்படுத்தி வருகிறார். அவருக்கு 8% வட்டி கிடைக்கும் என்று கருதினால் மாதம் 6666 ரூபாய் கிடைக்க வேண்டும்.\nஆனால் அவர் 15H படிவங்களை சமர்ப்பிக்காவிட்டால் வங்கி 666 ரூபாயை பிடித்தம் செய்து 6000 ரூபாயைத் தான் கொடுப்பார்கள்.\nஓய்வு காலத்தில் இந்த அறுநூறு ரூபாய் என்பது மதிப்பானதே. அதுவும் மாதந்தோறும் இழக்க வேண்டும் என்றால் சாதரான விடயமல்ல.\nமுன்னர் நாம் ஒரு வங்கியின் பல கிளைகளில் பணத்தை போட்டு வைத்து இருந்தால் ஒவ்வொரு கிளையிலும் இந்த படிவங்களை நிரப்ப வேண்டும்.\nஇந்த அக்டோபர் மாதம் முதல் எளிமைப்படுத்தி உள்ளார்கள்.\nதற்போது ஆன்லைன் அல்லது வங்கியில் ஒரு முறை படிவத்தை நிரப்பி கொடுத்தால் அவர்கள் நமக்குரிய ஒரு எண்ணைக் கொடுப்பார்கள். அந்த எண்ணை எந்த வங்கியிலும் கொடுத்து வரி பிடித்தம் செய்வதை தவிர்க்கலாம்.\nஇந்த படிவங்களை கீழே உள்ள இணைப்பிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\n15G மற்றும் 15H படிவங்கள்\nடெபாசிட்களுக்கு உண்மையான வட்டி என்பது என்ன\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/appo-ippo", "date_download": "2019-01-19T08:17:19Z", "digest": "sha1:WF5HFSBP24XO3DORV4TOB6MXAZMRODAI", "length": 15026, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா\n50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\n`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம���'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - பூ எருவறட்டியை ஆற்றில்விட்டு வழிபட்ட பெண்கள்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n``அப்போ இயக்குநர்; இப்போ லாட்ஜ் ஓனர்..\" - டி.பி.கஜேந்திரன் `அப்போ இப்போ' பகுதி 20\n``எல்லோருக்கும் உதவினேன்; எனக்கு யாரும் உதவலை\" - கே.டி.குஞ்சுமோன் `அப்போ இப்போ' பகுதி 19\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்’’ - `ஒருதலை ராகம்’ ரூபா\n\"என் கல்யாண வாழ்க்கைல முட்டாள்தனம் பண்ணிட்டேன்\n``கருத்தம்மா, சேது, நந்தா-லாம் வரம்... இப்போ ஒன்லி குடும்பம்\" - ராஜாஶ்ரீ `அப்போ இப்போ' பகுதி 18\n\"அம்மாவின் மரணம்... ஆறு வருட பிரேக்... மீண்டும் கம்பேக்\" - நடிகை காவேரி\n`` `நாட்டாமை' டீச்சர், `ஓ போடு', `நந்தி விருது'... இப்போ ஹவுஸ் வொய்ஃப்\" - `அப்போ இப்போ' நடிகை ராணி - 17\n\"அம்மாவா இருக்கிறதைவிட, நடிப்பு பெரிசு இல்லை'' 'வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி\n``அப்போ நடிகை; இப்போ ஹோட்டல் எம்.டி..’’ - விசித்ரா :`அப்போ இப்போ’ பகுதி 16\n``அப்போ டான்ஸர், இப்போ என் பசங்களுக்காக வாழ்றேன்\" - டிஸ்கோ சாந்தி : 'அப்போ இப்போ' பகுதி 15\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ramadoss-on-perarivalan-release-1272018.html", "date_download": "2019-01-19T08:13:16Z", "digest": "sha1:S4S3ZMGHYC3JV2HAN5U24AMABTR7COCC", "length": 9944, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலைக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன���மொழிதல் அவசரமா\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலைக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரிந்துரைக்க…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலைக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரிந்துரைக்க வேண்டும் என்று பாமக கட்சியின் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ’’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பான புலனாய்வின் போது, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை அவ்வழக்கை புலனாய்வு செய்த சி.பி.ஐ, மேல்முறையீட்டு விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன. சட்டப்படியே பார்த்தாலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா ���ானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftekanchipuram.blogspot.com/2018/07/blog-post_26.html", "date_download": "2019-01-19T08:51:41Z", "digest": "sha1:QVUDHD4RSOYAHNT4D3JJDW2LDDLHXTMU", "length": 9728, "nlines": 36, "source_domain": "nftekanchipuram.blogspot.com", "title": "NFTE KANCHIPURAMகாஞ்சி மாவட்ட NFTE வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது: தேவையற்ற சர்ச்சை:", "raw_content": "\nஅனைத்து சங்கங்கங்களின் மூன்று நாள் தொடர் பட்டினிப் போர் இன்றுடன் 26-07-2018 வெற்றிகரமாக முடிவடைந்தது. சுமார் 350 க்கும் மேற்பட்ட தோழர்கள் மிக உற்சாகமாக கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள். இன்றைய போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் NFTE – BSNL அகிலஇந்தியஉதவித் தலைவர் தோழர்.சி.கே.மதிவாணன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.\nNFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, NFTCL, TEPU CCWF and PEWA தலைவர்கள் கலந்து கொண்டனர் எப்போதும்போல BSNLEU இந்த ஒன்றுபட்ட போராட்டத்தின் பலனை அப்படியே கவ்வி சென்றிட நினைத்து தப்பும்தவறுமாக சில தகவல்களைபேசத் தொடங்கினார் BSNLEU மாநிலச் செயலர் கன்னியப்பன் . தலைவர் என்ற முறையில் மதிவாணன் குறிக்கிட்டு ”இதுபோன்ற தவறான தகவல்களை சொல்வதை நிறுத்துங்கள்” என்று கூறினார்.\nBSNLEU மாநிலச் செயலர் கன்னியப்பன் ”தோழர் நம்பூதிரி மற்றும் ஜோகி இவர்கள்தான் இன்று அனைத்து சங்கங்களின் ஒற்றுமைக்கு காரணம்” என்று கூறினார். அவர் NFTE சங்கத்தலைமையை குறை கூறியது மட்டுமன்றி இன்று பொதுத்துறை ஆனதற்கே காரணமே NFTE தலைமை பொதுத்துறைக்கு மாறியதை ஏற்றுக்கொண்டதே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று பேசினார்.\nஅதுமட்டுமல்லாமல் தோழர்.நம்பூதிரி அனைத்து சங்கங்களையும் 2002 முதல் ஊதிய பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றார் என்ற அண்டபுளூகை அவிழ்த்துவிட்டார். அவரது மொத்த பேச்சும் வருகின்ற சரிபார்ப்பு தேர்தலை குறிவைத்தே இருந்தது. இந்த உணர்ச்ச்சியற்ற மற்றும் பொறுப்பில்லாத பேச்சினை யாரும் (அவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட) ரசிக்கவில்லை என்பது நன்றாக தெரிந்தது.\nஇதற்கு பதிலளித்து தோழர் மதிவாணன் பேசும்போது பொது மேடையே தயவு செய்து BSNLEU தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்ற வேண்டுகோளைவிடுத்தார்.\nஅவர் கூறிய சில செய்திகளுக்கு விளக்கமும் அளித்தார்.\n1. தொலைதொடர்பு இலாகாவில் இருந்தபோதும் பிறகு பொதுத்துறைக்கு மாறியபோதும் தோழர��.குப்தா மட்டுமே ஒற்றுமையை கட்டினார். வரலாற்று சிறப்புமிக்க பென்சன் போராட்டம் 2000 நடந்தபோது அதனை காட்டிக் கொடுத்தவர்கள் நம்பூதிர்/ராமன்குட்டி கும்பல். 21 நாட்கள் போராட்டம் நடந்தபோது கூட அவர்கள் முதல் 8 நாட்கள் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்பதை அனைவரும் அறிவர். அப்போது மந்திரி உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் பங்கெடுக்கவில்லை.\nஅவர்கள் துறைசாரா ஊழியர்கள் சங்கம், NFTE மற்றும் தற்போது ஓய்வுபெறும் ஊழியர் சங்கம் இவற்றை உடைப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள் என்பதை அனைவரும் அறிவர். இது (பிரித்தாளும் சூழ்ச்சி) அவர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இன்று ஒற்றுமையை கட்டிக்காப்பது நாங்களே என்று கூறுவதை கேட்ட அனைவரும் அவர்களை பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள் என்பதே உண்மை.\n2. இன்று நாம் படும் துயரங்களுக்கு பொதுத்துறையானதுதான் முழுக்காரணம் என்றால் இதனை எதிர்த்து இதுவரை சுண்டுவிரலைக் கூட அசைகாதது ஏன் அல்லது திரும்பவும் எங்களை அரசு துறையாக மாற்றுங்கள் என்று 2000 முதல் போராடாது இருந்தது ஏன் அல்லது திரும்பவும் எங்களை அரசு துறையாக மாற்றுங்கள் என்று 2000 முதல் போராடாது இருந்தது ஏன் பதில் சொல்ல திராணி உண்டா\n3. அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இன்று மிகவும் சந்தோசமாக போராட எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கிறார்களா\nதோழர்.சி.கே.மதிவாணன் அவர்கள் பொய்பிரச்சாரம் செய்த BSNLEU மாநிலச் செயலருக்கு ஆணித்தரமான பதிலை அளித்தார்.\nஇதுபோன்ற அபத்தமான செயல்கள் சென்னை BSNLEU தலைமையால் மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த இடத்திலும் இதுபோன்று செய்வதில்லை.\nஇது போன்ற பொது போராட்டத்தின் போது அந்த மேடையை தனக்கு ஏற்ப பயன்படுத்தும் அற்ப அதிபுத்திசாலித்தனமான செயல்களை BSNLEU தலைவர்களால் மட்டுமே எங்கும் எப்படி வேண்டுமானாலும் தங்களுக்கு ஏற்றால்போல் செய்ய முடியும் என்பது கண்கூடாகத் தெரிந்துவிட்டது.\nஆதலால் நாம் நமது NFTE தலைவர்கள் இதுபோன்ற கூட்டு போராட்டங்களில் மிக கவனமாக செயல்பட வேண்டும். கொஞ்சம் கண் அசைந்தால் போதும் அந்த இடங்களில் BSNLEU தலைவர்கள் தங்களது கேவலமான செயல்களை செய்ய தயங்க மாட்டார்கள். இதுவே அவர்களது உண்மையான உருவம் என்பதை உணர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161387", "date_download": "2019-01-19T08:51:55Z", "digest": "sha1:LABVXARUVZBA4YN2XX34D7MVMCDUIY2J", "length": 6127, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்\nபாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்\nகோலாலம்பூர் – பகாங் மாநிலத்திலுள்ள பாயா பெசார் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் மானான் இஸ்மாயில் இன்று திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் தலைநகர் தாமான் மெலாவாத்தியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.\n70 வயதான அவர் தனது இல்லத்தின் குளியலறையில் கீழே விழுந்ததைத் தொடர்ந்து காலமானார் என அவரது சகோதரரும் பாயா பெசார் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் சுபியான் அப்துல் மானான் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த 2013 பொதுத் தேர்தலில் 7,715 வாக்குகள் பெரும்பான்மையில் பாயா பெசார் தொகுதியில் அப்துல் மானான் வெற்றி பெற்றார். 2008 பொதுத் தேர்தலிலும் பாயா பெசார் தொகுதியை அவர் வெற்றிகரமாகத் தற்காத்தார்.\nPrevious article2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது\nNext articleவசந்தபிரியா வழக்கு: நாளிதழ்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென ‘தமிழன் குரல்’ வலியுறுத்து\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172079", "date_download": "2019-01-19T08:41:29Z", "digest": "sha1:W3A6SWKBJHJVTE7C62VDKRHF7PD5KOXI", "length": 7094, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "விஜயபாஸ்கர் பதவி விலகுவாரா? கைது செய்யப்படுவாரா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா விஜயபாஸ்கர் பதவி விலகுவ���ரா\nஎடப்பாடி பழனிசாமி – விஜயபாஸ்கர்\nசென்னை – குட்கா விவகாரத்தில் அதிரடியாகக் களமிறங்கிய இந்தியாவின் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) நேற்று 40 இடங்களில் சோதனைகள் நடத்தியதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nதமிழக டிஜிபி (காவல் துறை தலைமை இயக்குநர்) இராஜேந்திரன், முன்னாள் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளிலும் சிபிஐ சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டது.\nஇதனைத் தொடர்ந்து இராஜேந்திரனும் அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற அறைகூவல்கள் அதிகரித்து வருகின்றன.\nவிஜயபாஸ்கரை அமைச்சுப் பதவியிலிருந்து அகற்றி விட்டு மற்றொருவரை அவருக்குப் பதிலாக நியமித்து நெருக்கடியை முதல்வர் பழனிசாமி தணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதற்கேற்ப, அமைச்சர் விஜயபாஸ்கரும் எடப்பாடி பழனிசாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் பதவி விலகுவார் என்ற ஆரூடங்களும், விரைவில் கைது செய்யப்படலாம் என்ற ஆரூடங்களும் வலுத்து வருகின்றன.\nNext articleநஜிப்பிடம் 9.5 மில்லியன் ஷாபி அப்துல்லா பெற்றார் – புதிய ஆதாரம்\n18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு\n18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமுன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\n‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்\nஅன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு\nதமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது\nதூய்மை நகர பட்டியலில் திருச்சிக்கு 4-வது இடம், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172277", "date_download": "2019-01-19T08:43:57Z", "digest": "sha1:VESXNRV5EW24572ZDQN66VBP5YH7JJQX", "length": 5117, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "EC confirms receiving notification on Port Dickson vacancy | Selliyal - செல்லியல்", "raw_content": "\nNext articleசெல்லியல் பார்வை: அன்வார் போர்ட்டிக்சனைத் தேர்ந்தெடுத்தது ஏன்\n“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி\nரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nகிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதி மூடுவிழா காண்கிறது\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://shunias.blogspot.com/2017/04/", "date_download": "2019-01-19T07:55:45Z", "digest": "sha1:DQMUMJ6ZXQZ6AOKZVVMFXH76YOEM6AJC", "length": 10417, "nlines": 167, "source_domain": "shunias.blogspot.com", "title": "Shanmugam IAS Academy: April 2017", "raw_content": "\nசண்முகம் IAS அகாடமி 2017 TNPSC GROUP II A விற்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் ஐந்தாம் தேதி (05/05/2017) தொடங்குகிறது. தற்பொழுது பயிற்சி வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.\nகடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை அரசு வேலையில் அமர்த்தி உள்ளோம்.\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முதன் முறையாக பொது இடங்களில் ஏற்படக்கூடிய காட்டுத்தீ விபத்தை எதிர்கொள்வதற்கான ஒத்திகைப் பயிற்சியை உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 18 அன்று நடத்தியுள்ளது.\nA.T.கெர்னே அமைப்பு வெளியிட்டுள்ள அந்நிய நேரடி முதலீட்டிற்கான நம்பிக்கைப் பட்டியல் 2017 ல் இந்தியா எட்டாவது இடத்தை பெற்றுள்ளது.\nஇந்திய இரயில்வேயின் புதிய நிதி ஆணையராக BN மோகபத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nசெயற்கைக்கோள் அடிப்படையிலான விமான தடங்கண்காணித்தல் முறைமையினை 2018 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தவிருக்கும் உலகின் முதல் விமனப்போக்குவரத்து நிறுவனம் என்ற பெருமையை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.\nஐக்கிய நாடுகளவையின் சீன மொழி தினம் ஏப்ரல் 20. ஐக்கிய நாடுகளவையின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் பிரஞ்சு ரஷிய சீன ஸ்பானீஷ் மற்றும் அராபிக் மொழிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் நடப்பு நிகழ்வுகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும் (click here to more information)\nபழம்பெரும் தெலுங்கு ந���ிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91. தெலுங்கு திரைப்பட உலகில் முன்னோடியாக இருந்த...\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை விதித்துள்ளார். பல்வேறு நாடுகளின் இணையதளம் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளை அமெரிக்க உளவு...\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nஇந்தியாவில் முதல் முறையாக வனப் பாதுகாப்புக்காகவும் வனக் குற்றங்களை தடுக்கவும் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் இரண்டு ஆளில...\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றால் என்ன\nநாம் முன்னர் பார்த்த வறுமை மதிப்பீடுகள் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கில், நாட்டின் ஒட்டுமொத்த வறுமையின் போக்கு பற்றி தெரிந்துகொள்ள மட்ட...\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nபெங்களூர், ஜன.12 - தவறாமல் பள்ளிக்கு வரும் 1_ம் வகுப்பு மாணவிகளுக்கு தினமும் ரூ.2 ஊ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_28.html", "date_download": "2019-01-19T08:25:55Z", "digest": "sha1:OQRDDVGNACA43RVVGUG6LT4OZJXYOP7B", "length": 22516, "nlines": 418, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இ���க்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி\nவருடாந்த இல்லங்களுக்கிடையிலான திறனாய்வு போட்டியானது சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி தலைமையில் இன்று (26.02.2014) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு அவர்களும் பிரதேச அபிவிருத்திகுழு இணைப்பாளர் திரு.ஆ.தேவராஜா மற்றும் பாடசாலை அதிபர்கள் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கே.சுபாஸ்சந்திரன் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ரீ.ரமேஸ் தீப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொ���்டனர். ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்க்கப்பட்டு கொடியேற்றல் நிகழ்வுடன் வலயக்கல்விப் பணிப்பாளரினால் விளையாட்டுகள் ஆரம்பிக்கப்பட்துடன் இல்ல மாணவர்களினால் ஒலிம்பிக் தீபமேற்றப்பட்டு அனைத்து விளையாட்டுக்களும் இடம்பெற்றது. விளையாட்டுகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது. அதிதிகளுக்கான நினைவு பரிசில்களும் பாடசாலை அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் பாடசாலையின் அதிபர் மற்றும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது. நல்லையா ராமகிருஸ்ணா விவேகானந்தா விபுலானந்தா இல்லங்களுக்கிடையில் அதிகூடிய விளையாட்டுகளில் வெற்றிபெற்ற இல்லங்கள் மற்றும் இல்ல அலங்காரத்துத்தில் வெற்றி பெற்ற இல்லங்களுக்குமான வெற்றி கேடயங்களை வலயக்கலிவ் பணிப்பாளரினால் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. மழைக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதி வருடாந்த விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் பாடசாலையின் ஆசிரியாகள்; மற்றும் மாணவர்களின் சிறந்த உத்துழைப்புடன் சிறப்பான முறையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/manaiviyai_kaathaliyungal.html", "date_download": "2019-01-19T07:51:57Z", "digest": "sha1:7BCBFSYPFOU6ERAM6EKJAKGNJXFU4KT2", "length": 22124, "nlines": 47, "source_domain": "www.womanofislam.com", "title": "மனைவியை காதலியுங்கள்", "raw_content": "\nதிருமணம் எனும் பந்தத்தின் மூலம் நீங்கள் பெறுவது ஒரு மனைவியை மட்டும் அல்ல. வாழ்வின் நீண்ட பயணத்திற்கான ஒரு வழித்துணையையும்தான் இன்பத்திலும், துன்பத்திலும் உங்களோடு அனைத்திலும் பங்கு கொள்ளும் ஒரு பங்காளியை இன்பத்திலும், துன்பத்திலும் உங்களோடு அனைத்திலும் பங்கு கொள்ளும் ஒரு பங்காளியை நீங்கள் ஏற்றம் பெற உங்களுக்கு கை தந்து உதவும் ஒரு உற்ற தோழியை நீங்கள் ஏற்றம் பெற உங்களுக்கு கை தந்து உதவும் ஒரு உற்ற தோழியை உங்கள் கஷ்டங்களின்போது உங்களுக்கு நிழல் தரும் ஒரு போர்வையை\nகணவன் மனைவி உறவைப்பற்றி இறைவனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும் அந்த உறவின் இனிமையைப் பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனையை அல் குர்ஆனில் பாருங்கள்\n“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).\n ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றன. மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. அதேபோன்றுதான், நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி.\nநீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.\nஉங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மந்திரி.\nசில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.\nஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும், முடிவிலும் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்\nமனித வாழ்க்கையின் இந்த உறவு மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணம் என்ற பந்தத்தின் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை.\nஇந்த நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் உருவாக கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது.\nமேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில��� தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).\nதிருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.\nஅல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும். உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன் காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.\nஎனவே, நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.\nதம்பதியர் இணங்கி இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.\nஒரு சிறந்த கணவராக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தமது மனைவிமார்களோடு எப்படி வாழ்ந்தார்கள் என்பது மட்டும் போதும் ஒரு மனிதனுக்கு வழி நடக்க சிறந்த வழிமுறை.\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள். தங்களது மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை பாலைவன வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா வென்றார்கள். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வென்றார்கள்.\nமேலும் தங்களது மனைவியை வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.\nநீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\n“அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும் உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.”\nஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களாயினும் சரியே. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா\nஉங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை இந்த முறைகளில் அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.\nஅடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.\nஎப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.\n“உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.”\nஉங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.\nநாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்��ுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.\nஅல்லாஹ் அல் குர்ஆனில் கூறுவதை பாருங்கள்:\nநீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). சூரா அல்-ஜுக்ருஃப் 43:70\nஇந்த வசனத்தை உண்மையாக்க பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிறந்த முறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்.\nஇருபத்தி ஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது அவர்கள் கொண்ட காதலுக்கு நிகர் எதுவுமில்லை. அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலத்திற்கு பின்பும் அன்னையாரின் குடும்பத்தினரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.\nதங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யா அல்லாஹ் வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.\n எப்படிப்பட்ட அன்பு. எந்தளவு தூய தாம்பத்தியத்தை அழகாக வாழ்ந்து காட்டி உள்ளார்கள். இது ஒவ்வொரு மனிதரும் பின்பற்றி நடக்க வேண்டிய வழிமுறை அல்லவா.\nஎனவே உங்களுக்கு முன் உங்கள் மனைவி இறந்து விட்டால் அவளுக்காக நீங்கள் நன்மையான காரியங்களை, தர்மங்களை செய்யுங்கள். ஏழைகளுக்கு உணவளியுங்கள், குர்ஆன் ஓதுங்கள், அவள் ஹஜ் செய்து இருக்கவில்லை என்றால் அவளுக்காக ஹஜ் செய்யுங்கள். இப்படி செய்யும் நன்மைகளை எல்லாம் அவளுக்கு அனுப்பி வையுங்கள். ஒவ்வொரு நாளும் அவளுக்காக பிரார்த்தியுங்கள். இவை எல்லாம் உங்கள் உண்மை அன்பின் அடையாளச் சின்னங்கள்.\nஅல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்விலும் நிச்சயம் அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு.\nதமிழ் பகுதி → இஸ்லாமிய குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-19T09:28:44Z", "digest": "sha1:HQB752PR5MX2FW3HYDQNB5DVUNHDURHR", "length": 6241, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "யாழ்ப்பாணத்தில் 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் !? – EET TV", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் \nயாழ்ப்பாணத்தில் 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் 100 ஜோடிகளுக்கு திருமணங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.\nதிருமணம் செய்யாமல் நீண்ட காலமாக குடும்பம் நடத்திய ஜோடிகளுக்கே இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 12 ஆயிரம் பிரச்சினைகளை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nயாழில் பல பிரதேசங்களை சேர்ந்த மக்களின் 15418 பிரச்சினைகள் சமர்பிக்கப்பட்டதாகவும், அதில் 11830 பிரச்சினைகள் குறித்த பகுதிகளில் வைத்தே தீர்த்ததாகவும் அமைச்சர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதிலீபனின் இறுதிநாள் யாழ் மாநகரசபையில் இடம்பெறும்- மேயர் ஆனோல்ட்\nயாழ். தென்மராட்சி கைதடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயம்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வத��� நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nதிலீபனின் இறுதிநாள் யாழ் மாநகரசபையில் இடம்பெறும்- மேயர் ஆனோல்ட்\nயாழ். தென்மராட்சி கைதடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/348780793.php", "date_download": "2019-01-19T08:53:35Z", "digest": "sha1:ESWAGQC7YGQKV4B6RXCVHJQJOOUTMRIW", "length": 3772, "nlines": 59, "source_domain": "non-incentcode.info", "title": "பிஸ் உள்ள விருப்பங்கள் வர்த்தகம் எப்படி", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஇது வர்த்தக அமைப்பு சிறந்தது\nஅந்நிய செலாவணி வர்த்தகத்திற்கான இலவச டெமோ கணக்கு\nபிஸ் உள்ள விருப்பங்கள் வர்த்தகம் எப்படி -\nநீ ங் கள் வர் த் தகம் எப் படி தெ ரி யு ம் பே ா து அதை படி த் து அதை பு றக் கணி க் க வே ண் டா ம். Ottima l' idea della traduzione.\nபிஸ் உள்ள விருப்பங்கள் வர்த்தகம் எப்படி. பள் ளி க் கூ டங் கள் எப் படி இரு க் க வே ண் டு ம்\nநீ ங் கள் ஐக் யூ சூ தம் வர் த் தகம் மு டி யு மா\nView all results. பெ ண் களு க் கு மா ங் கல் ய வரம் தரு ம்.\nஐக் யூ வி ரு ப் பம் வர் த் தகம் நீ ங் கள் 18 வயது அல் லது அதற் கு அதி கமா க இரு க் க வே ண் டு ம். Something went wrong.\nஜப்பானிய மெழுகுவர்த்திகளின் மொழி forexoma com மூலம்\nInstaforex எந்த வைப்பு போனஸ் 40\nசிங்கப்பூர் அந்நிய செலாவணி விகிதங்கள்\nபைனரி விருப்பங்கள் மேக்னட் பதிவிறக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/danush-shocked-that-girl/", "date_download": "2019-01-19T08:30:29Z", "digest": "sha1:AVP6CMDACMUZEC6J26MDVU2FQPG4MFDR", "length": 15019, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதன் முதலாக இந்த பெண்ணை பார்த்து பெருமைப்பட்ட தனுஷ் ஏன் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமுதன் முதலாக இந்த பெண்ணை பார்த்து பெருமைப்பட்ட தனுஷ் ஏன் தெரியுமா\nஅமெரிக்க காதலரை மணம் முடிக்க தயாரான தனுஷ், சிம்பு பட நாயகி. போட்டோ உள்ளே.\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nஅசுரனாக தயாராகும் தன் போட்டோவை அப்லோட் செய்த தனுஷ்.\nபேட்ட fdfs பார்த்துவிட்டு தனுஷ் பதிவிட்ட ஸ்டேட்டஸ் இது தான்.\n��ுதன் முதலாக இந்த பெண்ணை பார்த்து பெருமைப்பட்ட தனுஷ் ஏன் தெரியுமா\nநடிகர் தனுஷ் பல திறமைகளை கையில் வைத்துள்ளார் அதாவது நடிகராகவும்,இயக்குனராகவும் ,தயாரிப்பாளாராகவும், பாடகராகவும் என பல திறமைகளை சினிமாவில் வெளிபடுத்தியுள்ளார் தற்பொழுது இளையராஜா இசையமைப்பில் ஒரு பாடலை பாட இருக்கிறார் தனுஷ்.\nதற்பொழுது என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்துவருகிறார் அதுமட்டும் இல்லாமல் வட சென்னை, மாரி-2 என பல படத்தில் நடித்துவரும் தனுஷ் பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்று விட்டார்.\nஇவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெட் விமானத்தில் ஏறும் இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு பெருமை என மனதார கூறியுள்ளார். இந்த இளம் பெண் தான் அவனி சதுர்வேதி தான் இவர் இந்தியாவின் போர் விமானத்தை இயக்கம் முதல் பெண் ஆவார்.\nஇவரின் இந்த செயலை பார்த்து இந்திய அளவில் சச்சின், அமீர்கான், தனுஷ் என அனைவரும் தனது பாராட்டை கூறி வருகிறார்கள்.\nஅமெரிக்க காதலரை மணம் முடிக்க தயாரான தனுஷ், சிம்பு பட நாயகி. போட்டோ உள்ளே.\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nஅசுரனாக தயாராகும் தன் போட்டோவை அப்லோட் செய்த தனுஷ்.\nபேட்ட fdfs பார்த்துவிட்டு தனுஷ் பதிவிட்ட ஸ்டேட்டஸ் இது தான்.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபுடவையே கட்டிருந்தாலும் காட்டவேண்டிய கவர்ச்சியை கன கச்சிதமாக காட்டிய நடிகை சாயிஷா.\nமுத்தக்காட்சியில் பின்னி பெடலேடுக்கும் மாரி-2 நடிகர்.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர���களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surya-movie-thaana-serntha-koottam-case-released/", "date_download": "2019-01-19T08:30:19Z", "digest": "sha1:PUDZC7MYCCYHJPW5KGKX6G5C4UHG4QXT", "length": 15132, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிக்கலில் சிக்கிய சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்.! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nசிக்கலில் சிக்கிய சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம். அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.\nசிக்கலில் சிக்கிய சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம். அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்தது.\nபின்பு அடுத்து அடுத்து வெளிவந்த படத்தின் செகண்ட் லுக் மற்றும் பாடல் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது படம் ஜனவரி 12 ம் தேதி பொங்கலுக்காக வெளியாகவுள்ளது. வெளிவரும் நேரத்தில் படத்தின் மீது வழக்கு தொடர்ந்தார் பிரசாத் அம்மா சாந்தி .\nஇந்த படத்தை பற்றி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் கருத்து தெரிவித்திருந்தார் இந்த படம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என கூறினார்.இதை படக்குழு முன்பே அறிவித்துவிட்டது.\nஇந்த நிலையில் ஸ்பெஷல் 26 படத்தை தென்னிந்திய மொழியில் வெளியிட தான் உரிமை வாங்கியுள்ளதாகவும் அதனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தடைசெய்ய வேண்டும் என நடிகர் பிரசாந்தின் அம்மா சாந்தி வழக்கு தொடர்ந்தார்.\nஅதனால் மேலும் தயாரிப்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதில் படக்குழுக்கு சிக்கல் ஏற்பட்டது.\nஇந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல நிறுவனமான ஆர்.பி.பி நிறுவனத்திடம் இருந்து தானா சேர்ந்த கூட்டத்தின் தயாரிப்பாளர் வாங்கியதாக விளக்கம் அளித்தார்.\nஇதனை ஆதாரத்துடன் படக்குழு நிறுபித்தது அதனால் இதை ஏற்ற நீதிபதி தானா சேர்ந்த க��ட்டம் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளார் .படக்குழு இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.\nஇதை கேட்டதும் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபடத்தின் தோல்விக்கு நான் மட்டும் தான் காரணமா.\n கலைப்புலி தாணு எடுத்த அதிரடி முடிவு கைக்கொடுக்குமா.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/reviews/page/2/?filter_by=featured", "date_download": "2019-01-19T08:52:14Z", "digest": "sha1:7K6V5PE2H64WFXYQP5DAURAE27WJL3GM", "length": 3609, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Movie Reviews |Tamil Cinema Reviews | Movie Review in Tamil", "raw_content": "\nHome விமர்சனம் Page 2\n…ஆச்சர்யமான அஜித்.. விஸ்வாசம் விமர்சனம்\nஇப்படி ரஜினி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு – பேட்ட விமர்சனம்\nரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றினாரா சிவா\nஅஜித் பிச்சுட்டார்…மாஸ் பொழுதுபோக்கு படம் – விஸ்வாசம் முதல் விமர்சனம்\nபியார் பிரேமா காதல்: திரை விமர்சனம்\nஎப்படி இருக்கு மிஸ்டர் சந்திரமெளலி திரைப்படம்\nரஜினியை ஊறுகாவாக்கிய ரஞ்சித்: காலா விமர்சனம்\nX வீடியோஸ் – விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009062.html", "date_download": "2019-01-19T08:38:28Z", "digest": "sha1:ECXS7CMGDN5GPOMRCO2IJRAW4PVQR6LY", "length": 5566, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடத்தில் அஷ்டவர்க்கம்", "raw_content": "Home :: ஜோதிடம் :: ஜோதிடத்தில் அஷ்டவர்க்கம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன் இவர்களே நிர்வாகிகள் கம்ப்யூட்டர் படிப்புகள்\nகனம் கோர்ட்டாரே Alexander, The Great நீலகேசி\nஏழைகளின் தோழன் லெனின் மனித உடல் கலைக்களஞ்சியம் சுற்றுச்சூழல் நச்சுக்களும் நோய்களும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-01-19T08:37:10Z", "digest": "sha1:TITTDMWK2OBZ5D4JFJYUJD25OWZSUL4E", "length": 15574, "nlines": 299, "source_domain": "www.tntj.net", "title": "தனிமனித உரிமையில் தலையிடும் மத்திய அரசிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஅறிக்கைகள்தனிமனித உரிமையில் தலையிடும் மத்திய அரசிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதனிமனித உரிமையில் தலையிடும் மத்திய அரசிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதனிமனித உரிமையில் தலையிடும் மத்திய அரசிற்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதனி நபர்கள் பயன்படுத்தும் கணினிகள் மற்றும் செல்போன்களில் உள்ள தகவல்களை சம்பந்தபட்டவர்களின் அனுமதி இல்லாமல் உளவு பார்க்க உள்துறை அமைச்சகம்\nஅரசு முகமைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.\nதனி மனித சுதந்திரத்தின் மீதான மத்திய அரசின் தாக்குதலாகவே இதை பார்க்க முடிகிறது.\nபண மதிப்பிழப்பு மற்றும் G.S.T வரி விதிப்பில் மத்திய அரசு நாட்டு மக்களின் உணர்வு���ளுக்கு எதிராக செயல்பட்டு அந்த எதிர்ப்பலைகள் இன்னும் ஓயவில்லை.\nஇதற்கிடையே விவசாயிகள் போராட்டம், பொட்ரோல் விலை உயர்வு, மாட்டின் பெயரால் நாட்டு மக்கள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு மோடி வாய் திறக்கவில்லை.\nதற்போது யாருடைய அனுமதியும் இல்லாமல் குடிமக்களின் கணினியை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அரசியல் சட்ட அமைப்பு வழங்கி இருக்கும் தனி மனித சுதந்திரதை பறிக்கும் செயல்.இது தனி மனித சுதந்திரத்தின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள போராகும்.\nடிஜிட்டல் இந்தியா என்று கூறி ஆதார்திட்டத்தை கொண்டுவந்து தனிமனித இரகசிய தகவல்கள் காற்றில் பறந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில் தங்களின் கணினி மற்றும் கைப்பேசி தகவல்களும் களவாடப்படுமோ என்ற அச்சத்தில் இந்திய குடிமக்கள் உள்ளனர்.\nகுற்றவாளிகள் என்று சந்தேகிக்க முகாந்திரம் உள்ளவர்களை உளவு பார்க்க ஏற்கனவே போதுமான சட்டங்கள் நடைமுறையில் உள்ளநிலையில் இந்த சட்டம் நாட்டுமக்களின் உள்ளத்தில் மிரட்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையாகத்தான் இந்த நடைமுறை உள்ளது. எனவே வரைமுறையில்லாமல் அரசு முகமைகள் குடிமக்களை உளவு பார்க்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.\nஊடகத் தொடர்புக்கு : 9789030302\nஉணர்வு இ-பேப்பர் 23 : 16\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு – ஆடியோ விளம்பரம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=2&str=10", "date_download": "2019-01-19T08:59:26Z", "digest": "sha1:4RNE4CXRQ5YCOQKRSY27L22FF6ZYWJHW", "length": 5373, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=693", "date_download": "2019-01-19T09:35:39Z", "digest": "sha1:XCOEHQQVWZHPUSCX5SJHWWJ2RPI2IMQ5", "length": 11759, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\n2014ல் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தது. ஆண்குழந்தை பிறந்து ஒன்றேகால் வயதில் திடீரென இறந்து விட்டான். காரணம் தெரியவில்லை. திருமணமான நாள் முதலாக என் கணவரும், அவரது பெற்றோரும் என் தாய் வீட்டிற்கு செல்லக் கூடாது, போனில் பேசக்கூடாது என்று பிரச்னை செய்கின்றனர். நகைபிரச்னையும் ஒரு காரணம். கணவரின் குணம் மாறுமா செய்ய வேண்டிய பரிகாரம் என்ன செய்ய வேண்டிய பரிகாரம் என்ன\nசித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் ஆறுமாத காலமே வயது வித்தியாசம் என்பது உள்ளது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவருடைய பிறந்த தேதியின்படி அவர் சிம்ம ராசியில் பிறந்தவர் அல்ல. பெயரின் முதல் எழுத்தினை வைத்து சிம்மராசி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் உங்களுடைய ஜாதகம் மிகவும் வலிமை வாய்ந்தது. விவாகரத்து தந்து விடுவேன் என்று அவர் சொல்வது வெறும் வாய்வார்த்தையே. உங்களை விட்டால் அவருக்கு வேறு வழி கிடையாது.\nதைரியமாக எதிர்த்து நில்லுங்கள். தாலி கட்டிய மனைவியை பிறந்த வீட்டிலிருந்து மேலும் மேலும் நகைவாங்கி வா என்று சொல்வது கணவனுக்கு அழகல்ல. உங்கள் வாழ்விற்கான வளர்ச்சியும், மனநிம்மதியும் உங்கள் கையில்தான் உள்ளது. குட்ட குட்ட குனிந்து கொண்டிருந்தால் போவோர் வருவோர் எல்லோரும் ஏறி மிதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது நல்ல நேரமே நடந்து கொண்டிருக்கிறது. ஞாயிறு தோறும் ராகு கால வேளையில் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். அம்பிகையின் அருள் பெற்ற உங்களை யாராலும் அசைக்க முடியாது.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_10.html", "date_download": "2019-01-19T08:32:41Z", "digest": "sha1:FZFUCYI66NFS7IVMGNTKZ632JIXJ2BA7", "length": 11192, "nlines": 194, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: வலைச்சரம்", "raw_content": "\nஞாயிற்று கிழமை வரை, வலைச்சர ஆபீஸ் வேலை இருப்பதால், வெட்டி பேச்சு அரட்டை, அடுத்த வாரம் வரும்.\nஞாயிறு வரை, தினந் தோறும் ........ வலைச்சரத்தில் என்னை சந்திக்கலாம்: முகவரி:\nவலைச்சரத்துல கலக்கிட்டு வாங்க ஆப்பீசர் :-))\nவெட்டியா பேசுறததுக்கு லீவு எதுக்கு .\n//வெட்டியா பேசுறததுக்கு லீவு எதுக்கு //\nஇதுக்கு ஒரு லீவ் லெட்டர் கொடுக்கணுமே.\nம். நடக்கட்டும்... நடக்கட்டும்... வலைச்சரத்துல கலக்கீட்டு வாங்க டீச்சர்....\nஇந்த வெட்டிப் பேச்சு சித்ராவிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி..\n'''தீம் மூசிக்...... டட டீங்.... ட ட.... டீங் .... டின்...... டின்.... ட ட டீங்.....''\nஇதுக்கு என்னப்பா அர்த்தம் கொஞ்சம் சொல்லுங்களே ..\nவலைச்சரம் ஆபிஸ்சுக்கு சென்றுவிட்ட காரணத்தால் வெட்டிப்பேச்சு ஆபிஸ் தற்காலிகமாக மூடியிருப்ப்பதை பார்த்த பொது மக்கள் பீதி அடைந்தனர். இவரது ரசிக பெருமக்கள் சித்ராவிற்கு என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறிப் போயினர்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக துபாய்... எட்டாவது வட்ட சங்கத்தின் சார்பில் பெரிய பேரணி ஒன்று நடத்து... அமெரிக்க அதிபருக்கு தந்தியும் கொடுக்கப்பட்டது.\nசற்று முன் கிடைத்த செய்தி...\nஅமெரிக்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க.. சித்ரா தமது வலைப் பூவில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.... அதனால் மக்கள் கூட்டம் சாரை சாரையாக வலைச்சரம் பக்கம் போய்க்கொண்டிருப்பதால்.. ட்ராபிக்கை எப்படி கண்ட்ரோல் செய்வது என்று வலைச்சரம் ஆபீஸ் ஆலோசனை செய்து கொண்ருப்பதாக நமக்கு சிங்கப்பூரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெட்டிப்பேச்சு செய்திகளுக்காக..... தம்பட்டம் தங்கப்பன்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎங்க லீவு லட்டரை கானோம்...\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nலீவ் லெட்டர் இல்லாம லீவா ஃப்ரென்ச் லீவ் போல் இருக்கு, அதுவும் அமெரிக்கால\nஅது சரி - இது வேறயா - இப்படி எல்லாம் இடுகை போடலாமா - சரி சரி - கலக்குங்க\nஉங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா \nஏம்பா இதுக்குமா கமண்ட்ஸ் போடுவிங்க (எப்படி நானும் போட்டனள ) நல்ல வேல ஒட்டு யாரும் போடல\nSo, க-வலைப் படாதீங்க, அதானே\nஎதுக்கும் சொன்னது நல்லதாப்போச்சு தாயம்மா,இல்லாட்டி உங்களை காணாமல் நாங்க துடிச்சி போய்விடுவோமே \nஎதுக்கும் சொன்னது நல்லதாப்போச்சு தாயம்மா,இல்லாட்டி உங்களை காணாமல் நாங்க துடிச்சி போய்விடுவோமே\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\nஅப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க ..... ப...\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க\nஆண் ஒரு சூரியன் - பெண் ஒரு நிலா\nபச்ச முளகாய் - அது காரம் இல்லை\nமியாமி பீச் \"அழகி\" ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3001&id1=0&issue=20181016", "date_download": "2019-01-19T09:26:23Z", "digest": "sha1:THJC3X3I33Z4E4ZMRKNHQQ6JWNMFDCN7", "length": 2710, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "மட்டன் கல் சோறு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமட்டன் – 150 கிராம்,\nவேகவைத்த பாசுமதி அரிசி- 150 கிராம்,\nகொத்தமல்லி, மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி,\nமுதலில் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு முட்டை, வெங்காயம், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அரிசி மற்றும் தோசைக்கல் மசாலா சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.\nமட்டன் கோலா உருண்டை குழம்பு\nமட்டன் இட்லி16 Oct 2018\nமட்டன் கொத்துக்கறி16 Oct 2018\nமதுரை மட்டன் கறி தோசை 16 Oct 2018\nதுரையம்மா மட்டன் குழம்பு 16 Oct 2018\nமட்டன் ரசம் 16 Oct 2018\nநல்லி எலும்புச்சாறு 16 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_06_14_archive.html", "date_download": "2019-01-19T09:25:18Z", "digest": "sha1:7U52H6UXZYPZWU5EB4ZOSH6VP57CMX5K", "length": 21884, "nlines": 586, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Thursday, 14 June, 2007", "raw_content": "\nபரபரப்புக்குப் பெயர் போனவர் பா.ம.க. தலைவர் ராமதாஸ். புகைப்பழக்கம், போதை மருந்துகள், கிரிக்கெட் விளையாட்டு இவற்றைத் தடை செய்ய வேண்டும் என��ற போராட்டங்களைத் தொடர்ந்து, தற்பொழுது அவர் கையில் எடுத்து இருப்பது குடியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். குடிகாரர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் அவர். கள்ளச் சாராயத்தை ஒழிக்கவே முடியாது என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவிக்க, அதைத் தொடர்ந்து ராமதாஸ் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 'பா.ம.க. நிர்வாகிகள் யாராக இருந்தாலும், குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்தால் உடனடியாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்' என்றும் தீர்மானம் போட்டிருக்கிறார். துணிச்சலான முயற்சிதான்.\nஇந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா. சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் ���ருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்றைய \"BBC\" (ஜுன் 14 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player\nஇந்தக் கணினி யுகத்தில், ஒவ்வொருவரும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் சந்திர மண்டலத்தில் குடியேற எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், குடியேறா விட்டாலும் எதிர்வரும் காலங்களில் கண்டிப்பாக நமது எதிர்கால தலைமுறையினர் அங்கு அவ்வப்போது \"பிக்னிக்\" சென்று பார்த்துவிட்டு வருவார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை. இப்படி நவீன காலத்தில் நாம் \"இறந்து போனவன், இதோ உயிர்த்தெழுகிறான்\" பார் என்று எல்லோரையும் இளிச்சவாயர்களாக்கும் கொடுமை இன்னும் நம்மூரில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன புரியவில்லையா நான் அதிர்ந்துபோன செய்தியை நீங்களும் படியுங்கள். இவர்களையெல்லாம் நடமாட விடுவதே தவறு. கூர்ந்து கவனித்தால் இவர்களைப்போன்ற ஏராளமானவர்கள் பிடிபடுவார்கள். அனைவரும் மனநோயாளிகள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும் நான் அதிர்ந்துபோன செய்தியை நீங்களும் படியுங்கள். இவர்களையெல்லாம் நடமாட விடுவதே தவறு. கூர்ந்து கவனித்தால் இவர்களைப்போன்ற ஏராளமானவர்கள் பிடிபடுவார்கள். அனைவரும் மனநோயாளிகள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும் இவர்களின் ஜெபத்தில் மாட்டிக்கொண்டு படாத பாடு படும் பாமர மக்கள் பாவம்.... இணைப்பை அழுத்தவும்..Dinamalar.com\nPosted by தமிழன் மனுநீதி at 9:46 am 0 comments (நெற்றிக்கண்)\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nகடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்\nPosted by தமிழன் மனுநீதி at 9:19 am 0 comments (நெற்றிக்கண்)\nபத்மஸ்ரீ கமலஹாசன் பேட்டி Part I\nPosted by தமிழன் மனுநீதி at 1:10 am 0 comments (நெற்றிக்கண்)\nபத்மஸ்ரீ கமலஹாசன் பேட்டி Part II\nPosted by தமிழன் மனுநீதி at 1:09 am 0 comments (நெற்றிக்கண்)\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண���ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nபத்மஸ்ரீ கமலஹாசன் பேட்டி Part I\nபத்மஸ்ரீ கமலஹாசன் பேட்டி Part II\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2009_06_12_archive.html", "date_download": "2019-01-19T08:47:57Z", "digest": "sha1:LSBEQTZPROEB62BCQNQRSQXBCN4X5FP3", "length": 41246, "nlines": 589, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Friday, 12 June, 2009", "raw_content": "\nதமிழா... உன் கதி இதுதானா\n'உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர். ஆளரவமற்ற இருட்புலத்தில் அவர்கள் புதைக்கப்பட்டனர். யாரும் கண்ணீர் சிந்தவில்லை. யாரோ அவர்களைக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனர். அவர்தம் புகழ்வாய்ந்த பெயர் கூறிட அங்கே சிலுவையோ... சமாதியோ... மண்டபமோ ஏதுமில்லை.\nபுல் முளைத்திருக்கிறது அங்கே. தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று அந்த ரகசியத்தைத் தாங்கியிருக்கிறது. கரை மீறிச் சீறியடிக்கும் அலைகள் மட்டுமே சாட்சியம். வல்லமை வாய்ந்த அவ்வலைகள் கூட தொலைதூர இல்லத்துக்கு செய்தியைக் கொண்டுபோக முடியாது...' என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..\nவிடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜ பக்ஷேவின் ராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடெல்லியிலிருந்து கொழும்புக்குப்பறந்தனர். ராஜபக்ஷேவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந���து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின.\nஒரே நாளில் பல்லா யிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின.\nஇனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் 'நாடி ஜோசியம்' சொல்வதை நாம் நம்ப முயல்வோம்ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச்வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், 'இரவு' என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.\n'என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது. என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்\nஎனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்' என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். 'பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது.\nஅது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்' என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்\nஇலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா\nமுழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா கிழக்குப் பகுதியில் திரிகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா\nராணுவத்திலும் காவல் துறையிலும் தமிழர் கணிசமாக இடம் பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.'பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது.ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய ரத்த வெறியே காரணம் இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.'பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது.ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய ரத்த வெறியே காரணம்' என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர்.\nநூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்தயாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பதுசிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956-ல் அறிவிக்கப் பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்\nபண்டா - செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958-ல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார் தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்\nயாழ்ப்பாணத்தில் 1974-ல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன் நின்று நடத்தியது யார் மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977-ல் வெறித்தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார் மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977-ல் வெறித்தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்\n'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண் டாடப்பட்ட யாழ்நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார் 1983 ஜூலை 25 அன்று வெலிக் கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27-ம் நாள் 18 தமிழரும் குரூர மாகக் கொல்லப்பட்டது யாரால் 1983 ஜூலை 25 அன்று வெலிக் கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27-ம் நாள் 18 தமிழரும் குரூர மாகக் கொல்லப்பட்டது யாரால் சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல் களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது.\nபுத்த பூமியை ரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி... ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான ராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது.\nவீடிழந்து, உறவிழந்து, மனஅமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற ராணுவத்தின் முன்மார் பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும்.\n'புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா' என்று பண்டார நாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்ஷேவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்... அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும்.\nகாலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித்தரும் என்று நாம் நம்புவோமாக அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப் பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.\nஇருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ஷே வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத்தமிழரின் இதயரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும். பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும்.\nஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ஷே சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவ டிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வதுஇரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், ஃபிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக 'நூரம்பர்க் விசாரணை' நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.\nபோர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்' உருவானது. 'உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே' என்று தெளிவுபடுத்���ுகிறது. 'சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்' என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.\n'ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ஷே அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்ஷேவைக் காப்பாற்றக் களம் அமைத்தன\nவியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை'சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும்.\nவல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே' என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள். ஈழத்தில் வாடும் தமிழரும், புலம் பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம்.\nஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். 'அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்' என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடெல்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது.\nஅதனால்தான் அது ராஜபக்ஷேவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.'பாண்டியனின் வழி நீயா இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா புட்பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ புட்பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்\nPosted by தமிழன் மனுநீதி at 2:30 pm 0 comments (நெற்றிக்கண்)\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nதமிழா... உன் கதி இதுதானா\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/168417", "date_download": "2019-01-19T08:38:53Z", "digest": "sha1:N442OJVPMJGI6DXVB4F3XA3NZ7MXSIIS", "length": 5061, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (படக் காட்சிகள்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (படக் காட்சிகள்)\nஉலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (படக் காட்சிகள்)\nமலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை ஆதரவுடன், கடந்த ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை நடத்திய முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு – 2018 தொடர்பிலான படக் காட்சிகள்:\nபார்வை: உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (பாகம் 1)\nமுதலாம் குழந்தை இலக்கிய மாநாடு (பாகம் 2) – நிறைவு நாள் அமர்வுகள்\nதமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு – சிறப்பு அம்சங்கள்\nகுழந்தைகள் இலக்கிய மாநாடு 2018\nPrevious articleநோர் ஷம்சியா முகமட் யூனுஸ் பேங்க் நெகாரா ஆளுநராக நியமனம்\nNext articleமனித வள அமைச்சின் விக்னேஸ்வரன் பதவி விலகினார்\nபார்வை: உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (பாகம்-2)\nபார்வை: உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (பாகம் 1)\nதமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு – சிறப்பு அம்சங்கள்\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : 2.0 எமி ஜேக்சன்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nபத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sozhagakkondal.blogspot.com/2014/10/thaniparavai.html", "date_download": "2019-01-19T08:57:06Z", "digest": "sha1:WP3W5H6NKUOZYRUKS6ZLWUD4NGGNBTUC", "length": 5026, "nlines": 104, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: மனம் எனும் தனிப்பறவை", "raw_content": "\nஎடைகூடும் பறவை���்கு - இனி\nதீத்துளை – நனைந்த சிறகோ\nஇன்று பெற்றேன் இரவின் கையொப்பம்\nசித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nநான் சூரியன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nஎன் ஏக்கமும் அன்பும் காதலின் இருமடியும் எல்லாம் சேர்ந்தது ஒரு பூஜ்யம் என்று நிறுவவே நீ வாதச்சமன்பாடுகளை ...\nநீ பிப்பெட் பிடிக்கும் அழகை முத்தச்சுவைகள் சொல்லும்.\nகவிதை வந்து விழும் கணம்\nகவிதை வந்து விழுகின்ற கணத்தில் காலம் இடம் களைந்து நிர்வாணமாவதே முதல் வினை கனவுக்குள் அமிழும் கணம்தோறும் உடைகள் உதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131886.html", "date_download": "2019-01-19T08:03:08Z", "digest": "sha1:7KDPYOOLMH5XBGGL5X3UWNM2IU7XA6VK", "length": 12167, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கையின் மேற்கு வானைப் பீடித்துள்ள திடீர் வானிலைக் குழப்பம்…!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கையின் மேற்கு வானைப் பீடித்துள்ள திடீர் வானிலைக் குழப்பம்…\nஇலங்கையின் மேற்கு வானைப் பீடித்துள்ள திடீர் வானிலைக் குழப்பம்…\nஇலங்கையின் வளிமண்டலத்தில் காணப்பட்ட அலைபோன்ற தளம்பல் நிலை, வலுவான தாழமுக்கமாக மாறி நாட்டின் தென்பகுதியில் நிலைகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇது மென்மேலும் வலுவடைந்து மேற்கிற்கும், வடமேற்கிற்கும் இடையிலான திசையில் அரேபிய கடலை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.\nஇதன் காரணமாக தீவின் பல பாகங்களிலும், சூழவுள்ள கடல்பரப்பிலும் மேக மூட்டத்துடன் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று என மேற்படி திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடமத்திய மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக தெற்கு, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையிலான மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.\n மஹிந்த தலைமையில் கொழும்பில் முக்கிய பேச்சு…\nஜெனீவா செல்லவில்லை காரணம் கூறுகின்றார் – சி.வி.விக்னேஸ்வரன்…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142930.html", "date_download": "2019-01-19T07:59:26Z", "digest": "sha1:HOXCBNPDCVSYVII5K2TM4QLJUKVC3ETV", "length": 12575, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தள­பாட வச­தி­க­���ற்ற வவு­னியா பாட­சாலை..!! – Athirady News ;", "raw_content": "\nதள­பாட வச­தி­க­ளற்ற வவு­னியா பாட­சாலை..\nதள­பாட வச­தி­க­ளற்ற வவு­னியா பாட­சாலை..\nவவு­னியா மகா­றம்­பைக்­கு­ளம் திரு­ஞா­ன­சம்­பந்­தர் வித்­தி­யா­ல­யத்­தில் 10, 11ஆம் தர மாண­வர்­க­ளுக்கான தள­பாட வச­தி­கள் இல்­லா­மை­யால் கற்­றல் செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தில் பெரும் சவால்­களை எதிர்­கொள்­வ­தாக பாட­சாலை சமூ­கத்­தி­னர் மற்­றும் பெற்­றோர்­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர்.\nஇது தொடர்­பில் பாட­சா­லைச் சமூ­கத்­தி­னர் தெரி­வித்­த­தா­வது:\nவவு­னியா தெற்கு கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட திரு­ஞா­ன­சம்­பந்­தர் வித்­தி­யா­ல­யத்­தில் தரம் 10 மற்­றும் 11இல் 50 க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் கல்வி பயில்­கின்­ற­னர்.\nஇவர்­கள் முத­லாம் தர (ஆரம்ப வகுப்பு) மாண­வர்­க­ளுக்­கு­ரிய சிறிய இருக்­கை­க­ளில் அமர்ந்­தி­ருந்தே தமது கற்­றல் செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். இத­னால் நீண்ட நேரம் அமர்ந்­தி­ருந்து கல்வி கற்­ப­தில் பல சிக்­கல்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். இது மாண­வர்­க­ளின் உள ரீதி­யான பல பிரச்­சி­னை ­க­ளுக்­கும் வழி­வ­குத்­து­வி­டும்.\nஇது தொடர்­பாக வடக்கு மாகாண கல்வித் திணைக்­க­ளத்­துக்கு நாம் பல தட­வை­கள் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம். ஆனால் இன்­று­வரை எமக்­கான தள­பாட வச­தி­களை உரி­ய­வர்­கள் செய்து தர­வில்லை.\nஎனவே சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் இந்­தப் பிரச்­சி­னையை உட­ன­டி­யா­கத் தீர்த்து மாண­வர்­க­ள­தும் பாட­சா­லை­யி­ன­தும் வளர்ச்­சிக்குக் கைகொ­டுக்க வேண்­டும்-­ என்­ற­னர்.\nசாவகச்சேரி நக­ர­சபை உறுப்­பி­னர்­களின் அதிரடி நடவடிக்கைகள்..\nமனநலம் பாதித்த மகனை 20 ஆண்டுகளாக மரப்பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்த��ப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\nசூடும் சொரணையும் சூரியப் பொங்கலும்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197149.html", "date_download": "2019-01-19T08:25:45Z", "digest": "sha1:WO7ICDS3VMF4CLRQG4DBDVZP5COCADGK", "length": 13079, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சியின் குழாய் வழி குடிநீர் தரமற்றது – பொது மக்கள் குற்றச்சாட்டு..!! – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சியின் குழாய் வழி குடிநீர் தரமற்றது – பொது மக்கள் குற்றச்சாட்டு..\nகிளிநொச்சியின் குழாய் வழி குடிநீர் தரமற்றது – பொது மக்கள் குற்றச்சாட்டு..\nகிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர் குடிப்பதற்கு உகந்த சுத்தமான நீர் அல்ல எனவும், ஒரு வித நிறத்துடன் காணப்படுகிறது என்றும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nகுழாய் வழி ஊடாக தங்களுது வீடுகளுக்கு விநியோகிக��கப்புடுகின்ற நீரை போத்தல்களில் பெற்று அதனை கிணற்றில் இருந்து பெறப்படுகின்ற நீருடன் ஓப்பிடும போது வேறுபாடு அப்பட்டமாக தெரிகிறது. இது குடிப்பதற்கு உகந்த நீர் அல்ல எனவும் பொது மக்கள் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி நகருக்கும் நகரை அண்டிய பகுதிகளுக்குமான குடி நீர் விநியோகமானது இரணைமடு குளத்திலிருந்து இடது கரை நீர்பாசன வாய்க்கால் ஊடாக கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு பின்னர் கிளிநொச்சி குளத்திற்கு அருகில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு டிப்போச் சந்திக்கருகில் உள்ள நீர்த்தாங்கி அனுப்பட்டு அங்கிருந்து பொது மக்களின் பாவணைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.\nஇரணைமடுகுளத்து நீர் ஒரு வித பச்சை நிறத்தில் காணப்படுகிறது. எனவே குழாய் வழி மூலம் விநியோகிக்கப்படுகின்ற நீரும் குளத்து நீரைவிட குறைவான பச்சை நிறத்தில் காணப்படுகிறது என்றும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nஅக்கராயன் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதில்லை- நோயாளர்கள் தெரிவிப்பு..\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/publications/SitePages/Public_Rulings.aspx?menuid=1508", "date_download": "2019-01-19T09:07:54Z", "digest": "sha1:EWZCJDLBDXRDYCUPNX2BKTONFRBMD6ET", "length": 9381, "nlines": 104, "source_domain": "www.ird.gov.lk", "title": "Public_Rulings", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.ச��)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: வெளியீடுகள் :: பகிரங்க விதிப்புக்கள்\nஆணையாளர் நாயகத்தின் பகிரங்க விதிப்புக்கள்\nபகிரங்க விதிப்புக்கள், பொது மக்கள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களினை வழங்கும் நோக்குடன், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 104 ஆம் பிரிவின் கீழ் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படுகின்றன.\nஇது அமுல்படுத்தப்பட வேண்டிய வரிச் சட்டம் மற்றும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் உரிய ஏற்பாடுகள் தொடர்பான ஆணையாளர் நாயகத்தின் பொருள்கோடலினை தொகுத்து வழங்குகின்றது. பகிரங்க விதிப்பானது மீளப் பெறும் அறிவித்தலொன்றின் மூலம் அல்லது புதிய விதிப்பொன்றினை வெளியீடு செய்வதன் மூலம் ஒன்றில் முழுமையாவோ அல்லது பகுதியளவிலோ மீளப் பெற்றுக் கொள்ளப்படலாம்.\n2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் கணக்கீட்டுக் காலப்பகுதியினை மாற்றுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள வரி செலுத்துனர்களுக்கான, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் செலுத்தத்தக்க வரித் தவணைக் கொட (PR/IT/2018/01_T)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\n2017, 24 ஆம் இலக்க சட்டம்\n2006,10 ஆம் இலக்க சட்டம்\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/10/blog-post_13.html", "date_download": "2019-01-19T08:40:36Z", "digest": "sha1:VN2XWITLV2QUH7XJ22MNMPHEVDCTXGEW", "length": 31211, "nlines": 457, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: யாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண ச���ை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்���ளப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nயாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகின்றன. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன் முதல் அங்கமாக பளையில் இருந்து யாழ்தேவி இன்று யாழ்ப் பாணத்துக்கு பயணம் செய்கிறது.\nபளையிலிருந்து யாழ்ப்பாணம்வரை ரயிலில் பயணிக்கும் ஜனாதிபதி, கொடிகாமம் மற்றும் நாவற்குழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களையும் திறந்துவைக்கிறார்.\nஅதனைத் தொடர்ந்து ரயிலில் பயணிக்கும் அவர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தைச் சென்றடைந்து புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.\nஇன்று முற்பகல் 9.30 மணிக்கு பளையிலிருந்து ரயிலில் புறப்படும் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 10.30 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தைச் சென்றடையவுள்ளனர்.\nகொழும்புக்கும் பளைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் யாழ்ப் பாணம்வரை சேவையைத் தொடர்கிறது. பயணிகளின் வசதி கருதி கொழும்பு புறக்கோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மட்டுப்படுத் தப்பட்டிருந்த ரயில் சேவை கல்கிஸ்சை வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய கல்கிஸ்சையிலிருந்து தினமும் நகரங்களுக்கிடையிலான இரண்டு கடுகதி ரயில் சேவைகள் (இண்டர்சிட்டி) ஆரம்பமாகவிருக்கும் அதேநேரம், யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு ரயில்கள் கல்கிஸ்சையை வந்தடையும். இதனைவிட புறக்கோட்டையிலிருந்து மேலும் இரண்டு ரயில் சேவைகள் யாழ்ப்பாணத்துக்கு தினமும் இடம்பெறும்.\nசுமார் 25 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை யாழ்ப்பாணத்துக்கு ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேலும் பலப்படுத்தியிருப்பதுடன், யாழ் குடாநாட்டின் பொருளாதாரத்துக்கு மேலுமொரு உந்துசக்தியாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.\nரயில் சேவையை ��ரம்பித்துவைக்கும் ஜனாதிபதி, முற்பகல் 11 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கும், அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கும் தலைமைதாங்கவுள்ளார்.\nபிற்பகல் 2.15 மணிக்கு 2 ஆயிரம் அரசாங்க பொது ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 4.30 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரிக்குச் சென்று அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மஹிந்தோதய ஆய்வுகூடத்தையும், அதனைத் தொடர்ந்து யாழ் இந்து மகளிர் கல்லூரியிலுள்ள மஹிந்தோதய ஆய்வுகூடத்தையும் ஜனாதிபதி தனது கரங்களால் திறந்துவைக்கின்றார்.\nநாளை யாழ் தீவகப் பகுதிகளுக்குச் செல்லும் ஜனாதிபதி, நாகவிகாரையிலும், நயினை நாகபூஷனி அம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுகிறார். முற்பகல் 10 மணிக்கு நெடுந்தீவு செயலகக் கட்டடத் தொகுதியையும், நெடுந்தீவு மகாவித்தியாலய மஹிந்தோதய ஆய்வுகூடத்தையும் திறந்துவைக்கின்றார்.\nஅங்கிருந்து வேலணை செல்லும் ஜனாதிபதி, வேலணை பிரதேச செயலகக் கட்டடத்தொகுதியையும், பிற்பகல் ஊர்காவல்துறை அன்ரனிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய ஆய்வுகூடத்தையும் திறந்துவைக்கவுள்ளார். இது மட்டுமன்றி காரைநகர் மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மேலும் இரண்டு பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வுகூடங்களையும் அவர் திறந்துவைக்கின்றார்.\nமுன்னதாக நேற்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு நஷ்ட ஈடுவழங்கிவைத்தார். இந்நிகழ்வு இரணைமடு நெலும்பிளாசாவில் நடைபெற்றது.\nகிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வில் 20,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும், தங்க நகைகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.\nஇதுதவிர வட்டக்கச்சி மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆகிய வற்றில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய ஆய்வு கூடங்களையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.\nஅக்கராயன் பிரதேச வைத்தியசாலை மற்றும் கிளிநொச்���ி மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடம் ஆகியவற்றையும் ஜனாதிபதி நேற்றுத் திறந்துவைத்தார். இந்த நிகழ்வுகளில் அமைச் சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன், சந்திரசிறி கஜதீர, பீலிக்ஸ் பெரேரா, பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஏ.எச்.எம்.அஸ்வர் எம்பி, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/10/blog-post_56.html", "date_download": "2019-01-19T08:19:52Z", "digest": "sha1:ADUX62O7MZ6T2PLN7MH5RW6BR7CTUV5C", "length": 30809, "nlines": 469, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்தொடங்குகின்றதா?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nமாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தன...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை-ஜ...\nசுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 -சார்பான உதவிகள் மீ...\nசர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்.......\nரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்த...\nகொழும்பு அமெரிக்க தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nகடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை ...\n(BED) படுக்கையுடன் கூடிய பஸ் சேவை, கல்முனை – கொழும...\nயாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்...\nகண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரி...\nத.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட...\nகருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா...\nகுழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண...\nதமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பி...\nமட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்\n'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்...\nபிரான்ஸ் ஓய்வூதியர்களின் பஸ் விபத்து; 42 பேர் பலி\nகுடியேறிகளுக்கு எதிராக எல்லையை மூட பால்கன் நாடுகள்...\nநேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மா...\nசட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ...\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முஸ்லிம் காங்கிரசின...\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் த...\nமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் ...\nஅரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி உயிருடன் எரி...\n\"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின்...\nதெளிவத்தை ஜோசப் சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டா...\nஎதிர்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் ப...\nபெண் மீது கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அகற்றிய மா...\nகுடியேறிகளுக்கு ஸ்லோவேனியா கட்டுப்பாடு: ஹங்கேரி எல...\nஅக்னி ஏவுகணையை தடுக்க அமெரிக்கா சதி\nஎல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வரு...\nஇந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ர...\nபாரிஸில் டேவிட் ஐயா அவர்களின் நினைவுகூட்டம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் விடுதலை வேண்டி ...\nகிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோர...\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்...\nராஜபக்ஷவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்கள...\nஅழிவின் விளிம்பில் “அரபுத் தமிழ்”\n1983ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொ...\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...\nகறுப்பு மை வீச்சு: 6 சிவசேனைக் கட்சியினர் கைது\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nகொழும்பில் மகுடம்( பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்தேகத்தின் பெ...\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மாரடைப்பால் கால...\nஅட்டகாசம் செய்துவந்த யானை சிக்கியது\nபாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்...\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தி...\nமட்டக்களப்���ு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இன்று க...\nபிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் அலோசியஸ் அவர்களை ...\nமட்/ களுதாவளை விபுலானந்தா வித்தியாலத்தில் புலமை பர...\nபயணத்தின் நடுவில் மரணித்த விமானி\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது\nமின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாத...\nசாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை\n வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்\nரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்தொடங்குகின்றதா\nதடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்கள், விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பு, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nஜனாதிபதி, தாய்வானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் அவரை சந்திப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எனினும், அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை, உயர்மட்டக் குழுக் கூட்டமொன்று சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு நவம்பர் முதல் வார இறுதிக்குள் சட்டபூர்வமான முறையில் பிணை வழங்குவதற்கும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.\nஅலரிமாளிகையில் நடைபெற்ற பிரதமர் தலைமையிலான விசேட கூட்டத்தில், சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பொலிஸ் மா அதிபர் என்.இலங்கக்கோன், பிரதி சட்ட மா அதிபர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சமர்ப்பித்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், பிரதமர் தலைமையிலான கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் வினவியபோது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் செய்ய வேண்டிய கருமங்களை செய்வோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் உயர் பீட உறுப்பினர்களிடம் கலந்துரையாடி வருகின்றோம். அது தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் எப்போது கலந்துரையாடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. அது தொடர்பில் இப்போது எதுவும் கூறமுடியாது என்றார். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் அனைவருக்கும் அறியத்தருவோம் என்றும் அவர் கூறினார்.\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nமாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தன...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை-ஜ...\nசுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 -சார்பான உதவிகள் மீ...\nசர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்.......\nரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்த...\nகொழும்பு அமெரிக்க தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nகடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை ...\n(BED) படுக்கையுடன் கூடிய பஸ் சேவை, கல்முனை – கொழும...\nயாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்...\nகண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரி...\nத.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட...\nகருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா...\nகுழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண...\nதமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பி...\nமட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்\n'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்...\nபிரான்ஸ் ���ய்வூதியர்களின் பஸ் விபத்து; 42 பேர் பலி\nகுடியேறிகளுக்கு எதிராக எல்லையை மூட பால்கன் நாடுகள்...\nநேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மா...\nசட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ...\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முஸ்லிம் காங்கிரசின...\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் த...\nமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் ...\nஅரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி உயிருடன் எரி...\n\"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின்...\nதெளிவத்தை ஜோசப் சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டா...\nஎதிர்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் ப...\nபெண் மீது கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அகற்றிய மா...\nகுடியேறிகளுக்கு ஸ்லோவேனியா கட்டுப்பாடு: ஹங்கேரி எல...\nஅக்னி ஏவுகணையை தடுக்க அமெரிக்கா சதி\nஎல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வரு...\nஇந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ர...\nபாரிஸில் டேவிட் ஐயா அவர்களின் நினைவுகூட்டம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் விடுதலை வேண்டி ...\nகிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோர...\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்...\nராஜபக்ஷவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்கள...\nஅழிவின் விளிம்பில் “அரபுத் தமிழ்”\n1983ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொ...\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...\nகறுப்பு மை வீச்சு: 6 சிவசேனைக் கட்சியினர் கைது\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nகொழும்பில் மகுடம்( பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்தேகத்தின் பெ...\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மாரடைப்பால் கால...\nஅட்டகாசம் செய்துவந்த யானை சிக்கியது\nபாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்...\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தி...\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இன்று க...\nபிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் அலோசியஸ் அவர்களை ...\nமட்/ களுதாவளை விபுலானந்தா வித்தியாலத்தில் புலமை பர...\nபயணத்தின் நடுவில் மரணித்��� விமானி\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது\nமின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாத...\nசாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை\n வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=3770&name=iyer%20naagarazan", "date_download": "2019-01-19T09:21:02Z", "digest": "sha1:4EC535AWTDCQAPEIOMRQKUZ7TUESLAPB", "length": 13521, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: iyer naagarazan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Naagarazan Ramaswamy அவரது கருத்துக்கள்\nஅரசியல் கோடநாடு விவகாரத்தில் தொடர்பில்லை முதல்வர்\nஅவசரத்தில் ஒரு காலை எடுத்துவிட்டீர்களே கண் டாக்டர் என்பது சரி. கண்டக்டர் அல்ல 13-ஜன-2019 07:10:13 IST\nகோர்ட் ரூ.1000 பொங்கல் பரிசு ஐகோர்ட் தடை\nவறுமை கோட்டிற்கு கீழே நம் நாட்டில் யாருமேயில்லை. வீடில்லாமல் இருக்கும் சிலரை தவிர. ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு செல் போன், ஒரு அல்லது இரண்டு டூ வீலெர், இரண்டு சைக்கிள், என்று இரட்டை இரட்டையாக வைத்திருக்கிறார்கள். ஆதார் கார்டு தவிர ஆனால் நீதி மன்றம் உத்தரவு பிந்திவிட்டது. அடுத்தமுறை இவ்வாறு நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் 10-ஜன-2019 07:26:01 IST\nஅரசியல் அதிவேக, தேஜஸ் ரயில் சேவை மதுரையில் துவக்குகிறார் பிரதமர்\nதேஜஸ் என்றால் ஒளி அல்லது பொலிவு என்று பொருள்படும். 02-ஜன-2019 19:13:09 IST\nசம்பவம் சென்னை ஐஐடியில் பிஎச்டி மாணவி தற்கொலை\n40 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு இது போன்று ஒரு நிகழ்வு நடந்தது. தியானம் இறை வழிபாடு இசை கச்சேரி போன்ற மனமகிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளல் நல்ல திருப்பத்தை தரும். தந்தது. கல்வியாளர்களும் இத்தகைய முயற்சிகளை ஊக்குவித்தல் முறை. 02-ஜன-2019 18:58:32 IST\nஅரசியல் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ரேஷன் பொருட்கள்...கட்\nமிக நல்ல முடிவு . எனக்கு தெரிந்து 60 ஆயிரம் பென்ஷன் வாங்கும் ஒருவர், பெரிய கம்பெனியில் மேனேஜர் ஆக இருந்த ஒருவர் இந்த இலவச அரிசியை வாங்கிக்கொண்டு இருக்கிறார்கல் இதை போன்றவர்கள் வருமானத்தை கண்டு பிடித்து இவர்களுக்கெல்லாம் இலவசம் கொடுப்பது தைரியமாக நிறுத்தலாம். ஓட்டுக்காக அரசு தயங்க வேண்டாம் 23-டிச-2018 17:30:34 IST\nஉலக தமிழர் செய்திகள் தமிழக கிராமங்களுக்கு ஒளி ஏற்றும் “சான் ஆண்டோனியோ”\nஇங்கு மிசிநரிகள் இல்லை. நம் இந்தியர்கள் தான். அந்த கருங்குழி எங்கு இருக்கிறது விவரம் தெரிவித்தால் நலம் 23-டிச-2018 06:58:55 IST\nபொன் மாணிக்கவேலுக்கு ஐகோர்ட் கவுரவம்\nஅய்யா மாணிக்கவேல் அவர்களின் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் 01-டிச-2018 07:04:34 IST\nபொது கஜாவை கணித்த ராமச்சந்திரன்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை . அதுபோலவே: பொல்லார் பலர் உளரேல் அவர் பொருட்டு நல்லாருக்கும் விளையும் தீது.. ராமசந்திரன் போன்ற அறிஞர்கள் சிலர் இருப்பது உண்மை. அவர்கள் அறிக்கையை தினமலர் முதலிய தாள்கள் வெளியிட்டால் நல்லது. . 18-நவ-2018 06:49:52 IST\nஅரசியல் ஜெ.,க்கு ஸ்லோ பாய்சன்கொடுத்து கொன்ற கும்பல் * அமைச்சர் சீனிவாசன் திடுக்\nஆறுமுக சாமீ கமிஷனில் முறையிடலாம். அமைச்சர் அவர்கள் 11-நவ-2018 07:03:03 IST\nசினிமா மீ டூ புகாரில் சிக்கும் அடுத்த நடிகர்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=694", "date_download": "2019-01-19T09:36:56Z", "digest": "sha1:6ZCQD6IH5WZPNRY4GTRBVJ3DKCXBL3RY", "length": 11921, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசமையல் வேலை செய்து வரும் எனக்கு 53 வயதாகிறது. இதுவரை தொழிலில் முன்னேற்றம் கிடைக்கவில்லை. எனக்குக் கீழே வேலை செய்தவர்கள் நல்ல ஒப்பந்தங்கள் கிடைத்து நல்லபடியாக தொழில் செய்கிறார்கள். ஏழரைச்சனி முடிந்தும் எனக்கு முன்னேற்றம் இல்லை. நல்ல பரிகாரம் சொல்லுங்கள். கெஜேந்திரன், பாண்டி.\nவிசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, கும்பலக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது சுக்ரதசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் தசாநாதன் சுக்கிரன் 11ல் அமர்ந்திருப்பது சாதகமான அம்சமே. கடும் உழைப்பாளியான நீங்கள் முன்னேறுவது உங்கள் கைகளில்தான் உள்ளது. சமையல் தொழிலில் உங்களுக்கென்று தனித்துவம் வாய்ந்த கைப்பக்குவம் என்பது உண்டு. உங்களைத் தேடியும் ஒப்பந்தங்கள் வந்துகொண்டுதான் இ���ுக்கின்றன. அனுசரித்துச் செல்லும் குணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். நான்காம் வீட்டில் நீசபலம் பெற்றிருக்கும் ராகு உங்கள்நற்குணத்தை சோதித்துப் பார்ப்பார். மது, மாது, சூது ஆகிய மூன்றும் உங்களைச் சீண்டிப் பார்க்கும். எந்தக் காலத்திலும் இவற்றை சட்டை செய்யவே கூடாது.\nஉங்களிடம் இருக்கும் பணியாளர்கள் செய்யும் தவறுகூட உங்கள் நற்பெயருக்கு களங்கத்தை உண்டாக்கிவிடும். தற்போது நடந்து வரும் தசாபுக்தி காலம் என்பது உங்கள் உழைப்பிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. 68 வயதுவரை உங்களுடைய சம்பாத்யம் என்பது சிறப்பாக இருந்து வரும். 2033ம் ஆண்டிற்குப் பிறகுதான் நீங்கள் ஓய்வைப்பற்றி சிந்திக்க இயலும். அதுவரை தனலாபம் என்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் உழைப்பை காசாக்கும் வித்தையை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமைதோறும் மணக்குள விநாயகர் ஆலயத்தில் காலை ஆறு மணிக்கு மேல் ஏழுமணிக்குள்ளாக சுக்கிர ஹோரையில் வெண்பொங்கல்லை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். சொத்து சுகம் சேரும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmengine.cinebb.com/s/Film", "date_download": "2019-01-19T09:01:56Z", "digest": "sha1:ILUZIIA6547TFPZY3R2F6EOHA2XBXZZ5", "length": 5260, "nlines": 71, "source_domain": "filmengine.cinebb.com", "title": "Film - Search", "raw_content": "\n» சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\n» இப்படித்தான் வளர்ந்தது தமிழ் சினிமா...\n» இயக்குநர் மிஷ்கின் பெயரில் ஒரு மோசடி...\n» வாழும் காலம் முழுவதும் நடிகையாகவே தொடர ஆசை\n» மேகிக்காக வருந்திய திரிஷா\n» ஜல்லிக்கட்டு தடையை நீக்காதீங்க... - சோனாக்ஷி சின்ஹா\n» ஓயாத சண்டை… சல்மான் வழியில் ட்விட்டரில் பேசிய சூர்யா\n» ரசிகர்களைப் பரவசப்படுத்திய வார்த்தைச் சித்தர் கருணாநிதி\n» திருத்த முடியாத குடிகாரர்களுக்கு இந்த ஸ்டில் சமர்ப்பணம்\n» \"தல 56\" ஆடியோ ரைட்ஸ் வாங்கியது சோனி நிறுவனம்\n» டாக்டரின் கன்னத்தில் பளார் விட்ட பாடகர் கைது\n» அமீருடன் கைகோர்க்கிறார் சிம்பு\n» ஜுராசிக் வேர்ல்ட்... உலகெங்கும் கலக்கல் வசூல்\nபோனா ஜெயம் தமிழ் கார் நாள் நான் கூடாது அடுத்த விகடன் படம் பாகுபலி ரிலீஸ் இன்று த்ரிஷா வழக்கு திரிஷா ஆனந்த தேதி சினிமா பேட்டி நடிகர் Engine Promotion அல்ல ஜூன் Film\nரஜினி படத்தை இயக்கிய பிறகே, சூர்யாவை இயக்கட்டும்- ரஞ்சித்துக்கு அனுமதி தந்த ஸ்டுடியோ கிரீன்\nத்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்கு இடைக்கால தடை - ஆனந்த விகடன் வழக்கு\nஅனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது\nபாகுபலி ஒரு நேரடித் தமிழ்ப் படம் - டப்பிங் அல்ல\nஇன்று பிரமாண்டமாக வெளியாகிறது பாகுபலி தமிழ் டிரைலர்\nஜிவி பிரகாஷுக்கு இன்று பிறந்த நாள்\nஅட அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா.. விஜய் - அமலா முதலாவது திருமண நாள் இன்று\nவாழும் காலம் முழுவதும் நடிகையாகவே தொடர ஆசை\nசூர்யா, அஜீத் படங்களில் சந்தானத்தை 'தூக்கிய' சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sozhagakkondal.blogspot.com/2015/06/my-room-is-waiting.html", "date_download": "2019-01-19T09:04:00Z", "digest": "sha1:IA3QBGPCSUL6RZOIW46NO3AODFLOGLRP", "length": 5315, "nlines": 116, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: காத்திருக்கும் தனியறை", "raw_content": "\nஎங்கோ கரை ஒதுங்கியிருக்க வேண்டும்\nசித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nநான் சூரியன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nஎன் ஏக்கமும் அன்பும் காதலின் இருமடியும் எல்லாம் சேர்ந்தது ஒரு பூஜ்யம் என்று நிறுவவே நீ வாதச்சமன்பாடுகளை ...\nநீ பிப்பெட் பிடிக்கும் அழகை முத்தச்சுவைகள் சொல்லும்.\nகவிதை வந்து விழும் கணம்\nகவிதை வந்து விழுகின்ற கணத்தில் காலம் இடம் களைந்து நிர்வாணமாவதே முதல் வினை கனவுக்குள் அமிழும் கணம்தோறும் உடைகள் உதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/08/06/", "date_download": "2019-01-19T08:55:28Z", "digest": "sha1:CEGOKIO3HLDZZZJTLSHYNE6IIQ2QEXZH", "length": 6372, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 August 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபரமஹம்ச யோகானந்தர் எழுதிய “ஒரு யோகியின் சுயசரிதம்” நூல். ஒரு பார்வை\nராணிமேரி கல்லூரியில் அகில இந்திய பெண்கள் கபடி போட்டி. அமைச்சர் தொடங்கி வைத்தார்.\nதனியார் கிளப்புகளில் வேட்டி அணிந்து செல்லும் வகையில் மசோதா. சட்டசபையில் முதல்வர் தாக்கல்\nஇங்கிலாந்து தொலைக்காட்சியில் 5 வயது சிறுவனின் நேரடி பேட்டி.\nஇறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை கற்ற போகர் சித்தரின் வாழ்க்கை வரலாறு. 2ஆம் பாகம்.\nஇந்தியாவில் 14,800 கோடீஸ்வரர்கள். உலக அளவில் எட்டாவது இடம்.\nபிரதமர் மோடி தொகுதியில் படகு விபத்து. 20 பேர் கதி என்ன\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான Snapdeal நிறுவனத்தில் முதலீடு செய்ய ரத்தன் டாடா முடிவு.\n30 வயது நயன்தாராவை தயார் நிலையில் வைத்திருக்கும் 24 வயது வாலிபர். கோலிவுட்டின் ஹாட் டாக்.\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/banana-buttermilk-gravy/", "date_download": "2019-01-19T08:29:27Z", "digest": "sha1:2RJ6VHMGZJFJTO2Y4GTFZ66I7V5WEEG2", "length": 8072, "nlines": 148, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாழைப்பழ மோர் குழம்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநேந்திரம் பழம் – 1\nமிளகாய் தூள் – அரை ஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் – 1 துண்டு\nசீரகம் – அரை ஸ்பூன்\nதயிர் – 1 கப்\nகடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை\n• தயிரை கட்டி இல்லாமல் நன்றாக கடைந்து கொள்ளவும்.\n• நேந்திரம் பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\n• பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய பழத்தை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். (5 நிமிடம் வேக வைத்தால் போதுமானது). பின்னர் வேந்த பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.\n• தேங்காய், சீரகத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து, அரைத்த தேங்காயை பழ கலவையில் கொட்டி நன்றாக கிளறி விடவும். (2 நிமிடம் வைத்தால் போதும்)\n• அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஆறவிடவும்.\n• ஆறிய பழ கலவையில் கடைந்து வைத்துள்ள தயிரை ஊற்றி நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளலாம்.\n• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிரில் கொட்டி கிளறவும்.\n• சுவையான வாழைப்பழ மோர் குழம்பு ரெடி.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்\nகலியுகம் நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு வரமா\nநெத்திலி கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/cnc-programming-operations-part-4.html", "date_download": "2019-01-19T09:05:27Z", "digest": "sha1:AUMWANWZ7B6YPHB7JXVNY6D43H32VKV7", "length": 22923, "nlines": 351, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 4 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஇந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி\nCNC என்றால் என்ன என்பதை போன பாகத்தில் பார்த்தோம். அதில் நிறைய வகைகள் இருக்கிறது.\nஇவ்வாறு இன்னும் நிறைய வகைகள் உள்ளன.\nCNC யினால் என்னென்ன பயன்கள்:\nஒரு MACHINEஇன் விலை 20, 30 லட்சம் என MACHINE இன் CAPASITYயை பொறுத்து விலை அதிகரிக்கும். ஒரு கோடி ரெண்டு கோடிக்கெல்லாம் MACHINEகள் இருக்கிறது.\nMACHINE விலையே அதிகமா இருக்கறப்போ பராமரிப்பு செலவும் மிக அதிகமாக தான் இருக்கும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் பிரச்சனைகள் வந்து விடாது.\nவேலை பார்க்க தகுதியான ஆட்கள் கண்டிப்பாக தேவை. கொஞ்சமாவது PROGRAMING மற்றும் SETTING KNOWLEDGE இருந்தால் தான் வேலை பார்க்க முடியும்.\nஒவ்வொரு PROGRAMMERம் ஒவ்வொரு மாதிரியான PROGRAM METHODகளை கையாள்வார்கள். எப்படி இருந்தாலும் நமக்கு முக்கியம் CYCLE டைம் குறைவாக, இருக்க வேண்டும். அப்போது தான் HOUR RATE குறையும்.\nஇங்க HOUR RATE என குறிப்பிட்டுள்ளேன். அப்படின்னா என்னண்ணா ஒரு JOB CNCயில் ஒரு ஐந்து மணிநேரம் ஓடுகிறது எனில், ஒரு மணிக்கு எவ்வளவு ஆகுமோ அதை ஐந்தால் பெருக்கி கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 400 எனில், (400 x 5 = 2000) ஆக இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. ஒவ்வொரு MACHINEஐ பொறுத்து MACHINE HOUR RATE மாறுபடும்.\nCNCயினால் என்ன முன்னேற்றம் (DEVELOPMENT) இருக்கு\nஒரு மணி நேரத்தில் எவ்வளவு அதிகமான எண்ணிக்கை (QTY) போடுகிறோமோ அதுக்கு உற்பத்தி திறன் என சொல்வோம்.\nCNC PROGRAM மூலம் எந்த வகையான பொருட்களையும் உருவாக்கி விடலாம்.\nஒரு முறை SET செய்து விட்டால் அடுத்தடுத்து JOBயை கழட்டி மாட்ட வேண்டியது தான். IDLE குறைவதால் உற்பத்தி கூடும். ஒவ்வொரு JOBக்கும் 90% க்கு மேல் உற்பத்தி செய்தோமென்றால் அதுவே EFFICIENCY என சொல்லலாம்.\nவேகமான தயாரிப்பு திறனால் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் சாதாரண இயந்திரங்களில் ஒரு நாளைக்கு ஐநூறு JOB முடிக்கிறோம் எனில், CNC மூலமாக அதை விட கூடுதலாக முடிக்க முடியும். எனவே உற்பத்தி பெருக்கம் அதிகமாவதால் பொருளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.\nஅடுத்த பாகத்தில் CNC MACHINEஇல் என்ன செய்யலாம், செய்யக் கூடாது என பார்கலாம்.\nகீழே வீடியோ உள்ளது பார்க்க மறந்துராதிங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், ��ங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: CNC, MECHANICAL\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து......\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகி...\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nசிவபெருமான் நடனமாடிய ஐந்து அரங்கங்கள்\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகோமல் தியேட்டரின் ஐந்து குறுநாடகங்கள்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்��மிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-19T09:28:25Z", "digest": "sha1:GXGTZTRY42BNDN3RO2SK4CSUHWAQPAII", "length": 4577, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்! – EET TV", "raw_content": "\nஅரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, கொழும்பில், காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை வாகனங்களும் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஏ���்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nகனடாவில் பெற்றோர் விடுப்பு 3 மாதங்களாக நீடிப்பு\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nகனடாவில் பெற்றோர் விடுப்பு 3 மாதங்களாக நீடிப்பு\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/dec/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2621516.html", "date_download": "2019-01-19T09:06:02Z", "digest": "sha1:HEM2SHIIPZUWH3DHSIJY4KTPGCIYYO6Q", "length": 8193, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க பாஜக கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க பாஜக கோரிக்கை\nBy DIN | Published on : 25th December 2016 05:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.\nநாமக்கல் மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழுக் கூட்டம், விவசாய அணித் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலர் சேகர் வரவேற்றார். மாநில விவசாய அணி செயலர் சுரேந்திரரெட்டி பேசினார்.\nநிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்ய அரசு கூட்டுறவு சேகோ ஆலையை நிறுவ வேண்டும், குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.\nகுடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆழ்துளை கிணறுகள் வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.\nமாநில செயற்குழு உறுப்பினர் அக்ரி இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி, செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பரமசிவம், வெங்கடாசலம், வடிவேல், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/jan/13/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A918--%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3076191.html", "date_download": "2019-01-19T07:55:28Z", "digest": "sha1:CXJMJXYWODGYIQLEH552NJNVPVAXHLLU", "length": 8586, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கூலமேட்டில் ஜன.18 -இல் ஜல்லிக்கட்டு இன்று முதல் வீரர்கள், காளைகள் பதிவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகூலமேட்டில் ஜன.18 -இல் ஜல்லிக்கட்டு இன்று முதல் வீரர்கள், காளைகள் பதிவு\nBy DIN | Published on : 13th January 2019 04:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேட்டில் வருகிற ஜன.18-இல் (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.\nநிகழாண்டு ஜல்லிக்கட்டு விழா வருகிற 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்திக் கொள்ளலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள், காளைகள் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன.13) முதல் தொடங்குகிறது.\nஏற்பாடுகளை விழாக்குழுவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். ஆத்தூர் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். ஆத்தூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிவேகானந்தர் பிறந்த நாள் விழா\nசேலம், ஜன.12: தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு விவேகானந்தர் சகோதர, சகோதரிகள் இயக்கம் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு வழக்குரைஞர் பழனிவேல் குப்புசாமி தலைமை வகித்தார். மேலும், விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் உருவ சிலைக்கு, விவேகானந்தர் சகோதர சகோதரிகள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் விவேகானந்தர் சகோதர சகோதரிகள் இயக்க நிர்வாகிகள் ஆஷிஸ் சேத்தியா மற்றும் மகேஷ் சாவ்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2013/aug/08/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1-724919.html", "date_download": "2019-01-19T08:52:06Z", "digest": "sha1:XT4QEVYBE2VZSN2UDQAQFFJJOHQLPB3Q", "length": 9276, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கைதி தப்பிய விவகாரம்: இரு சிறப்பு எஸ்.ஐ.க்கள் இடைநீக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகைதி தப்பிய விவகாரம்: இரு சிறப்பு எஸ்.ஐ.க்கள் இடைநீக்கம்\nBy dn | Published on : 08th August 2013 11:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவட்டாறு காவல் நிலையத்திலிருந்து நாகர்கோவில் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் இருவரை மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nமேக்காமண்டபம் பிலாங்காலையைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஜெனிஷா (22). இவருக்கும், கோழிப்போர்விளையைச் சேர்ந்த ராஜகுமாருக்கும் (27) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.\nஇந்நிலையில் ஜெனிஷா வெள்ளிக்கிழமை தக்கலையில் உள்ள ஒரு வழக்குரைஞர் அலுவலகத்துக்குச் சென்று விட்டு, பிலாங்காலைப் பகுதியில் தனது உறவினருடன் சென்றபோது அங்கு வந்த ராஜகுமார், ஜெனிஷாவை கத்தியால் குத்தினாராம்.\nஇதில் பலத்த காயமடைந்த ஜெனிஷா மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருவட்டாறு போலீஸôர் வழக்குப் பதிந்து ராஜகுமாரை கைது செய்து தக்கலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.\nபின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் அவரை சிறையில் அடைப்பதற்காக, நாகர்கோவில் சிறைக்கு போலீஸôர் கொண்டு சென்றனர். அப்போது கொல்லன்விளை பகுதியில் ராஜகுமார் தப்பியோடினார். பின்னர் இரவில் இப்பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண��டிருந்த ராஜகுமாரை போலீஸôர் மீட்டு, சிறையில் அடைத்தனர்.\nஇடைநீக்கம்: இந்நிலையில் இச்சம்பவத்தில் ராஜகுமாரை சிறைக்கு கொண்டு சென்ற திருவட்டாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் நேசமணி, மனோகரன் ஆகியோர் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/09/05143231/1189124/tirupati-temple-uriyadi-thiruvizha.vpf", "date_download": "2019-01-19T09:07:12Z", "digest": "sha1:NGZJHKENXQQW6E5JKWVIPCBGEVI2WXBB", "length": 16523, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி கோவிலில் உறியடித் திருவிழா - 77 ஆயிரம் பேர் சாமி தரிசனம் || tirupati temple uriyadi thiruvizha", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி கோவிலில் உறியடித் திருவிழா - 77 ஆயிரம் பேர் சாமி தரிசனம்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 14:32\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி உறியடித் திருவிழா நடைபெற்றது. உறியடித் திருவிழா முடிந்ததும், உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி உறியடித் திருவிழா நடைபெற்றது. உறியடித் திருவிழா முடிந்ததும், உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.\nஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே ஹத்திராம் பாவாஜி மடத்தின் சார்பிலும், மைசூரு சத்திரம் அருகில் மைசூரு மடத்தின் சார்பிலும், அன்னமாச்சாரியார் மற்றும் வெங்கமாம்பா வம்சதாரர்களின் சார்பில் வடக்கு மாடவீதியிலும், வராஹசாமி கோவில் அருகிலும் உறியடித் திருவிழா நடந்தது.\nமுன்னதாக ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்கள் மலையப்பசாமி மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரை சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் வைத்து திருமலையில் உள்ள ஜீயர் மடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nஅங்கு உற்சவர்களுக்கு சிறப்புப் பூஜைகள், ஆஸ்தானம், நைவேத்தியம் ஆகியவை செய்யப்பட்டது. பின்னர் உறியடித் திருவிழா நடக்கயிருந்த 4 இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.\nஉறியடித் திருவிழா முடிந்ததும், உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். கோவில் வாசலில் உற்சவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. திருமலையில் நடந்த உறியடித் திருவிழாவால் கோவிலில் நேற்று கல்யாண உற்சவம், டோலோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்துச் செய்யப்பட்டன.\nஏழுமலையானை திங்கட்கிழமை 77,739 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 32,058 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று காலை 10 மணி நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள 25 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்திற்கு 20 மணிநேரமும், நேர ஒதுக்கீடு முறை பக்தர்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.\nநடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) திவ்யதரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர். மொத்தம் 77 ஆயிரத்து 739 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 578 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.\nவிரைவு தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றால் 3 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பலாம்.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nமம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ���ஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nதங்கரத முருகனுக்குத் தைப்பூச வழிபாடு\nதைப்பூச திருவிழா: பழனி கோவிலில் நாளை திருக்கல்யாணம்\nமுருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/06/blog-post_23.html", "date_download": "2019-01-19T09:14:54Z", "digest": "sha1:SDZH7IJXJPVLA2EV5S77WPI4TXBIQAWH", "length": 46848, "nlines": 248, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: நீதியின் பெண் குரல் அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்ததி ராய் - மாலதி மைத்ரி", "raw_content": "\nநீதியின் பெண் குரல் அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்ததி ராய் - மாலதி மைத்ரி\n1990இல் இந்தியன் பனோரமாவின் மூன்று நாள் திரைப்பட விழா செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்தது. அதில் ஒரு படம் ஆனியும் அவள் நண்பர்களும் (In which Annie gives it those ones) என்று என் நினைவில் பதிந்திருந்தது. தில்லியில் கட்டடக்கலை பயிலும் மாணவர்களைப் பற்றிய கதை. ஒரு பிரெஞ்ச் திரைப் படம் மாதிரியான கதை நிகழ்வும் சம்பவங்களுமாக, படம் இந்தியத் திரைப்படங்களிலிருந்து மிக வித்தியாசமாக இருந்தது. அதில் ஆனியாக நடித்த பெண்ணின் ஆளுமையிலிருந்து நான் விடுபடவே இல்லை. தலை நகரில் மாறிவரும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருந்தனர். மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கார் ஷெட் ஒன்றில் தங்கி வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும் அவர்களின் கனவுகளும்தான் கதை. படம் முடிவில் இந்த நண்பர்கள் யார் யார் என்னவாக ஆகப்போகிறார்கள் என்ற பட்டியல் வரும். இளைஞன் ஒருவன் தான் இந்தியாவில் மிகப் பெரிய நடிகனாவேன் என்பான் (ஷாருக்கான்). ஆனியாக நடித்த பெண் தான் நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுவாள்.\nஏழாண்டுகள் கழித்து 1997இல் பல பத்திரிகைகளில் ஆனியின் புகைப்படத்தைப் புக்கர் விருது பெற்ற நாவலாசிரியர் அருந்ததிராயாகப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சில ஆண்டுகள் கழித்துக் கால்வாசி படத்திலிருந்து படத்தின் பெயர் தெரியாமலே தூர்தர்ஸனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் (மேசே சாகிப்) கேமிராவைப் பார்த்துக் கூச்சத்துடன் நடித்த ஆதிவாசிப் பெண்ணாக அருந்ததி இருந்தார். பிரிட்டிஷ் காலத்தில் மேற்கு வங்காளத்தில் மிகக் கடுமையான மலைப்பகுதியில் சாலை போடும் இந்தியப் பொறியாளரைப் பற்றிய படமது. கட்டடக்கலைஞர், பொறியாளர், நடிகை, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி எனத் தனது பன்முகத் திறன் படைத்த ஆளுமையால் மனித உரிமை ஆர்வலர்களின் நேசத்துக்கு உரியவரானார் அருந்ததி. தன் அறிவாலும் திறமையாலும் புகழாலும் சர்வதேச ஊடகவெளியை மக்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சரியான திட்டமிடலால் அறிவுலகத்தினரைத் திகைப்பிலாழ்த்தினார். மக்கள் பிரச்சினைகள் குறித்துக் குரலெழுப்பித் தொல்லை தருபவரென அரசியல்வாதிகளைப் புலம்பவைத்தார்.\nபிரேம் 2001இல் பிரான்ஸ் சென்றிருந்தபோது அங்கு பிரெஞ்ச், ஜெர்மன் புத்தகக் கடைகளில் அருந்ததி ராயின் பெரிய புகைப்படங்களின் கீழ் அவரது புத்தகங்கள் விற்கப்படுவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். தில்லியில் 2006 பிப்ரவரியில் ‘தெற்காசியாவில் சுதந்திரமான பேச்சு’க்கான கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது என் அமர்வின் தலைவராக அருந்ததி ராய் வந்தமர்ந்தார். அதுவரை மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் எனக்குத் தெரியாது. அப்போது அவர் ஆற்றிய நீண்ட உரையில் காஷ்மீர் பிரச்சினை முக்கியச் செய்தியாக இருந்தது. அதை முன்வைத்து அந்த வருடம் ஜனவரியில் தனக்களிக்கப்பட்ட சாகித்திய அகாதமி விருதை மறுத்ததற்கான விளக்க��்களையும் கொடுத்தார். அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்தும் பிரான்ஸின் அல்ஜீரியர்மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் தனக்களிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்திருந்த ழான் பால் சார்த்தர் என் நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் விருதுக்காகவும் சில அனுகூலங்களுக்காகவும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்யப் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையும் நினைவுக்கு வந்தது.\nஅருந்ததி தனது காஷ்மீர் கள ஆய்வுகள் குறித்தும் கேரள முத்தங்கா ஆதிவாசிகள் போராட்டம், சர்தார் சரோவர் அணைகட்டுத் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். அந்தக் கருத்தரங்கில் இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் பிரசன்ன வித்தனகே, ஜெயசூர்யாவின் திரைப்படங்களின் திரையிடல்களுக்குப் பிறகு இலங்கை இனப்போர் குறித்து விவாதிக்கப் பட்டாலும் அது அந்நிய நாட்டின் பிரச்சினை என்னும் தளத்திலேயே விவாதங்கள் முடிந்தன. கருத்தரங்கம் முடிந்த கடைசி நாளன்று ஆவணப்பட இயக்குநர் சபா திவான் தனது வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். நானும் பிரேமும் சென்றிருந்தோம். அருந்ததியும் வந்திருந்தார். நடு இரவு கடந்தும் நேரம்போவது தெரியாமல் அவரது நாவல், திரைப்படங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழில் அவரது நாவல் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் ஏன் வெளிவரவில்லையென விசாரித்தேன். ‘என் தமிழக நண்பர் அந்தப் பதிப்பாளர் மாற்று அரசியல் சார்பானவர் அல்ல எனச் சொன்னார், அதனால் நிறுத்தி விட்டேன்’ என்றார். அருந்ததியின் The God of Small Things\nநாவல் தமிழைத் தவிர இதுவரை 40க்கும் மேற் பட்ட மொழிகளில் வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து இந்திய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருந்தார். அவரது புத்தகங்களுக்குக் கிடைத்த ராயல்டியை நர்மதா பச்சா அந்தோலனுக்கு அளித்திருந்தார். இந்தச் சமயத்தில் அருந்ததிமீது குஜராத் அரசியல்வாதிகளும் மலையாள எழுத்தாளர்கள் சிலரும் வதந்தி ஒன்றைப் பரப்பிக்கொண்டிருந்தனர். அருந்ததியின் கணவருக்கு நர்மதா பள்ளத்தாக்கில் பண்ணை வீடு இருப்பதாகவும் அதைப் பாதுகாக்கத் தான் மக்களுக்கான மிகப் பெரிய இந்த வளர்ச்சித் திட்டத்தை எதி��்க்கிறார் என்பதுதான் அது. வதந்திகளுக்கு அவர் ஒருபோதும் பதிலளிப்பதில்லை. அவரின் தீவிரச் செயல்பாடுகளை அதற்கான பதிலாக விட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறார். தனக்குக் கிடைத்த உலகளாவிய அடையாளத்தைச் சரியான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி இந்திய அரசின் மக்கள் விரோத அரசியலை அச்சமில்லாமல் விமர்சித்துக்கொண்டிருந்தார். இந்திய ராணுவத்தை விமர்சித்ததற்காக 2002இல் சுப்ரீம் கோர்ட் அருந்ததிக்கு ஒரு நாள் அடையாளச் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது. சிறைக்குச் சென்று வந்த அருந்ததி ‘இந்தியாவில் வெளியில் வாழ்வதைவிடச் சிறை வாழ்க்கையே மேல்’ என்றார்.\nஇந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் விரோத அரசாட்சி முறையையும் கொள்கைகளையும் வன்முறை அரசியல் கலாச்சாரத்தையும் அதன் எதேச்சதிகாரத்தையும் கண்மூடித்தனமான ஏகாதிபத்திய சார்பையும் விமர்சித்து சில இடதுசாரி இயக்கங்கள், கட்சிகள், குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்த நிலையில், அந்த மாற்று அரசியல் பேசும் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பும் தலைமையும் வெற்றிடமாக்கப்பட்டுச் சூன்யத்தை நோக்கி உரையாடிக்கொண்டிருந்த நிலையை நாம் அறிவோம். இந்தியாவில் அந்நியக் காலனிய ஆட்சிமாற்றத்திற்குப் பின் ஒரு தலைமுறை அரசியல் வரலாற்றுக் காலத்தில் பேச முடியாத நிலையிலிருந்த பெண்கள் - இந்திய அரசின் கண்மூடித்தனமான தேச வளர்ச்சி என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட பெரிய தொழிற்சாலைகளாலும் மகா திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட - இந்தியாவின் பின்தங்கிய வறுமையில் வாடும் மக்களுக்காக 80களில் தீவிர அரசியல் களத்துக்குள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு மக்கள் தலைமையில் போராட வந்தனர். இந்திய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் குடியுரிமையையும் பாதுகாக்க வேண்டிய இந்திய நாடாளுமன்றமும் மாநிலச் சட்ட மன்றங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முகவர் அலுவலகங்களாகச் செயல்படுவதையும் எழுத்தாளராக இருந்து சமூகப் போராளியாகக் களம் கண்ட மகாஸ்வேதா தேவி, கவிஞராக அறிமுகமாகிச் சமூகப் போராளியான மேதா பட்கர் முதலான இந்தியப் பெண் அரசியல் தலைமைக்கு முன் போராளிகளாகத் தனித்து மக்களுடன் களம் இறங்கினர்.\nஇவர்கள் அருந்ததிக்கு முன்னோடிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அருந்ததி மாதிரியான உலகளவிலான பொது ஊடகத் தளம் இல்லை. அருந்ததி தனக்குக் கிடைத்த புகழை மிகச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களையும் அவற்றின் அரசியலையும் பேசி அரக்கிடப்பட்ட ஊடகங்களின் மௌனத்தை உடைத்தார். உலகமயமான தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை, பன்னாட்டு நிறுவனங்களின் காலனியப் படையெடுப்பு, வல்லரசுகளின் போர்வெறி, இயற்கைவளக் கொள்ளை, உள்நாட்டுப் போர், ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டங்கள். மனித உரிமைப் போராட்டங்கள். உள்நாட்டில் காவல் துறையினரும் ராணுவத் தினரும் சட்டம் ஒழுங்கு, தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் நடத்தும் கண்மூடித்தன மான படுகொலைகள், வன்முறைகள் என மனித விரோத அரசியலின் அனைத்து வகையான கொள்கைகளையும் செயல்களையும் கண்டித்துப் பேசி உலக சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டும் மிகச் சாதுர்யமான அரசியல் யுத்தியைக் கையாள அவர் பயப்படவில்லை. தற்போது இந்திய மற்றும் உலக வல்லரசுகளின் போர் மேலாதிக்க மக்கள் விரோதச் செயலைத் துணிந்து விமர்சிக்கும் தீவிர அரசியல் போராளியாகவும் போராடும் மக்களுடன் கைகோக்கும் களப்போராளியாகவும் கடந்த பத்தாண்டுகளாக உலகளவில் அடையாளம் பெற்றுள்ளார்.\nமாவோயிஸ்டுகளைச் சந்தித்து வந்தபின் அவரின் கருத்துகள் இந்திய அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கின. மாவோயிஸ்டுகளை ‘ஆயுதத்துடன் போராடும் காந்திகள்’ எனச் சொன்னார். ‘ஆதிவாசிகளின் தலைகளில் துப்பாக்கியை வைத்து இடத்தைக் காலி செய் என்று அரசு சொன்னால் அவர்களிடம் உள்ள வில் அம்புகளுடன் மக்கள் அரசை எதிர்த்துப் போரிடத்தான் செய்வார்கள்’ என்றார். தண்டேவாடா நிகழ்வுக்குப் பிறகு அரசு மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதற்கு மாவோயிஸ்டுகள் தரப்பிலிருந்து அருந்ததியைப் பேச அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அருந்ததியே உடன்படவில்லை. தான் பார்வையாளராக வேண்டுமானால் இருப்பதாகவும் மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாக வர விரும்பவில்லை என்றும் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் ‘பொது மக்களைப் படுகொலை செய்யும் மாவோயிஸ்டுகளை எப்படி ஆதரிக்கிறீர்கள்’ என்ற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் எழுப்பியபோது, ‘மாவோயிஸ்டுகளை முழுமையான ஜனநாயகவாதிகளாக நான் பார்க்கவ���ல்லை. சொந்த நாட்டு மக்களையே கொல்லும் இந்தப் பாசிச அரசாங்கத்தை எதிர்த்து ஆதிவாசிகளுக்காகப் போராடுவதால் ஆதரிக்கிறேன். எதிர்காலத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நானே இவர்களின் எதிரியாகக்கூட வாய்ப்புள்ளது’ என்றது இப்போது நினைவு கொள்ளத்தக்கது. இந்த அரசியல் தெளிவு அறிவுஜீவிகளுக்கு விடுதலைப் புலிகள் குறித்து அமையாதது வருத்தமே. தஸ்லீமா நஸ்ரீன் மீதான இஸ்லாமிய அமைப்புகள் விதித்த பாத்வாவையும் ஐதராபாத்தில் தஸ்லீமாமீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்தார். மதச் சிறுபான்மையினர் என்பதற்காக இஸ்லாமியர்களை அருந்ததி கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார் என்னும் அரசியல் ஆதாயப் பேச்சுகள் அர்த்தமற்றவை.\nமேதா பட்கரின் ‘நர்மதா பட்சா அந்தோலனுடன்’ சேர்ந்து சர்தார் சர்ரோவர் அணைக்கட்டு எதிர்ப்புப் போராட்டம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு, என்ரான் நீர்மின் திட்டம், மணிப்பூரில் சிறப்புப் பாதுகாப்புப் படையைத் திரும்பப்பெறக் கோரும் மணிப்பூர் மக்கள் போராட்டம், மாவோயிஸ்டுகளின் போராட்டம், ஒரிசா கந்தமால் நிகழ்வு, ஆதிவாதிகளின் நில மீட்புப் போராட்டம், கேரளா முத்தாங்காவிலும் செங்காராவிலும் ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டம், காஷ்மீர் மக்கள் போராட்டம், மேற்கு வங்கம் சிங்கூர், நந்திகிராம் படு கொலைகள், உள்நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள், ஈராக் போர், இஸ்ரேல் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு, ஆப்கான் யுத்தம், இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களின் மீதான இன அழிப்புப் போரென இன்று இந்தியாவில், உலகளவில் நடக்கும் போர்களையும் யுத்தங்களையும் எதிர்த்துக் கருத்துகளைப் பரப்புவது, அனைத்து மனித உரிமைப் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்பது, வேண்டிய இடங்களில் போராட்டங்களில் கலந்துகொள்வது, மேலாதிக்க அரசுகளை விமர் சிக்கத் தயங்காத துணிவுடன் தொடர்ந்து செயல்படுவது, குடிசைப் பகுதி அகற்றப்பட்டு மக்கள் அல்லல்படும்போது அங்கே சென்று நியாயம் கேட்பது, மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பது இப்படியாகத் தொடர்பவர்தான் அருந்ததி. தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை ‘யுத்த ஆயுத தளவாடங்கள் விற்க வந்த வியாபாரி ஏன் காஷ்மீர் பற்றி வாய் திறக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்புகிறார். ஒபாமாவின் வருகையை��் கடுமையாக விமர்சிக்கும் அருந்ததி இந்தியாவுக்கு அவ்வப்போது வந்து விருந்துண்டு நன்கொடை பெற்றுப் போகும் போர்க் குற்றவாளி, தமிழக மீனவர்களைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்குக் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமே.\n‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருக்க முடியாது’ என்று தில்லி கருத்தரங்கில் பேசிய அருந்ததி, காஷ்மீருக்கு விடுதலை மட்டுமே ஒரே தீர்வெனப் பேசிய ஹுரியத் கட்சித் தலைவர் கிலானி மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோர்மீது தில்லி கோர்ட்டில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த அதித்தியா ராஜ் கவுல் என்பவர் தேச விரோதக் குற்றச்சாட் டின் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். இதற்கு முதல்நாள் அக்டோபர் 31இல் ஆர். எஸ். எஸ் மகளிர் அமைப்புகளால் அவரது வீடு தாக்கப்பட்டது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் லக்ஷ்மணன் சிங் 124ஏ மேலும் மூன்று பிரிவின் கீழ் அருந்ததி மீது வழக்குத் தொடுக்க 12ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். பாலினச் சகிப்பு, சாதிச் சகிப்பு, மதச் சகிப்பு, கருத்துச் சகிப்பின் தடங்கள் தேய்ந்து அழிந்து காணாமல்போன இந்திய தேசத்தில் இது போன்ற தாக்குதல்களை அருந்ததி எதிர்பார்த்திருப்பார் என்றே நம்புகிறேன். கருத்துக்கு உயிரை விலைகேட்கும் அரசுகளின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nமணிப்பூரில் நிலைகொண்டுள்ள சிறப்புப் பாதுகாப்புப் படையை ஆளும் காந்திய காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இரோம் சர்மிளா காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். காஷ்மீர் மக்களையும் மாவோயிஸ்டுகளையும் அறவழியில் போராட அறிவுறுத்தும் மனிதாபிமானிகள் மணிப்பூருக்குப் போய் இரோம் சர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு மணிப்பூர் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டு வந்து பிறகு தங்களது அறிவுரை மூட்டைகளை அவிழ்த்துக் கடைபரப்பினால் இடது கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டுவங்கி அதிகரிக்கிறதா எனப் பார்க்கலாம்.\nஉண்மைகளை உரத்தும் தைரியமாகவும் பேசுவதால் வன்முறையைத் தூண்டும் பேச்சாளராகவும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் தேச விரோதியாகவும் அரசியல்வாதிகளின் கண்டனத்துக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகும் அருந்ததி இதையெல்லாம் கண்டு அஞ்சுவதில்லை. தன் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் வன்முறையின் குரூரத்தை வியாபாரமாக்கப் பார்க்கும் ஊடகங்களின் அறம், வணிக நோக்கம், ஊடகங்களுக்கு வன்முறையாளர்களுடனான தொடர்பு ஆகியவற்றைக் கேள்வி கேட்கிறார். டிஆர்பி ரேடிங்கிற்காக வன்முறையின் சாட்சிகளாகவும் வன் முறையைத் தூண்டியும் ஊடகங்கள் செயல்படுவது மிகக் கொடியது. ஊடகங்கள் தங்கள் செய்திகளைப் பரபரப்பாக்கக் கூலிப்பட்டாளங்களை உருவாக்கி நாட்டில் வன்முறையைத் தூண்டுகின்றனவோ என்னும் அச்சமெழுகிறது. குறிப்பாகப் பெண்கள் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தித் தாக்குதல்கள் நடத்த ஊடகங்கள் ஊக்குவிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியப் பெருமை பேசும் பல மதவாத அமைப்புகள் கூலிப்படைகளாக நடந்துகொள்வது சமீபத்தில் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற அச்சுறுத்தல்களுக்கும் அவமானங்களுக்கும் நடுவில்தான் அருந்ததி ராய் பெண்ணாகவும் எழுத்தாளராகவும் களப்பணியாளராகவும் மனித உரிமைகள், மக்கள் அரசியல் ஆகியவற்றுக்கான மாற்றுக் கருத்துகளைத் தயங்காமல் பரப்பி வருகிறார். அவரும் ஒரு ஊடகவியலாளராக இருந்தபடி, மாற்று ஊடகத்தின் குரலாக ஒலித்தபடி.\nநானும் பிரேமும் அருந்ததியுடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘நீங்கள் இன்னொரு நாவல் எழுத வேண்டும், எப்போது’ என்றதற்குத் தலையைக் கலைத்தபடி ‘இனி நாவல் எல்லாம் இல்லை, எனது படைப்புச்செயல் இனி அரசியல் செயல்பாடுதான் (Activism is my creativity) என்றார். இந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நீங்கள் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றதற்கு, பார்க்கலாம் என்றார். இனி அவர் நாவல்தான் எழுத வேண்டும் என்று இல்லை, தன் வாழ்க்கையை, நினைவுகளை எழுதினாலே போதும் அது உலக இலக்கியங்களில் ஒன்றாக ஆகிவிடும். ஆம் அருந்ததி, இதுபோல் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதி���ிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை –...\n\"அந்த 6 நாட்கள்\" இராணுவத்தின் பிடியில்.. - பிறேமிள...\n21ம் நூற்றாண்டும் ‘அவளது விதிப்படி ஆகட்டும்' (Ains...\nபெண்களுக்கு பாதுகாப்பு உண்டா பனி இடங்களில் ..\nவயது பத்து, போராடிப் பெற்றது விவாகரத்து- என் பெயர்...\nசீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்\nஅழைப்பு : எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில்...\nநீதியின் பெண் குரல் அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்...\nஅஞ்சலி - அநுத்தமா என்ற அசாதாரண ஜீவன் - வாஸந்தி\nகரும்புத் தோட்டத்திலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே - ப...\nவடக்கில் கண்ணி வெடியகற்றும் பணியில் பெண்கள் - அல்ஜ...\nநீ மூழ்கி இறந்த இடம் - (தமிழில் - ஃபஹீமாஜஹான்)\nபோராட்டத்தை ஒடுக்க பெண்களை துன்புறுத்துமாறு உத்தரவ...\n\"ஆதியில் விடுபட்டக் கனவு\" அனாரின் கவிதைகள் - ஒரு ப...\nமன்னிப்பை யாசித்துக் கொண்டு…….. - நடேசன்\nபொஸ்னியாவை போல இலங்கையிலும் போரின் போது பெண்கள் மீ...\nமுதல் பிரவேசம் - 'கவிதையின் ஒற்றைக்கயிறு' -குட்டி ...\nபெண்ணியத்தை வெல்லும் ஜாதியம் - மீனா மயில்\nசைவ வெறியும் மாட்டுக்கறியும் - மீனா மயில்\n16 வருடங்கள் சவுதியில் பூட்டி வைக்கப்பட்ட இலங்கைப்...\nமே -9 குஜராத் நிகழ்வைப் பற்றிய ஒரு நினைவு கூறல் அல...\nஊடகவியலாளர் (எம் ) முன் இருக்கும் பாரிய சவால் - தே...\nகட்டுநாயக்க – கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை : எம்.ர...\nபெண்களும் அரசியலும் : கனிமொழி எனும் ஆளுமையை முன்வை...\nமிருகங்களிடம் இருந்து தப்புவதற்காக சினமா ஆசையை துற...\nபரத்தமை : ஆதிக்கச் சமூகத்தினர் கட்டமைத்த ஒடுக்குமு...\nபெண் சிசுக் கொலை 1.20 கோடியா\n19 வயதான இளம் பெண்ணுக்கு கல்லால் எறிந்து தண்டனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ramadoss-statement-on-lok-ayuktha.html", "date_download": "2019-01-19T08:09:39Z", "digest": "sha1:ZQNQJ6NBYC3KTP5JXGYO4V2YP6SKPIJL", "length": 8538, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலியாக இருக்க வேண்டிய லோக் ஆயுக்தா எலியாக உள்ளது: ராமதாஸ் தாக்கு", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்��ு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nபுலியாக இருக்க வேண்டிய லோக் ஆயுக்தா எலியாக உள்ளது: ராமதாஸ் தாக்கு\nபுலியாக இருக்க வேண்டிய லோக் ஆயுக்தா எலியாக உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபுலியாக இருக்க வேண்டிய லோக் ஆயுக்தா எலியாக உள்ளது: ராமதாஸ் தாக்கு\nபுலியாக இருக்க வேண்டிய லோக் ஆயுக்தா எலியாக உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தாவால், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து நேரடியாக விசாரிக்க முடியாது என்றும், முதலமைச்சர் லோக் ஆயுக்தா சட்டத்தில் வருவார் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசுக்கு சாதகமான நபர்கள் லோக் ஆயுக்தாவில் இடம்பெற்றால் கொடுமைதான் நடக்கும் என்று கூறியுள்ள ராமதாஸ், முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் அடங்கிய குழு தான் லோக் அயுக்தாவை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் அபத்தமானதது என்று தெரிவித்துள்ளார். நீதித்துறையின் பிரதிநிதி இல்லாத லோக் ஆயுக்தா தேர்வுக்குழு, நம்பத்தகுந்ததாக அமையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது\nமுதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்\nஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை\nஎதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=695", "date_download": "2019-01-19T09:37:35Z", "digest": "sha1:W2RLMKD6QSUTLXUDPYQYPJ6GPESB2NWO", "length": 11937, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\n28 வயதாகும் என் மகளுக்கு தோல் நோய் (சொரியாஸிஸ்) வந்துள்ளதால் அவள் திருமணம் செய்து கொள்ள பயப்படுகிறாள். அவளது நோய் குணமாகவும், திருமணம் தடை இன்றி நடக்கவும் நல்லதொரு பரிகாரம் கூறுங்கள். சாந்தி, திருவள்ளூர்.\nஉங்களைப் போன்றே இன்னும் சிலவாசகர்கள் இதே பிரச்சினையால் தங்கள் பிள்ளைகளும் திருமணத் தடை கண்டு வருவதாக கடிதம் எழுதிஉள்ளார்கள். சொரியாஸிஸ் முதலான தோல் நோய் பிரச்னைக்கு ராகு அல்லது கேதுதான் முக்கியகாரணகர்த்தாக்களாக இருப்பார்கள். உங்கள் மகளின் ஜாதகத்திலும் ஜென்ம லக்னத்தில் கேது இணைந்திருக்கிறார். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி (கடக ராசி என்று எழுதியுள்ளீர்கள்), கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. இவரது ஜாதகத்தில் கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதிசனி ஆறில் அமர்ந்திருப்பதும் திருமணத்தைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.\nதற்போது நடந்து வரும் நேரம் நன்றாக உள்ளதால் இந்த நேரத்தில் உண்மையைச் சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம். இந்தப் பிரச்னையை புரிந்து கொள்ளும் நபர் ஒருவர் கணவராகஅமைவார். ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைக்கு அருகில் அரசமரமும், வேப்பமரமும் சேர்ந்திருக்கும் இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அதற்கு அருகில் நிறைய நாகர் சிலைகளும் இருக்கும். இரண்டு நாகங்களுக்கு நடுவில் சிவலிங்கம் உள்ளது போன்ற சிலையை புதிதாக வாங்கி அதுபோன்ற ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்து உங்கள்மகளின் கையால் பால் அபிஷேகம் செய்து வணங்கச் சொல்லுங்கள். தொடர்ச்சியாக ஏழு அமாவாசை நாட்களில் பால் அபிஷேகம் செய்து வணங்கி வர நோயின் தீவிரம் குறைவதோடு திருமணமும் கைகூடும். (சொரியாஸில் நோய் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தைச் செய்யலாம்.)\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை ���ாட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamyrnatchapalandetail.asp?rid=16", "date_download": "2019-01-19T09:36:00Z", "digest": "sha1:DJBG3V7LFSISQKFXIU4MU5363QS37HNE", "length": 12432, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுடும்பத்தில் அக்கறை காட்டும் விசாக நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை ச��ய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. தொழில், வியாபாரத்தில் பண வரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும்.\nகணவன்-மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ச்செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சினிமா, நாடகம், சின்னத்திரை, ஆடல் பாடல் போன்றவற்றில் ஈடுபாடு உள்ள கலைஞர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவார்கள். அரசியல்வாதிகள் எதிரிகளின் சூழ்ச்சியால் அவப்பெயர் பெற்றாலும், அவர்களது பலம் குறைவதாலும், உங்களது நற்செயல்களாலும் உயர்வைப் பெற்று புகழ் பெறுவீர்கள் அரசியலுடன் இணைந்த வகையில் தங்களது தொழில் வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்துகொண்டு ஏற்றம் பெறுவார்கள். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.\n+ : பணவரத்து நன்றாக இருக்கும்.\n- : எடுத்துக் கொண்ட காரியங்களில் கவனம் தேவை.\nநவகிரகங்களில் சூரியனுக்கு கோதுமையை கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.\nமேலும் - தமிழ்வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத�� திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=4&Itemid=131&lang=ta", "date_download": "2019-01-19T09:02:10Z", "digest": "sha1:OE6GQZ6ROT44YVY5NKH5GBVSPFNX37IC", "length": 7435, "nlines": 128, "source_domain": "doc.gov.lk", "title": "நிறுவன கட்டமைப்பு", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2019 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 18 January 2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1924", "date_download": "2019-01-19T09:16:34Z", "digest": "sha1:JVBPRDS62CBY2KSDX2WP3GJUEGGE5E62", "length": 8966, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Kidinga: Kimbentshi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Ding [diz]\nGRN மொழியின் எண்: 1924\nROD கிளைமொழி குறியீடு: 01924\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kidinga: Kimbentshi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C10000).\nKidinga: Kimbentshi க்கான மாற்றுப் பெயர்கள்\nKidinga: Kimbentshi எங்கே பேசப்படுகின்றது\nKidinga: Kimbentshi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kidinga: Kimbentshi\nKidinga: Kimbentshi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்க���ாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sozhagakkondal.blogspot.com/2014/07/blog-post_19.html", "date_download": "2019-01-19T08:59:32Z", "digest": "sha1:HNPPX2GXCGFRO6IBSCB55VKKUPQDC5VL", "length": 3350, "nlines": 78, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: எஞ்சியிருந்த ஊடல்", "raw_content": "\nஇரவு இன்னும் மிச்சமிருக்கும் அதிகாலையில்\nகால நிகழ்வெளியின் ஆதி மையம்\nசித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nநான் சூரியன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழா���்கம்\nஎன் ஏக்கமும் அன்பும் காதலின் இருமடியும் எல்லாம் சேர்ந்தது ஒரு பூஜ்யம் என்று நிறுவவே நீ வாதச்சமன்பாடுகளை ...\nநீ பிப்பெட் பிடிக்கும் அழகை முத்தச்சுவைகள் சொல்லும்.\nகவிதை வந்து விழும் கணம்\nகவிதை வந்து விழுகின்ற கணத்தில் காலம் இடம் களைந்து நிர்வாணமாவதே முதல் வினை கனவுக்குள் அமிழும் கணம்தோறும் உடைகள் உதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sozhagakkondal.blogspot.com/2015/03/blog-post_14.html", "date_download": "2019-01-19T08:58:46Z", "digest": "sha1:T7C55OAJTLH2QW2CWKCAY777CH65M54G", "length": 4876, "nlines": 112, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: பரிசுப் பெட்டி", "raw_content": "\nஇடம் காலம் எனும் மாறிகள்\nகடைசியாக நீ வந்து சேர்ந்த நாளில்\nஎனக்கென நீ சேமித்த எல்லாப் பரிசுகளையும்.\nதொடரகம் – நானும் காடும்\nசித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nநான் சூரியன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nஎன் ஏக்கமும் அன்பும் காதலின் இருமடியும் எல்லாம் சேர்ந்தது ஒரு பூஜ்யம் என்று நிறுவவே நீ வாதச்சமன்பாடுகளை ...\nநீ பிப்பெட் பிடிக்கும் அழகை முத்தச்சுவைகள் சொல்லும்.\nகவிதை வந்து விழும் கணம்\nகவிதை வந்து விழுகின்ற கணத்தில் காலம் இடம் களைந்து நிர்வாணமாவதே முதல் வினை கனவுக்குள் அமிழும் கணம்தோறும் உடைகள் உதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_392.html", "date_download": "2019-01-19T08:14:28Z", "digest": "sha1:AHSQ2EKH3SGN4A322FNIWFTZXCU2A5ME", "length": 47729, "nlines": 185, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வதந்தியை மறுக்கிறார், மஹிந்த தேசப்பிரிய ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவதந்தியை மறுக்கிறார், மஹிந்த தேசப்பிரிய\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தேர்தல் பெறுபேறுகளை மாற்றும் முயற்சி நடைபெற்றதாக பரவும் வதந்தியை மஹிந்த தேசப்பிரிய முற்றாக நிராகரித்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு அவர் தனது பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக விளக்கமளித்துள்ளார்.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் பெறுபேறுகளை தாங்கள் முதலில் வெளியிட வேண்டும் என்பதற்காக ஊடக நிறுவனங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பணம் செலுத்தியிருந்தன.\nஇதன் காரணமாக தேர்தல் பெறுபேறுகளை ஊடகங்களுக்கு முதலில் வழங்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருந்தது.\nஎனினும், உள்ளூராட்சி மன்றங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட போது வட்டாரங்கள் விடுபட்டும், தபால் வாக்குகள் கணக்கில் சேர்க்கப்படாமலும் பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றதால் தேர்தல் பெறுபேறுகளை திருத்தி வெளியிட தாமதம் ஏற்பட்டது.\nஇதுவரை காலமும் கொழும்பு பல்கலைக்கழக கணணிப் பிரிவினரே தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும் செயற்பாடுகளில் ஒத்தாசையாக இருந்தனர்.\nஅவர்கள் அனுபவமிக்கவர்கள். ஆனால் அவர்களில் பலர் ஓய்வில் சென்றுள்ளதாலும், உயிரிழந்துள்ளதாலும் இம்முறை களனிப் பல்கலைக்கழக கணணிப் பிரிவு ஒத்தாசை செய்தது.\nஅவர்களின் அனுபவமின்மையும் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடுவதில் சற்று தாமதத்தை ஏற்படுத்தியிருந்ததாக கூறியுள்ளார்.\nஇதேவேளை, பெறுபேறுகளை திரித்து வெளியிடும் முயற்சி பற்றிய தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் பெறுபேறுகள் முழுமையாக வௌியிடும் வரை தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதற்குச் சான்று கூறுவார்கள் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் பாரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதை அவதானிக்க\nமுடிகிறது. குறிப்பிட்ட வீதத்துக்கு பெண்கள் பிரதிநிதித்துவத்தை பேணமுடிமை ,அநேகமாக ஒரு சபையில் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை\nபெற்ற கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலமை,சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களுக்கு எவ்வித உத்தரவாதங்களும் கொடுக்கப்படாமை\nஇவற்றிக்கெல்லாம் காரணம் என்ன என ஆராய்ந்தால் தேர்தல் ஆணையம் பின்பற்றிய வாக்குகளின் கணிப்பீட்டு\nமுறையில் உள்ள முரண்பாடே யாகும்.\nஅறுபது வீத தெரிவு, வட்டார முறைமையிலும் நாற்பது வீத தெரிவு\nவிகிதாசார முறையிலும் இருக்க வேண்டும் என சட்டம் வரையறித்துள்ளது. இங்கு தற்போது 100%வீதமும் விகிதாசார முறையிலே\nகணிக்கப்பட்டுள்ளது.எப்படி என்று பார்த்தால், வட்டாரமுறையிலே அறுபது\nவீதமானஅங்கத்தவர்களை வட்டாரவாக்களிப்பின் படி தெரிவு நடைபெற்று விட்டது எனக்கெண்டால்\nமிகுதியக உள்ள நாற்பது வீத உறுப்பினர்களையும் தெரிவுசெய்ய வேண்டும். அதற்கு ஒரு சபையில் எல்லாகட்சிகளும் பெற்ற மொத்தவாக்கின் கூட்டுத்தொகையை\nஅச்சபையில் நாற்பது வீதம் பிரதிநதிததுவப்படுத்தும் பிரதிநிதிகளின்தொகையால் பிரித்தால் ஒரு பிரதிநிதிக்கான வாக்குத்தொகை வரும் இத்தொகையை ஒவ்வொரு கட்சியும்\nபெற்ற மொத்த வாக்கைகொண்டு வகுத்தால் ஒவ்வொரு கட்சியும் பெறவேண்டிய நாற்பது வீத விகிதார\nஅங்கத்தவரின் எண்ணிக்கை வரும்.இதைக்கொண்டு. கணிப்பீடுசெய்வதன் மூலம்\nபெண்களின் விகிதாசாரம் பேணப்படும் ,அத்தோடு அறுவது வீதமான வட்டார தெரிவில் கூடுதலான\nஆசனங்களை பெற்ற கட்சி நாற்பது வீதமான தெரிவில் பெற்ற ஆசனங்களையும் சேர்த்து பார்த்தால் ஏனயகட்சிகளின் உதவி இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்க முடியும் மேலும் வட்டார தெரிவில் ஒருகட்சி சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பெற வில்லை\nஎன்றால் விகிதாசார பிரதிநிதித்துவத்தை கொண்டு அதை நிரப்ப முடியும். ஆனால் இங்கு எல்லா\nஅச்சபையில் இருக்க வேண்டிய மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கையால் பிரித்து ஒருஅங்கத்தவருக்கான வாக்கெண்ணிக்கையை கண்டு அதை\nஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கைக்\nகொண்டு வகுத்து பெறும் எண்ணிக்கை கட்சி பெற்ற மொத்த\nஏற்கனவே வட்டார முறையில் கட்சி\nபெற்றுக்கொண்ட ஆசனங்களை கழித்து மீதம்இருந்தால் அது விகிதாசார பட்டியலில் இருந்து நிரப்பப்பட்டுள்ளது.இது100% மும் விகிதாசார கணிப்பீடாகவே உள்ளது\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அவர்களே நீங்கள் மேற்கொண்ட கணிப்பீட்டின்படி பாரிய முரண்பாடுகள்\nஏற்பட்டுள்ளன. இதனால் ஒரு சபையில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய நிர்பந்தம், பெண்களின் விகிதாசாரத்தைபேணமுடியாமை,\nஅமைக்க முடடடியா திண்டாட்டம் மேலும் அக்கட்சிகளில் சிறுபான்மையினரின் பரதிநதி இல்லாமல் இருந்தால் அதை நியமிக்க முடியாமை போன்றவைகள்\nதொடர்ந்த வண்ணமே இருந்து சபைகளை அமைக்க முடியாத\nநிலமை உருவாகும். நான்குறிப்பிட்டது போல எல்லாகட்சிகளுக்கும் 40%விகிதாசார ஆசனங்கள் கொடுக்கப்படவேண்டும்.\nஇங்கு சிலகட்சிகளுக்கு அவைமறுக்கப்பட்டுள்ளன.சிலகட்சிகளுங்கு அவர்கள் பெற்ற வாக்குகளுக்கம்கூட வழங்கப்பட்டுள்ளது.இது அநீதியானது இங்கு 60% வட்டார\nபிரதிநிதித்துவம் வேறு 40% விகி��ாசார\nபிரதிநிதித்துவம் வேறு.இரண்டு்ம் வேறுவேறாக கணிக்கப்படவேண்டுமே\nதவிர ஒன்றாக கணிப்பிட முடியாது எனவே தேர்தல் முடிவுகளை இவற்றோடு ஒப்பிட்டு பாருங்கள் இதில் உள்ளநியாய அநியாயங்கள் நன்கு புலப்படும். எனவே தங்கள் கணிப்பீட்டு\nமுறைமை பிழையானதாகும்.விகிதாசார பிரதிநிதித்துவ முறையை இங்கு இணைத்தது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறிதிப்படுத்தவே\nயாகும். ஆனால் உங்கள் கணிப்பீட்டின்\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\n\"பாண் வாங்க, சல்லி இல்ல\" - தாய் நடந்துசென்று, மரவள்ளி வாங்குவார் - தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் உருக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில்...\nமனம் திறக்கும் துமிந்த - மகிந்த, மைத்திரி மீது விளாசல்\nமஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாத...\nதிறைசேர�� செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...\n“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்...\nஞான‌சார‌வை விடுவிக்க 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பிய‌மை, முஸ்லிம்க‌ளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்\nஞான‌சார‌வை விடுவிக்கும்ப‌டி 400 இந்துக்கோயில்க‌ள் க‌டித‌ம் அனுப்பியுள்ள‌மை நாட்டின் போக்கில் ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு வ‌ருவ‌தை காட்டுகிற‌...\nஇலங்கைக்கு 374.7 மில்லியன் டொலர், நிதியுதவி செய்த சவூதி அரேபியா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 ம...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nமுஸ்லிம் இளைஞனை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி தமிழ் அரச உத்தியோகத்தர் கொடூரம் - மட்டக்களப்பில் அசிங்கம்\n-AL Thavam- மட்டக்களப்பு, கொம்மாதுறையில், கிரான் பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி - குடியேற்ற உத்தியோத்தர் மயூரனின் தலைமையில் சென்ற தம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇல���்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzE2MDIyMTI0.htm", "date_download": "2019-01-19T07:54:19Z", "digest": "sha1:VLWIYXMDG6V2K5MTNJINMAM3BZ2FOPSF", "length": 13392, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "அபுதாபி டெஸ்ட்: சமநிலையில் நிறைவு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நி���ையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie\nஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்\nஅபுதாபி டெஸ்ட்: சமநிலையில் நிறைவு\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.\nஇந்தநிலையில், இலங்கை அணி தமது முதலாவது இனிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஒட்டங்களையும், இரண்டாவது இனிங்சில் 5 விக்கட் இழப்பிற்கு 480 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டது.\nபாகிஸ்தான் அணி தமது முதலாவது இனிங்சில் 383 ஒட்டங்களையும் இரண்டாவது இனிங்சில் 2 விக்கட் இழப்பிற்கு 158 ஒட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.\nபோட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் எஞ்சலே மெத்திவ்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமீண்டும் அதிரடிய காட்டிய இலங்கை வீரர்\nB.P.L இறுதி ஓவரில் திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது. Khulna Titans மற்று\nஅவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி வரலாற்று சாதனை படைத்த இந்தியா\nசரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி\nபாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் ஆதரவு\nசர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் ��ாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ள\nபயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு ஏற்பட்ட நிலை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் இரு வீரர்கள் சற்று முன்\nவீட்டிலேயே முடங்கிய ஹர்திக் பாண்டியா\nஇந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தொலைக்காட்சி நேரலையில் பெண்கள் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்தது குறித்து வருத்தமடைந்து வீட\n« முன்னய பக்கம்123456789...363364அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53507-ma-i-love-you-may-die-today-doordarshan-staffer-s-video-during-chhattisgarh-attack.html", "date_download": "2019-01-19T08:49:46Z", "digest": "sha1:J6BZOCWYAUJJVNWOZWCK2VX4Q53WUXW7", "length": 15545, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அம்மா.. நான் உயிரோடிருக்க மாட்டேன்” - நக்சலைட் துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர் | Ma, I love you, may die today’: Doordarshan staffer’s video during Chhattisgarh attack", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n“அம்மா.. நான் உயிரோடிருக்க மாட்டேன்” - நக்சலைட் துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர்\nநக்சலைட்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரின் உதவியாளர் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேசிய வீடியோ பதிவு வெளியாக���யுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் குழுவினர் சென்றிருந்தனர். அந்த மோதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ மற்றும் இரண்டு போலீஸாரும் உயிரிழந்தனர். அச்சுதானந்த் சாஹூ தனது உதவியாளர் மோர்முகூட் சர்மா, ரிப்போர்டர் தீரஜ் குமார் இருவருடன் தான் அப்பகுதிக்கு சென்றிருந்தார்.\nஇந்நிலையில், துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து உதவியாளர் மோர்முகூட் சர்மா வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ‘ஐ லவ் யூ அம்மா..நான் இறந்துவிடுவேன் என நினைக்கிறேன்’ என சர்மா பேசியிருப்பது எல்லோரையும் ஒரு நிமிடம் உருக வைத்துவிட்டது. தரையில் படுத்துக் கொண்டு கேமராவை பார்த்து அவர் பேசுவது போல் அந்த வீடியோ உள்ளது. அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே துப்பாக்கிச் சுடும் சத்தம் பின்னால் கேட்டுக் கொண்டிருக்கிறது.\n“இங்கே ஒரு தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் தந்தேவாடா பகுதியில் இருக்கிறோம். தேர்தல் செய்திகளை பதிவு செய்ய வந்திருந்தோம். நாங்கள் எங்கள் வழியில் சென்றோம். எங்களுடன் ராணுவத்தினர் வந்தனர். திடீரென நாங்கள் நக்சலைட்டுகளால் சூழப்பட்டோம்.\nஅம்மா, நான் உயிரோடு இருந்தால், அது நிச்சயம் ஆறுதலாக இருக்கும். அம்மா, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். இந்தத் தாக்குதலில் நான் கொல்லப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழல் அவ்வளவாக சரியில்லை. என் கண் முன் மரணத்தை எதிர்நோக்கும் இந்தத் தருணத்திலும் அதனை பற்றி எனக்கு எந்தப் பயமுமில்லை. ஏன் மரணத்தை பற்றிய பயமில்லை என்பது எனக்கு தெரியவில்லை. உயிர் வாழ்வது சிரமம்தான். இங்கு 6-7 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை சூழ்ந்து இருக்கிறார்கள்” என்று அதில் சர்மா பேசியிருந்தார்.\nஅதேபோல், மற்றொரு வீடியோ பதிவு ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில் முகம் எதுவ��ம் தெரியவில்லை. சிலர் பேசுவது மட்டும் கேட்கிறது. ஒருவர் ஆம்புலன்ஸை உடனடியாக அழையுங்கள் என்று குரல் எழுப்புகிறார். ‘முர்முகூர் சர்மா தரையில் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு ராணுவ வீரர் கூறுகிறார். தண்ணீர் வேண்டும் என்று முர்முகூர் கேட்கிறார். ‘இல்லை நண்பா, நீ தரையில் படுத்துக் கொள். ராணுவ வீரர்கள் வந்துவிடுவார்கள். கவலைப்படாதீர்கள்’ என்று அதற்குப் பதில் அளிக்கிறார்.\nஇதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய முர்முகூர் சர்மா, “4 இச் என்னுடைய தலையை மேல் தூக்கி இருந்தால் நானு கொல்லப்பட்டிருப்பேன்” என பரபரப்பான அந்தத் தருணங்களை பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், ‘அச்சுதானந்த் சாஹூ தன்னுடைய ஐ.டி கார்டையும், கேமராவையும் காட்டி தான் ஒரு தூர்தர்ஷன் செய்தியாளர் என நக்சலைட்களிடம் கூற முயற்சி செய்தார்’ என அவர் கூறியுள்ளார்.\n“எனது பாடல்களை பயன்படுத்த தடை செல்லும்” - இளையராஜா விளக்கம்\nஇந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல் வரலாறு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n30 ஆண்டுகளாக ‘டீ’ மட்டுமே குடித்து ஆரோக்கியமாக வாழும் பெண்\nமுதலைக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்திய பொதுமக்கள்\nசத்தீஸ்கரில் எழுத, படிக்கத் தெரியாதவர் அமைச்சராக பதவியேற்பு\nசத்தீஸ்கர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பூபேஷ் பஹெல்\nசத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பாகல் தேர்வு\nசத்தீஸ்கர் மாநில முதல்வர் யார்\nராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் யார்\n5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்\n“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்\n'பாலியல் சீண்டல் என தெரிவதற்கே 8 ஆண்டுகள் ஆனது' நடிகை ஸ்வரா பாஸ்கர்\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்��ு உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எனது பாடல்களை பயன்படுத்த தடை செல்லும்” - இளையராஜா விளக்கம்\nஇந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல் வரலாறு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/12/3", "date_download": "2019-01-19T08:23:02Z", "digest": "sha1:QOXNCAZTETME7KI5464TCM6GBAKS2VRT", "length": 2616, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி!", "raw_content": "\nவேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி : புராஜக்ட் அசோசியேட் I\nபணி : புராஜக்ட் அசோசியேட் II\nபணி : திட்ட தொழில்நுட்பவியலாளர்\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : தபால்\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.1.2019\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nநேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: ஈரோடு நீதிமன்றத்தில் பணி\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-who-are-criticizing-sasikala-please-unfollow-me-319574.html", "date_download": "2019-01-19T07:59:28Z", "digest": "sha1:LDAPMIDMAAM47WQQT7SN4XNTMZSGFV5N", "length": 11870, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலாவை விமர்சிப்பவர்கள் என் முகநூலில் இருந்து விலகுங்கள்: ஜெயானந்த் திவாகரன் பதிவு | People who are criticizing Sasikala please unfollow me - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுலுங்கியது கொல்கத்தா எதிர்க்க்டசிகள் பிரமாண்ட பேரணி\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தே���் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசசிகலாவை விமர்சிப்பவர்கள் என் முகநூலில் இருந்து விலகுங்கள்: ஜெயானந்த் திவாகரன் பதிவு\nசென்னை : சசிகலாவை விமர்சிப்பவர்கள் தன் முகநூல் கணக்கில் இருக்கவேண்டாம் என்றும், உடனே விலகுங்கள் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nசசிகலா குடும்ப உறுப்பினர்களிடையேயான மோதல் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. சசிகலாவின் சகோதரர் திவாகரனும், அவரது மகன் ஜெயானந்தும் சசிகலாவின் அண்ணன் மகனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளருமான டி.டி.வி தினகரனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் திவாகரன் கடுமையாக சசிகலாவை திட்டியதாக வெளியான செய்திக்கு முகநூலில், அக்காவைத் திட்டாத தம்பி இந்த உலகத்தில் கிடையாது. இது எல்லாம் ஒரு விஷயமா\nஇந்நிலையில் நேற்று ஜெயனாந்த் திவாகரன் வெளியிட்டுள்ள தனது முகநூல் பதிவில், சின்னம்மாவை விமர்சிப்பவர்கள் உடனடியாக என் முகநூலில் இருந்து விலகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும் இதற்கான பின்னூட்டங்களில், இதை கட்சித் தொண்டர்கள் எங்களுக்குச் சொல்லாதீர்கள்; முதலில் உங்கள் அப்பா திவாகரனுக்கு இதைச் சொல்லுங்கள் என்று பலர் பதிவிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran facebook sasikala post டிடிவி தினகரன் திவாகரன் சசிகலா பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/category/health/", "date_download": "2019-01-19T08:01:39Z", "digest": "sha1:LRVLXDPBGF3GXIFC3UUEBFQGRIXSS34I", "length": 5773, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "Health / ஆரோக்கியம் Archives - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nநெய்யின் சிறப்பம்சங்கள்.. நாம் அன்றாடம் நெய்யை உணவுடன் சேர்த்து மட்டுமே சாப்பிட்டு வருவோம் ஆனால் சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே...\nமுதுகு வலி இல்லாமல் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் 9 வழிகள்.. தலைமுறைக்கு கற்றுக் கொடுங்கள்\nஉடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் 9 வழிகள். #1. #2. #3. #4. #5. #6. #7. #8. #9.\nஇந்த ஒரு பழம் போதும்.. பல நோய்களை இயற்கையாகவே குணப்படுத்தும்..\nஇயற்கையாகவே சர்க்கரை நோயை குணப்படுத்தும்.. பலவிதமான நோய்கள் மக்களை வாட்டி வதைத்து வருகின்ற சூழ்நிலையில் நமக்கென்று ஒரு சில நாட்டு வைத்தியத்தை...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்..\nகர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. பெண்கள் இந்த காலகட்டத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள்....\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/you-tube-honoured-rajini-for-kabali-teaser-record/", "date_download": "2019-01-19T08:47:41Z", "digest": "sha1:RSS3WKHATH6VRCMS4C4APZ27VVYP3Y3Y", "length": 15329, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூப்பர்ஸ்டாரை பெருமைப்படுத்திய யு டியூப் நிறுவனம்- உற்சாகத்தில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nசூப்பர்ஸ்டாரை பெருமைப்படுத்திய யு டியூப் நிறுவனம்- உற்சாகத்தில் ரசிகர்கள்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nலைக்ஸ் குவிக்குது பேட்ட பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூப்பர்ஸ்டாரை பெருமைப்படுத்தி��� யு டியூப் நிறுவனம்- உற்சாகத்தில் ரசிகர்கள்\nஇந்தியாவில் யு டியூப் இப்படி ஒரு ஹிட்ஸைப் பெறக் காரணமாக இருந்த “கபாலி” பட டீசரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனக்கு புகழைத் தேடிக் கொண்டுள்ளது யு டியூப். ரஜினிகாந்துக்கு “டேக்” செய்யப்பட்டுள்ள அந்தப் பதிவில் “அறிமுகமே தேவையில்லாத மனிதர் உங்களை மின்னூட்ட மீண்டும் வந்துவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளது.\nஇன்று காலை 1 கோடி ஹிட்ஸைக் கடந்த கபாலி டீசர் லைக்குகள் கணக்கிலும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை தெறி டீசர் மட்டுமே அதிக லைக்குகள் பெற்ற டீசராக இருந்தது. அந்த சாதனையையும் முறியடித்துள்ளது. அதோடு ஹிட்ஸ்களின் எண்ணிக்கையில் அடுத்த ஒரு சாதனையைப் படைக்க வேகமாக முன்னேறி வருகிறது.\nஇதுவரை “ஐ” டீசர் மட்டுமே அதிகப்படியான ஹிட்ஸ்களைப் பெற்ற டீசராக இருந்து வருகிறது. அந்த சாதனையை முறியடிக்க கபாலி டீசருக்கு இன்னும் 10 லட்சம் ஹிட்ஸ்கள்தான் தேவை. அதன் படி 1 கோடியே 11 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்தால் “கபாலி” டீசர்தான் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nலைக்ஸ் குவிக்குது பேட்ட பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ பு���ட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nரசிகர்கள் காத்திருப்பிற்கு முற்றுபுள்ளி – தல57 பற்றி படக்குழு தகவல் \nரஜினி, அஜித்துடன் நீ பணியாற்ற வேண்டும்- விவேக் பிரபல இசையமைப்பாளருக்கு கோரிக்கை\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ��்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/thalapathi-63-movie-update/42725/", "date_download": "2019-01-19T08:22:33Z", "digest": "sha1:PJ2SBCDI5Z2ZIDWN4OORN3GCRXCHH652", "length": 4746, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "'தளபதி விஜய் 63 ' படப்பிடிப்பு குறித்து சூப்பர் அப்டேட் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ‘தளபதி விஜய் 63 ‘ படப்பிடிப்பு குறித்து சூப்பர் அப்டேட்\n‘தளபதி விஜய் 63 ‘ படப்பிடிப்பு குறித்து சூப்பர் அப்டேட்\nதளபதி விஜய் நடிக்கும் 63-வது படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.\nதெறி, மெர்சலை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக தளபதி விஜய் புதிய படத்தில் இணைந்து உள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் பேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்துக்கு செட் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாம். இதனால் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 20-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவெளிநாடுகளைப்போல் டிஜிட்டல் பார்க்கிங் முறை சென்னையிலும் நடைமுறைக்கு வருகிறது #Chennai #DigitalParking\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/dec/01/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2608546.html", "date_download": "2019-01-19T07:55:51Z", "digest": "sha1:RCRCRB2NZB4XRE3RA4TJTKKFRRMBUSBZ", "length": 7759, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வட்டார இளையோர்நாடாளுமன்ற நிகழ்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nவட்டார இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி\nBy DIN | Published on : 01st December 2016 09:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா நாமக்கல் கிளை சார்பில், சுற்றுவட்டார இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், வட்டூர் அரசு தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.\nவட்டூர் விவசாயக் குழுத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு சங்க உறுப்பினர் மணி முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் சங்கர் வரவேற்றார். கிராம உதவியாளர் ஆனந்த், அரசுப் பள்ளி ஆசிரியர் சிலம்பரசன், அன்பரசு, விஜயகுமார் உள்ளிட்டோர்\nவிழாவில் மாதிரி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு கல்வி, சுகாதாரம், ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, நிதி, நீதி, சட்டம், விளையாட்டு ஆகியவை வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து இளைஞர்களிடையே விவாதம் நடைபெற்றது.\nஏற்பாடுகளை இளையோர் மன்ற உறுப்பினர்கள் வாசுதேவன், மாரிமுத்து, சின்ராசு, பிரசாந்த், அஜித் குமார், ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர். இதில், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். காமராஜர் விளையாட்டுக் குழு கோகுல்ராஜ் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/02/blog-post_17.html", "date_download": "2019-01-19T09:06:14Z", "digest": "sha1:K5OJHEI5ECDVKKGYUG7CKXOZT26NKSK7", "length": 26720, "nlines": 196, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட!", "raw_content": "\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட\nநந்தனம் கலைக்கல்லூரி நாட்டி பாய்ஸ்\n\"பஸ் டே வந்தாலே சென்னை காலேஜ் பயலுக இப்படி அநியாயம் பண்றாங்களே\" என்று நம் சிட்டிசன்கள் கொந்தளித்து எழுதும் பதிவுகளையும், ஊடக செய்திகளையும் படித்து இருப்பீர்கள். அது குறித்து பிலாசபி பொங்கிய பதிவு: பச்சையப்பன் கல்லூரியும்... . அதில் களை கட்டிய கமன்ட்டுகளையும் படித்து பாருங்கள். அடுத்து சமீபத்தில் விக்கி சீறிய பதிவு: பஸ் டே. இனி நான் கண்ட 'மாஸ் ஹீரோஸ் ஆப் சென்னை காலேஜ்' பற்றிய பதிவு கீழே.\nவடசென்னைக்கு சர் தியாகராயா , மத்தியில் பச்சையப்பாஸ், தெற்கே நந்தனம் ஆர்ட்ஸ்..பாடாத பாட்டா..ஆடாத ஆட்டமா அடியேன் விழுந்து விழுந்து படித்தது தியாகராயாவில். அக்கல்லூரி நாட்கள் குறித்து விரிவாக வேறொரு பதிவில் பகிர்கிறேன். இப்போது நான் கண்ட கல்லூரி 'பருத்தி வீரர்கள்' பற்றி பார்ப்போம். அதாகப்பட்டது சென்னை கல்லூரி மாணவர்கள் பேருந்தில் கலாட்டா செய்வதோடு, ரத்தம் தெறிக்கும் வன்முறையிலும் ஈடுபடுவர் என்பதை நான் முதலில் கண்ணெதிரே பார்த்தது பள்ளி நாட்களில்தான்.\nநந்தனம் YMCA பள்ளியில் நண்பர்களுடன் மதியம் விளையாடிக்கொண்டிருந்த சமயமது. எமது பள்ளிக்கு பின்புறம் மினி கூவம் ஒன்று ஓடும். அதில் இருந்து பாலா பட ஹீரோ போல ஒரு இளைஞன் 'சாக்கடை பாத்' கெட்டப்பில் கத்தியுடன் நாங்கள் இருந்த திசை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். நானும், சக மாணவர்களும் அதிர்ந்து போனோம். மறுபக்கத்தில் நந்தனம் ஆர்ட்ஸ் மாணவர்கள் மற்றும் சில போலீஸ் அதிகாரிகள் அவனை பலவழியில் துரத்தி வந்து ஒருவழியாக பிடித்து விட்டனர். நடந்தது என்னவென்று நாங்கள் விசாரித்தபோது கல்லூரி தேர்தலில் தன் தலைவனை() எதிர்த்து ஜெயித்தவனை கல்லூரி வாசலிலேயே ஒரே சொருகாக சொருகிவிட்டு அருகில் இருந்த ஆற்றில் ஜம்ப் செய்து தப்பிக்க பார்த்தானாம். இந்தப்போராளி கைக்கூலி அல்ல. சாட்சாத் அதே கல்லூரி மாணவன்தான். வாயில் ரத்தம் வர உதைத்து இழுத்து சென்றனர் அவனை. இப்படியும் காலேஜ் பசங்க இருப்பாங���களா என்று என்னை வாய்பிளந்து பார்க்க வைத்த முதல் நேரடி நேர் அடி ஒலி/ஒளிபரப்பு.\nபஸ் டே வந்தால் போதும். மவுண்ட் ரோட்டையே உண்டு இல்லை என்றாக்கி கடும் ட்ராபிக் ஜாம் செய்வதில் மன்னர்கள் நம்ம நந்தனம் ஆர்ட்ஸ் பாய்ஸ். தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. பெண்கள் கல்லூரி அருகே மாநகரப்பேருந்து க்ராஸ் செய்கையில் இவர்களின் கோஷம் விண்ணை பிளக்கும். அதுவும் பஸ் டே அன்று கேட்கவே வேண்டாம். அந்த சில மணிநேரங்கள் போலீஸ்காரர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பார்கள்.\nசர் தியாகராயாவில் சீட் கிடைத்து (தெரியாமல்) உள்ளே நுழைந்தேன். சிக்கி ஒரு வாரம் ஆகி இருக்கும். எனது லெக்சரரிடம் பேசிக்கொண்டே வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ஆசிரியரை உரசிக்கொண்டே ஓடினான் ஒரு சுப்ரமணியபுரத்தான். \"டேய்..என்னடா இது\" என்று அவர் கேட்டதற்கு மெலிதாக ஒரு புன்னகையை மட்டும் பூத்து விட்டு மேலும் வேகமாக ஓடினான். \"என்ன சார் இது\" என்று நான் கேட்டதற்கு \"அதட்டுனா பிரச்னை வேற மாதிரி ஆகும். வா போகலாம்\" என்று பதில் சொன்னார். வட சென்னையில் வாண்டு பயலிடம் (பிலாசபி உட்பட) முறைத்தால் கூட \"வகுந்துருவேன்\" என்கிற ரீதியில் பெரும்பாலும் லுக் அடிப்பார்கள் என்பதால் 'காக்க காக்க'.\nமற்றொரு நாளில் அக்கல்லூரியின் பெரிய சுவற்றின் பின்பக்கத்தில் இருந்து குதித்து மைதானத்தை தாண்டி ஓடினர் சில மாணவர்கள். யூனிபார்முடன் பேருந்து நடத்துனர்களும், சில அடியாட்களும் பின் தொடர்ந்து அவர்களை விரட்டினர். காரணம் இதுதான். சொன்ன இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் வீறுகொண்டு எழுந்த மாணவன் ஒருவன் ஓட்டுனர் வாயை உடைத்து விட்டானாம். பேருந்தை நடுரோட்டில் பெப்பரப்பே என்று போட்டுவிட்டு கல்லூரியில் புகுந்து அதகளம் செய்திருக்கின்றனர் கவர்மென்ட் மாப்பிள்ளைகளும், அவர்தம் அடிப்பொடிகளும். நல்ல காலேஜ்ல சேந்தேன் போங்க.\nமுன்பெல்லாம் சத்யம் தியேட்டரில் புதுப்படம் வந்தால் போதும். காலைக்காட்சி துவங்கும் நேரத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மண்டையை உடைத்து கொள்வார்கள். குறிப்பாக ரூபாய் 6.50 டிக்கட்(இப்போது 10 ரூபாய்) கவுண்டரில். ஒன்று லயோலா க்ரூப். மற்றொன்று புதுக்கல்லூரி(தமிழில் ந்யூ காலேஜ்) க்ரூப். அருகில் இருந்தால் நமக்கும் தர்மத்துக்கு நாலு விழும். முக��கியமாக மாணவர்களை திருத்த 'பஞ்ச்' பேசுபவர்கள் ஸ்பாட்டில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி. இலவசமாகவே உங்கள் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு விட்டு வலி/வழி தெரியாமல் இருக்க அடிபட்ட இடத்தில் சுண்ணாம்பையும் தடவி விட்டிருப்பார்கள். அது ஒரு கற்காலம் கல் ஒரு கண்ணாடி காலம். இப்போது சத்யம் படு டீசன்ட் ஆகிவிட்டதால் கலவரங்கள் 99% குறைந்து விட்டன.\nஅடுத்து நம்ம தலைநகரின் சூப்பர் ஸ்டார் காலேஜான பச்சையப்பாஸ். 15B, 27B, 159 சீரிஸ் பஸ்களில் மாப்பிள்ளைகள் ரவுசு உச்சத்தை தொடும். நடத்துனர்கள் சிலரை இவர்கள் வசியம் செய்து வைத்திருப்பதால், அடிக்கும் கூத்து அளவு மீறும்போதெல்லாம் \"ஏண்டா..\"என பரிதாபமாக நடத்துனர் கேட்டால் \"ண்ணா..டென்ஷன் ஆவதண்ணா\" என்று சொல்லி இன்னும் டென்ஷனை எகிற வைப்பார்கள். கடைசி படிக்கட்டிற்கு மேலிருக்கும் தகரத்தில் காது கிழிய கம்போசிங் நடக்கும். ஒவ்வொரு க்ரூப்பிலும் ஒரு கானா உலகநாதன் கண்டிப்பாக உண்டு. எல்லாமே ஜாலிதான் அவர்களுக்கு.\nஆனால் இச்செயல்கள் கடந்த சில வருடங்களாக எல்லை மீறி போய்க்கொண்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனென்று தெரியவில்லை. நான் கண்டவரையில் இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடக்கும் சமயம் 'அரசியல்' உள்ளே நுழைந்து விடும். தேர்தலில் நிற்கும் மாணவர்கள் சிலருக்கு ஸ்பான்சர் செய்வதில் முன்னணி அரசியல் கட்சி ஆட்களும் இருப்பதுண்டு. சாதாரண கல்லூரி மாணவர்கள் பலர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான் பெரும்புள்ளிகளுக்கு இந்தப்பாசம்.\nஇதன் விளைவே சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் நடந்த/நடந்து வரும் வன்முறை சம்பவங்கள். மாணவன் தான் பலிகடா ஆக்கப்படுவதை உணராத வரை இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இப்ப ஆடுங்க மாப்ள. இன்டர்வியூன்னு ஒண்ணு வரும். அப்ப பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும். நீங்க காலேஜ் பில்டிங்கல ஸ்ட்ராங்கா ஆடுன ஆட்டத்தோட விளைவு என்னான்னு. அப்போது கையில் காசில்லாமல் திணறும் நேரத்தில் கவுண்டமணி சொன்ன டயலாக் ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் மச்சான்ஸ்:\n\"வட்டமா இருக்குமே எட்டணா. அதைப்பாக்கவே ஒரு வாரம் சிங்கி அடிப்ப மகனே. சிங்கி.\"\nமவுண்ட் ரோட் பேருந்தில் நந்தனம் ஆர்ட்ஸ் பசங்களின் கானா கச்சேரி:\n) காலத்துல இந்த பக்கம் நியூ, அந்த பக்கம் நந்தனம், இன்னொரு பக்கம் பிரசிடென்சி..இப்படி நடுவுல வெள்ள்ந்தியா இருந்தேன் ஹிஹி...என்ன பண்றது..பிரச்சினைன்னு வந்தா..என் ஐடிய பாத்துட்டு ஸ்கூல் புள்ள் இதுன்னு போக சொல்லிடிவாங்க...எல்லா நான் குறிப்பிட்ட காலேஜ்களிள் இருந்த நண்பர்களும் என்னய மட்டும் ரகளைன்னா போக சொல்லிடுவாங்க\nஅப்பவே அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னுட்டு...இதுல ஒரு முறை எங்க காலேஜ் சேர்மனை காலேஜ் உள்ள வந்தே அடிச்சி அவரை நாங்க ஹாஸ்பிடல்ல சேத்த கதயும் நடந்து இருக்கு...\nநான் இன்னும் ஸ்கூல் விட்டே போகலை...\nஅதனால இன்னும் முணு வருடம் கழித்து\nநீயு காலேஜுக்கும் பச்சையப்பாசுக்கும்ம் வந்த சிக்கல்ல நான் ஒரு வாட்டி மாட்டி இருக்கேன்.......\nமுன்னாடி இருந்த சபையர் தியேட்டர் காம்ப்ளக்ஸ்ல நந்தனம் ஆர்ட்சும் நியூ காலேஜும் ரெகுலரா மோதிக்குவாங்க. லயோலாவும் பச்சையப்பாசும் மோதிக்குவாங்க. லயோலா-பச்சையப்பாசை வெச்சுத்தானே காதல் தேசம் படமே எடுத்தாங்க....\nசென்னை கலைக்கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்கள் டெய்லி போறாங்களோ இல்லியோ, போலீஸ் டெய்லி போகும். எல்லா கல்லூரி வாசல்கள்லேயும் ஒரு போலீஸ் வேன் டெய்லி நிக்கும்........ சாபக்கேடு....\nபஸ் டேவ விடுங்க, ஹோலி அன்னிக்கு இவனுங்க பண்ற சேட்டை இருக்கே.... அந்தப்பக்கமா போற பொண்ணுங்க வாழ்க்கைல மறக்கவே முடியாதபடி பண்ணிடுவாங்க (வெவரம் தெரிஞ்சவங்க அன்னிக்கு அந்தப்பக்கம் தலை வெச்சுக்கூட படுக்க மாட்டாங்க)\n#இன்டர்வியுவில் பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும்...#\nMANO நாஞ்சில் மனோ said...\nஅங்கே கத்தியோடு வந்தது விக்கி என்ற பக்கியாக இருக்கும் நல்லா உத்து பாருங்க முதல்ல....\nMANO நாஞ்சில் மனோ said...\nபஸ் டே அநியாயம் எல்லாம் ரொம்ப ஓவர்...\nMANO நாஞ்சில் மனோ said...\nம்ம்ம்ம் அனுபவிக்க வேண்டிய வயசில் அனுபவிக்கட்டும் பிள்ளைகள், பின்னே சிபி மாதிரி கிழவன் ஆனபின்பு அழ கூடாது இல்லையா ஹி ஹி...\n//இன்டர்வியூன்னு ஒண்ணு வரும். அப்ப பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும்.//\nயதார்த்தமான வரிகள்.எந்தக்கொண்டாட்டத்துக்கும் ஒரு கட்டுப்பாடு இருந்தால் நல்லது.\nசிவா...இந்த வீடியோ பெண்ணை கல்லூரிக்கு அப்பன் பார்த்தா...\nஇந்த வீடியோவில் நடுவே பிரபா ..பிரபா ..என்று யாரோ கூப்பிட��வது கேட்கிறது ..\nஇது யோரோட சதியாக இருக்கும் \nஆரூர் மூனா செந்தில் said...\nயய்யா, இவ்வளவு சீரியஸான பதிவுலேயும் உங்க நக்கல் உங்கள விட்டு போக மாட்டேங்குதே.\nஆஸ்கர் விருதுகள் - 2012\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட\nபாரதத்தின் பெருமை தன்னை பாடு. சோறு எதுக்கு தம்பி\nபொறுமை எருமைய விட பெருசு கேப்டன்\nவாழ்க்க ஒரு (மா)வட்டம் கேப்டன்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/ms-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-10/", "date_download": "2019-01-19T08:23:17Z", "digest": "sha1:L3T66N5MR3PODOQXNJ5SGHQMEMXVVUUT", "length": 11470, "nlines": 283, "source_domain": "www.tntj.net", "title": "Ms நகர் கிளை – தனிநபர் தாவா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்Ms நகர் கிளை – தனிநபர் தாவா\nMs நகர் கிளை – தனிநபர் தாவா\nதிருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-09-15 அன்று 10 பிறமத சகோதரர்களுக்கு”’இஸ்லாம் மனிதனை கொலை செய்யச் சொல்லவில்லை ,வாழவைக்க சொல்லும் மார்க்கம்”’ என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது.தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான அன்பான மார்க்கம் என்பது பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது மேலும் அவர்களுக்கு ” முஸ்லிம் தீவிரவாதிகள்….” “மனிதனுக்கேற்ற மார்க்கம்”ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்…\nயாசின் பாபு நகர் கிளை – தெருமுனைபிரச்சாரம்\nவடுகன்காளிபாளையம் – குர்ஆன் வகுப்பு\nஇதர ச���வைகள் – திருப்பூர்\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivialnambi.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2019-01-19T09:22:37Z", "digest": "sha1:MBL6GYEECQPLRYYQTDATEEOEWXM475FW", "length": 26428, "nlines": 149, "source_domain": "arivialnambi.blogspot.com", "title": "அறிவியல் நம்பி: சென்னை புதிய தலைமைச் செயலகம்", "raw_content": "\nநவீன அறிவியல் நுட்பங்களின் பயன்களை தமிழில் பிரபலப்படுத்தும் ஒரு சிறு முயற்சியில் நானும் ஒரு அங்கமாக...\nசென்னை புதிய தலைமைச் செயலகம்\n‘சென்னைக் கோட்டையில் புல் வெட்ட வேண்டும் என்றாலும், புதுடெல்லியில் இராணுவத்திடம் அனுமதி பெறவேண்டும்’ என்ற நம் அரசியல் தலைவர் களின் மனக்குறையே நாளடைவில் இந்த நிலைப்பாடை மாற்றியாக வேண்டும் என்ற குறிக்கோளில், தமிழகத்திற்கென்று ஒரு புதிய சட்டமன்றக் கட்டிடம் உருவாக்கும் லட்சியமாக மலர்ந்து மக்கள் மனதிலும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. கோட்டையில் போதிய இடவசதியின்மை, மிகப் பழைமையான கட்டிடம், தமிழக அரசுக்குச் சொந்தமான இடத்தில் இல்லாது இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் இருப்பது போன்ற அசௌகரியங்கள் மேற்சொன்ன எண்ணத்திற்கு வலு சேர்த்து அதற்கான இடம் தேடலுக்கு வித்திட்டது\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் புதிய சட்டசபைக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கென்று ஒரு இடம் தேடல் ஆரம்பமானது. அவர் காலத்தில் சென்னையில் பொருத்தமான ஒரு இடத்தை அடையாளம் காணமுடியாமல் அவர் தலைநகரையே திருச்சிக்கு மாற்றி விடலாமா என்ற அளவிற்கு விவாதம் வளர்ந்து அவரது அளப்பரிய ஆசை ‘எக்ஸ்பிரஸ் அவின்யூ’ போன்ற ஒரு தோற்றப் பொலிவில் சென்னையில் நமக்கு அமைய இருந்த திட்டம் கருக்கொள்ள முடியாமல் முடிவில் அத்திட்டமே கிடப்பில் போடப்பட்டது.\nதனது அரசியல் ஆசான் எம்ஜிஆர் அவர்களின் எண்ணத்தை ஈடேற்று முகமாக புரட்சித்தலைவியின் கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், மீண்டும் புதிய சட்ட சபைக் கட்டிடம் கட்ட பொருத்தமான இடம் தேடல் சென்னை யில் தொடங்கியது. எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றுவதில் உறுதி கொண்ட அவர் பலவித இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்த போதும் சளைக்கவில்லை. ஆனாலும், கடைசியில் அரசியல் குறுக்கீடுகளுக்கு அடிபணிய வேண்டிய நிர்பந்தம் காரணமாக அவரது ஆசையும் நிராசையானது.\nதமிழக அரசின் புத��ய தலைமைச் செயலகம், கர்நாடக மாநிலத்தின் விதான் சவுதாவை விஞ்சும் வகையில் அமையுமா பிரேசில் பராளுமன்றத்தைப் போல் ஒரு அதிநவீன மாட மாளிகையாக மலருமா பிரேசில் பராளுமன்றத்தைப் போல் ஒரு அதிநவீன மாட மாளிகையாக மலருமா என்ற மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் கடைசியில் ஏமாற்றத்தில் முடிந்தன.\nஇறுதியில் சென்ற கலைஞர் ஆட்சிக்காலத்தில் சட்டசபைக் கட்டிடத்திற்கான ஏற்பாடுகள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு அந்தக் கனவுகள் ஒருவழியாக நனவாகி, சட்டசபைக் கட்டிடமும் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், திட்டமிட்ட கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாத நிலையில் சென்ற 2010ம் ஆண்டு மார்ச் 13ல் சட்டசபைக் கட்டிடம் மட்டும் நமது பிரதமர் அவர்களால் திறப்பு விழா நடத்தி முடிக்கப்பட்டது.\nஇருந்த போதும் கட்டிடத்தின் அமைப்பு, செலவினங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் இப்படி அவசரகதியில் கட்டித் திறக்கப்ட பட வேண்டிய அவசியம் என்ன என்பது போன்ற விமர்சனங்கள் அப்போதே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅதோடு இப்போது தேர்தல் முடிந்து புதிய ஆட்சி மலர்ந்த நிலையில் பழைய அரசியல் காரணங்களும் சேர்ந்து கொள்ள புதிய சட்டசபை கட்டிட விவகாரம் நீதி விசாரணைக்கு உள்ளாகி பிரச்சினை பூதாகாரமாகி விட்டது. இன்று தமிழகத்தில் அதிகமாய் அலசப்படும் பொருள்களில் ஒன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மிகப் பிரமாண்டமாய்க் காட்சி தரும் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தின் எதிர்காலம் பற்றியதேயாகும். அண்ணாசாலை முகப்பில் உள்ளசட்டசபைக்கான கட்டிடத்திற்கு சுமார் 1092 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் ஏறக்குறைய பாதித் தொகை செலவிடப்பட்டு விட்டது. மேற்கொண்டும் B பிளாக் எனப்படும் செயலகக் கட்டிடத்திற்காகவும்\nஅடுக்கு மாடி கார் பார்க் வசதிக்காகவும் மீதித் தொகை செலவிடப்பட உள்ளது. இதில் இந்த ஆண்டுக்காகற்கு 244 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், புதிய அரசு அனைத்துப் பணிகளையும் நிறுத்தி விட்டு, நிர்வாக வசதிக்காக பழையபடி கோட்டை சட்டமன்றக் கட்டிடத்திலிருந்து செயல்படத் துவங்கியுள்ளது.\nபுதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து எழுந்துள்ள புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது\nஇந்நிலையில் இக்கட்டிடம் வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படுமா வாஸ்து சாஸ்திரப்படி திருத்தி அமைக்கப்படுமா வாஸ்து சாஸ்திரப்படி திருத்தி அமைக்கப்படுமா அல்லது கட்டிடம் கிடப்பில் போடப்படுமா என்பதற்கெல்லாம் விடை, நீதியரசர் தங்கராஜ் அவர்கள் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான் முடிவாகும். அதுவரை புதிய சட்டசபை மீண்டும் கனவாகிப் போகுமோ என்ற எண்ணம் அனைவர் உள்ளங்களையும் பற்றி நிற்கிறது. இக்கட்டிடத்தின் எதிர்காலமும் கேள்விக்குறி என்றாகி நாமும் பழையபடி கனவுலகத்தில் சஞ்சரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம்.\nபுதிய சட்டசபைக் கட்டிடம் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆட்பட்டாலும் கூட கட்டிடத்திற்கு தேர்வான இடம் சாலப் பொருத்தம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாநகரின் மையத்தில் சட்டசபைக்கான இடம் தேர்வாகி இருப்பதே அதற்கான முக்கியக் காரணம் எனலாம். பொதுவாக எல்லா நாடுகளிலும் அதிகார மையம் என்பது அந்நாட்டின் தலைநகரின் மையத்தில் இருப்பதே நடைமுறை.\nஅரசினர் தோட்டத்தில் சட்டசபைக் கட்டிடம் செயல்பட்டால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் என்பது கூட ஒருசிலரின் வாதமாக உள்ளது. சட்டசபைக் கட்டிடத்தை எங்கு கட்டினாலும் ஒரு சில ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு மாநிலத்தின் அதிகார மையதைச் சுற்றித்தான் அனைத்து செயல்களும் எனும்போது போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. முயன்றால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எத்தனையோ வழிகள் தென்படாமலா போகும்\nஎம்.ஜி.ஆரைப் போல் தலைநகரம் மாநிலத்தின் மையமான திருச்சியில் இருப்பதுதான் பொருத்தம் என்று கருதாமல், சென்னையின் மையத்தில்தான் சட்டசபைக் கட்டிடம் அமைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் புரட்சித் தலைவி அவர்கள். ஏற்கனவே சட்டசபைக்கு பொருத்தமான ஒரு இடத்தை சென்னையில்தான் அவர்கள் தேடினார்கள் என்பது கடந்த கால வரலாறு. எனவே ஓமந்தூரார் அரசினர் தோட்டம் புரட்சித்தலைவி அவர்கள் தேடலுக்கும் பொருத்தமான இடமாக அமைந்து விட்டது வரப்பிரசாதம் எனலாம். இப்பொழுது சட்டசபைக்கான இடத்தைப் பற்றிய விவாதம�� தேவையற்ற ஒன்று என்ற நிலையில் கட்டிடத்தைப் பற்றி மட்டுமே பேசலாம்.\nதமிழத்தின் முதல்வராக வாகை சூடிய புரட்சித்தலைவி அவர்கள் தமிழக மக்களின் எத்தனையோ ஆசைகளை நிறைவேற்ற சபதம் ஏற்றிருக்கிறார்கள். தலைநகரை புதுப்பொலிவில் காணவேண்டும் என்ற பேரவாவில் மாநகரின் அசுத்தக் கறைகளை கண்டறிய ஹெலிக்காப்டரில் வலம் வந்துள்ளர்கள்.\nஆனால் மாநகரின் மணிமகுடமாக திகழ வேண்டிய ஒரு புதிய சட்டசபைக் கட்டிடம் பற்றிய தமிழக மக்களின் மனக் குறையையும் நிச்சயம் நிவர்த்திக்க புரட்சித் தலைவி அவர்கள் தலைப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து கொள்ள இடம் இல்லை.\nஅண்ணாசாலை முகப்பிலுள்ள இப்போதைய கட்டிடம் மட்டுமே அவர்கள் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை என்பது மட்டும் பட்டவர்த்தனம். எனவே இக்கட்டிடத்தை சென்னையில் சர்வதேச மாநாடுகள் நடத்தும் வகையில் அரங்கத்தை மாற்றியமைக்கலாம்.\nமுன்பு தென்னகத்தில் சார்க் மாநாடு நடத்த மத்திய அர்சு விரும்பியபோது தென்னகத்தின் பெரிய மாநகரமாம் சென்னை யில் பொருத்தமான ஒரு இடம் இல்லாததால் சார்க் மாநாடு பெங்களூரு விதான் சௌதாவில் நடந்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதோடு நூலகம், கலை அரங்கம், ஏற்கனவே இங்கு செயல்பட்ட அரசு இலாக்காக்களுக்காகவும் இக்கடிடத்தைப் பயன்படுத்தலாம்.\nராணிமேரிக் கல்லூரியில் கட்டுவதற்காக புரட்சித் தலைவி அவர்கள் எண்ணத்தில் முகிழ்த்த மாளிகையை, அரசினர் தோட்டத்தில் வாலாஜா சாலையை நோக்கிய வண்ணம் தரணி போற்றும் வகையில் ஒரு வரலாறுச் சின்னமாக புதிய சட்டசபைக் கட்டிடத்தை அவர்கள் எழுப்ப வேண்டும். எஞ்சிய பணிகளை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட பணத்திலேயே இதைக் கட்டி முடிக்கலாம். இது பெருவாரியான மக்களால் மகத்தான வெற்றிக் கனியை புரட்சித் தலைவி அவர்களுக்கு அளித்து ஆட்சி பீடத்தில் அமர்த்திய தமிழக மக்களுக்கு நன்றி பாராட்டுவதாக அமையும். தமிழ் கூறும் நல்லுலகில் மாமன்னன் ராஜாராஜன் பெயர் நிலைத்து நிற்பது போல் புரட்சித்தலைவிஅவர்கள் பெயரும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதோடு வரலாற்றில் அவர்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nகட்டிடத்தை சங்கத் தமிழை நினைவுறுத்தும் வகையில் இரண்டு இதிகாசங்களைக் குறிக்க இரட்டைக் கோபுரமும், ஐம்பெருங் காப்பிய���்களைக் குறிக்க ஐந்து நுழைவாயில்களையும் பத்துப் பாட்டைக் குறிக்க பத்து மாடிகளையும், இவ்வாறாக மற்ற இலக்கியங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாம். தமிழன்னையை மகிழ்விக்கும் வகையில் தமிழ் அன்னை சிலையை நுழைவாயில் முகப்பில் அமைக்கலாம். தமிழர்களுகாக தமிழ் இலங்கியங்களின் நினைவாக கட்டப்படும் இச்சட்டசபைக் கட்டிடம் தமிழகத்தின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.\nஇதன் மூலம் சென்னை மாநகரின் மத்தியில் மதிப்பு வாய்ந்த இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் பயன்படுவதோடு மக்கள் வரிப்பணமும் பாழாகாமல் தவிர்க்கப்ப்டும். இதன்மூலம் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலேயே அரசின் அனைத்து இலாகாக்களும் செயல்பட ஏதுவாகும்.\nவாலாஜா சாலை முகப்பில் கட்டப்பட வேண்டிய கட்டிடத்திற்கான மாதிரி வரைபடங்கள் சில:-\nஎழுதியது: அறிவியல் நம்பி at Sunday, August 07, 2011\nLabels: சென்னை புதிய தலைமைச் செயலகம்\n1997-ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்ட \"கனவுக் கிராமம்\", எனது எழுத்துலகக் கன்னி முயற்சி. அதுவே என் அடையாளமும் கூட \nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் – நிலவரை ரகசிய...\nசென்னை புதிய தலைமைச் செயலகம்\nஅணுவுக்குள் நிலவும் விசைகள் (1)\nஇங்கேயும் ஒரு சொர்க்கம்...மிக அருகில் (1)\nஎனது எழுத்துலகப் பயணம் (1)\nசந்திரனுக்குப் போகலாம் வாங்க (3)\nசந்திரனுக்குப் போகலாம் வாங்க-1 (1)\nசென்னை புதிய தலைமைச் செயலகம் (1)\nடைனோசர் நகரின் புதிய முகவரி (1)\nடைனோசர் நகர் அரியலூர் (1)\nதனித் தெலுங்கானாவும் தீர்வும் (1)\nநாவலிலிருந்து சில துளிகள் (9)\nநூல் வெளியீட்டு விழா (3)\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதல் (1)\nபுவி இடங்காட்டும் கருவி (1)\nபெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் (1)\nமரண தண்டனை வழக்கு (1)\nவரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/masala-mirchi-recipes_15561.html", "date_download": "2019-01-19T08:54:13Z", "digest": "sha1:TEYZPAAUMW6SITQGQWFD56BQCU3EUKB5", "length": 14517, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "மசாலா மிர்ச்சி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\n1. நீளமான பச்சை மிளகாய் - 6\n2. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\n3. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\n4. மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்\n5. சிறிய பச்சை மிளகாய் - 2\n6. மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்\n7. கடுகு - 1/2 டீஸ்பூன்\n8. உப்பு - தேவையான அளவு\n9. எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்\n10. எண்ணெய் - 2 டீஸ்பூன்\n1. முதலில் பச்சை மிளகாயை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய்களை சேர்த்து, மிதமான தீயில் வதக்க வேண்டும். பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, மூன்று நிமிடம் பச்சை மிளகாய் நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.\n2. மிளகாயானது நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து, மிளகாயில் அனைத்து பொருட்களும் நன்கு ஒன்று சேரும் வரை வதக்கி இறக்கினால், சுவையான மசாலா மிர்ச்சி ரெடி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/12/4", "date_download": "2019-01-19T08:50:20Z", "digest": "sha1:UT3KFX2336L6CUSXUOKGP5OTWZ6XGNES", "length": 3561, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிபிஎஸ்இ: கணிதத்தில் தேர்வடைய எளிய முறை!", "raw_content": "\nசிபிஎஸ்இ: கணிதத்தில் தேர்வடைய எளிய முறை\n2020ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் கணிதத் தேர்வுக்கு இரண்டு நிலைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\nநேற்று (ஜனவரி 11) இது குறித்து சிபிஎஸ்இ சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. “2020ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். தற்போது இருக்கும் கணிதம்-தரநிலை (Mathematics-Standard), நடைமுறையுடன் கூடுதலாக இரண்டாம் நிலையாக கணிதம்-அடிப்படை (Mathematics-Basic) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nகணிதத்தில் தோல்வியடையும் மாணவர்கள், இரண்டு நிலைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். கற்பிக்கப்படும் பாடங்கள், அகமதிப்பீடு முறை இரண்டு நிலைகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இதன்மூலம், மாணவர்கள் அனைத்து வகையான பாடங்களைக் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகணிதத் தேர்வில் இரண்டாவது நிலையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் கணிதத்தைத் தேர்வு செய்வதற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள். உயர் கல்வியில் கணிதத்தைத் தொடர, கணிதம்-தரநிலை தேர்வு தகுதியாகக் கருதப்படும். இரண்டு நிலைகளில் எதைத் தேர்வு செய்ய வேண்டுமென்பது மாணவர்களின் உரிமை. மாணவர்கள் தங்களது தேர்வைத் தேர்வு வாரியத்துக்கு முன்பாகச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/thuthikal/anjaneyar", "date_download": "2019-01-19T08:45:44Z", "digest": "sha1:SLWFYS2NKFAUSEFQWJLWJAFZQRB4RFHS", "length": 71469, "nlines": 657, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஆஞ்சநேயர் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nசந்தோஷம் போதும், இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த உயிரும் இயங்குவதாக இல்லை.\nபெருமான்- பிரமச்சாரிய சமய நெறிகளின் தலைவன்.\nவேறுபெயர்கள்- மாருதி, பவனகுமாரர், ஹனுமான், கேசரிநந்தன், சங்கட்மோசன், சுந்தரன், மகா தேஜஸ்வி.\nவிழாநாட்கள்- புராணங்கள் அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் எனச்சொல்கிறது. வானர ரூபம் பெற்ற அப்சரப்பெண் அஞ்சனை வானர வீரர் கேசரியை மணந்து பிள்ளைவரம் வேண்டி தவம். தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் எழுந்த புனிதபாயாசத்தை பருந்து கொத்திக் கொண்டுபோக அது நழுவி கீழேவிழ வாயுபகவான் அதை அஞ்சனையின் விரிந்த கைகளில் விழச்செய்ய அதை உண்டு பிறந்தவர் அனுமன்.\nசிறப்பு- எதிரிகளிடையே பயத்தை உண்டு பன்னக்கூடிய சக்தி, நம்பியவர்கள் பயம் விலகும், பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாது என்று பிரம்மனும், கடலைக்கடக்கும் சக்தியை சிவனும், வஜ்ராயுதத்தைவிட வலிமையான உடல் என இந்திரனும், தண்ணீரில் எந்த ஆபத்துமில்லை என வருணனும், நெருப்பு ஒன்றும் செய்யாது என அக்னியும், நோயற்ற நீண்ட வாழ்வை எமனும், தன்னால் உருவாக்கப்பட்ட எந்த ஆயுதத்தினாலும் சேதமில்லை என விஷ்வகர்மாவும், திர���ப்தியான மனத்தையும் மகிழ்ச்சியை குபேரனும், தன்னைவிட வேகமாக செல்லும் வரத்தை வாயுவிடமிருந்தும் பெற்றவர் அஞ்சனை மைந்தன். அனைத்தும் கற்ற சூரியனை தமது குருவாகக் கொண்டவர். அவரிடமிருந்து அணிமா, லஹிமா, கரிமா சித்திகளைக் கற்றார். ராமபிரானின்மேல் கொண்ட அன்பை நம்பாதவருக்கு தன் நெஞ்சைப் பிளந்துகாட்டி அதில் ராமரும் சீதையும் கொலுவிருக்க காட்டினார்.\nவணங்கும்முறை- இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத்தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். பெருமாள் கோவில்களிலோ, தனிக் கோவில்களிலோ எழுந்திருந்து அருளாசி வழங்கும் சஞ்சீவராயருக்கு வெண்ணெய்க்காப்பு அல்லது வடைமாலை சார்த்தி வழிபடலாம். நீங்கள் கொண்டு சென்ற அர்ச்சனைப் பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அர்ச்சனை முடிந்ததும் தீப ஆராதனைக் காண்பிக்கும்போது கண்களை மூடாமல் ஆஞ்சநேயரின் பாதம் பார்த்து முகதரிசனம் செய்யவும். தீப ஆராதனை ஏற்று பிரசாதம் பெற்று வரவும்.\n1.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\n2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\n3.‘ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்’-சகல காரியசித்தி, மனோபலன், புத்திபலம், உடல்பலம்- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.\n4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.\n5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப் பிரதோஷ காலம்.\n6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக. 7.ஸ்ரீமங்களாஷ்டகம்:--மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.\nதிருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்\nகருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்\nபெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்\nமங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா\nபொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே\nசங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்\nஎங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே\n1.“அன���மன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\nஅஞ்சிலே ஒன்று (வாயு) பெற்றான்\nஅஞ்சிலே ஒன்றைத் (கடல், நீர்) தாவி\nஅஞ்சிலே ஒன்றாக (ஆகாயத்தில் பறந்து) ஆருயிர்க்காக ஏகி\nஅஞ்சிலே ஒன்று (பூமி, மண்) பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்\nஅஞ்சிலே ஒன்றை (நெருப்பு) வைத்து அவன் நம்மை\n2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.\nஎன் மனக்கவலை, நோய், என் வீட்டின் மீதான தோஷங்களை நீக்குகிற ஆஞ்சநேயரை வணங்குகிறேன். அசுரர்களை எளிதாக வதம் செய்யும் ராமச்சந்திர மூர்த்தியின் உயிருக்கு உயிரான ஆஞ்சநேயரை வணங்குகிறேன். ராமனுக்குப் பிரியமானவரே, கருணை நிறைந்தவரே, பயத்தைப் போக்குகிறவரே, பகைவர்களை நாசம் செய்பவரே, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவரே உமக்கு நமஸ்காரம்.\n3.“ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்”-சகல காரியசித்தி, மனோ பலன், புத்திபலம், உடல்பலம்- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.\noஅனுமன் என்னை கிழக்கு திக்கில் காக்கட்டும் தெற்கு திசையில் வாயு புத்திரன் ரட்சிக்கட்டும் தெற்கு திசையில் வாயு புத்திரன் ரட்சிக்கட்டும் மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும் மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும் சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்\noகேசரியின் மைந்தன் என்னை ஆகாயத்தில் காக்கட்டும் விஷ்னு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும் விஷ்னு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும் இலங்கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளிலிருந்தும் என்னை எப்போதும் காக்கட்டும்\noசுக்ரீவனின் மந்திரியானவர் என் தலையை ரட்சிக்கட்டும் வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும் வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும் மகாவீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்\noசாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற அனுமன், எனது கண்களைக் காக்கட்டும் வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும் வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும் ஸ்ரீராமதூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்\noஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட்டும் வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும் வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும் அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும் அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும் தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்\noஒலிபொருந்திய தேகத்தை யுடையவர் எனது தோள்களைக் காக்கட்டும் நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும் நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும் வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்\noராமனின் கணையாழி மோதிரத்தை எடுத்துச் சென்றவர் எனது மர்பைக் காக்கட்டும் பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும் பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும் சீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்போழுதும் காக்கட்டும்\noஇலங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின் பாகத்தைக் காக்கட்டும் ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும் ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும் வாயுபுத்திரன் எனது இடுப்பைக் காக்கட்டும்\noமேதாவியான, சகலவேத ஆகமம் யாவும் கற்ற சகல சாஸ்திர பண்டிதனான அனுமன் எனது மர்ம பிரதேசத்தைக் காக்கட்டும் சிவபக்தரான ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும் சிவபக்தரான ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும் எனது தொடைகளையும் முழங்கால்களையும் லங்காபுரியின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்கட்டும்\noஎனது ஆடுசதையினை வானர உத்தமர் காக்கட்டும் மிகுந்த பலசாலி எனது கனுக்கால்களைக் காக்கட்டும் மிகுந்த பலசாலி எனது கனுக்கால்களைக் காக்கட்டும் சூரியனுக்கு ஒப்பானவரும், சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான அனுமன் எனது கால்களைக் காக்கட்டும்\noஅளவில்லாத பலம் மிக்கவர் எனது அங்கங்களையும், கால்விரல்களையும் எப்பொழுதும் காக்கவேண்டும் மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும் மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும் மனதை அடக்கியவர் எனது ரோமங்களைக் காக்கட்டும்\noஎந்த பக்தன் ஹனுமானின் இந்தக் கவசத்தைத் தரிப்பானோ, அவனே மனிதர்களுள் சிறந்தவன் போகங்களையும் மோட்சத்தையும் அடைவான் அவன் சிறந்த அறிவாளியாகத் திகழ்வான்\noமூன்று மாத காலம் தினம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு பக்தன் படிப்பனேயாகில், அவன் எல��லா சத்ருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து லட்சுமிகரமாகிறான் சகல செல்வங்களும் அவனைத் தேடி வருகிறது\noநள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள். தீவினைகள். பாவங்கள், தாபத்ரயங்கள் என யாவும் நீங்கும்\noஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று, இத்துதியைச் சொல்பவன் சகல காரியங்களிலும் ஜெயிப்பான்\noஸ்ரீ ராமரட்சையுடன் கூடிய ரட்சயை இந்த அனுமன் கவசத்தைச் சொல்லி எவரொருவர் தரித்துக் கொள்வாரோ அவருக்கு வியாதிகள் யாவும் நீங்கும்\n தூய்மையான மனதுடன் சுத்தமாக ஒரு நாள் பகல் தொடங்கி மறுநாள் பகல் வரை விடாமல் இந்தக் கவசத்தைப் படித்தால் சிறவாசம் நிச்சயம் நீங்கும் இதில் சந்தேகமேயில்லை மகாபாதகங்கள், உப பாதகங்கள் யாவும் நீங்கும் என்பதில் ஐயமில்லை\noஎந்த அனுமன் மிகுந்த ஆற்றல் கொண்டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டுவது போல் தாண்டி ஸ்ரீசீதாதேவிக்கு மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீவைகுண்ட நாதரான ஸ்ரீராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷயகுமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக்கினாரோ, அப்படிப்பட்ட வாயு குமாரனும் வானரசிரேஷ்டருமான ஸ்ரீஹனுமான் எப்பொழுதும் நம்மை காக்கட்டும்\noபாலசூரியன் மற்றும் தாமரை போல சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஜல பிரவாகத்தால் நிறைந்த அருட் கண்களை பெற்றவரும், சஞ்சீவி மலையைத்தாங்கி வந்து இலங்கை யுத்தத்தில் இறந்த வானரர்களைக் காத்த வீரரும், ராமபக்தர்களுக்கு மென்மையானவரும், புகழ்மிக்கவரும், பாக்கியவதி அஞ்சனையின் புதல்வருமான அனுமனை வணங்குகின்றேன்\noஅஞ்சனையின் மகனாக அவதரித்தவரும், தெய்வீக புருஷரும், மார்கழி மாத மூலநட்சத்திரத்தில் பிறந்தவரும், அனந்தன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப் படுபவரும், அற்புதங்கள் பல செய்தவருமான ஆஞ்சநேய மூர்த்தியை போற்றி வணங்குகின்றேன்\n4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.\nமந்திரத்து இலக்கு மாருதி ஆகும்\nகாற்றின் புதல்வனே காத்திடும் வித்து\nஅஞ்சனைச் செல்வனே மிஞ்சிடும் ஆற்றல்\nபராவும் வேண்டுதல் பற்றுகள் அனைத்தும்\nஇராம தூதனே இணைப்பின் பினைப்பு\nஎண்ணி எண்ணி இராமன் இசைப்பான்\nக���ழ்பால் இருந்தெனை அனுமன் காக்க\nமேற்பால் கேசரி மைந்தன் காக்க\nகடலைக் கடந்தவன் வடக்கில் காக்க\nகாற்றின் களிமகன் தெற்கில் காக்க\nதிருமால் பக்தன் திசைதொறும் காக்க\nபொன்றும் ஐயம் போக்குவோன் காக்க\nசுக்ரீவன் கொளும் தக்க அமைச்சன்\nமிக்குயர் வளிமகன் மேல்தலை காக்க\nவெற்றி மிகுந்த நெற்றியைக் காக்க\nகுறைநிழல் அகற்றும் குரக்கினத் தலைவன்\nநிறைவிழி இரண்டையும் நேர்வந்து காக்க\nஇராமனின் தொண்டன் என்கவுள், இருசெவி\nவிராய் எப்போழுதும் வேட்புடன் காக்க\nமூக்கை அஞ்சனை புதல்வன் காக்க\nஅரக்கரை வென்றோன் எருத்தம் காக்க\nஅருக்கனைத் தொழுவோன் அருந்தோள் காக்க\nஆழியை நீந்தியோன் அகலம் காக்க\nநீள்நெடுங் கையன் பக்கம் காக்க\nசீதையின் துயரைச் சிதைத்தவன் என்றன்\nமார்பகம் இரண்டையும் சீருறக் காக்க\nஇலங்கை நடுக்கினோன் இடைப்புறம் காக்க\nஇலங்கு கொப்பூழ் எம் மாருதி காக்க\nகாற்றின் புதல்வன் இடுப்பைக் காக்க\nஅறிவின் சிறந்தவன் செறிவிடம் காக்க\nவிடையவன் உகந்தோன் தொடையைக் காக்க\nஇலங்கை வாயிலை எரித்தவன் முழந்தாள்\nகணுக் கால்களினைக் கண் எனக் காக்க\nமாமலை நிகர்த்தவன் மணிக்கதிர் நிகர்த்தவன்\nகால்கள் இரண்டையும் சால்புறக் காக்க\nகடுவலி மிக்கவன் கால்விரல் காக்க\nஐந்தவித் தோன் என் மைம்முடி காக்க\nஉறுப்புகள் அனைத்தையும் உரவோன் காக்க\nதிறமையும் கல்வியும் திகழப் பெற்றோர்\nஉற்வுடன் அனுமன் கவசம் ஓதுவோர்\nமாந்தருள் மாந்தராய் மாண்புடன் விளங்குவர்\nஏந்து நற்பேறும் வீடும் எய்துவர், நாள்தொறும்\nஒருமுறை இறுமுறை மும்முறை நாள் தொண்ணூறு\nவேட்புடன் ஓதுவோர் பகை ஒழிந்திட்டுத் தகைபெற\nநிற்பர், சீரும் சிறப்பும் வேருற ஓங்குவர்\nஅகநோய் புறநோய் மனநோய் அனைத்தும்\nபுகவே புகாமல் போற்றும் மருந்திது\nஅரசடி இருந்திதை நிரல்பட ஓதுவோர்\nகுறவிலாச் செல்வம் நிறைவுடன் பெறுவர்\nவெற்றி எம்முனையிலும் பற்றிச் சிறப்பர்\nகாப்புடன் இனைந்திதை அணிபவர் உறாஅர்\nவெள்ளத் தூய்மையாய் அல்லும் பகலும் அனுமன்\nகவசம் சொல்லுவார் அச்சம் துடைப்பார்\n5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப்பிரதோஷகாலம்.\n கற்றோன். ராஜசிம்மம் போல தைரியம், கம்பீரம், நேர்மை ஆகியவற���றைக் கொண்டு உலகத்தைக் குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அந்த வாயு புத்திரனாகிய அனுமனே போற்றி\noபேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சந்திரனை பழமென்று எண்ணிப் பாய்ந்தவன். தீமைகளை அடியோடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன், அந்த ராம தாசனான அனுமனே போற்றி\noலஷ்மனனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தை தவிர்த்தவன். ஞானி, சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.\noசிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும் அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அழகோ அழகு. அந்த சீதாராம்தாசனே போற்றி\noஅஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி.சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துனை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைபோல் பறந்தாய். இலங்கையில் அட்டகாசம் செய்தாய். நீயே சத்ய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.\noபோரிலே நீ ருத்ரனாக் எரிப்பாய். மேகநாதனிடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷன் உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடக்க, ஆதர்ஷபூமியைத் தாங்கும் அவன் அப்படி கிடந்தபோது நுண்ணறிவின் உதவியாலே விண்ணிலே பாய்ந்துசென்று பல்லாயிர லட்சயோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்து உயிர்காத்த அனுமன் பெருமையை அளவிட்டு கூறமுடியாது. அனுமனே போற்றி.\noபொன்முடி தரித்தவா போற்றி. மாண்புமிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம்பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியாக செயல்படுபவன். உயர்ந்த பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை வணங்குகின்றேன்.\noராமனுக்கு இனியவனே. ராக சொரூபனே. நோய் தீர்க்கும் சஞ்சீவியே. உலக ரட்சகனே. பத்ம பாதனே. வானர சிரேஷ்டனே. குமுதனே. உன்னை வணங்குகின்றேன்.\noபேரருளும் பெருமையும் கொண்ட கபீந்த்ரா என்ற வானரத் தலைவனே. நீ தானே தேடிவந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமைமிக்கவனே. உன்னை போற்றி வணங்குகின்றேன்.\noபொன்னாலான இலங்காபுரியை பொடிப்பொடியாக்கியவன் நீ. இலங்கையில் நீ வைத்த தீயிலிருந்து நதி, கடல் என எதுவும் உன் வெஞ்சினத்திற்கு தப்பவில்லை. உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணங்கள் வரும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக கொண்ட மாருதியே உன்னை வணங்குகின்றேன்.\noராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே. ராம பிரமத்தின் நாதபிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரனே. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பை பெற்ற தவசீலனே. இந்த பெரும் பேற்றை பெற என்ன தவம் செய்தாய். உன்னை வணங்குகின்றேன்.\noகுருவே ஸ்ரீ ஹனுமானே. என இவ்வையகமே மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப் போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன்மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிடமிருந்து பெற்று அவனுக்கே அளிக்க வல்லவனாகிய உன்னை வணங்குகின்றேன்.\noருத்திரனும், பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீ. தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ. இசையில் லயிப்பவன். எங்கெல்லாம் சத்யத்திற்குக் கெடுதல் ஏற்படுகின்றதோ அங்கு சென்று சத்யத்தைக் காப்பவன் நீ. உன்னை வணங்குகின்றேன்.\noசத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி. ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாயு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினை பெற்றவனே போற்றி.\noநித்ய பிரம்மசாரியே போற்றி. வாயு மைந்தனே போற்றி. எப்போதும் ராமநாத சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீ. உன்னை வணங்குகின்றேன்.\n6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக\nஉள்ளம் உருக, விழிசெருக, உடலம் எங்கும் களிபரவ,\nவள்ளல் நாம ஜெபத்தாலே விழியும் கண்ணீர்த் துளிபெருக\nஅள்ளி வழங்கி எனது குறை அனைத்தும் தீராய் அனுமானே\nபொறியும் புலனும் போனபடிப் போகும் விலங்குச் சாதியிலே\nதறியா தலையும் காற்றினுக்கே தனயன் ஆனாய் மேருவிலே\nநெறியும் நிலையும் தவறாமல் நின்றாய்\nஅறியேன் உன்போல் ஒருவனையே அருள்வாய் ஐயா அனுமானே\nபடிகம் போலும் பால் போலும் பரமா, உனது நிறம் விளங்கும்\nவெடிபோல, கோடை இடிபோல விம்மி உனது குரல் முழங்கும்\nபாயும், நோயும் பல்பகையும் பறந்துபோகும் உன்னாலே\nஅன்னை அருளால் அவ்வுலகில் அழியா திருக்கும் பெரியபதம்\nமன்னன் அருளால் இவ்வுலகில் மலரோன் நிகராய்ப் பிரம்மபதம்\nதன்னை நம்பும் அடியார்க்குத் தலைமை தருதல் உனது குணம்\nஎன்னை ஆளும் பகவானே இன்��ே அருள்வாய் அனுமானே\nஜென்மச் சனியால், அட்டத்தில் சீறும் சனியால், கண்டகனாம்\nவன்மச் சனியால் நீச்சமுடன் வக்ரச் சனியால் உனையடைந்தோம்\nகன்மச் சனியின் பகைவிலக்கு கலங்கும் குடியை நிலைநிறுத்து\nஸ்ரீ மாருதி துதி- க்ருபை உண்டாக-\nஸர்வ வாபதக நவா ரகம்\nஸ்ரீ அனுமன் துதி- துஷ்ட கிரஹங்கள் விலக-\nஸ்ரீ ஆஞ்சநேயர் துதி- காரியங்களில் வெற்றி பெற-\nருத்ர வீர்ய ஸமுத் பவ\nஅஸாத்யம் தவ கிம் வத\nஸ்ரீ அனுமன் துதி- தைரியம் உண்டாக-\nபுத்திர் பலம் யசோ தைர்யம்\nச ஹனூமத் ஸம்ரணாத் பவேத்\nமங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.\n மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.\noசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.\noமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.\noவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.\noமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்க���ின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.\noகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.\noஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.\noசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.\nகுருஜியின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......\no‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’\noகடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.\noஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா\noசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.\noமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த கால��்.\noஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன் இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.\no காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.\n“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/virdhangal/thaimadha-viradhangal", "date_download": "2019-01-19T09:14:33Z", "digest": "sha1:76MCB37KRNU45BNUZNINXMXUDJKDXV7I", "length": 23788, "nlines": 492, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தை மாத விரதங்கள்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\n. அந்த நிகழ்வு எப்படி இருக்கும் அனுபவித்தவர் தம் அனுபவத்தைக் கூற யாருமில்லை அனுபவித்தவர் தம் அனுபவத்தைக் கூற யாருமில்லை உடலிருந்து உயிர் எப்போது, எப்படி, எங்கிருந்து பிரியும் உடலிருந்து உயிர் எப்போது, எப்படி, எங்கிருந்து பிரியும். யாருக்கும் ஒன்றும் தெரியாது. யாருக்கும் ஒன்றும் தெரியாது. அது புரியாத புதிர்.\nவேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்\nவெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்\nவெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே\nஅப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே\nதை பௌர்ணமி- தைமாதம் புஷ்பராக லிங்கம் வழிபாடு சிறப்பு பூரண உபவாசம் இருந்து தான தர்மங்கள் செய்து சிவ பூஜை செய்தல்.\nதைமாத அஷ்டமி-சர்வானி-சம்பு(எ)ருத்திரன்- வணங்கினால் யாகபலன்.\nதைப்பூச விரதம்- மார்கழிமாதம் முதல் நாள் குளித்து பூஜை செய்து மாலை அணிந்து கொள்ளல் வேண்டும். பின் தினமும் காலையும் மாலையும் குளித்து முருகனை பாடல்களால் துதிக்க வேண்டும். அருகில் உள்ள முருகன் கோவிலுக்கோ அல்லது சன்னதிக்கோ சென்று வழிபடவும். தைப்பூசத்தன்று பாத யாத்திரையாக முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.\nவருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.\n1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.\n2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.\n3. தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.\n4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..\nMore in this category: « மார்கழி மாத விரதங்கள் மாசி மாத விரதங்கள்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%8A%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A9/2018-10-11-235219.php", "date_download": "2019-01-19T08:51:52Z", "digest": "sha1:24TFQOTLS3F7J67EVMMEWGKWHMCWWB5T", "length": 3375, "nlines": 58, "source_domain": "nettobizinesu.info", "title": "ஊக்க பங்கு விருப்பங்கள் விற்பனை", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nபைனரி விருப்பங்கள் குறைப்பு பக்க���்\n20 டாலர் நிச்சயமாக அந்நிய செலாவணி\nஊக்க பங்கு விருப்பங்கள் விற்பனை -\nவெ ளி நா ட் டு ப் பு த் தக வி ற் பனை நி லை யங் களி ல் நீ ங் கள் ' Young Adult' என் ற. வி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக.\n2× 2 லி ட் டர் கொ ள் ளளவு ள் ள நீ ர் த் தொ ட் டி யி ல் 2 வா ர வயது டை ய 100. பங் கு.\nதி 30 ஆண் டு நி லை யா ன வி கி தம் அடமா ன.\nதொடர் d பங்கு விருப்பங்கள்\nஇடமாற்றத்தின் 20 ஆம் பாகம் ஒருங்கிணைந்த bjk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-west-indies-live-streaming-2/", "date_download": "2019-01-19T09:34:01Z", "digest": "sha1:6EZQIHRDHSZY4INLEB4VXT3BLAVYNG2S", "length": 16241, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IND vs WI LIVE Streaming, India vs West Indies T20 Cricket Match LIVE Streaming online on Hotstar, Airtel, Jio: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20 போட்டி", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20... வீரர்கள் தீவிர பயிற்சி\nIndia vs West Indies T20 Cricket Match Live Streaming Online: ரசிகர்களுக்கு ஒரேயொரு வருத்தம் என்னவெனில், செல்லப்பிள்ளை தோனி இல்லாதது தான்\nIndia vs West Indies LIVE Streaming: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதலிரண்டு போட்டிகளை வென்று இந்தியா கோப்பையைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை, இரண்டு போட்டிகளில் ஆடிய பும்ரா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் கவுலுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதன்பிறகு, ஒருவருடம் கழித்து இப்போது தான் அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.\nஅதுவும் சேப்பாக்கத்தில் இதுவரை ஒரேயொரு சர்வதேச டி20 போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2012ம் ஆண்டு இந்தியாவும், நியூசிலாந்தும் அந்தப் போட்டியில் மோதியிருந்தன. புற்றுநோய் பாதிப்பிற்கு பிறகு, யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் அடியெடுத்து வைத்த முதல் போட்டி அது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்திய அணி, 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதுவும், ‘கிங் ஆஃப் சேஸிங்’ தோனி, 22 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றும் வீழ்ந்தது தான் ‘என்னடா இது தோனிக்கு வந்த சோதனை’ மொமன்ட்.\nஅந்தப் போட்டிக்குப் பிறகு, இப்போது 6 வருடம் கழித்து இந்திய அணி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டி20 போட்டியில் விளையாடுகிறது. இதனால், சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். பட், ரசிகர்களுக்கு ஒரேயொரு வருத்தம் என்னவெனில், செல்லப்பிள்ளை தோனி இல்லாதது தான்.\nசரி விடப்பா… இன்னும் 4 மாசத்துல மஞ்சள் ஜெர்ஸியில பார்த்துக்கலாம்\n3வது டி20 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோஹித் ஷர்மா (c), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் (wk), மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (wk), க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, ஷாபஸ் நதீம், சித்தார்த் கவுல்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை, டி20 என்பது அவர்களது கோட்டை. ஆனால், அதிலேயே அவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள். அட்லீஸ்ட், இந்த 3வது போட்டியிலாவது வென்று நாடு திரும்பினால், கொஞ்சம் கௌரவமாக இருக்கும்.\nநாளை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. 6.30 மணிக்கு டாஸ். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஆட்டத்தை லைவாக காணலாம்.\nஆன்லைனில், ஹாட்ஸ்டாரில் போட்டியை லைவாக காணலாம். (சந்தா பணம் கட்ட சொல்றாய்ங்க.. பார்த்துக்கோங்க)\nதமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் Live Cricket Score Card-ஐ காணலாம்.\nகடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த டீம் இந்தியா\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோகித் சர்மா தீபாவளி வாண வேடிக்கை: டி 20 தொடரை வென்றது இந்தியா\nIndia vs West Indies LIVE Streaming: இன்று தீபாவளி பட்டாசு கொளுத்தப் போவது இந்திய வீரர்களா, விண்டீஸ் சூரர்களா\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\n தோனி பணியை சிறப்பாக செய்து முடித்த தினேஷ் கார்த்திக்\nIndia vs West Indies 1st T20 LIVE Streaming: மீண்டும் இந்தியாவுக்கு காத்திருக்கும் ‘ஒயிட்’ சோதனை\n3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா\n224 ரன்���ள் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த சாதனை உருவமாக நிற்கும் ஹர்மன்பிரீத் கவுர்\nசென்னையில் வாடகை வீட்டில் நான் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் அழகானது… சுந்தர் பிச்சையின் மறக்க முடியாத நினைவுகள்\nதிருடர்களை அரிவாளால் வெலவெலக்க வைத்த கோவைப் பெண்\nஉள்ளே இருந்த திருடர்கள் பதறியடித்து அங்கிருந்து மதில் சுவரில் எகிறி குதித்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்\nகோவையில் பரபரப்பு… கல்லூரி மாணவன் குத்தி கொலை… சக மாணவர்கள் 3பேர் கைது\nகோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மலுமிச்சம்பட்டியில் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி உள்ளது. இது அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரியாகும். அதே வளாகத்தில் அதே நிர்வாகத்தின் சார்பிலான சுய நிதி இன்ஜினியரிங் கல்லூரியும் உள்ளது. மாணவன் குத்தி கொலை நேற்று மீலாது நபியை முன்னிட்டு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இரு கல்லூரியை சேர்ந்த […]\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதி���் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-nayantara-could-you-asked-this-crores-to-aranmani-team/", "date_download": "2019-01-19T07:58:57Z", "digest": "sha1:OOTMNCZKKNGLIQSE6JWJYWKY6W6X7PU5", "length": 13468, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "சுந்தர் சியின் அரண்மனை படத்தில் நடிக்க இத்தனை கோடி கேட்ட பிரபல நடிகை! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nசுந்தர் சியின் அரண்மனை படத்தில் நடிக்க இத்தனை கோடி கேட்ட பிரபல நடிகை\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nசுந்தர் சியின் அரண்மனை படத்தில் நடிக்க இத்தனை கோடி கேட்ட பிரபல நடிகை\nசுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மணை படத்தின் முதல் பாகத்தில் நடிக்க நயன்தாராவை தான் அணுகினர். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அது நடக்காமல் போனது.\nஇதைதொடர்ந்து அரண்மணை 2-ம் பாகத்தில் நடிக்கவும் நயன்தாராவிடம் பேசினர். ஆனால் அவர் சம்பளமாக ரூ. 3 கோடியை கேட்டதால் அவருக்கு பதிலாக ஹன்சிகாவையே புக் செய்து விட்டனர். இப்படம் ஜனவரி 29-ம் தேதி திரைக்குவருகிறது.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nRelated Topics:சினிமா கிசுகிசு, சுந்தர்.சி, தமிழ் செய்திகள், நயன்தாரா\nமீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.\nஜான் விக் ஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட...\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇம்ரான் தாஹிர் லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்....\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யரா��்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=697", "date_download": "2019-01-19T09:38:52Z", "digest": "sha1:P4HAZ36GX2K23APPBKBDFEKF4KP3I7QK", "length": 12704, "nlines": 99, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் உறவினர் மகன் மிகமிக நல்லவன்.பக்தி உள்ளவன்.படித்தவன், நல்ல உத்யோகம், நல்ல சம்பளம், பெற்றோரைக் கண்களாய் பார்த்து வருபவன். ஆச்சாரியர்களுக்கு,ஆலயங்களுக்கு என்று நிறைய கைங்கர்யம் செய்பவன்.அப்படி இருந்தும் திருமண முயற்சியில் பலிதமேஏற்படவில்லை. கூடி வருகிற மாதிரி வந்து நின்றுவிடுகிறது.ஏன் இந்தநிலை ஜாதகத்தை பரிசீலித்து நல்லதொரு பதிலைச் சொல்லுங்கள். - நாமகிரிலக்ஷ்மி, ஸ்ரீரங்கம்.\nஉங்கள் உறவினர் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் கேது பகவான் ஆன்மிக ரீதியான ஈடுபாட்டினைத் தந்திருக்கிறார். தர்ம நெறிக்கு மாறாமல் நடக்கும் பிள்ளையாக அவரை வழி நடத்த குரு பகவானும் துணை நிற்கிறார். விசாக நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் இவரது ஜாதகத்தினை கணித்ததில் தற்போது புதன் தசையில் புதன் புக்தி துவங்கி நடந்து வருகிறது. புதன் 11ம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால் தற்போது நல்ல நேரமே நடக்கிறது.\nஎன்றாலும் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் நீசம் பெற்ற ராகுவும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ல் மறைவதும் திருமணத் தடையை உண்டாக்கி வருகிறது. ‘காரகோ பாவநாசாய’ என்ற கூற்றுக்கு ஏற்ப அதாவது காரகாதிபத்யமும், பாவாதிபத்யமும் ஒருவனுக்கே ஏற்பட்டால் அதன் பலன் குறைவு என்று ஜோதிடநூல்கள் உரைப்பதன் படி இவருடைய ஜாதகத்தில் களத்ர காரகன் ஆகிய சுக்கிரன், களத்ர ஸ்தானாதிபதியும் 12ல் மறைவதால் மணவாழ்வு தடைபட்டுக் கொண்டிருக்கிறது.\nஎன்றாலும் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் ராகுவின் சாரம் பெற்றிருப்பதாலும், ராகு ஏழில் அமர்ந்திருப்பதாலும் திருமணம் என்பது நடந்து விடும். வெள்ளிக்கிழமை தோறும் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். தரிசிக்கும் நேரத்தில் ‘சாந்தாகாரம் புஜகசயனம்’ என்ற ஸ்லோகத்தினை முழுமையாகச் சொல்லி வணங்குவது நல்லது. குடும்ப சாஸ்திரிகளின் துணைகொண்டு சுக்கிரன், ராகுவிற்கு உரிய ப்ரீதியைச் செய்து முடிக்க உடனடியாக திருமணம் கூடி வரும். அவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து 11ல் இருப்பதால் எதிர்காலத்தில் சிறப்பான வாழ்வு அவருக்காகக் காத்திருக்கிறது.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பா��ிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?page_id=110", "date_download": "2019-01-19T09:12:35Z", "digest": "sha1:SP4MW7QQPZPXN2O7MX47O2HZI5MJDFFL", "length": 16214, "nlines": 134, "source_domain": "punithapoomi.com", "title": "About us - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\n���னவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nஇணையத்தள நேயர்களுக்கு எமது அன்பான வணக்கம்\nதமிழ் இணைய ஊடகப்பரப்பில் நிலவிவரும் போட்டிகளுக்கு மத்தியில் தேசியத்திற்காகவும் அதன் இலக்கினை எட்டுவதற்காகவும் புதியதொரு வரவாக புனிதபூமி என்கின்ற தமிழ் இணையத்தளம் தனது வருகையை மேற்கொள்கின்றது.\nஇன விடுதலைக்காக கொடுக்கப்பட்ட பல்லாயிரம் உயிர்விலைகளுக்கான பலனை என்றோ ஒரு நாள் தமிழினம் பெற்றுக்கொள்ளும் என்ற அசைக்கமுடியாத உண்மையை உலகம் உணர்ந்துகொள்ளும் நாள் தொலைவில் இல்லை.\nதாயகத்தில் போருக்குப் பின்னான தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டே வருகின்றது. அபிவிருத்தி என்ற பெயரில் சர்வதேசத்திற்கு மாயைத் தோற்றம் காட்டப்படுகின்ற போதிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களில் பெருமளவானர்கள் சொல்லொணாத் துயர்களையும் வறுமை நிலையினையும் எதிர்கொண்டே வருகின்றனர்.\nதமிழர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றன. தமிழர் வாழ்விடங்களில் பௌத்த சிங்களக் கலாசாரம் விதைக்கப்பட்டுவருகின்றது. தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nஇறுதிப்போரில் சரணடைந்து காணாமல் போனோர், இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கடத்தப்பட்டுக் காணாமல் போனோர், சிறைகளில் அடைக்கப்பட்டு பல்லாண்டுகளாக ஏங்கி வாழ்ந்துவருகின்ற உறவுகள் என பல்லாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்கவில்லை.\nதமிழ்த் தேசம் தனக்கான விடுதலை என்பவற்றுடன் மேற்குறித்த அநீதிகளுக்கு பதில் பெற்றேயாகவேண்டி சூழலே தற்போது நிலவிவருகின்றது. இவ்வாறான சூழலில் எமது மக்களுக்காக நீதியான உண்மையான மனித உரிமைகளை முன்நிறுத்தும் வகையிலான செய்தித்தளமாக புனிதபூமி என்கின்ற எமது இணையத்தளம் இன்று முதல் உங்கள் முன் கையளிக்கப்படுகின்றது.\nஎண்ணிப்பார்க்க முடியாத இமாலய அர்ப்பணிப்புக்களைக் கடந்ததே எமது தாய்த் தமிழீழம். எம் தாய் நாட்டை பிரதி பலிக்கும் வகையில் புனிதபூமி என்ற பெயரிடப்பட்டுள்ள எமது தளமும் முடிந்தளவிற்கு பங்காற்றும் என உறுதிகூற முடிகிறது.\nபுனிதபூமி என்பதற்கு ஈழவிடுதலை வரலாற்றில் மிகப் பெரிய வரலாற்றுப் பதிவு ஒன்றும் உள்ளது என்���தை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட முடியும்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் தனியே சிங்கள பேரினவாதிகளுடன் மட்டும் நின்றிருக்கவில்லை என்பதை கடந்த கால வரலாறுகள் பறைசாற்றியிருந்தன. இந்திய வல்லாதிக்க சக்திகள் தமிழீழத்திற்கான ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்த 1988ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை பிடிப்பதற்கான முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.\nஇந்திய அரசின் மிக முக்கிய நடவடிக்கைகளில் இருந்து தேசியத் தலைவர் அவர்களை இந்திய இராணுவத்தினரால் நெருங்க முடியாதவகையில் காத்ததும் ஒரு ‘புனிதபூமி’.\nமணலாற்றில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமுதகானம், உதயபீடம், கதிரமலை, காராம்பசு, நாசதாரி, நீதி தேவன், ஜீவ மலை ஆகிய விடுதலைப்புலிகளின் முகாம்களுக்கு நடுவே கம்பீரமாக நின்று தேசியத்தலைவர் அவர்களைப் பாதுகாத்தது ‘புனிதபூமி’.\nமிகச் சிறிய படையணியுடன் மணறாற்றுக் காட்டுக்குள் சென்ற தேசியத்தலைவர் அவர்கள் மிகப் பெரிய படையணியுடன் வெளியேறிய வரலாற்று நிகழ்விலிருந்து புனிதபூமி முகாமை பிரித்துப்பார்க்க முடியாது.\nஇன்றும் தமிழினம் மிகப் பாரிய பின்னடைவைச் சந்தித்ததாக தோற்றங்காட்டினாலும் எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளையும் வரலாற்றையும் எமது தேசம் படைக்கப்போகிறது என்பதை மணலாற்றிலிருந்த புனிதபூமி சாதித்துக் காட்டிய சாதனையிலிருந்து அனைவரும் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் தமிழினம் நிமிர்ந்து நிற்கும் நாள் தொலைவில்லை. விடியும் நாளுக்காக ஒன்றிணைந்து முன்நகர்வோம்.\n– புனிதபூமி இணையக்குடும்பம் –\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2016/02/kannadi-pallakku-thiruvallikkeni-sri.html", "date_download": "2019-01-19T09:05:11Z", "digest": "sha1:QSLGIIFX5GOP7NLL4GX3IN35IRYSBUX7", "length": 12239, "nlines": 262, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Kannadi Pallakku ~ Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam - day 9 : 2016", "raw_content": "\nதிருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பிரம்மோத்சவம் முடியப் போகிறது. ஒன்பதாவது நாள் ஆன இன்று மாலை 'கண்ணாடி பல்லக்கு'.\n\"மின் இலங்கு திரு உருவும் பெரிய தோளும், கைத்தலமும், அழகான திருக்கண்களும்' உடைய எங்கள் பெருமாளுக்கு எதை சேர்வித்து மேலும் மிளிரச் செய்வது முத்துப் போன்றவனும் ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனும் ஆன எம் முகில் வண்ணனை பல வாகனங்களில் சேவித்த நமக்கு இன்று 'பெருமாள் கண்ணாடி பல்லக்கில் சேவை சாதித்து அருளினார்.\nகண்ணாடி கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. முக்கியமாக பளபளக்க வல்லது. இன்று ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார். கைரவிணி குளக்கரையினிலே, தெற்கு குளக்கரை தெருவில் ஒரு மண்டபம் உள்ளது. இது கண்ணாடி பல்லக்கு மண்டபம் என்றே வழங்கப்படுகிறது. பல வருடங்கள் இங்கே 'அழகான கண்ணாடி பல்லக்கு' வைக்கப்பட்டு இருந்தது. பெரிய பல்லக்கு - முழுதும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன், பெரிய குஞ்சலங்கள் போன்று தொங்கும் கண்ணாடிகள் உடன் அழகாக இருந்தது இது. இதில் இருந்த முப்பட்டகங்கள் பிரமிக்க வைக்கும்; ஒளிக்கற்றைகளை சிதறடித்து வண்ண ஜாலங்கள் செய்யும்.\nஉத்சவத்துக்கு சில மணி நேரங்கள் முன்பு, இந்த மண்டபத்தில் இருந்து படோபடமாக ஏளப்பண்ணப்பட்டு கோவில் வாகன மண்டபத்தை வந்து சேரும். காலப்போக்கில் கண்ணாடிகள் உதிர்ந்து, பல்லக்கு பொலிவு இழந்து இந்த புறப்பாடு நின்று போனது. பெருமாள் ஒன்பதாம் உத்சவம் இரவு, புண்ணியகோடி விமானத்தின், விமானம் இல்லாமல் சப்பரம் மட்டும் உள்ள அமைப்பில், சில வருடங்கள் ஏளினார். இந்த மண்டபம் அலுவலக அதிகாரிகள் கார் நிற்கும் இடமாக மாறிப்போனது வருத்தமே\nசில வருடங்கள் முன் ஒரு பக்தர் (திரு. என் சி ஸ்ரீதர்) புதிதாக மற்றொரு கண்ணாடி பல்லக்கு சமர்ப்பித்தார். கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், எதிரே உபயநாச்சிமார் எ��ுந்து அருளி இருக்க, சிறப்பு நாதஸ்வர கச்சேரி, வாண வேடிக்கைகளுடன், விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது. புறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே :\nமற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள் ~ Sri Pa...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"போர்வை களைதல்\" ...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"ஆளும் பல்லக்கு...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=12023&page=1", "date_download": "2019-01-19T09:32:38Z", "digest": "sha1:3BVSZQT44G6OR62YQ5KMW43NKHS5F6WT", "length": 5677, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "17-05-2018 Today special pictures|17-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nவேற்றுமைகளை மறக்க வேண்டும்: கொல்கத்தாவில் தேவகவுடா பேச்சு\nமண் சார்ந்த கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : நடிகர் சங்க தலைவர் நாசர்\nநாட்டின் அரசியல் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது; கொல்கத்தா கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு\nஓட்டப்பந்தய தேர்வில் 30 விநாடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிக்கு காவலர் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு\nகுழந்தைகளின் நலம் காக்கும் நல்லதங்காள்\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயகா சாயிபாபா ஆலயம்\n17-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை நேப்பியர் பால சாலையில் நேற்று ஆயில் கொட்டி இருந்ததால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் வழுக்கி விழுந்தனர். இதனால், போலீசார் அப்பகுதியில் தடுப்புகள் வைத்து மணலை அள்ளி போட்டுள்ளனர்.\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/andai_veetarin_anbai_peruvom.html", "date_download": "2019-01-19T07:52:04Z", "digest": "sha1:WGGKO6DYLJJRFPANH7S66U2I3YB7ZPCS", "length": 7458, "nlines": 20, "source_domain": "www.womanofislam.com", "title": "அண்டை வீட்டாரின் அன்பைப் பெறுவோம்.", "raw_content": "\nஅண்டை வீட்டாரின் அன்பைப் பெறுவோம்.\nஇவ்வையகத்தில் வாழ்கின்ற மானிடர்கள் வாழும் காலமெல்லாம் உறவுகளோடு பின்னிப் பிணைந்ததாக அவனது வாழ்க்கை அமைந்துள்ளது. இரத்த உறவு, குடும்ப உறவு, சமூக உறவு இத்தொடரில் அயலவர்களின் (அண்டை வீட்டாரின் உறவு) உறவும் உள்ளடங்குகின்றது. ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரையில் தனது அண்டை வீட்டாருடன் எவ்வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் மிகத்தெளிவாக எடுத்தியம்புகின்றன.\nமேலும் அல்லாஹ்வையே வணங்குங்கள் அவனுக்கு யாதொன்றும் இணை வைக்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் (அவ்வாறே உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களுக்கும்) அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.\nமேலே பார்த்த அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹுத்தஆலா உறவினரான அண்டை வீட்டாரின் மகிமையை எடுத்தியம்புகின்றான். பிரிதொரு சந்தர்ப்பத்தில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பார்த்து அபூதர்ரே நீர் கரி சமைத்தால் அதன் குழம்பை (ஆணத்தை) அதிகப்படுத்தி உமது அண்டை வீட்டாரைக் கவனித்துக் கொள்வீராக என்று கூறினார்கள்.\n(அறிவிப்பவர்; அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நூல்; முஸ்லிம்)\nவானவர்கள் தலைவர் ஜிப்ராயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றி எம் தலைவர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு உபதேசம் செய்தார்கள் எந்தளவுக்கென்றால் தன்னுடைய சொத்தில் இருந்தும் அண்டை வீட்டாருக்கும் பங்கு கொடுக்கச் சொல்வார்களோ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பயப்படும் அளவிற்கு அண்டை வீட்டாரின் உரிமைகளையும் மகிமையையும் பற்றி உபதேசித்தார்கள்.\nகாருண்யக் கடல் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இப்பூவுலகத்தில் வாழ்ந்த காலத்தில் தனது அண்டை வீட்டாருக்கு கண்ணியமான முறையிலும் அ��ர்களின் உரிமைகள் விடயத்திலும் அதிக அக்கறை காட்டியவர்களாகவும் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு ஏராளனமான சான்றுகள் உள்ளன.\nஅபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு முறை அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் ஈமான் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் ஈமான் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் ஈமான் கொள்ளவில்லை. என்று கூற யாரஸூலல்லாஹ் அவன் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் யாருடைய தீங்குகளிலிருந்தும் அவரது அண்டை வீட்டார் நிம்மதி அடையவில்லையோ அவனாவான் என்று கூறினார்கள்.\nஎங்களுடைய அன்றாட விடயங்கள் எங்களோடு வாழ்கின்ற எமது அண்டை வீட்டாருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாதவாறு மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஆகவே எமது அண்டை வீட்டாருடன் அன்பாகப் பழகி அவர்களின் அன்பைப் பெறுவதனூடாக அல்லாஹுத்தஆலாவிடம் மிகச் சிறந்தவர்களாக ஆகி ஈருலக வாழ்விலும் வெற்றி பெறுவோமாக\nதமிழ் பகுதி → பெண்கள் சமூக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/10/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-01-19T09:24:14Z", "digest": "sha1:IZWJC3I75J5SBU2DKTD4QUX7WGIE32ET", "length": 5846, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "கொலம்பியா மண்சரிவில் 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி ; பலர் மாயம் – EET TV", "raw_content": "\nகொலம்பியா மண்சரிவில் 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி ; பலர் மாயம்\nகொலம்பியாவில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளதோடு. பலர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மெக்சிகோ மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவிக்கையில், ”கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பாரம்கேபர்மேஜா நகரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர்.\nஅவர்களின் உடல்கள் நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டன. இறந்தவர்களில் 5 பேர் சிறுவர்கள். மேலும் இந்த மண்சரிவில் பலர் மாயமாகியுள்ள்னர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஅதிகாலையில் ஏற்பட்ட கனமழை காரணமாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஏராளமான வீடுகள் புதைந்துள்ளதாக���ும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅதே போல் கடந்த வருடம் கனமழை காரணமாக கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா அணு ஆயுதங்கள் தயாரிக்கும் – ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை சசிகலா முடிவு செய்தாரா: டாக்டர் அளித்த வாக்குமூலத்தால் திடீர் திருப்பம்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nஅமெரிக்கா அணு ஆயுதங்கள் தயாரிக்கும் – ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை சசிகலா முடிவு செய்தாரா: டாக்டர் அளித்த வாக்குமூலத்தால் திடீர் திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/03/dir-kvanands-next-with-tr-vijaysethupathi/", "date_download": "2019-01-19T09:33:18Z", "digest": "sha1:4UDIMNTIW7AOUVID2CITWAXCQD66EKGN", "length": 4793, "nlines": 132, "source_domain": "kollywood7.com", "title": "Dir KVAnand's next with TR & VijaySethupathi", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்��ளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/kavalai-vendam-movie-latest-stills/", "date_download": "2019-01-19T09:40:39Z", "digest": "sha1:R6N5YRTSC42D3YMXAVRIPJDX6T6GIB3H", "length": 4719, "nlines": 131, "source_domain": "kollywood7.com", "title": "Kavalai vendam movie latest stills", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80/", "date_download": "2019-01-19T08:48:41Z", "digest": "sha1:SDWDQ4UW3YIFUEMPX7XCEIPHOOHSQDQP", "length": 9242, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "கொடநாடு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் கருத்து - Naangamthoon", "raw_content": "\nகொடநாடு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் கருத்து\nகொடநாடு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் கருத்து\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.\nஇதை மறைப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ‌சயான், மற்றொரு குற்றவாளி மனோஜ், தெகல்கா இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன���னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.\nகொடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதன் மீதான குற்றச்சாட்டுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததுடன் இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக கருதுகிறேன் என்றார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகொடநாடு கொள்ளை விவகாரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. தற்போது இதனை எதிர்கட்சிகள் மீண்டும் எழுப்புகின்றன பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ளும். அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன. கொடநாடு விவகாரம் குறித்து ஆதாரம் இருந்தால் போலீசிடம் வழங்கலாம்.\nதேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும். கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். தேர்தல் வரும் போது எதுவும் நடக்கலாம் என கூறினார்.\nசீருடை பணியாளர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம்-முதலமைச்சர்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி…\nகொல்கத்தாவில் நடத்தும் பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nகவர்ச்சி ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கண்டனம்\nஅமெரிக்காவில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்தியர்கள் தேர்வு\n36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்\nஇளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி\n‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…\nகொடநாடு விவகாரம்: சயான், மனோஜுக்கு ஜாமீன்\n10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்…\nவானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettobizinesu.info/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B1/2018-10-11-214810.php", "date_download": "2019-01-19T07:54:33Z", "digest": "sha1:AMYEUUGF3MSMEIIZOFGHHNFTZR3BH4U7", "length": 8488, "nlines": 74, "source_domain": "nettobizinesu.info", "title": "தகுதியற்ற பங்கு விருப்பங்களின் வரையறை", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக fsa கட்டுப்படுத்தப்படுகிறது\nஅந்நிய செலாவணி மேஜர்கள் ஆர்டர் குழு\nதகுதியற்ற பங்கு விருப்பங்களின் வரையறை -\nகு ழந் தை என் பதன் வி ளக் கம் ( வரை யறை ) - 14 வயதி ற் கு கீ ழ் பட் ட எல் லோ ரு ம். பெ ண் கள் பங் கு மற் று ம் பெ ண் கள் அதி கா ரம் பெ ற ஏது வா ன கா ரணி கள்.\nபே சக் கூ டா து என் றா ல், அந் த வரை யறை யை தீ ர் மா னி ப் பவர் யா ர் மனி தனோ ஏனை ய உயி ரி னங் களோ உயி ர் வா ழ தகு தி யற் ற இலட் சகணக் கா ன கோ ள் கள் ஏன்.\nதன் னு டை ய வி ரு ப் பத் தை அதி ரடி யா க கூ றக் கூ டி யவர். சா ரம், சா ரக் கட் டு, மு ட் டு க் கட் டை, பங் கு, மறி யல், கம் பு, கரு ம் பு, ஈட் டி.\n39; பெ ண் கள் தகு தி யற் றவர் கள் என் று கூ று பவர் கள் தா ன் பெ ண் களு க் கு. 2 நவம் பர்.\nஅறி வி யல் வரை யறை செ ய் த எல் லா வற் றை யு ம் ஆரா ய் ந் து அவற் றை. பக் கமு ம்.\nவரை யறை. 6 நவம் பர்.\nஇதி னி மி த் தம் கி ரு பை என் பது தகு தி யற் ற நபரு க் கு தே வனி டமி ரு ந் து கி டை க் கு ம் தயை யா ய் இரு க் கி றது. அவர் களி ன் வி ரு ப் பங் களை தீ ர் மா னி க் க ஆணா தி க் க பு த் தி இரு க் கக் கூ டா து.\nவி ரு ப் பங் களு க் கு. வா ய் ப் பு, ; மு டி வெ டு ப் பதி ல் சு தந் தி ரம் - வி ரு ப் பத் தை பொ ரு த் தது.\nஉங் கள் பங் கு அதி ல் இரு ந் ததா க நீ ங் கள் நி னை த் தா ல் அந் த. தே வன் எல் லா வற் றி ற் கு ம் ஒரு வரை யறை யை வை த் து ள் ளா ர்,.\nமு டி யவி ல் லை, தகு தி யற் ற, இயலா த, தி றமை யற் றவர் களா ய். வரை யறை : ஆதா ம் மு தல் ஆபி ரகா ம் வரை.\nதகு தி யற் ற. 11 ஜூ லை.\nஇந் த கோ ட் பா ட் டி ல் பா ர் ப் பனர் களி ன் பங் கு பெ ரி து என் று. செ லு த் தப் படா த தொ கை க் கு மட் டு மே வரை யறை செ ய் யப் பட் டு ள் ளது.\nஜெ பத் தி ல் நம���் கு வி ண் ணப் பங் கள் உண் டு மற் று ம் வி ரு ப் பங் கள். பங் கு.\nபக் கவா ட் டி ல். ஆ) வி ரு ப் பத் தி ன் பே ரி ல்.\nதே ர் தலி ல் போ ட் டி யி டு ம் வே ட் பா ளர் கள் யா ரு மே தகு தி யற் றவர் கள் என் றா ல், ஓட் டளி க் கா மல். நன் கு வி ளை யு ம் கா லத் தி ல் சா வி யா ன வரு ஷத் து க் கு அவசி யமா ன ஒரு பங் கை எடு த் து.\n( இ) அறு தி யி ட் டு க் கூ று தல் மற் று ம் தகு தி யற் றது ( ஈ) நி பந் தனை யு டை யது. தி ட் டங் களி ன் செ யலா க் கத் தி ல் ஆசி ரி யர் களு க் கு மு க் கி யப் பங் கு.\nபரி வர் த் தனை களி ல் பங் கு பெ ற எல் லோ ரு க் கு ம் வா ய் ப் பா க. கொ ண் டு, எடு த் து, எடு த் து,, அவசரமா க, ஆர் வமா க வி ரு ப் பத் தை, உற் சா கம், தயா ர்,.\n12 நவம் பர். மற் றவரை ( வழக் கறி ஞர் களை ) கு றை கூ ற தகு தி யற் றவர் கள் என் பதை உணரவு ம்.\nபெ ரி யா ரி ன் பெ யரை க் கூ ட உச் சரி ப் பதற் கு தகு தி யற் றவர் கள். A) ஒவ் வொ ரு மு றை யு ம் கர் த் தரு டை ய மே ஜை யி ல் பங் கு.\nC) தகு தி யற் ற மு றை கே டா ன தி ரு மணம் பு ரி ந் த தம் பதி கள். வி ரு ப் பங் களை நி றை வே ற் றவே ண் டு ம் என் ர் டு தா ன் போ ரா டி.\nபக் கம். இல் லை யெ னி ல், யே சு வி ன் உயி லை, இறு தி வி ரு ப் பத் தை நா ம்.\nதனது சொ ந் த வி ரு ப் பங் களி ல் ஈடு படலா ம் ஆனா ல் அவளது கு டு ம் பமே. டா க் டர் ஜெ நோ டை ப் என் றா ல் வளர் ப் பு என் று பு து வரை யறை. தகுதியற்ற பங்கு விருப்பங்களின் வரையறை. வி வரி, வரை யறை, வி ளக் கம், ஆர் ப் பா ட் டம், வரை யறை, வி ளக் க.\nதகு தி கள். 17 பி ப் ரவரி. பங் கெ டு த் து. பங் களா. அ) கூ ட் டு ப் பங் கு நி று மம் ஆ) தனி யா ள் வணி கம். தகு தி.\nபங் கா ளி களா கப்.\nபார்க்லேஸ் வங்கி எக்ஸ் வர்த்தக\nஇளைய forex வர்த்தக மில்லியனர்\nஅந்நிய செலாவணி சந்தை விடுமுறை அட்டவணை\nஉத்திகள் அந்நிய செலாவணி வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-01-19T09:13:00Z", "digest": "sha1:7L63WGFIWFEZFH4KY6EISOZ62H4E5GFX", "length": 4659, "nlines": 93, "source_domain": "tiruvallur.nic.in", "title": "சுற்றுலா | திருவள்ளூர் மாவட்டம்", "raw_content": "\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேல���ம் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 09, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/actor-mass-ravi-make-s-unlock-short-film-1993.html", "date_download": "2019-01-19T08:11:38Z", "digest": "sha1:ZVAIWSFT4QHXKY6PQJNJEB2LRLQJ2TTB", "length": 8993, "nlines": 99, "source_domain": "www.cinemainbox.com", "title": "நடிகர் மாஸ் ரவி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அன்லாக்’ குறும்படம்!", "raw_content": "\nHome / Cinema News / நடிகர் மாஸ் ரவி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அன்லாக்’ குறும்படம்\nநடிகர் மாஸ் ரவி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அன்லாக்’ குறும்படம்\nஉள்ளங்கையில் உலகத்தை வைத்திருப்பது போல தான் ஆகிவிட்டது செல்போன் வைத்திருப்பவர்களின் நிலை. அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தின் உச்சமாக மாறியுள்ள செல்போனை பேசுவதற்கு மட்டும் இன்றி, பலவற்றுக்காக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் நல்ல மனபான்மையுடன் செல்போனை பயன்படுத்தினாலும், சிலரோ தவறான மனப்பான்மையுடனும் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. அப்படிப்பட்ட செல்போன் தவறுதலாகத் தொலைந்து விட்டால், வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ‘லாக்’ செய்து வைத்திருப்பார்கள் . அதில் பாஸ்வேர்டு தெரிந்த செல்போனை உரிமையாளர் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி கால் செய்யும் வசதியையும் லாக் செய்திருப்பார்கள்.\nமொபைல் வைத்திருக்கும் உரிமையாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து அவருக்கு உதவும் எண்ணத்தில் மொபைல் போனை எடுத்து தொடர்பு கொள்ள முயன்றால் அது லாக் ஆகியிருக்கும். இதனால் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு தொடர்பு கொள்ள முடியாது. சில நேரம் அவர் யாரென்று தெரியாமல் அவரது உயிரைக் காப்பாற்றக்கூட முடியாமல் போய் விடும். இப்படிப்பட்ட கருத்தை மையமாக வைத்துத்தான் 'அன்லாக்' குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தை இயக்கியிருப்பவர் மாஸ் ரவி. இவர் திரைப்பட நடிகர் .அண்மையில் வெளிவந்த விக��ரமின் ' ஸ்கெட்ச் ' படத்தில் கூட முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார். இசை - கிறிஸ்டி, ஒளிப்பதிவு - சரண் மணி, படத்தொகுப்பு - ஸ்ரீ ராஜ் குமார், டிசைன் - சரத்குமார், இனை தயாரிப்பு - பூபாலன். லைக் அண்ட் ஷேர் மீடியா சார்பில் இதைத் தயாரித்து இருப்பவர் பிரபல மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்.\nஇக்குறும்படத்தில் மாஸ் ரவி, நடிகர் நாகா, நடிகர் ஆல்வின், சக்தி சரவணன், பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சென்னை நகரின் ஜன சந்தடியுள்ள போக்குவரத்து நெருக்கம் உள்ள இடங்களில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.\nசில நிமிடங்கள் ஓடும் 'அன்லாக்' குறும்படம் பார்ப்பவர்களை நெடுநேரம் யோசிக்க வைக்கும். செல்போனில் எதை மூடி வைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஊட்டும். இதை படிப்பினையூட்டும் குறும்படம் என்றும் கூறலாம்.\n'அன்லாக் 'குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் கை 'ஸ்கெட்ச்' படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்.\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rohith-sharma-double-ton-14122017.html", "date_download": "2019-01-19T09:00:12Z", "digest": "sha1:I5ZYZHUH26LOSHIYX3UZSBVF6W3IOEAP", "length": 10776, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இரட்டை சதம்: ரோகித் சர்மாவின் திருமணப்பரிசு!", "raw_content": "\nதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூ��்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர் காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nஇரட்டை சதம்: ரோகித் சர்மாவின் திருமணப்பரிசு\nஇலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா தன் மூன்றாவது இரட்டை சதத்தை அடித்தபோது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஇரட்டை சதம்: ரோகித் சர்மாவின் திருமணப்பரிசு\nஇலங்கைக��கு எதிராக ரோஹித் சர்மா தன் மூன்றாவது இரட்டை சதத்தை அடித்தபோது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அடிக்கடி குளோசப்பில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அது அவரது மனைவி ரித்திகா. ரோஹித்தின் ஒவ்வொரு ரன்னுக்கும் ரித்திகாவின் ரியாக்‌ஷன்கள் மிக பரபரப்பாக இருந்தன. அது ரோகித்- ரித்திகாவின் இரண்டாவது திருமண நாளும் கூட.\nசர்மா தன் திருமண நாளன்று விளாசிய இரட்டைச் சதத்தை மனைவிக்கு அர்ப்பணித்தார்.\nபொதுவாக திருமண நாளன்று கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பரிசு கொடுத்துக்கொள்வது வழக்கம். பரிசுப்பொருட்கள் பெரும்பாலும் கேக், நகைகள், பட்டுப்புடவை, வெளிநாடு பயணம், புது வீடு என அவரவர் சக்திக்கேற்ப இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது இரண்டாவது திருமண நாள் பரிசாக சாதனையை பரிசாகத் தந்திருக்கிறார்.\nமுதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் மோசமாக தோற்றபின், இரண்டாவது போட்டியில் இந்தியா இலங்கையை கிட்டத்தட்ட சூரசம்ஹாரம் செய்திருக்கிறது எனலாம். மொத்தம் 393 ரன்கள். அதில் ரோகித் சர்மா குவித்தது 205 ரன்கள் ஆட்டமிழக்காமல். அதில் 12 சிக்ஸர்கள், 13 பௌண்டரிகள். மனைவி திருமண நாளன்று கேலரியில் நகம் கடித்தபடி டென்ஷனாக அமர்ந்திருக்க மைதானத்தில் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை பதம் பார்த்துக்கொண்டிருந்தார் ரோஹித். ரோஹித் இரட்டை சதம் விளாசியவுடன், அவர் மனைவி ரித்திகா சஜ்தே அழுதே விட்டார். இரட்டை சதம் அடித்த ரோகித்,ரித்திகாவை நோக்கி ஒரு முத்தத்தை பறக்கவிட்டார்.\nபோட்டி முடிந்த பின்னர் ரோஹித் சர்மா கூறுகையில் ‘‘இந்த இரட்டை சதத்தை என்னுடைய திருமண நாளில் அடித்தது சந்தோசம். இதை எனது மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன். என்னுடைய சிறந்த திருமண பரிசாக இதை அவர் நினைப்பார். அவர் எனக்காக எப்போதும் இருப்பவர். அவர்தான் எனது பலம். மிகுந்த அழுத்தங்கள் உருவாக்கும் இந்த விளையாட்டை விளையாட ரித்திகாவின் பங்களிப்பில்லாமல் எனக்கு சாத்தியமில்லை’’ என்றார் ரோஹித்.\nஅத்துடன் ‘‘இன்று எங்கள் இரண்டாவது திருமணநாள். ஆனாலும் அதைவிட முக்கியமானது இந்தியா இந்தப்போட்டியில் வென்றது’’ என்றார் ரோஹித் சர்மா.\nதொல் தமிழ்நாடு சோறுடைத்து: நாஞ்சில்நாடன் சிறப்புக் கட்டுரை\nஇமையத்திற்கு இயல்விருது - 2018 அறிவிப்பு\nபிரபஞ்சனின் சந்தியா சிறுகதை: தமயந்தி கட்டுரை\nபிரபஞ்சன்: 'பொழுதைப் பொன் செயும்' படைப்பாளி : தமிழச்சி தங்கப்பாண்டியன் கட்டுரை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=698", "date_download": "2019-01-19T09:39:40Z", "digest": "sha1:DZX7LKZDGQ5YVRWKQLGALWVNY2EVUM33", "length": 13130, "nlines": 99, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் முதல் உடல்நிலை சரியில்லாமல் போய் கடைசியில் எனது மகள் இறந்து விட்டாள். அவளுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை மிகவும் நல்லவர். உத்தமமான குணம் கொண்டவர். கடவுள் பக்தி என்பது மிக அதிகம். எனது மகள் இறந்தவுடன் துடிதுடித்துப் போனார். நற்குணங்கள் பொருந்திய அவருக்கு நல்லபடியாகத் திருமணம் நடக்க வழி சொல்லுங்கள். - பிரேமா, சென்னை.\nநிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மகள் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையிலும், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு நல்லபடியாக திருமணம் நடைபெற வேண்டும் என்ற உங்களின் எண்ணத்தை எத்தனை பாராட்டினாலும் தகும். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் தற்போது குரு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. மனைவி மற்றும் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் எட்டில் நீசம் பெற்றிருக்கிறார். மேலும், அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி புதன், ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு, எட்டாம் வீட்டிற்கு அதிபதிசனிஆகியோர் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார்கள்.\nஉங்கள் மகளின் ஜாதகம் பலவீனமாக இருந்ததால் அவர் உயிர் நீத்திருக்கிறார். இவரது ஜாதகத்தில் இருந்த திருமணத்தடைக்கான அம்சமும் இணைந்து நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளது. என்றாலும் தற்போது 01.09.2018 முதல் துவங்க உள்ள குரு தசையில் சுக்கிர புக்தியின் காலம் இவருக்கு கல்யாண யோகத்தினைத் தரும். சுக்கிரன் சயன சுக ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் தாம��பத்ய வாழ்விற்கான காலம் நெருங்கி வருகிறது. உறவினர் வழியில் இல்லாமல் அவர் பிறந்த இடத்திலிருந்து வடக்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து பெண் அமைவார்.\nஅந்தப் பையனோடு உங்களுடைய நல்லுறவு தொடரும் பட்சத்தில் நீங்கள் அவருக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். நடந்ததை மறந்துவிட்டு புதுவாழ்விற்கு தயாராகச் சொல்லுங்கள். பிரதி வியாழக்கிழமை தோறும் நவகிரகங்களில் உள்ள குருபகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சாத்தி வழிபட்டு வரச் சொல்லுங்கள். சென்னையில் பாடி பகுதியில் அமைந்துள்ள குரு ஸ்தலமான திருவலிதாயம் ஆலயத்திற்குச் சென்று அவரது பெயரில் அர்ச்சனை செய்து வழிபடச் சொல்லுங்கள். அதே ஆலயத்திலேயே அவரது திருமணத்தை நடத்திக் கொள்வதான பிரார்த்தனையும் நல்வாழ்வினை அமைத்துத் தரும். குருவின் திருவருளால் வெகுவிரைவில் அவருடைய மணவாழ்வு நல்லபடியாக அமையும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்���ள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=58681", "date_download": "2019-01-19T09:32:27Z", "digest": "sha1:K3ERCIMMVFO6UW5Q2LKVHGJCIDMBWLP7", "length": 9458, "nlines": 149, "source_domain": "punithapoomi.com", "title": "மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மன்னார் மாவட்ட அருள் தந்தை இமானுவல் செபமாலை- ஐ.நாவில் - Punithapoomi", "raw_content": "\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nமெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nஇப்படியும் வீர விளையாட்டு இருக்கிறதா- ஜல்லிக்கட்டைப் பார்த்து வியந்த அமெரிக்க மாணவிகள்\nடோக்கன் வரிசைப்படி காளைகளை அவிழ்க்க முடியாததால் ஏமாற்றம்; பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் மோதல்: போலீஸார்…\nஉயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு\nமுதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\nடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி\nவல்லமைப்பொருளை வசியப்படுத்த தைத்திருநாள் தமிழர்க்கு வழிதரட்டும்-புனிதபூமி இணையதளம்\nகனவில் திடுக்கிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு-சே.பி\nமனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மன்னார் மாவட்ட அருள் தந்தை இமானுவல் செபமாலை- ஐ.நாவில்\nஐ.நா சபையின் 39 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மன்னார் மாவட்ட அருள் தந்தை இமானுவல் செபமாலை இன்று காலை ஐ.நா சென்றுள்ளார்\nஇவர் அங்கு சென்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள இன அழிப்புப் புகைப்படங்களைப் பார்வையிட்டதுடன் பின்னர் ஐ.நா. அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nபௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது\nமன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்\nசமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே\nவவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nவிடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை\nமாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T08:38:22Z", "digest": "sha1:ZDFOUTLACNE4G4X6PH2PWP6BBDCW4E5W", "length": 9801, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "நிலநடுக்கம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஅடுத்த ஆழிப் பேரலை வருவதற்குள் மலேசியா தயார் நிலையில் இருக்க வேண்டும்\nஜோகூர் பாரு: பூகம்பங்கள், ஆழிப் பேரலைகள் மற்றும் எரிமலைகள் பற்றிய ஆய்வுகளில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட நிலநடுக்கவியல் துறை வல்லுநர்கள் குழு ஒன்றினை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர்...\n6.0 புள்ளி நிலநடுக்கம் பாலியைத் தாக்கியது\nபாலி - இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இந்தோனிசியாவின் சுற்றுலாத் தீவான பாலியை ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் தாக்கியது. ஜாவா தீவின் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில்...\nசுனாமியைத் தொடர்ந்து சுலாவாசியில் எரிமலை வெடித்தது\nபாலு (சுலாவாசி) - இந்தோனிசியாவின் சுலாவாசி தீவுப் பகுதியை சில நாட்களுக்கு முன்னர் தாக்கிய 7.7 ரிக்டர் புள்ளி அளவிலான நிலநடுக்கத்தையும் அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சுனாமியையும் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை...\nஇந்தோனிசிய நிலநடுக்கத்தில் மலேசியப் பெண்மணி மரணம்\nஜாகர்த்தா - இந்தோனிசியாவின் லொம்போக் தீவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்த வேளையில், ஒரு மலேசியப் பெண்மணியு���் அந்த சம்பவத்தில் உயிரிழந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை...\nகினபாலு மலை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது\nகோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் புகழ் பெற்ற மலையான கினபாலு மலை உலகம் முழுவதிலும் இருந்து மலையேறிகளையும், இயற்கைக் காட்சிகளின் காதலர்களையும் ஈர்க்கும் பிரதேசமாகும். நேற்று வியாழக்கிழமை சபா மாநிலத்தில் ஏற்பட்ட...\nதைவானில் நிலநடுக்கம் – கட்டடங்கள் அதிர்ந்தன – சரிந்தன\nதைப்பே - 6.4 ரிக்டர் புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தைவானைத் தாக்கியதில் பல கட்டடங்கள் அதிர்ந்தன. \"மார்ஷல் ஹோட்டல்\" என்ற ஓர் அடுக்குமாடி தங்கும் விடுதி சரிந்தது. அதில் பலர்...\nதெற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபெய்ருட் - தெற்கு ஈரானின் கெர்மன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோஜ்டாக் நகர் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கின்றது.\nஈரான், ஈராக் எல்லை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு\nபாக்தாத் – ஈராக்-ஈரான் எல்லைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில் (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2.18) ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில்...\nமெக்சிகோ நிலநடுக்கம் – 100 பேர் பலி\nமெக்சிகோ சிட்டி - தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் நிகழ்ந்த, 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரையில் 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. (மேலும் செய்திகள் தொடரும்)\nமெக்சிகோ நிலநடுக்கம்: 16 பேர் மரணம்\nமெக்சிகோ - தென் அமெரிக்க நாடான மெக்சிகோவின் தென் பகுதி கடற்கரையைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டில் தென் மெக்சிகோ காணாத நிலநடுக்கம் இதுவென வர்ணிக்கப்படுகிறது. 8.1 ரிக்டர்...\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152286.html", "date_download": "2019-01-19T08:00:14Z", "digest": "sha1:JN6WMROP6GBHUQ2CL5QPVNAOYGU6CIGA", "length": 13186, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சமுர்த்தி மோசடியாளர்களுக்கு வலை: ஐ.தே.க. அதிரடி..!! – Athirady News ;", "raw_content": "\nசமுர்த்தி மோசடியாளர்களுக்கு வலை: ஐ.தே.க. அதிரடி..\nசமுர்த்தி மோசடியாளர்களுக்கு வலை: ஐ.தே.க. அதிரடி..\nஅரசியல் செல்வாக்குடன் போலித் தகவல்களை சமர்ப்பித்து சமுர்த்தி உதவி பெறுபவர்களைக் கண்டறிவதற்காகவும், உதவித் திட்டங்களை உரிய வகையில் பகிர்வதற்காகவும் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமிருந்த சமுர்த்தி விவகார அமைச்சு நேற்றுமுன்தினம் தமது கட்சி வசமாகியதையடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nபொதுநிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துவ பண்டார, பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் தலைமையிலான மூவரடங்கிய குழுவில், அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nசமுர்த்தி உதவிகளைப் பெறுவதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. வருமானம், வாழ்க்கைத்தரம் உட்பட மேலும் சில விடயங்கள் கருத்தில்கொள்ளப்படும்.\nஎனினும், போலித் தகவல்களை சமர்ப்பித்து ஆயிரக்கணக்கானவர்கள் உதவிகளைப் பெறுகின்றனர் என்றும், வறுமையால் வாடுபவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஅதேவேளை, பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் சிலர், அரசியலுக்காக சமுர்த்தித் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், சமுர்த்தி பெற்றுத் தருவதாக சிலர் பணம் வசூலிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவை தொடர்பில் ஆராய்ந்து உரிய வகையில் பங்கீட்டை வழங்குவதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது என்றுள்ளது.\nசிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்: தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் கைது..\nசட்டபீட மாணவர்களால் பெரும் சர்ச்சை..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் ��ாங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\nசூடும் சொரணையும் சூரியப் பொங்கலும்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158028.html", "date_download": "2019-01-19T07:58:48Z", "digest": "sha1:3TJEFCM7I2UD7KV2MU4GPDWLNDCU2M2B", "length": 14562, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மட்டக்களப்பு நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமட்டக்களப்பு நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு..\nமட்டக்களப்பு நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு..\nதமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.\nமட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,தமிழின உணர்வாளர் டாக்டர் தமிழ்நேசன்,தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் எஸ்.நிலாந்தன் உட்பட பெருமளமான பொதுமக்கள்,மதகுருமார்கள்,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வடகிழக்கில் உயிர்நீர்த்த உறவுகளுக்காக இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து உயிர்நீர்த்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வில் சிவஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்கள்,அருட்தந்தை நிக்ஸன் அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nஅஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையினை வலியுறுத்தும் வகையிலான உரைகளும் நடைபெற்றன.\nஏனைய நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு அந்த நாடுகள் நீதியை வழங்கியுள்ள நிலையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழின இனப்படுகொலைக்கு இதுவரையில் எந்தவித விசாரணையோ அல்லது கவலையோ தெரிவிக்கப்படவில்லையெனவும இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் முடிந்த முடிவாகவே இருக்கவேண்டும் என்பதே தவிர அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமையை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டது.\nகோவையில் 21-ந்தேதி டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்..\nவடக்கு மாகாண திணைக்களத்தின் பிக் கப் வாகனம் விபத்து: ஒருவர் உயிரிழப்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை\nசூடும் சொரணையும் சூரியப் பொங்கலும்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும்…\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1166641.html", "date_download": "2019-01-19T08:14:13Z", "digest": "sha1:NRLJHXUO24ASISHIQH3AXWXLTZEX6DU4", "length": 12648, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nதலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு..\nதலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு..\nதலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த பகுதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nநேற்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் மரம் மின்சார இணைப்புகள் மீது விழுந்ததினால் மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளதோடு, மின் கம்பிகளும் அறுந்து பிரதான வீதியில் விழுந்துள்ளன.\nகுறித்த மின் கம்பிகளில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் மின்சாரம் பாய்வதனால் ஆபத்தான நிலை காணப்படுகின்றன. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றனர்.\nஇதேவேளை பிரதான வீதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து சுமார் 12 மணித்தியாலங்களுக்கு மேல் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மரத்தை அகற்றவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதனையடுத்து இன்று காலை இலங்கை மின்சார சபையினர் அவ்விடத்திற்கு விரைந்து மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.\nமேலும் மின்சார இணைப்பினை சீர்செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nசிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன் – டிரம்ப்..\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170381.html", "date_download": "2019-01-19T09:02:53Z", "digest": "sha1:QLZ7P6U2KSVZNMPS7YX4CNUJIKEQXUL4", "length": 14568, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "ஃபிபாவில் இன்று மோதல்… மெக்சிகோவை பந்தாடுமா நடப்பு சாம்பியன் ஜெர்மனி..!! – Athirady News ;", "raw_content": "\nஃபிபாவில் இன்று மோதல்… மெக்சிகோவை பந்தாடுமா நடப்பு சாம்பியன் ஜெர்மனி..\nஃபிபாவில் இன்று மோதல்… மெக்சிகோவை பந்தாடுமா நடப்பு சாம்பியன் ஜெர்மனி..\n21வது ஃபிபா உலகக் கோப்பையில் எப் பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் மெக்சிகோவுடன் நடப்பு சாம்பியன் ஜெர்மனி மோதுகிறது.\n21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர���மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.\nஇந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. எப் பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, மெக்சிகோவுடன் விளையாட உள்ளது.\nபோட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி இரவு 8.30 மணி\nஇதுவரை உலகக் கோப்பையில் இரு அணிகளும் நான்கு முறை மோதின. அதில் ஜெர்மனி தோல்வி அடைந்ததில்லை. மூன்றில் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது.\nகடந்த 7 உலகக் கோப்பைகளில் தனது அனைத்து முதல் ஆட்டங்களிலும் ஜெர்மனி வென்றுள்ளது.\nஅதே நேரத்தில் மெக்சிகோ கடந்த 5 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததில்லை. 4ல் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது.\nஜெர்மனி – வெர்னரின் வேகத்தை தடுக்க மெக்சிகோ முயற்சிக்கும். அது தாமஸ் முல்லருக்கு சாதகமாக அமையும். 2010 உலகக் கோப்பை தங்க ஷூ வென்ற அவர், 2014 உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்துள்ளார்.\nமெக்சிகோ – ஜெர்மனியின் தடுப்பாட்டத்துக்கு சவால் விடுக்கக் கூடியவர் கார்லோஸ் வேலா.\n1962ல் பிரேசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. அந்த சாதனையை புரிய வேண்டும் என்ற இலக்குடன் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்ளது.\nஇதுவரை பிரேசில் மட்டுமே அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையை வென்றால் அந்த சாதனையை ஜெர்மனி சமன் செய்யும்.\nஉலகக் கோப்பையில் 14 அல்லது அதற்கு மேற்பட்ட முறை விளையாடியுள்ள 8 அணிகளில், கோப்பையை வெல்லாத ஒரே அணி மெக்சிகோ.\nதற்போதைய நிலையில் ஜெர்மனி மிகவும் வலுவான அணியாக உள்ளது. இருப்பினும் மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தை அது சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது என்று எதிர்பார்ப்போம்\nஇலங்கை வந்துள்ள அமெரிக்காவின் இராட்சத விமானம்..\nATM இயந்திரத்தில் 8 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்த இளைஞர்கள்..\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\nவைத்தியசால��க்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடிர் மரணம்\nஅட்டன் பன்முர் தோட்டபகுதியில் காட்டுபுனை குட்டிகள் இனங்கானபட்டுள்ளது\nநுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோலத்தில் புளுக்கள் இனங்கானபட்டுள்ளது\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..\nவனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி \nபோலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195274.html", "date_download": "2019-01-19T08:21:21Z", "digest": "sha1:4P72KUSTXTB6HBPD4XX5PRWH7RALBBN2", "length": 12661, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கற்பழித்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீசார் – காவல்நிலையத்திலேயே தீக்குளித்து பெண் தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nகற்பழித்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீசார் – காவல்நிலையத்திலேயே தீக்குளித்து பெண் தற்கொலை..\nகற்பழித்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீசார் – காவல்நிலையத்திலேயே தீக்குளித்��ு பெண் தற்கொலை..\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வர்கிறது. உ.பி. மட்டுமன்றி இந்தியா முழுவதும் இந்த அவலநிலை உருவாகி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்பின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஅதே சமயம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளில் சிலர், தங்கள் பணியை முறையாக செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் பகுதியில் தன்னை கற்பழித்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததுடன், குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ள அறிவுறுத்தியதால் மனமுடைந்த பெண் காவல்நிலையத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஇதையடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவை சேர்ந்த இருவர் சிறப்புக்குரிய ரமோன் மகசேசே விருதுகளை பெற்றனர்..\nகர்ப்பிணி மனைவி சிகிச்சைக்கு 4 வயது சிறுமியை விற்ற தந்தை..\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்:…\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…\nஅமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்:…\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..\nகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா…\nஅமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/10/blog-post_27.html", "date_download": "2019-01-19T08:31:21Z", "digest": "sha1:DWPTJOEZF6XZZ3HXWFLXJYZI3HYYGJSJ", "length": 25282, "nlines": 218, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அலுவலகத்தில் நீங்கள் யார்? உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்! !", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில தகுதிகள் உள்ளன. நீங்கள் அந்தத் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அதனை மேம்படுத்தினாலே போதும். அது நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். அனைவருமே சிஇஓ ஆக ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் சிஇஓ ஆகிறார்கள். காரணம் என்ன என்றால், அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ���ன்று பார்ப்போம்.\nமுடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்\nஅலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும்.\nபுதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்\nஎல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.\nஉங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.\nசில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ���வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.\nகுறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்\nஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.\nஉங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.\nஅலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.\nநான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.\nஒரு குதிரை ���ண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.\nவேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.\nநீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.\nஇந்தப் பத்து பண்புகளையும் வளர்த்துக்கொள்ளும்போது நிச்சயம் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவராக இல்லாமல் தலைவராக மட்டுமே இருப்பீர்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகை...\nமிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்க...\nதடவத்தான் தைலம்... தேய்க்க அல்ல\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nசில விசயங்களை தெரிந்து கொள்வோம்\nவாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/11/blog-post_7.html", "date_download": "2019-01-19T08:14:38Z", "digest": "sha1:JHZAPYQAQCY2BJZBUBKDEIK6HHK62B52", "length": 17765, "nlines": 117, "source_domain": "www.tamilfbnews.com", "title": "மருமகள் நைட்டி போட்டதால் வந்த சண்டை - சில மறுக்க முடியாத உண்மைகள் - Tamil Puthagam", "raw_content": "\nHome Tamil Story மருமகள் நைட்டி போட்டதால் வந்த சண்டை - சில மறுக்க முடியாத உண்மைகள்\nமருமகள் நைட்டி போட்டதால் வந்த சண்டை - சில மறுக்க முடியாத உண்மைகள்\nமருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்\nதான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்\n“உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா” என சண்டையில் கேட்பவர்கள், தெரிந்திருந்தும் ஏன் பழகினார்கள் என்றுதான் தெரியவில்லை” என சண்டையில் கேட்பவர்கள், தெரிந்திருந்தும் ஏன் பழகினார்கள் என்றுதான் தெரியவில்லை\nOMR -ல சம்பாதிக்கிறதை ECR-ல செலவு பண்றாங்க\nகுழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அழவிடுவது இல்லை\nஆண்களின் பெருமையான குறைகளில் ஒன்று... ‘அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது\nஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம். அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம். ஆணாதிக்கச் சமூகம்\nகரப்பான் பூச்சியைப் பார்த்தா பயப்படுறாங்க... அவ்ளோ பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குறாங்க. என்ன டிசைனோ தெரியல\nநம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே... அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க\nசண்டையின்போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது... யாருக்கு யார் அடிமை என்பது\nமுன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டுமே\nFact என்னன்னா, 88% மனைவிகளுக்கு தன் புருஷனோட ஃப்ரெண்ட்ஸைப் பிடிக்காது. 98% கணவன்களுக்கு தன் மனைவியோட ஃப்ரெண்ட்ஸை ரொம்பப் பிடிக்கும்\nஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்\nநம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான், சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்\nயாரும் இல்லாதபோதும் குழந்தைகள் காதுக்குள் வந்தே ரகசியங்கள் சொல்கிறார்கள்\nவீட்டில் ஒருவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.📞📲📱\n’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைபோட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டும்தான் முடியும்\nஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து ப���ர்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்\nஅப்பாக்கிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல், தந்தைக்கு சோகமய மானது\nகாசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்\nமருமகள் நைட்டி போட்டதால் வந்த சண்டை - சில மறுக்க முடியாத உண்மைகள் Reviewed by Tamil Fb News on 07:32 Rating: 5\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nமுகப்பரு வருவது ஏன் தெரியுமா \nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வ��்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_5555.html", "date_download": "2019-01-19T08:30:29Z", "digest": "sha1:5F2XXLDHEPFGVYQYYDNWM7OF2QLKSTI2", "length": 28444, "nlines": 453, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நல்லவேளை நாம் பிழைத்துக்கொண்டோம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்க���ன் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nகோவிந்தா கோவிந்தா வன்னிப் பள்ளிகளுக்குக் கோவிந்தா...\nவன்னியின் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஒரு அருமையான தீர்வைக் கண்டு பிடித்து அறிவித்திருக்கிறது.\n'கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பயிற்சியை முடித்து வெளியேறும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு நிபந்தனை அடிப்படையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர். கல்வி அமைச்சின் கோரிக்கையை பயிற்சி ஆசிரியர்கள் சாதமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளனர்'.\nதயவு இதைச் சற்று ஊன்றிக் கவனியுங்கள்.\nஇந்த ஆசிரியர்கள் தற்போதே பயிற்சியை முடித்திருப்பவர்கள்.\nஇவர்களுக்கான பரீட்சை இன்னும் நடக்கவில்லை. அந்தப் பரீட்சை நடந்து, அதன் பெறுபேறுகள் காணப்பட்டதன் பின்னரே இவர்களுக்கான சம்பள அதிகரிப்பு செய்யப்படும்.\nஅதுவரையிலும் இவர்கள் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வோராகவே இரு���்கின்றனர்.\nஅதிலும் இந்த ஆசியரியர்களில் பெரும்பாலானவர்கள் (75 வீதத்திற்கும் அதிகமானவர்கள்) தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றி, 2009 இல் நியமனம் பெற்றவர்கள். ஏனையவர்களே வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.\nஆகவே பெரும்பாலானவர்களாக இருக்கும் தொண்டர் ஆசிரியர்களும் தற்பொழுது 6000 (ஆறாயிரம்) ரூபாவை மட்டுமே சம்பளமாகப் பெறுகின்றனர்.\nகடந்த மாதம் மாகாணசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இது 10,000 (பத்தாயிரம்) ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.\nஆனாலும் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.\nஎனவே ஆறாயிரம் ரூபா சம்பளத்தைப் பெறும் பெரும்பாலான ஆசிரியர்களே தற்போது வன்னிக்கு அனுப்பப்படவுள்ளனர்.\nஇப்படிக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, எப்படி இவர்கள் வன்னிக்குச் செல்ல முடியும்\nஅடுத்தது, இவர்கள் தற்போதுதான் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.\nஇவர்களையே முழுமையாக வன்னிக்குத் தள்ள முற்படுகிறது வட மாகாணசபையின் கல்வி அமைச்சு.\nஇவர்களை யாழ்ப்பாணத்துக்கும் பகிர்ந்தளிப்பதைப்பற்றி அது சிந்திக்கவில்லை.\nஅப்படிப் பகிர்ந்தளித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள ஆசிரியர்களில் ஒரு தொகுதியினர் கண்டிப்பாக வன்னிக்குச் செல்லவேண்டியிருக்கும்.\nஆனால், அவர்களோ வன்னிக்குச் செல்லத்தயாரில்லை.\nஅவர்களை அனுப்புவதற்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கும் அமைச்சருக்கும் திராணியுமில்லை.\nஅப்படி வன்னிக்குச் செல்ல வேண்டிய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள், கடந்த தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து நின்றவர்கள். சிலர் தேர்தற் பரப்புரைகளில் கடுமையாக உழைத்தவர்கள்.\nஎனவே அவர்களை முறிக்கவோ கட்டுப்படுத்தி கடமையைச் செய்ய வைக்கவோ மாகாணக் கல்வி அமைச்சினால் முடியாது. அப்படி முயற்சித்தாலும் அவர்களுக்காக அவர்களுடைய தயவைப்பெற்று தெரிவாகிய ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் விடமாட்டார்கள். அரசியல் செல்வாக்குடைய அவர்களை எவரும் எதுவும் செய்ய முடியாது.\nஆகவே, அவர்களை அனுசரித்துப் போவதைத் தவிர, மாகாணசபைக்கு வேறு கதியில்லை.\nஎனவே, வன்னிக்கு தேர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களை அனுப்ப முடியாத நிலையில், புதிய பயிற்சி ஆசிரியர்களையே மாகாணக் கல்வி அமைச்சு பிடித்திருக்கிறது.\nஇதன் ம���லம் வன்னியில் பெரும் பிரச்சினையாக இருக்கும் ஆசிரிய பற்றாக்குறையைத் தீர்த்து விட்டதாகவும் இருக்கும். அதாவது யாழ்ப்பாண ஆசிரியர்களை நோகாமல் வைத்ததும் ஆகும்.\nஆகவே இதைச் சமாளிப்பதற்காகவே மாகாணசபை இந்தப் புதிய பயிற்சி ஆசிரியர்களின் கழுத்தில் கையை வைத்திருக்கிறது.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்டிருப்பது இந்தப் புதிய ஆசிரியர்களே.\nஅவர்களில் பெரும்பாலானவர்கள் தொண்டர் ஆசிரியர்களாக இருந்து 2009 இல் நியமனம் பெற்றவர்கள் அல்லவா. இந்த நியமனத்தை வழங்கியவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும்.\nஆகவே அப்படி நியமனம் பெற்றவர்களை வன்னிக்கு அனுப்பி அரசியல் ரீதியாகப் பழிவாங்கியதுமாகும்.\nபாவம் வன்னி மாணவர்களும் வன்னி மக்களும். தங்களுடைய எதிர்காலத்தின் மீது தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர்.\nகல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, வன்னியில் பணியாற்றியவர் என்பதால் தங்களின் நிலைமையை விளங்கிக் கொள்வார் என்று நம்பியவர்களின் நிலைதான் இன்று கோவிந்தா.\nஇந்த லட்சணத்தில் கிழக்கும் இணைந்திருந்தால் மட்டக்களப்பு மாணவர்களுக்கு படிப்பு எதற்கு என்று பள்ளிகளுக்கு மாகாணசபை மூடுவிழா நடத்தியிருக்கும்.நல்லவேளை நாம் பிழைத்துக்கொண்டோம்\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கி���் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamiluku-en-ondrai-aluthavum-thirai-vimarsanam_14432.html", "date_download": "2019-01-19T07:57:02Z", "digest": "sha1:OEWSZCTTADYCOB47I7FC23KUIK4P3NIT", "length": 19648, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamiluku En Ondrai Aluthavum Thirai Vimarsanam | தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - திரை விமர்சனம் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா திரைவிமர்சனம்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - திரை விமர்சனம் \nஎன்ஜினியரிங் முடித்து விட்டு கல்லூரி மாணவ, மாணவியருக்கு அவர்களுக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை புராஜெக்ட்களாக செய்து கொடுத்து அதன் மூலம் சம்பாதித்து வருகிறார் நகுல்.\nகல்லூரி மாணவியான ஐஸ்வர்யா ததும் அவரது குழுவினரும், தனது புராஜெக்ட்டுக்காக நகுலின் உதவியை நாடுகிறார்கள். நகுலும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை சீற்ற சூழலிலும் சிக்கல் இல்லாத செல்போன் சிக்னல் என்ற வித்தியாசமான புராஜெக்ட்டை ஐஸ்வர்யாவுக்கு செய்து கொடுக்க, அதில் இம்ப்ரஸ் ஆகும் ஐஸ்வர்யா நகுலை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்.\nபடத்தில் இன்னொரு ஹீரோவான தினேஷ் ரியல் எஸ்டேட் ஏஜென்டாக வருகிறார். அவரை தற்கொலைக்கு முயன்றவர் என தவறாக நினைத்து அவருக்கு தன்னம்பிக்கைக்கான கவுன்சிலிங் கொடுக்கிறார் பிந்து மாதவி.\nபிந்துமாதவியின் கவுன்சிலிங் தினேஷின் ,மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அவர் மீது காதல் வயப்படுகிறார். ஆனால், பிந்து மாதவியோ இந்த காதலை ஏற்க மறுக்கிறார். தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டால் தான் உன்னை மறந்துவிடுவதாக தினேஷ் கூறுகிறார். இதற்காக பயிற்சி எடுக்கும் பிந்துமாதவி அதில் தோல்வி அடைந்து தினேஷை காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nதன் காதலை தினேஷிடம் சொல்ல அவரைத் தேடி அவர் பணிபுரியும் இடத்திற்கு செல்லும் பிந்து மாதவி தவறுதலாக ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறார். அந்த பள்ளத்திற்கு மேலே இருக்கும் கல் ஒன்று பள்ளத்திற்குள் விழ தயாராக இருக்கிறது. எனவே, உடனடியாக தனது போனில் தினேஷை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்.\nஇந்நிலையில், கால் டாக்சி டிரைவரான சதீஷின் டாக்சியில் வெடிகுண்டு ஒன்றை வைக்கும் தீவிரவாதி ஓருவன், அதை செல்போன் மூலமாக இயக்கி சென்னையின் முக்கிய இடத்தில் வெடிக்க வைக்க சதி செய்கிறான்.\nஇந்த நிகழ்வுகள் எல்லாம் ஒருங்கே நடந்து கொண்டிருக்கும்போது, சென்னையில் சூரியப்புயல் காரணமாக செல்போன் டவர்கள் எல்லாம் செயலிழந்து போகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ப்ராஜெக்ட் பற்றி அறியும் செல்போன் நிறுவனங்கள், தற்போது உருவாக்கி உள்ள சிக்கலை தீர்ப்பதற்காக நகுல் உதவியை நாடுகிறார்கள்.\nஇறுதியில் செயல் இழந்த செல்போன் டவர்களை எல்லாம் நகுல் உயிர்பித்தாரா பிந்து மாதவி பள்ளத்தில் இருந்து உயிர் பிழைத்து தனது காதலை தினேஷிடம் தெரிவித்தாரா பிந்து மாதவி பள்ளத்தில் இருந்து உயிர் பிழைத்து தனது காதலை தினேஷிடம் தெரிவித்தாரா தீவிரவாதி வைத்த வெடிகுண்டு என்ன ஆனது தீவிரவாதி வைத்த வெடிகுண்டு என்ன ஆனது\nநகுல் இந்த படத்தில் எந்��� ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.\nரியல் எஸ்டேட் ஏஜென்டாக வரும் தினேஷ் கழுத்துல டை, கையில் பை, வாயில் பொய்... எனும் ரீதியில் இஷ்டத்துக்கு அடித்துவிட்டு... புதிய பிளாட்டுகளை விற்பனை செய்யும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.\nஐஸ்வர்யா தத்திற்கு குறைவான கட்சிகள் என்றாலும் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார்.\nதினேஷுக்கு ஜோடியாக வரும் பிந்து மாதவி நடிப்பில் மீண்டும் முத்திரை பதித்திருக்கிறார்.\nசதீஷுக்கும் ஒரு ஜோடியை கொடுத்து அவருக்கு ஒரு தனி டிராக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.\nநகுலின் அம்மாவாக வரும் ஊர்வசி சொல்லும் சயின்ஸ் வார்த்தைகளும், விளக்கமும் சூப்பர்.\nதமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம்.\nமொத்தத்தில் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' ஒரு முறை பார்க்கலாம்...\nTags: தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரை விமர்சனம் Tamiluku En Ondrai Aluthavum Tamiluku En Ondrai Aluthavum Movie Review\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - திரை விமர்சனம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nகுற்றம் கடிதல் திரை விமர்சனம் \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/islaththil_nadaimuraippaduthapadum_sakotharathuvam.html", "date_download": "2019-01-19T09:09:22Z", "digest": "sha1:QBSB7XZ3SP2XEI2JEIFOVWQCUCHD3QVA", "length": 4825, "nlines": 17, "source_domain": "www.womanofislam.com", "title": "இஸ்லாத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சகோதரத்துவம்", "raw_content": "\nஎவ்வாறு மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவத்தைப் பேணுவது எனும் கேள்விக்கு நடைமுறை வாழ்க்கையில் கொடுத்த, கண்ட மார்க்கம் இஸ்லாம். அதாவது அல்லாஹ்வை மட்டுமே வழிப்படும், அனைத்து முஸ்லிம்களும் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைகள் தொழுவது கட்டாயக் கடமையாகும்.\nஇவ் ஐந்து வேளைத் தொழுகைகளும் ஊர்களிலுள்ள எல்லாப் பள்ளிவாசல்களிலும் கூட்டாகத் தொழுவிக்கப்படும். பள்ளிவாசல்களில் கறுப்பர், வெள்ளையர், பணக்காரர், ஏழை மற்றும் வேறு நாட்டவர், வேறு மொழி பேசுபவர், அரசியல்வாதி, பட்டதாரி, கூலித் தொழிலாளி என்ற எந்தவித வேறுபாடுமின்றி தோளோடு தோள் சேர்த்து நின்று தொழுகைகள் நிறைவேற்றப்படுகின்றன.\nஅதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஊர்களிலுள்ள பிரதான பள்ளிவாயில்களில் மட்டும் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்படும். இதில் அந்த ஊரிலுள்ள ஏராளமான முஸ்லிம் மக்கள் கூட்டாக கலந்து கொள்வார்கள்.\nஇதைவிட அதிகமான பெருந்திரளான மக்கள் ஒரு பெருந்திடலில் வருடத்திற்கு இருமுறை அதாவது ஹஜ் மற்றும் நோன்புப் பெருநாட்களில் ஒன்றுகூடி தோளோடு தோள் நின்று இறைவனை வணங்கி முஸாபஹா எனும் நலம் விசாரித்து தமது சகோதரத்துவத்தை வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களின் மூலம் நிரூபிக்கின்றனர்.\nமுடிவாக ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் வழிபாட்டின் மூலம் புனித மக்கமா நகரிலே நிற, மொழி என்ற அந்த வேறுபாடுமின்றி எல்லா நாட்டு மக்களும் தமக்கிடையேயான சகோதரத்துவத்தை பறைசாற்றுகின்றனர். இங்கு எல்லா மக்களும் தமக்கிடையே ஸலாம் கூறிக் கொள்வதன் மூலம் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.\nஎனவே யார் இந்தத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றத் தவறுகிறார்களோ அவர்கள் இஸ்லாம் எனும் குடும்பத்திலிருந்து தூரவிலகுகிறார்கள். எந்த தடங்கள் இருந்தாலும் ஐந்து நேரத் தொழுகைகளை தவறாது கூட்டாகத் தொழுவதன் மூலம் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வோம்.\nதமிழ் பகுதி → பெண்கள் சமூக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/07/ttv-dhinakaran-kootani/", "date_download": "2019-01-19T09:37:25Z", "digest": "sha1:EQBJ6C6PZVVHIU6ABFJ6DIECCL4CJZE7", "length": 7287, "nlines": 130, "source_domain": "kollywood7.com", "title": "மதச்சார்பற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு வரலாம் : டிடிவி தினகரன்", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nமதச்சார்பற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு வரலாம் : டிடிவி தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்கும் மதச்சார்பற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு வரலாம் டி.டி.வி.தினகரன்MLA பேட்டி\nசட்டமன்றம் சென்னையிலும், மக்கள் மன்றம் மேலூரிலும் கூடியது\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி. பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்த இவர், தினகரன் புதிய அமைப்பு\nநீதிபதி இந்திராபானர்ஜி யாருடைய மனசாட்சி\n#நம்பிக்கை நகைச்சுவையெல்லாம் ஒரு பக்கம் வைத்து விடுவோம். இன்று வெளியாகி உள்ள 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு முகநூல், வாட்சப்பில் விவாதிக்கும்\nவிழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மயிலம் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள்செல்வர் TTV Dhinakaran in Villupuram\nவிழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மயிலம் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள்செல்வர் TTVDhinakaran TTV TamilNadu TNPolitics TNCM Villupuram\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை…\nபெரும்பணக்காரர்கள் வெளிநாட்டு ஆடம்பரக��� கார்களை வைத்திருப்பதை பெருமையாக நினைப்பதைப்போலவே, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதை கெளரவமாக கருத்துகிறார்கள் பல விஐபிகள்.\nடிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன்\nமார்ச் – 15 புதிய கட்சி தொடங்கும் நிலையில் டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன். டெல்லி\nநடிகர் சசிகுமார் தங்கதமிழ்செல்வன் சந்திப்பு\nஇது எதோ ஆஃப்ரிக்கா பக்கமிருக்கும் நாடுனு நினைச்சீங்களா ….\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/12/6", "date_download": "2019-01-19T08:24:52Z", "digest": "sha1:OKF27DLQY5CFG7V62Y3ZQUCUA2TIFJZG", "length": 4315, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு கப் காபி!", "raw_content": "\n இதைச் சொன்னதும், நாயகன் படத்து கமல்தான் நம் நினைவுக்கு வருவார். இந்தத் திரைப்படக் காட்சி, இப்போது மீம் கிரியேட்டர்களின் சேமிப்புக் கிடங்கில் முக்கியமானதாகிவிட்டது. ஆனால், நாம் எல்லோருமே வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டிருக்கக்கூடும். இதற்கான பதிலைத் தேடும்போதுதான் நாம் செய்த நல்லது, கெட்டது அனைத்தும் நினைவுக்கு வரும். அத்தனையையும் பட்டியலிட்டாலும், ஒரு முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால், நல்லவர் - கெட்டவர் என்று தனித்தனியே யாரும் அணி பிரிந்து நிற்கவில்லை.\nஇருளென்பது குறைந்த ஒளி என்று சொல்வது நேர்மறையான பார்வையாக இருக்கலாம். அதேநேரத்தில், இருளும் ஒளியும் கலந்துதான் இந்த உலகம். நேர்மறை சக்தியும் எதிர்மறை சக்தியும் கலந்திருந்திருந்தால் தான் இந்த உலகம் உயிர்ப்போடு இருக்கும். இதனை வலியுறுத்துகிறது சீனாவின் யின் யாங் தத்துவம்.\nயின் கறுப்பு என்றால், யாங் வெள்ளை. யின் பெண் என்றால், யாங் ஆண். நம் உடலில் இருக்கும் யின், யாங் இவற்றின் சமச்சீர் தன்மை குலைந்தால் பாதிப்பு ஏற்படும் என்பது சீன மரபு. இதனை உற்றுக் கவனித்தால், நேர்மறையும் எதிர்மறையும் கலந்ததே மனித இயல்பு என்பது தெரிய வரும். உலகுக்கும் இது பொருந்தும்.\nநல்லதும் கெட்டதும் கலந்த உலகை எதிர்கொண்டு வாழ்வதென்பது நிச்சயம் அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நடமாடும் கழைக்கூத்தாடியைப் போன்றதுதான். இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று தடுமாறினாலும், கையில் தாங்கியுள்ள கம்பைக் கொண்டு இலக்கை அடைய வேண்டும்\nகழைக்கூத்தாடியின் கால்களுக்கு எதிர்முனையே இலக்கு.. நமக்கு..\nமுந்தைய பகுதி : இயல்பை உணர்ந்திடு\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/31/krishnan.html", "date_download": "2019-01-19T08:41:10Z", "digest": "sha1:YVKQ2Z7PN4WNW2CSQ4R7SGKC256E64HE", "length": 12383, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தா.கி. கொலை வழக்கு: 9 திமுகவினருக்கு நிபந்தனை ஜாமீன் | 9 DMK men get conditional bail in T.Krittinan murder case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதா.கி. கொலை வழக்கு: 9 திமுகவினருக்கு நிபந்தனை ஜாமீன்\nதா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 திமுகவினருக்கு நிபந்தனைஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nதா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக ஏராளமான திமுகவினர் விசாரணைக்காக தொடர்ந்துஅழைத்துச் செல்லப்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்களில் பலரை கைது செய்து உள்ளேயும் தள்ளிவருகின்றனர் போலீசார்.\nஇரு நாட்களுக்கு முன்பு 9 திமுகவினரை மதுரை ஆண்டாள்புரம் போலீஸார் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந் நிலையில் இந்த 9 பேருர்கும் மதுரை 4-வது மாஜிஸ்திரேட் பாலசுப்ரமணி நிபந்தனையுடன்கூடிய ஜாமீன் அளித்துள்ளார்.\nஅதன்படி, கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாண்டியன், வி.கே.குருசாமி, ஜெயராமன், மாணிக்கம்,உதயகுமார், ராஜ், நாகேஷ், சரவணன், ராஜேந்திரன் ஆகிய 9 பேரும் தினசரி காலை 10 மணிக்குஆண்டாள்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.\nஏற்கனவே திருப்பதூர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சிவராமனுக்கும் ஜாமீன் தரப்பட்டுவிட்டது.ஆனால், அழகிரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது.\nஇதற்கிடையே திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை, அவரது சகோதரர்மு.க.தமிழரசு சந்தித்துப் பேசினார்.\nஅழகிரியை அவரது மனைவி காந்திமதி மகன் தயாநிதியும் சந்தித்தனர்.\nஆனால், அழகிரியைப் பார்க்க வந்த முன்னாள் அமைச்சர் நேரு, அன்பில் பெரியசாமி உள்ளிட்டஎம்.எல்.ஏக்களை உள்ளே அனுமதிக்க சிறை அதிகாரிகள் மீண்டும் மறுத்து விட்டனர்.\nஉறவினர்கள் மட்டுமே அழகிரியைப் பார்க்கலாம் என்று சிறை நிர்வாகிகள் காரணம் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20181107219208.html?ref=manithan", "date_download": "2019-01-19T08:22:50Z", "digest": "sha1:OGRQVIUGEPNRDBULAIV2WDT6OXAHWKRQ", "length": 5958, "nlines": 59, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி சிவராஜரட்ணம் உஷா(மேர்சி) - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\n(இணுவில் வைத்தியசாலை முன்னாள் உத்தியோகஸ்தர், பிரான்ஸ் ASCES நிறுவனத்தின் பிரெஞ் ஆசிரியர்)\nமண்ணில் : 8 சனவரி 1961 — விண்ணில் : 6 நவம்பர் 2018\nயாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜரட்ணம் உஷா அவர்கள் 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று நித்திய இளைப்பாறுதலுக்கு அழைக்கப்பட்டார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான C.K. சிவகுரு(M.L.T) யோகமலர் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசிவராஜரட்ணம் (LANSEN’N-PARIS -அதி சிரேஷ்ட ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,\nலஷான்(பொறியியலாளர்), எல்ஷா(மருத்துவர்- இறுதியாண்டு), டிலுஷா(பல்கலைக்கழக மாணவி), டிலுஷன்(பல்கலைக்கழக மாணவன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nடொறின் அவர்களின் பாசமிகு மாமியாரும்,\nலதா(சிரேஷ்ட-ஆசிரியை- சுண்டுக்குழி மகளிர் கல்லூரி), சுரேஷ்(முன்னாள் நவீல்ட் ஆசிரியர் , மனிதநேய பணியாளர் C.A.A.R - BOIS COLOMBES- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nமகேந்திரன், சந்திராதேவி, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவசுப்பிரமணியம் மற்றும் சிவராசா, சிவராசலிங்கம், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nலவண்யா, காலஞ்சென்ற அமிழ்தன், ஜோய்காருண்யா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,\nசுதந்திரா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 08/11/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=8392", "date_download": "2019-01-19T07:55:09Z", "digest": "sha1:DYSIG4GUJSKJLMMZGPFVP52BOHZVQRAK", "length": 8133, "nlines": 96, "source_domain": "mjkparty.com", "title": "திருச்சியில் திரளானோர் மஜகவில் இணைந்தனர்..! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nதிருச்சியில் திரளானோர் மஜகவில் இணைந்தனர்..\nJanuary 8, 2018 admin செய்திகள், தமிழகம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nதிருச்சி.ஜன.08.,திருச்சியில் நேற்று(07.01.2018) பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.\nஇந்நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத்,\nமௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு\nஉறுப்பினர் AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்ச���குளம் தாஜுதீன்,\nமாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி, சீனி முகம்மது,ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர்.\nமாவட்ட நிர்வாகிகளான திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஷேக்தாவூத், இளைஞர் அணி சதாம் ஆகியோர் உடனிருந்தனர்.\nஇதில் ஏராளமான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.\nகவர்னர் உரையை புறக்கணித்து… மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளிநடப்பு\nமஜகவில் இணைந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள்..\nநீதிமன்றங்கள் சட்டத்தை பாதுகாக்காமல் அரசுகளுடன் போட்டி போட்டு வருகிறது தமிமுன் அன்சாரி\nசட்டசபையை புறக்கணித்த அன்சாரி, தனியரசு..\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\nமஜக பம்மல் நகரப் பொதுக்குழு மற்றும் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு.. அவைத் தலைவர் S.S.நாசர் உமரி பங்கேற்பு\nமனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..\nபல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..\nதென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்… மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2012/04/blog-post_27.html", "date_download": "2019-01-19T08:11:00Z", "digest": "sha1:2RW5UT2FGFP3BSGDQPZBNQBD6BVAPQLE", "length": 98562, "nlines": 385, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: புதிய ஈழ சகோதர சண்டைகள்!", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nபுதிய ஈழ சகோதர சண்டைகள்\nசமீபத்தில் பதிவர் ஜாக்கி சேகர் அரசியலுக்கும் அப்பாலான அபி அப்பாவைப் பற்றி சொல்லியிருந்தார்.மனம் கனத்த��ு என்பதனை விட கண்கள் பனித்தன சொல் பொருத்தமாக இருக்கும்.ஆனால் அரசியல் என்று வரும் போது அபி அப்பாவின் தூணைக்கட்டிப் பிடித்துக்கொள்ளும் அடிவருடித்தனம் சொல்லி மாளாது.தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின்பான இணைய நீரோட்டத்தை ஆழம் பார்க்கும் முதல் மாதிரியாகவே அவரது பதிவு இருந்ததை புலம் பெயர் ஈழ தமிழர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள் என்பதை பதிவுகளின் கோபங்களும்,பின்னூட்டங்களும் உரக்கச் சொல்லுகின்றன.யாருக்கு பின்னூட்டம் சொல்வது என்றே தெரியவில்லை.அதனால் பதிவர் செந்தில் சென்ற பதிவுக்கு இட்ட ஒற்றைப் பின்னூட்டத்திற்கான எனது மறுமொழியையே எனது பின்னூட்ட கருத்தாக மீண்டும் ஒரு முறை இங்கே வெளிப்படுத்துகிறேன்.\nஇப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயலலிதா,வை,கோ இன்னும் அரசியலில் உள்ள பலரையும் காலை வாரி விடுவதிலேயே கண்ணும்,மண்டையுமாக இருக்கிறார்.அது போலவே ஜெயலலிதாவும் கூட.ஏனையோரும் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு குறைந்தவர்களாயில்லை.அதற்கான நியாயமான காரணங்களும் உள்ளன என்பது வேறு விசயம்.ஆனால் நான் மையப் படுத்த நினைப்பது தமிழர்களிடையே நிகழும் சகோதர சண்டைகளை.இணையமும் குறைந்ததாக இல்லையென்பதை பதிவுகளும் படம் போட்டுக் காண்பிக்கின்றன.இதில் கவனித்து எனக்கு நானே சிரித்துக் கொண்ட விசயமென்னவென்றால் இணைய இஸ்லாமிய மதக்குருக்கள் யாரும் ஒரு கருத்தும் முன் சொல்ல வராதது.இப்படியான சிதறிக் கிடக்கும் தமிழர்களின் நிலையே இலங்கை அரசின் பலமாக அமைகிறது.\nஇன்றைய நிலையில் ஈழப்பிரச்சினை பல பரிமாணங்களை உட்கொண்டது.\n1.தமிழகம் சார்ந்த அரசியல் மற்றும் மக்கள் குரல்களைப் பிரதிபலிப்பது.\n2.இந்தியா மத்திய அரசின் இலங்கை இரட்டை வெளிநாட்டுக்கொள்கைகள்\n3.புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் மற்றும் அதன் எதிர்ப்பு நிலை\n4.இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு விதமான பிரதிபலிப்பு\n5.அன்றாட வாழ்வில் சிரமப் படும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்\n6.மனித உரிமைக் குழுக்களின் போர்க்குற்றங்களுக்கு எதிரான குரல்கள்\n7.இலங்கை அரசுக்கு எதிரான சிங்களவர்களின் குரல்\n8.அமெரிக்கா,சீனா,ரஷ்யா,இந்தியாவின் சுயநல உலக அரசியல்\n8.இவை அனைத்தையும் பின் தள்ளிவிடும் போக்கான ராஜபக்சே அரசு.\n9.ஐ.நா ���ன்ற அமைப்பின் ஆமை வேகம்\nஒற்றைக் குடியரசா என்ற புதிர்\nமேற்சொன்ன 10 பெரும் வளையத்துக்குள் ஒப்பிட்டால் சகோதர சண்டைகள் ஒரு பொருட்டானதே அல்ல.ஈழப்பிரச்சினை இப்பொழுது உலக அரங்கிற்குள் வந்து விட்டதால் மேற்கொண்டும் தமிழர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதிப்போம்\nகவிஞர் தாமரையின் இந்த காணொளி காணவும்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகம்பும் உடையக்கூடாது பாம்பும் சாகக்கூடாது :--))\nஎதோ ஒப்புக்கு, உங்களை நியாயஸ்தராக, நல்லவராகக் காட்ட, ஒரு தலைப்பைக் கொடுத்துப்புட்டு உங்க \"சுயஆசை\"யை எல்லாம் எழுதி (என்றுமே நிற்காத எம் ஜி ஆர் ஜால்ரா, கருணாநிதி வெறுப்பு) தீர்த்துக்கிட்டிங்க போல இருக்கு.\n***ஆனால் அரசியல் என்று வரும் போது அபி அப்பாவின் தூணைக்கட்டிப் பிடித்துக்கொள்ளும் அடிவருடித்தனம் சொல்லி மாளாது.***\nஅபி அப்பாவைப்போல் நெறைய தீவீர பிரபல கழககண்மணிகள் இருக்காங்களே அவங்களை எல்லாம் இதேபோல் நீங்க விமர்சிச்சா ஆட்டொ வந்துடும்னு பயமா அவங்களை எல்லாம் இதேபோல் நீங்க விமர்சிச்சா ஆட்டொ வந்துடும்னு பயமா ரொம்ப கவனமாத்தான் நீங்களும் இருக்கீங்க ரொம்ப கவனமாத்தான் நீங்களும் இருக்கீங்க இது மாதிரி அரசியலில் கருணாநிதியைவிட நீங்க எந்த வகையில் குறைவானவர்\n***இப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு**\nபாவம் ரொம்பதான் நீங்க மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கீங்க இந்த மேட்டர்ல\nரொம்ப தரக்குறைவான பதிவு இது ராஜநடராஜன் இது- உங்க உயர் லெவலுக்கு\n//இதில் கவனித்து எனக்கு நானே சிரித்துக் கொண்ட விசயமென்னவென்றால் இணைய இஸ்லாமிய மதக்குருக்கள் யாரும் ஒரு கருத்தும் முன் சொல்ல வராதது.//\nஇதில் நாஙகள் வந்து என்ன தீர்வை கண்டு விட முடியும் என்று நினைக்கிறீர்கள். கொஞ்சம் விபரமாக சொன்னால் தெரிந்து கொள்வேன்.\nநடராஜன்: ராஜிவ் இறக்கும் முன்னால தமிழ்நாட்டில் தி மு க ஆட்சி நடந்தபோது ( உங்க தொப்பி போய் சேர்ந்த பொறகுதான்) திமுக ஈழத்தமிழர்களுக்கு (புலிகளுக்கு) ஆதரவா இருந்ததா இல்லையா\nராஜிவ் மரணத்திற்கு பிறகுதான் எல்லா நிலைப்பாடும் மாறியது. இதை எத்தனை தடவைத் திருப்பித் திருப்பிசொல்றது\nராஜிவ் மரணத்திற்கு பிறகு உங்க எம் சி யாரே உயிரோட இருந்து இருந்தாலும் ஒண்ணும் கிழிச்சு இருக்க முடியாதுனு தெரிந்து கொண்டு ஏன் நடிக்கிறீங்கனு தெரியலை\nசரி, இன்னைக்கு கருணாநிதி ஆதரவு \"கேலிக்கூத்து\"னே இருக்கட்டும். அப்போ அமெரிக்கா ஆதரவும் அதே நிலைப்பாடுதான். போர்க்குற்றம் சம்மந்தமான எதற்காக அமெரிக்க ஆதரவைமட்டும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்றீங்க அதையும் புறக்கணிக்க சொல்ல வேண்டியதுதானே முறை அதையும் புறக்கணிக்க சொல்ல வேண்டியதுதானே முறை It is ridiculous you guys accept America's support after all these things happened\nபார்ப்பாணுகளுக்கு அடுத்து கருணாநிதியை வெறுக்கும் கும்பல் நிரந்தர உறுப்பினர்தான் நீங்க. ஆனா என்னவோ ஏதோ நீங்க நியாயத்தின் பக்கம் இருப்பதுபோல போடுவதெல்லாம் வெறும் நாடகம், உங்க அரசியல், அம்புட்டுத்தான். தொடர்ந்து கருணாநிதிக்கு எதிர் பிரச்சாரம் செய்வதைத் தவிர வேறென்ன பேசத்தெரியும் உங்களுக்கு\nநடா....அழுத்தம் இல்லை உங்கள் பதிவில்.இது நடாதானா \nமொத்த பின்னூட்டங்களையும் பார்த்து விட்டு கருத்து சொல்லலாமே என்று உங்கள் முதல் பின்னூட்டம் கண்டும் பேசாமல் இருந்து விட்டேன்.பின்னாடி வர்றவங்க வடிவாத்தான் கதைக்கிறாங்கஎன்னன்னு பார்த்து விட்டு வருகிறேன்:)\nபாம்பும் சாகக்கூடாதுன்னா எப்படி:)புதுமொழியா இருக்கே\nநீங்களும்,வருணும் வந்தாத்தான் நம்ம கடை கச்சேரி களை கட்டும் போல:_\nபதிவையும் காணோம்,பதிவர்களுக்கு குஸ்தி பின்னூட்டங்களையும் காணோம்\nஇலை மறை காயாக இருக்கும் நமக்கு எப்படியோ ஒரு பிம்பம் ஏற்படுத்துறதுக்கு நன்றி.ஆனால் அ.தி.மு.க அனுதாபி பிம்பம்தான் சகிக்கல.கலைஞர் கருணாநிதி என்னதான் தகுடுதத்தங்கள் செய்தாலும் அரசியல் அனுபவஸ்தன் என்பதுதான் எனது நிலைப்பாடு.ஒருவரை விமர்சனம் செய்வதாலேயே மாற்று அணிக்காரன் என்று பட்டம் கட்டுவது தவறான அரசியல் விமர்சனம்.\nகண்ணுல படுற் பதிவுகளுக்குத்தான் விமர்சனம் செய்ய முடியும்.அபி அப்பா உஸ்தாதா பிள்ளைப்பூச்சியா என்ற வரலாற்றுப் பாடங்களையெல்லாம் நான் படிக்கவேயில்லை.அவரது பதிவுகளின் கருத்துக்கள் மட்டுமே இங்கே விமர்சனம்.தனி மனிதனாக அவரது குணங்களின் சிறப்பை ஜாக்கிசேகர் சொன்னதே அவருக்கான அங்கீகாரம்.நம்ம ஊர்ல ஆட்டோவெல்லாம் கிடையாதுங்க வருண்.ஒரு சுமோ மாதிரி ஏதாவது SUV வந்துடுமான்னு பயமான்னு கேளுங்க:)இங்கே பொதுக்கருத்துக்களை முகம் மறைக்காமல் துணிந்து வெளியிடுவதன் காரணம் நீங்க சொல்லும் ஆட்டோ கலாச்சாரமெல்லாம் ஒழியனும் என்றுதா��ேநமக்கு அரசியல்,மதம் போன்றவை தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரிதான்.அதனால கருணாநிதியோடு இணைத்து வடிவேலு பில்டப்பெல்லாம் எனக்கு கொடுக்காதீங்க:)\nபோன தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்னாடி நான் அரசியல் பதிவு அதிகம் சொன்னதாகவே நினைவில்லை வருண்\n***இப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு** இதுக்கும் என் மனநிலை பாதிப்புக்கும் என்னங்க சம்பந்தமிருக்குது\nஎது தரம் எது தரமில்லை என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.அதனை எனது 300க்கும் மேலான ஆமை வேக பதிவுகளும்,பின்னூட்டங்களும் நிரூபணம் செய்யும்.\nமறுபடியும் ஏதோ சொல்றீங்க போல தெரியுது\nமதம் ஒரு தனி மனிதனுக்கும் ஆன்மீகத்துக்குமான உறவு என்ற வரையில் எனக்கு ஆட்சேபனையில்லை.தன்னம்பிக்கையில்லாத பலருக்கும் மதம் ஆன்மீகம் நோக்கிய ஊன்றுகோல் என்ற அளவை தாண்டி மதமின்றி மார்க்கமில்லை என்ற வியாபார கலாச்சாரம் எனக்கு உடன்பாடனதல்ல.\nசமூகம் சார்ந்து மனிதனைப் பாதிக்கும் விசயங்களில் அக்கறை கொள்வதே சிறந்த மனிதாபிமானமாகும்.வெறுமனே மதம் என்ற ஒற்றைக்கோட்டில் மட்டுமே மனிதாபிமானம் காட்டுவதிலும் எனக்கு உடன்பாடில்லை.\nஇனி உங்கள் கேள்விக்கான மறுமொழி.பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்களின் ஈழநிலைப்பாடு என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஈழப்போராட்டத்தில் பல சறுக்கல்கள்,தவறுகள் இருக்கலாம்.ஆனால் அந்த தவறுகளின் அடிப்படையிலேயே ஒரு விடுதலைப் போராட்டத்தை நோக்குவது நியாயமான ஒன்றல்ல.\nஇலங்கையின் தம்புள்ள மசூதி பற்றி உங்களில் யாராவது பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.சிங்கள அடிப்படைவாதிகளின் மத,இன இணக்கமற்ற முகம் இப்பொழுதாவது தெரிகிறதா\nஇதில் இன்னும் பல சூட்சுமங்கள் உள்ளன.இது குறித்து உங்களால் கருத்து வெளியிட முடியாதபடியான சூழலில் இருக்கிறீர்கள்.\nஇந்த பிரபலமான வரிகளை இங்கே சொல்வது உங்கள் கேள்விக்குப் பொருத்தமாக இருக்கும்.\nமுதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.\nநான் பேசவில்லை ; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை.\nபிறகு அவர்கள் தொழிற்சங்க வாதிகளுக்காக வந்தார்கள்.\nநான் பேசவில்லை ; ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி இல்லை.\nஅடுத்து அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.\nநான் பேசவில்லை ; ஏனென்றால் நான் யூதன் இல்லை.\nஅடுத்து அவர்கள் எனக்காக வந்தார்கள்.\nஅப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை.\nநம்ம கச்சேரியை மறுபடியும் துவங்கலாம்:)\nநான் பதிவர் செந்திலுக்கு சொல்லிய மறுமொழி சுட்டியைப் படித்தீர்களா இல்லையாப்டிக்கலேன்னா அல்லது புரியலைன்னா மறுபடியும் ஒரு தடவை படிச்சிட்டு....\n//திமுக ஈழத்தமிழர்களுக்கு (புலிகளுக்கு) ஆதரவா இருந்ததா இல்லையா\nசிவாஜி ரசிகனான என்னை எப்படியோ எம்.ஜி.ஆர் ரசிகனாக்க முயற்சி செய்றீங்க என்பது உங்க எம்.சி.ஆர் சொற்பதத்திலேயே புரியுது.இருந்தாலும் ராஜிவ் மரணத்திற்கு பிறகு உங்க எம் சி யாரே உயிரோட இருந்து இருந்தாலும் ஒண்ணும் கிழிச்சு இருக்க முடியாதுனு என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடேஎனவே நடிப்பரசன் பட்டமெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்:)\nகருணாநிதி ஆதரவு கேலிக்கூத்துன்னு நீங்கதான் சொல்றீங்க நான் சொல்லவில்லை.மறுபடியும் பதிவர் செந்திலுக்கு சொன்ன முந்தைய பதிவின் பின்னூட்ட மறுமொழியைப் படிங்க.இருந்தாலும் இங்கே கருணாநிதியின் ஆதரவு நிலையை விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.காரணம் பதவியின் வலிமையில் இருந்த காலத்தில் மானாட மயிலாட கலாச்சார நிகழ்வுகளில் கவனம் செலுத்தி விட்டு இப்பொழுது எதிர்க்கட்சி தகுதி கூட இல்லாத காலத்தில் ஆற அமர்ந்து உட்கார்ந்து ஈழ ஆதரவை வெளிப்படுத்துவது பலருக்கும் எரிச்சலையே உருவாக்கும்.ஆனால் அதனையும் கடந்து கலைஞர் கருணாநிதி என்ற சொல்லின் மீது அபிமானம் கொண்ட பல தி.மு.க தொண்டர்களின் ஆதரவுக்குரல் ஈழ விடுதலைக்கு தேவையென்ற காரணத்தால் அவரது அரசியல் சுயநலம் கலந்த காரணமாக இருந்த போதிலும் கருணாநிதியின் தமிழீழ கருத்தை வரவேற்கிறேன்.\nஜாதி,இன வேறுபாட்டு வெறுப்பில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் உங்கள் இறுதி வாக்கியங்களின் கருத்தை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன்:)\nதிட்டுவதோ,கோபம் கொள்வதோ தீர்வுகளுக்கு வழியல்ல என்பதால் இந்த பதிவு மந்தமாக இருக்க கூடும்.\nபுஸ் என்றால் ஊதி விடக்கூடிய இலங்கை நிலைப்பாட்டை வெற்றிகொள்ள முடியாமல் போவதற்கு நமது சகோதர சண்டைகளே முக்கிய காரணம்.\n ஆணிப்புடுங்க அல்லது ஓட்டக பராமரிப்புக்கு போய்ட்டிங்களோனு நினைச்சேன் :-))\nஎல்லாம் பழைய மொழி தான் பாம்புக்கு உயிர்ப்பிச்சை அளித்து அதே சமயத்தில் அது உள்ளே வராமல்ல் தடுத்தால் போதும் என கோலாட்டம் ஆடுறது தான்.\nஎல்லாம் ஒரு மாதிரிக்கு செய்வது தான் ;-))\nஇலங்கை தமிழர் பிரச்சினையைப்பேசினால் அதிக ஓட்டு தமிழ்நாட்டில் கிடைக்கும் எனில் இந்நேரம் வைகோ முதல்வர் ஆகி இருக்கணும் ஆனால் அவருக்கு ஒரு எம்.எல்.ஏ இடம் கூட இல்லை :-))\nஅப்புறம் ஏன் இந்த வெத்து அரசியல் கோஷம் எல்லாம் ஒரு ஆல் ரவுண்டு பெர்ஃபார்மென்ஸ் காட்ட தான் :-))\nஆக்‌ஷன் கிங் அர்ஜுன் படமா இருந்தாலும் காமெடிக்கு, அம்மா/அக்கா செண்டிமென்ட், காதல் என எல்லாத்துக்கும் கொஞ்சம் இடம் கொடுப்பது போல தமிழக அரசியல்வாதிகள் இலங்கைப்பிரச்சினையை இழுத்துப்போட்டுக்கொள்கிறார்கள், சமயத்தில் பின்நெருப்பாக மாறி சுட்டு விடுகிறது.\nநாம என்ன தான் நடுநிலைனு சொல்லிக்கிட்டாலும் சாயப்பட்டறை அதிபர்கள் கை சும்மா இருக்காது சாயத்த பூசி மகிழ்வார்கள், வருணும் சாயப்பட்டறை அதிபர் போல ,ஆனாலும் அவருக்கு ரொம்ப துணிச்சல் தான் வாயக்கொடுத்தா வாங்கிக்கட்டிப்போம்னு தெரிஞ்சும் மீண்டும் ஆரம்பிக்கிறார்... ஒரு ரவுண்டு கட்டலாமானு பார்க்கிறேன் முழுசா உள்ள வரட்டும் மடக்கிப்போட்டு \"தெளிய\" வச்சிடலாம் :-))\nநமக்குத்தான் இணையம் சார்ந்த ஒட்டகம் மேய்க்கிற வேலையாகிப்போச்சே,அப்புறமெங்கே இதனை விட்டு ஓடி விடுவது.பதிவுகள் போடுவதை விட கூகிளை சுற்றிகிட்டு இருக்கிறேன்.நமக்கென்ன ஹிட் கணக்கா அல்லது பதிவு ஏத்தனுமின்னு நினைப்பா:)\nஉங்களின் பின்னூட்டங்களை பதிவர் கந்தசாமி மற்றும் மதுரன் பதிவுகளில் கண்டேன்.அதில் எதிர்மறையான கருத்தாக இருந்தாலும் விளம்பரம் தேடிக்கொள்வார்கள் என்ற கருத்து பிடித்திருந்ததோடு அதுவே உண்மையும் கூட.ஒரு வேளை மனித மனநிலையும் கூட அப்படியே செயல்படக் கூடும்.\n// இலங்கை தமிழர் பிரச்சினையைப்பேசினால் அதிக ஓட்டு தமிழ்நாட்டில் கிடைக்கும் எனில் இந்நேரம் வைகோ முதல்வர் ஆகி இருக்கணும் ஆனால் அவருக்கு ஒரு எம்.எல்.ஏ இடம் கூட இல்லை :-))//\nவை.கோ பற்றிய உங்கள் பின்னூட்டம் ஒரு விதத்தில் உண்மையென்ற போதிலும் அவரது குழப்ப அரசியலே அவருடைய தற்போதைய அரசியல் வாழ்க்கைக்கு காரணமெனலாம்.அதில் முக்கியமான ஒன்று பொடாவில் ஜெயா போட்டும் கூட அவரிடம் போய் உடனே ஒட்டிக்கொண்டதும்,ஒரு சில சீட்டு வித்தியாசங்களுக்காக தி.மு.கவை விட்டு அ.தி.மு.க போன சந்தர்ப்பவாத அரசியலையும் குறிப்பிடலாம்.\nஇன்றைய கலைஞரின் தமிழீழம் அறிக்கையை விடுங்கள்.மே 2009ம் ஆண்டு கால கட்டத்தில் நெடுமாறன்,ராமதாஸ்,திருமாவளவன்,கம்யூனிஸ தோழர்களை ஒன்றிணைத்திருக்கலாம்.அவருக்கான அரசியல் நிலைப்பாடா அல்லது ஈகோவா அதிலும் தவறியதிலும்,தொடர்ந்து ஈழ உணர்வாளர்களை ஒன்று திரட்டாமல் போனதும் கூட வை.கோவின் ஓட்டு அரசியல் எடுபடாமல் போனதற்கு காரணம் எனலாம்.ஆனாலும் அவருக்கான ஈழக்குரலை மறுப்பதற்கில்லை.\nஇந்தமுறை கருணாநிதி தமிழீழ அறிக்கையை வெளியிடுவதில் வரும் பாராளுமன்ற தேர்தல் என்பதோடு பதவியும்,விழாக்களும் இல்லாத சூழலில் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டுமென்ற இறுதிகால ஆசையாக கூட இருக்கலாம்.அப்படியிருந்தால் காலம் கடந்த ஒன்றாக மட்டுமில்லாமல் அவரது அறிக்கையின் மீதான நம்பிக்கையின்மையையே உருவாக்குகிறதென்பதை பதிவுகள்,பின்னூட்டங்களின் பிரதிபலிப்பு வெளிப்படுத்துகின்றன.\nநாம நடுநிலைமையில்லை என்றாலும் கூட அவ்வப்போது ஏற்படும் அலைகளுக்கு ஏற்பவே படகு ஓட்டுகிறோம்.ஆனால் தூரத்துல துடுப்பு போடும் நண்பர் வருணின் மாலை கண்ணுக்கு அ.தி.மு.க கொடிதான் கண்னுக்கு தெரியுது:)\nநீங்க அவரை ‘தெளிய” வைக்க வேண்டிய அவசியமேயில்லை.அவருக்கு ஈடு கொடுக்கிற ரெண்டு பேர் நாம் இருவர்தான்:)\n;.;.///இதில் கவனித்து எனக்கு நானே சிரித்துக் கொண்ட விசயமென்னவென்றால் இணைய இஸ்லாமிய மதக்குருக்கள் யாரும் ஒரு கருத்தும் முன் சொல்ல வராதது.///.;.;.;\nநடுவீட்டிலே பொணம் கிடந்தாலும், திருடனுக்கு கண்ணெல்லாம் நெத்தியிலே ஒட்டி இருக்கிற ஒத்த ரூவா மேலேதான் ங்கிற மாதிரி, இருக்கு நீங்க ஊடால சொன்ன இந்த விஷயம்.\nஇவுக சொல்ற பதிலுலதான் இப்போ பதிவுலக பிரச்சினைக்கு எல்ல்லாம் தீர்வு இருக்கும் என்று நினைக்கிறீர்களா என கேட்க வந்தால், ஏற்கனவே சொர்க்கப்பிரியன் கேட்டுட்டார்.\nசரி, அதுக்கு 'இப்படி கருத்து சொல்லனும் அப்படி சொல்லனும்' னு என்ன பதில் சொல்லி இருக்கீங்கன்னு பார்த்தா, ஒஹ் ஒஹ் ஒஹ் ஒண்ணுமே இல்லை.\nபேசாம வௌவால் சொன்ன மாதிரி, இந்த பதிவு எழுதறதுக்கு பதிலா நாலஞ்சு ஒட்டகத்தை உருப்படியா மேச்சி இருக்கலாம். வாயில்லா சீவனுங்க வாழ்த்தி இருக்குங்க,\n***இப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயலலிதா,வை,கோ இன்னும் அரசியலில் உள்ள பலரையும் காலை வாரி விடுவதிலேயே கண்ணும்,மண்டையுமாக இருக்கிறார்.**\n///சிவாஜி ரசிகனான என்னை எப்படியோ எம்.ஜி.ஆர் ரசிகனாக்க முயற்சி செய்றீங்க என்பது உங்க எம்.சி.ஆர் சொற்பதத்திலேயே புரியுது///\nசிவாஜி ரசிகராக நீங்க இருப்பது இந்த வாதத்துக்கு தேவையே இல்லாத ஒண்ணூ. You must keep that aside here.\n=///=இலங்கையின் தம்புள்ள மசூதி பற்றி உங்களில் யாராவது பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.=///=\nஏனுங்கோ, பாதிக்கப்பட்டது தமிழர்கள். நீங்களும் தமிழர் என்று தான் நினைக்கிறேன். அப்புறம், இந்த பதிவை நீங்கள் போட்டால் என்ன\nஒருத்தன் என்னதான்/நல்லவன் நீதிமான் வேஷம் போட்டாலும் அவனின் வார்த்தைகளும் எழுத்துக்களும் அவன் யார் என்று வேஷம் கலைத்து விடும்.\nபோங்க சார். முதலில் தமிழ் பேசும் அனைவரையும் தமிழர்களாக நினையுங்கள். இவன் மசூதி இடிபட்டால் இவன்தான் பதிவு போடணும். அவன் செத்தால் அவன்தான் கத்தனும். நமக்கென்ன. என்று நீங்கள் நெனக்காதீர்கள்.\nஅப்போது உங்களுக்காக அழ எவரும் வரமாட்டார்.\nஒரு பதிவு மட்டும் போட்டுவிட்டு காணாமல் போன மாதிரி தெரிகிறதே:)\nபதிவும்,பின்னூட்டங்களும் பல விசயங்களை தொட்டுச் செல்கின்றன.அத்தனையையும் விட்டு விட்டு நீங்கள் நெத்தியில இருக்குற ஒத்த ரூவா உதாரணம் சொல்வதன் மூலம் உங்கள் கண் எங்கே இருக்குதுன்னு புரியுது:)\nஅவுக சொல்ற பதிலில் தீர்ப்புக்கள் இல்லாவிட்டாலும் கூட உங்கள் உதாரணப்படி ஒப்பாரி வீட்டில் கூட சேர்ந்து துக்கம் விசாரிப்பதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.இவுக வீட்டுலதானே சாவுன்னு நினைச்சு ஒதுங்கியிருந்தா அவுக வீட்டையும் அண்ட ஆட்கள் இருக்காது.இப்போது அதுதான் நடக்குது.\nசகோ.சுவனப்பிரியன் கேள்விக்கு பதிலை சொல்லியிருக்கிறேன்.புரியாமல் போனால் நான் பொறுப்பல்ல.\nசுவனப்பிரியனிடமே இது என்னங்க பேர் என்று கேட்டிருந்தேன்.அவரும் பொறுமையாக அதற்கு மறுமொழி சொல்லியிருந்தார்.இருந்தாலும் சொர்க்கப்பிரியன் கேட்க அழகாக இருக்கிறது.சொற்பதத்திற்கு சுவனப்பிரியன் நன்றி சொல்லலாம்.\nவவ்வால் கடிக்கும்:)மதம் என்ற ஒற்றைக்கோட்டை மட்டும் பற்றிக்கொண்டு ஸ்டார் வார் செய்வதை விட ஹாயாக ஒட்டகம் மேய்ப்பது சுகமான விசயம்:)ஒட்டகத்துக்கு புல்லு போட வேண்டாம்.பெட்ரோல் ஊத்த வேண்டாம்.அது பாட்டுக்கு சுதந்திரமாக மேயும்.கொஞ்சம் தண்ணி மட்டும் காட்டுனா உங்க பாரம்,என்னோட பாரத்தையும் ச���ர்ந்து சுமக்கும்:)\nஇன்னுமொரு பின்னூட்டத்துல என்னமோ சொல்றீங்க போல இருக்குது.நம்ம வருணைக் கண்டுகிட்டு பதில் சொல்றேன்.\nவவ்வால் சொன்ன மாதிரியேதான் பின்னூட்டம் போடுறீங்கநான் எங்கே எந்த பதிவில் எம்.சி.ஆரை பச்சை குத்திக்கொண்டேன்:)\nஎன்னோட வாயைக் கிளறுமின்னே பின்னூட்டம் போடுறீங்களா:)\nநம்ம பதிவு ஹிட் கணக்கு தளம் இல்லாத காரணத்தால் உங்களுக்கு எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப சண்டைக்கு வாங்க:)\nநீங்க சொல்ற மாதிரியே நீங்க பதிவுகள் போடா விட்டாலும் நீங்க தொட முயற்சிக்கும் இரண்டு பின்னூட்டங்களிலிருந்து உங்கள் வேஷமும் கலைகிறது.\nதம்புள்ள விசயம் என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த விசயம்.ஆனால் பதிவு போடுவதற்கான நேரமும் உந்துதலும் இல்லை.ஆப்கானிஸ்தானில் நின்ற பாமியன் சிலைகளுக்கு பதிவிட்ட மனநிலையே சிங்கள அடிப்படைவாதிகளின் மத இணக்கமற்ற செயலுக்கும்.\nநீங்க அழ வராவிட்டாலும் பரவாயில்லை.அடுத்தவன் துயரத்துக்கு அழும் மனிதாபிமானம் என்னிடம் நிறைந்தே இருக்கிறது.எனவே\nகுறைந்த பட்சம் இலங்கை வாழ் இஸ்லாமியர்களுக்கான குரலை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.நன்றி.\nகொஞ்சம் கால நேரக்கோளாறுகளால் உடனடியாக பின் தொடர்வதில்லை, ஆனால் நத்தை போல தொடர்ந்து கண்ணாடி இழை வடத்தின் மீது ஊர்ந்து கொண்டே இருக்கிறேன் ,விடுவதாயில்லை :-))\nமு.க மீது சொன்னது எதிர் மறையாக இருப்பினும் அதற்கான காரணம் நானல்ல அவரே ,அன்னாரது நம்பகத்தன்மை பதங்கமாதல் போல ஆவியாகி கன காலம் ஆச்சு, இப்போது எனது உயிர் மூச்சு தனி ஈழம் தான் என்றால் ...மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா என வடிவேலு போல மக்கள் நகைச்சுவை ஆக்கி விடுகிறார்கள்.80 களில் ஒரு நிலைப்பாடு இருந்தது இல்லை எனவில்லை பின்னர் எல்லாம் சுயநலமாகவும், சந்தர்ப்பவாதமாகவும் மாறிப்போனதை மு.க வின் நெஞ்சுக்கு நீதியே ஒத்துக்கொள்ளும் .\nஷகிலாவின் ரசிகனுக்கு அசினோ ,அனுஷ்காவோ சப்பை பிகராக தான் தெரியும் ,ஷகிலாவே பிரமாண்ட பிரபஞ்ச பேரழகியாக தெரிவார், அதே போல மு.கவின் அல்லக்கைகளுக்கு அவரே தன்னிகரில்லா தானைத்தலைவனாக தெரிவதில் வியப்பில்லை ஆனால் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,இல்லை எனில் நாசமாக போவீர்கள் என தெருவில் வித்தைக்காட்டும் மோடி மஸ்தான் ரத்தம் கக்கி சாவீர்கள் என சொல்வது போல சொன்னால் எப்படி.\nசிலர் கண்டுக்காம விடலாம் எல்லாரும் விடுவார்களா அதான் சிலர் வளைச்சுப்போட்டு கும்மிட்டாங்க :-))\nவைகோ குறித்து நீங்கள் சொன்னது அத்தனையும் சரியே, அதே சமயத்தில் தீவிரமாக ஈழப்பிரச்சினை பேசுகிறாரே என அவரையாவது வெற்றிப்பெற வைத்திருக்கலாமே ஏன் இல்லை, காரணம் தமிழக அரசியலில் ஒற்றைப்பிரச்சினையை மட்டும் பேசினால் வேலைக்கு ஆகாது அதுவும் ராமாதாசருக்கு அடுத்தப்படியாக அதிக பல்டி அடித்த வைகோவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகப்பட்டுவிட்டதால் அவரது வாய்ஜாலத்துக்கு மக்கள் செவி மடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.\nதமிழ்நாட்டில் நிலவும் 100 பிரச்சினைகளில் ஈழப்பிரச்சினையும் ஒன்று ஆனால் அந்த ஒன்றை வைத்தே இங்கே அரசியல் செய்து வெற்றிக்காண முடியாது.அய்யா ,அம்மையார் எல்லாம் ஊறுகாயாக தொட்டுக்கொண்டு நாங்களும் சும்மா இல்லைனு காட்டிக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்பதே உண்மை.\nஅதுவும் அய்யாவுக்கு ஆட்சி அதிகாரம் போய்விட்டால் இந்த ஊறுகாய் அதிகம் தேவைப்படும் :-))\nஉங்களை எல்லாம் மேய்க்கும் போது ஒட்டகம் மேய்க்கப்படாதா ஒட்டகம் ரொம்ப நல்ல பிராணி என்ன கொஞ்சம் கப்பு அடிக்கும் அத எல்லாம் ஏன் மோந்துப்பார்க்கணும் , உங்களைப்போல விஷக்கடிக்கு எல்லாம் நாட்டு வைத்தியம் கைவசம் இருக்கு எனவே அதுக்கு எல்லாம் அசரக்கூடிய ஆளுங்க இல்லை நாங்க.\nதமிழர்கள் என எல்லாம் ஒட்டுக்கா சேர்த்து தான் கொரல் கொடுக்கணும் சொல்றிங்கலே அது ரொம்ப நாயமான பேச்சுங்கண்ணா ஆனால் இப்படி இந்தியாவில் நடந்துவிட்டால் நீங்க என்னமா கூவுவிங்கண்னு ரோசணை செய்தாக்க இப்போ ஏன் கூவாம கீறிங்கண்ணு ஒரே கொயப்பமா இருக்குங்கண்ணா, இலங்கையில நீங்க இல்லாங்காட்டியும் ராசபட்சாவைபார்த்து நீங்க ரொம்ப மெர்சலாகிட்டிங்கண்னு தெரியுது, இல்லை நமக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல ஈழ தமிழனுங்க ரெண்டு கண்னையும் நொள்ளையாக்குன மவராசன நோவடிக்க கூடாதுன்ற உங்க நல்ல மனசும் தெரியுதுங்கண்ணா :-))\nசாயப்பட்டரை காரங்க இப்படிலாம் பேசலைனா தான் ஆச்சர்யப்படணும் , வருண் உங்களை அகில உலக எம்சிஆர் ரசிகர் மன்ற தலைவரா ஆக்காமல் விட மாட்டார் போல இருக்கு, கூடவே செயலலலிதா பேரவைக்கும் பொறுப்பு கொடுக்கிறார் பாருங்க மனுஷன் கில்லாடி தான் போங்க.\nஇதை வச்சு கவுன்சிலர் சீட் கிடைக்குமானு ஒரு முயற்சி செய்து பாருங்க :-))\nநீங்க சிவாசி ரசிகர்னு சொன்னதும் டெல்லி அன்னையின் \"கை\"புள்ள னு ஒரு முத்திரை குத்தாம விட்டாரேனு சந்தோஷப்பட்டுக்கலாம் :-))\nஹோலி பண்டிகை போல கையில பீச்சாங்குழலில் சாயம் எடுத்துக்கிட்டு அலையறதே ஒரு கும்பலுக்கு வேலையா போச்சு யார் என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு சாயம் அடிச்சுடுறாங்க, அனேக சாயம் பூசுவோர் சங்க தலைவர் வருணா தான் இருப்பார்னு நினைக்கிறேன் :-))\nவருண் , ரொம்ப பிசியா இருந்தா பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது வாங்க சாவகாசமா ஆட்டத்தை ஆரம்பிக்கலாம், ராஜ் முன்னரே சொன்னது போல ஹிட் , முதலிடம் இதுக்காக எல்லாம் முக்குற ஆளுங்க இல்லை ,எனவே எப்போதும் இலவச மடம் போல அடையா நெடுங்கதவுகள் வருக வருக என வரவேற்கும், வரவங்க நோக்கத்திற்கு ஏற்ப நல்லா \"கவனிச்சு\" அனுப்புவோம் :-))\n//மே 2009ம் ஆண்டு கால கட்டத்தில் நெடுமாறன்,ராமதாஸ்,திருமாவளவன்,கம்யூனிஸ தோழர்களை ஒன்றிணைத்திருக்கலாம்.அவருக்கான அரசியல் நிலைப்பாடா அல்லது ஈகோவா அதிலும் தவறியதிலும்,தொடர்ந்து ஈழ உணர்வாளர்களை ஒன்று திரட்டாமல் போனதும் கூட வை.கோவின் ஓட்டு அரசியல் எடுபடாமல் போனதற்கு காரணம் எனலாம்.ஆனாலும் அவருக்கான ஈழக்குரலை மறுப்பதற்கில்லை.//\nஇதை குறிப்பிட்டு சொல்லணும் என நினைத்தேன் மறந்துவிட்டேன்,2009 காலக்கட்டத்தில் ஈழத்திற்காக உயிர் நீத்த முத்துக்குமாருக்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை அமிஞ்சிக்கரை புல்லா அவென்யுவில் நடந்தது மேற்கண்டவர்கள் அனைவரும் ஒன்றாக கலந்துக்கொண்ட கூட்டம் அது(அனேகமாக கடைசியானதும் அதுவே என நினைக்கிறேன்)\nஒன்றாக கலந்துக்கொண்டாலும் தனி தனியாக யார் அதிகம் குரல் கொடுத்தார்கள் என நிறுவுவதிலேயே அனைவரும் குறியாக இருந்தார்கள், யாருக்கும் ஒன்றாக செயல்ப்பட வேன்டும் என்ற எண்ணமே இல்லை, அதுவும் பார்வையாளர்களாக வந்தவர்களும் அவங்க அவங்க தலைவர்கள் பேசும் போது மட்டும் கை தட்டினார்கள். எனவே எல்லா வகையிலும் தனித்தீவாக இருந்தார்கள்.\nயாரை முன்னிறுத்துவது என்பதில் ஒருமுகமாக முடிவு செய்யப்பட முடியவில்லை, இதனாலேயே பலவீனப்பட்டுப்போனது.\nஅப்போதெல்லாம் இரவு 1 மணி வரைக்கும் கூட நடக்கும் கூட்டங்களுக்கு போவதுண்டு , இப்போதெல்லாம் கண்டுக்கொள்வதேயில்லை.\nஇப்போது சிறையில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் ,முருகன் ,பேரறிவாளன், சாந்தன் வழக்கில் கூட பிரிவிணை , ஈகோ மோதல்கள் நடக்கிறது.பேரறிவாளன் வழக்கை வைகோவும், மற்ற இருவர் வழக்கை சீமானும் நடத்துகிறார்கள், ஜெட்மலானி மூன்று பேருக்கும் வாதடலம் என சொன்னப்போது சீமான் ஏற்றுக்கொள்ளவில்லை என செய்தி, வைகோ அமர்த்திய வக்கீல் எனவே எங்கள் சார்பாக ஒரு வழக்கறிஞரை சேர்த்து வாதாட சொல்லி கடைசியில் தனி தனியாக தான் வாதிட்டார்கள்.இந்த அளவுக்கு தான் ஈழ அரசியல் செய்பவர்களின் ஒற்றுமை :-))\nநானே பதிவு போடுற களைப்பில பதிவைப் போட்டு விட்டு பின்னூட்ட வருமீன் கொக்கு மாதிரி காத்திருக்காமல் எங்கேயாவது ஓடி விடுகிறேன்.எனவே கால நேரக்கோளாறுகள் பிரச்சினையே இல்லை.\nஇந்த பதிவுக்கான கால சூழலில் பதிவர்கள் தவிர தினமணி,விகடன் என்று பல செய்தி தளங்களிலும் மு.கவை கும்மியெடுக்கிறதைப் பார்க்கிற போது அவரது புதிய அவதாரம் தேறுமா என்பதே சந்தேகமாகவே இருக்கிறது.இருந்தாலும் மனுசன் சளைப்பதாயில்லை.டெசோ ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.மு.கவின் தமிழீழ குரல் வடிவேலுத்தனமாக இருந்த போதும் அதனை தமிழர்கள் ஆதரிப்பது நல்லது.காரணம் இப்போதைய இலங்கையின் LLRC யின் அர்த்தமே நடந்தது நடந்து விட்டது இனிமேலாவது ஒற்றைக்குடியரசில் அதே பழைய சட்ட சாசனப்படி ஒன்றாக வாழ்வோம் என்பதே.உலக அரசியலும் LLRC க்கு பதில் சொல் என்றே இலங்கை அரசை வற்புறுத்துகின்றன.எனவே LLRC யின் அடிப்படை வெல்லும் சூழல் உருவானால் ஈழத்தமிழர்களின் நிலை என்ன\nமேலும் மு.கவை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை.ஈழத்தமிழர்கள் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது.அவர் என்னதான் செய்கிறாரென்று பார்க்கலாம்.ஒருவேளை இப்போதைய விமர்சனங்களை சாக்காக வைத்துக் கொண்டே கூட நாளை டெசோ மறுபிறப்பு கொள்ளாததற்கு காரணம் தேடுவார்.இழப்பு ஈழத்தமிழர்களுக்கே.\nபாராளுமன்றத்தில் தனியாக நின்றும் ஆனால் ஒன்றாக குரல் கொடுத்த தி.மு.க,அ.தி.மு.க மற்றும் ஏனைய கட்சிகளின் ஒருமித்த குரலே தமிழகம் சார்ந்து ஏதாவது ஒரு விடிவை ஈழத்தமிழர்களுக்கு தரும்.ஆனால் யதார்த்த நிலையோ நீங்கள் சொல்லும் வளைச்சுப்போட்டு கும்மிட்டாங்கதான்.நீங்கள் சொல்லும் 80களின் காலகட்ட (தி)மு.கவுக்கான ஆதரவும் சுயநலமான 2006ப் பின்பான விமர்சனமே எனது நிலையும்.\nஅவர் மீதான உலகம் பரவிய தமிழர்களின் விமர்சனத்தை அவர் உணர்��்தே இருக்கிறார்.அவர் செய்த தவறுக்கு பரிகாரமாக அவரது புதிய அவதாரம் இருக்கட்டுமே\nநீங்கள் சொல்லும் 100 பிரச்சினைகளில் 99 தமிழகம் சார்ந்த பிரச்சினை.100 வது மட்டுமே இலங்கை சார்ந்த ஈழப்பிரச்சினை.மொழி சார்ந்து மட்டுமல்ல,அநீதிக்கு எதிரான குரலாக கூட ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுக்கலாம்.\nஇப்பொழுது அய்யாவுக்கு அதிகம் ஊறுகாய் தேவைப்படுகிறதென்பதை விட அவர் ஏதோ ஒன்றை உள் வைத்துக்கொண்டுதான் தமிழீழம் என்ற அறிக்கையை தொடர்ந்து வெளியிடுகிற மாதிரி தெரிகிறது.அதில் அவரது பதவி,பாராளுமன்ற அங்கத்தினர்கள் கணக்கு கூட ஒளிந்திருக்க கூடும்.அல்லது அதுவே முக்கிய காரணமாகக் கூடும்.எது எப்படியிருந்த போதும் ஒட்ட மொத்த நிகழ்வுகளையே இந்திய இலங்கை சார்ந்த அமெரிக்க தூதரகங்கள் பதிவு செய்கின்றன என்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டுக்காண்பிப்பதிலிருந்து உணரமுடிகிறது.கூடவே ஐ.நா அமைப்பு சார்ந்த மனித உரிமைக்குழுக்களும்.\nவை.கோ பற்றிய நம் இருவரின் மதிப்பீடும் ஒன்றாகவே இருப்பதால் அது பற்றி சொல்ல ஒன்றுமில்லை.\nUFO வுக்கு முனாடியே சொன்னேன் வவ்வால் கடிக்கும்ன்னு:)\nஅவரின் கேள்வியின் நிலைப்பாடு எப்படியாவது இருக்கட்டும்.ஆனால் நாம் மதங்கள் தாண்டிய மனிதர்கள் என்பதை இலங்கை புத்த பிட்சுக்களின் தம்புள்ள மசூதி செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிப்போம்.\nமுடிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்.ஆனால் ஈழ விமர்சனத்துக்கான அணுகுண்டை வீசுறீங்க.அது உண்மைதான் என்பதை காட்சி தளத்தில் இயக்குநர் ராம் அப்போதைய நிகழ்வுகளை சொல்லியிருந்ததை வாசித்திருந்தேன்.\nநீங்கள் சொல்லும் கோணத்தில் யோசித்தால் இவர்களின் ஈழ ஆதரவோடு பிரச்சினைகளுக்கு காரணகர்த்தாக்களாக இவர்களின் தனி ஈகோ கூட காரணமாகிறது.இங்கே பாலஸ்தீனியப் பிரச்சினையோடு ஒப்பு நோக்குவது சரியாக இருக்குமென நினைக்கின்றேன்.ஐ.நா வாக்கெடுப்பில் பாலஸ்தீனத்தை பங்கு போடுவதில் ஏனைய வளைகுடா நாடுகளின் இணையாத குழப்பமான நிலையும் கூட இதுவரை பாலஸ்தீனியப் பிரச்சினை ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டிருப்பதற்கு காரணம்.முந்தைய எல்லை வரையறைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்பொழுது குறைந்த பட்சம் 1965க்கு முந்தைய நிலையிலான எல்லையை நிர்ணயிக்க வேண்டுகிறார்கள்.இது போன்ற சூழல்களைக் கூட நாளை LLRC யைக் கடந்த சூழல் உருவா���ும் நிலையில் ஈழப்பிரச்சினை உருவாக்க கூடும்.குழப்புவதற்கான அத்தனை களநிலைகளும் இந்தியா,இலங்கை,கருணா,பிள்ளையான்,டக்ளஸ்,சிங்கள அடிப்படைவாதிகள் வகையறாக்கள் என நிறைய உண்டு.\nநீங்கள் சொல்லும் யாரை முன்னிறுத்துவது என்ற ஒருமிகத்தன்மையின்மை தமிழகம் மட்டுமல்ல,புலம் பெயர்ந்தும் காணப்படுகிறது.அந்த விதத்தில் விடுதலைப்புலிகளின் தவறுகளை களைந்து நோக்கினால் இயக்கமும்,இயக்கம் சார்ந்த பிரபாகரனின் ஆளுமையின் ஒருமுகத்தன்மையும் பாராட்டபடவேண்டியவையே.\nமுருகன் ,பேரறிவாளன், சாந்தன் வழக்கின் பிரிவினைகள் இதுவரை நான் அறியாத ஒன்று.ஏதோ வை.கோவும்,ஜெத்மலானியும் முன்னின்று நடத்துகிறார்களே என்ற வரையில் மட்டுமே அறிந்திருந்தேன்.\nஇப்ப நம்ம அண்ணாத்தே வருணைக் கண்டுக்கிறதுக்கு முன்னாடி உங்க பின்னூட்டத்தில் விட்டுப்போன ஷகிலாவின் ரசிகர்களுக்கு அசின்,அனுஷ்கா சப்பை பிகர் ஒப்பீடு செம:)முன்னாடி பின்னூட்ட புளோவுல கவனிக்க மறந்து விட்டேன்.இப்ப ஒப்பீட்டை கற்பனை செய்து பார்த்தா சிரிப்பு கணினி ஸ்கிரீன் வரைக்கும் தெரியுது:)உண்மையை சொல்லப்போனால் ஷகீலா பற்றியெல்லாம் எனக்கு கற்றுக்கொடுத்த புண்ணியவான்கள் நம்ம பதிவுலக பிரபல பதிவர்கள் உஸ்தாத்துக்களே.நீங்க ரொம்ப ரொம்ப லேட்:)\nஇப்ப நம்ம அண்ணாத்தே வருணுக்கு வந்துடுவோம்.நாம கும்முவோம்ன்னு தெரிஞ்சும் அவர் ஏன் எடக்கு மடக்காகவே பின்னூட்டம் போடுறாருன்னு தெரியலை.ஆனாலும் அவர் வந்தா நமக்கு வாயசைக்க பின்னூட்டம் கொஞ்சம் களை கட்டுறது உண்மையும் கூட:)நானும் வருணின் ஆசைக்காவாவது ஜெயலலிதாவுக்கு ஒரு பதிவு போடலாமுன்னு பார்த்தால் அந்தம்மா சசிகலா சண்டை விவகாரங்கள் தவிர பெருசா நியுஸ் ஒன்னும் தர்றதில்ல.நான் என்ன செய்ய முடியும்:)\nஎன்ன ஒருத்தரும் காணோம், எல்லாம் தேர இழுத்து தெருவில விட்டு போயிட்டாங்க, கடசில நான் தான் நிலைக்கு இழுத்து போகணுமோ :-))\nநீங்க சொன்னார்ப்போல ஈழ விவகாரத்தில் அத்தனை குழப்ப முடிச்சுகளும் இருக்கு,அதுவே பின்னடைவுக்கும் காரணம்.\n// நோக்கினால் இயக்கமும்,இயக்கம் சார்ந்த பிரபாகரனின் ஆளுமையின் ஒருமுகத்தன்மையும் பாராட்டபடவேண்டியவையே.//\nஅதே சமயத்தில் அவரது ஆளுமையும் பல பிரச்சினைகளை உருவாக்கியதே, கருணா எல்லாம் பிரிந்தார் மேலும் ஈழ போராட்டத்தின் ஏக போக தலை���ராக அவர் இருக்க விரும்பி பலரையும் கொன்றார், ஆனால் சர்வதேச சமூகம் அவரை தனிப்பெரும் தலைவராக பார்க்கவோ முன்னிறுத்தவில்லையே.\nஎனவே தான் பிரச்சினை முடியாமல் இழுத்துப்போனது எனலாம்.\nநீங்கள் பாலஸ்தீனத்தினை ஒப்பிட்டதால் அவர்களுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் ஈழ போராட்டத்தில் யாருக்கும் கிடைக்கவில்லையே.\nயாசர் அராபத்துக்கு ஐநாவில் பேச வாய்ப்பு, அமைதி நோபெல் பரிசு என சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.முழுதாக பிரச்சினை முடிவுற்றதா என கேட்டால் இல்லை தான் அவர்கள் போராட்டத்தில் பல படிகள் முன்னோக்கி நகர்ந்தார்கள்.\nமுருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு என முதலில் செய்தி வந்ததும் சீமான் போய் என்ன செய்தார் எனில் உங்கள் உடல்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதிக்கொடுங்கள் எனக்கேட்டுள்ளார், அதில் பேரறிவாளன் வைகோவை தான் எனக்கு முதலில் தெரியும் என சொல்லி அவருக்கு தான் எழுதிக்கொடுப்பேன் என சொல்லவே அங்கிருந்தே இரண்டு அணியாக பிரிந்து வழக்கு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.\nஎப்படிலாம் அரசியல் செய்கிறார்கள் பாருங்கள், இதெல்லாம் பல பத்திரிக்கைகளிலும் வந்துவிட்டது.\nஉஸ்தாது சொல்லி கொடுத்தாங்களா ..அந்த உஸ்தாது பதிவில எக்ஸ்ட்ராவா ரெண்டு பிட்ட போட்டு இருப்பேன் நான் பாருங்க, பதிவை விட பின்னூட்டம் போட முதலிடம் தருவதால் அப்படியான கில்மா பதிவுகள் போடுவதில்லை.\nஷகிலாவ நினைச்சு சிலிர்க்காம சிரிச்சிங்களா :-))\nவீம்புக்கென்றே எதாவது சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்வதில் சிலருக்கு ஆசையிருக்கும் அப்படியானவராக இருக்கிறார், வந்தால் வண்டி நல்லா ஓட்டலாம் :-))\nஅவங்கவங்களுக்கு பர்தா,மதம்ன்னு சண்டை போடுறதுக்கே நேரம் பத்தலை.இதுல நம்மள வேற கண்டுக்குவாங்களாக்கும்:)அப்படியே யாராவது வந்தாலும் நன்றிஅருமைன்னு சொல்லவிட்டாத்தானே தட்டச்சு பட்டன்களுக்கே வலிக்கிற மாதிரி நீங்களும்,நானும் கச்சேரி செய்ய வேண்டியதுஅருமைன்னு சொல்லவிட்டாத்தானே தட்டச்சு பட்டன்களுக்கே வலிக்கிற மாதிரி நீங்களும்,நானும் கச்சேரி செய்ய வேண்டியது\nசகோதர சண்டைகள் போடாமல் இருந்திருந்தாலும் பிரபாகரனுக்கான உயிர் ஆபத்துக்கள் இருந்திருக்கும் தானேஈழப்போராளிகளைப் பொறுத்த வரையில் survival of the fittest என்பது மாதிரி செய்து விட்டார்கள்.இருந்த போத���லும் தனக்கென்றும் தனது சொல்லுக்கென்றும் உயிர் கொடுக்கவும் தயங்காத போராளிகளை உருவாக்கியதும்,நில,கடல்,விமானப் படையெனும் வரைக்கும் உருவாக்கியதும் பிரபாகரனின் ஆளுமையே என்பேன்.முள்ளிவாய்க்காலுக்கும் முந்தைய காலகட்டங்களில் ராஜிவின் மரணத்தை அடுத்து அனைத்து தமிழர்கள் போலவே எனக்கும் பிரபாகரன் குறித்த விமர்சனங்கள் இருந்தது.அனைத்துலக ஊடகர்கள் சந்திப்பில் பிரபாகரனின் ஆளுமையை விட அன்டன் பாலசிங்கமே பிரபாகரனுக்கும்,ஊடகர்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்ததை காண நேர்ந்தது.ஓஸ்லோ மற்றும் ஏனைய பேச்சு வார்த்தைகள் தோல்வியுறும் போது விடுதலைப்புலிகள் தான் குறுக்கீடாக இருக்கிறார்கள் என்பது மாதிரியாகவே பிரதிபலித்தார்கள்.ஆனால் போருக்கு அப்பாலான காலகட்ட இலங்கை நகர்வுகள் முந்தைய நிலையை நான் மட்டுமல்ல தமிழர்களில் பெரும்பாலோருக்கான நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறதென்றே நினைக்கின்றேன்.ராஜபக்சே அரசின் செயல்பாட்டையெல்லாம் தொடர்ந்து கவனிக்கும் போது சிங்கள அடிப்படைவாதத்தை சரியாக புரிந்து கொண்ட மனிதன் பிரபாகரன் என்பேன்.\nஈழப்பிரச்சினையுடன்,பாலஸ்தீன ஒப்பீடும் போது மேலும் பாலஸ்தீனியர்களில் ஹமாஸ்,பத்தா என இரு இயக்கங்களாக ஆயுத,அரசியல் குழுக்களாக பிரிந்தே பணிபுரிந்தாலும்,மக்கள் ஆதரவு பெற்ற ஹமாஸை விட அனுசரித்துப் போகலாம் என்ற பத்தாவே இஸ்ரேலுக்கும்,அமெரிக்காவுக்கும் பேச்சு வார்த்தைக்குப் பிடித்துப் போனது.பாலஸ்தீனியர்களுக்கு அரேபிய நாடுகள் பொருளாதார உதவி,ஆதரவு என்ற பெரும் வலு போல் விடுதலைப்புலிகளுக்கு இல்லாமல் போய் விட்டது.தமிழகம்,அரேபிய நாடுகள் என்ற அழுத்தங்கள்,ஆதரவு,எதிர்ப்பு இரண்டுக்குமே இருந்தாலும் அரேபிய நாடுகளின் அழுத்தங்கள்,ஆதரவு,எதிர்ப்புடன் ஒப்பிடும் போது ராஜிவின் மரணம், போர் காலத்தின் கருணாநிதியின் குழறுபடிகள் திசை திருப்பல்களில் முக்கிய காரணிகளாக அமைந்து விட்டது.\nபாலஸ்தீனியர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் மாதிரி இல்லாமல் அல்லது LLRC என்ற முகப்பூச்சுடன் கூட நின்று விடலாம்.அல்லது ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைக்கான வாய்ப்புக்கள் மேற்கத்திய நாடுகள் காய்நகர்த்தலைப் பொறுத்தும்,தமிழர்கள் போராடுகின்ற முறையைப் பொறுத்தும் அமையும்.அல்லது போதுமடா சாமியென்று சம்பந���தன் ரணில் விக்கிரமசிங்கேயுடன் சிங்களக்கொடியை தூக்குவது மாதிரியும் கூட அமையும்.ஈழ மக்களின் மனநிலை ஒன்றுபட்ட இலங்கையா,இந்தியாவின் 13ம் உடன்படிக்கையா அல்லது தமிழீழமா என்பது யாருக்குமே தெரியாது.ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள்.மக்களின் அபிலாசை என்ன என்பதை ஐ.நா வாக்கெடுப்பு மட்டுமே தீர்மானிக்க முடியும்.\nமுந்தைய பின்னூட்டத்திற்கும் இந்தப் பின்னூட்டத்திற்கும் ஒரு சாண்ட்விச் சாப்பிடும் நேரம்:)\nயாசர் அராபத்தின் முந்தைய பின்புலம நோக்கினால் ஆயுதக் கலாச்சார நம்பிக்கையினால் கட்டமைக்கப்பட்டதும் அவரது உடையும் அப்படியே.அராபத்துக்கு ஐ.நா அரங்கம்,நோபல் சிபாரிசு போன்ற சாதகங்கள் இருந்தாலும் யாசர் அராபத் இப்பொழுது மறந்து போன வரலாறு.பிரபாகரனுக்கான எதிர் விமர்சனங்கள் இருந்த போதிலும் தமிழர்களின் வரலாற்றில் நிச்சயம் இடம் பிடிப்பார்.கலைஞர் கருணாநிதியின் மீதான விமர்சனங்களை முன் வைப்பதோடு அவரது பதிலான போராளிகளுக்கு மரணமில்லையென்பதும் உண்மை.\nநீங்கள் சொல்லும் வை.கோ,சீமான் உள்குத்துக்குள் அதிர்ச்சியையே தருகிறது.இவர்கள் இணைந்து செயலாற்றாத வரை தீர்வுகளுக்கான வழிகள் சிக்கலானதாகவே இருக்கும்.\nஅன்றைக்காவது பின்னூட்டம் போடும் போது சிரித்தேன்.முந்தா நாள் வண்டி டிராபிக்கில ஆமை வேகத்துல நகருது.பி.பி.சி வானொலி ஓடிகிட்டிருக்கு.திடீரென ஷகீலா ரசிகனும்,அசின் ரசிகனும் டேஷ்போர்டுக்கு முன்னாடி வந்து விட்டார்கள்.பக்கத்து ட்ராக்குல வண்டி ஓட்டுறவன் அனிச்சையாக திரும்புனான்னா கிறுக்கன் மொபைலில் பேசி சிரிச்சிகிட்டுப் போறான் என்றே நினைத்திருப்பார்கள்:)\nவவ்வால் சொன்ன மாதிரியேதான் பின்னூட்டம் போடுறீங்க\nநெஜமாவே உங்க லெவெலுக்கு தரமாக விவாதிக்க, கருத்தை வெளிப்படுத்த, வவ்வால்தான் சரியான ஆள். நான் தெரியாமல் வந்து எதையோ சொல்லிப்புட்டேன். என் தவறை உணர்ந்து ஒதுங்கிக்கிறேன். நம்ம எத்தனை முறை ஒருவரை ஒருவர் சரி செய்தாலும் மறுபடியும் ஆரம்பிச்ச எடத்திலேயேதான் வந்து நிக்கிது. இதெதுக்கு சொல்லுங்க\nஇந்தப் படம் இன்னுமா ஓடுது:) படம் தயாரிச்ச எனக்கே மறந்து போச்சு போங்க.\nபதிவுல,பின்னூட்டத்திலும் முன்னப் பின்ன அப்படித்தான் இருக்கும்.அது இல்லாமல் நாம கொடுக்கல் வாங்கல் செய்வத�� எப்படி:)\nநான் தான் முன்னாடியே உங்களுக்கு சொன்னேனே பதிவு பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுவேன்னு.நீங்க வில்லங்கம் பண்ற மாதிரியா தெரிஞ்சதுன்னா வரமாட்டேன்னு.\nஉங்களுக்கு தெரியாத சில விசயங்களை திறந்தும் கூட காட்டிவிட்டேன்.ஆனால் நீங்க எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி பிரமோசன் கொடுக்குறதிலேயே குறியாக இருக்குறீங்க.அப்படியிருந்தும் நான் உங்க கூட நட்பாக மல்லுக்கட்டத்தானே செய்றேன்:)\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nஎன்ன கொடுமை சார் இது\nபுதிய ஈழ சகோதர சண்டைகள்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந��தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/motivation/good-bad-mind-t/", "date_download": "2019-01-19T08:06:03Z", "digest": "sha1:DBDASSH5XM6ZSWEROJN7QG7WEJG5Y7IH", "length": 14921, "nlines": 290, "source_domain": "positivehappylife.com", "title": "நல்லவர் கெட்டவர் யாரும் இல்லை - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஉற்சாகம் / உற்சாகம் கருத்துக்கள்\nநல்லவர் கெட்டவர் யாரும் இல்லை\nநல்லவர் கெட்டவர் யாரும் இல்லை\nநல்லவர் என்றும் கெட்டவர் என்றும் இரண்டு வித மனிதர்கள் இல்லை.\nமனதில் கெட்ட எண்ணங்கள் இருக்கும்போது, மனம் கெட்டதாகிறது.\nமனதில் நல்ல எண்ணங்கள் இருக்கும்போது, மனம் நல்லதாகிறது.\nகுதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் – விடியோ\nகுதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் (கட்டுரை)\nகொடிய இரக்கமற்ற மனிதரைப் பற்றி யோசிக்காதீர்கள்\nNext presentation நான் எப்போதும் இருக்கிறேன்\nPrevious presentation கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nதைரியம் ந���்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-vedalam-17-11-1523981.htm", "date_download": "2019-01-19T08:39:55Z", "digest": "sha1:JCGLPH6SUTOWPQU5LRM32EEWN6JVK36V", "length": 7395, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு - AjithVedalamvijay - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்\n‘வேதாளம்’ படப்பிடிப்பின் போது, அஜித்துக்கு கால் வலி அதிகமாகவே, ‘வேதாளம்’ படம் முடிந்தபிறகு கால் வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.\nசிகிச்சைக்கு பின் டாக்டரின் அறிவுரையின்படி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருகிறார். டாக்டர்கள் அவரை 8 வார காலம் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், அஜித் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, விஜய் அவரை நேரில் சென்று சந்தித்ததாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களிலும் இணையதளங்களிலும் பரவி வருகிறது. மருத்துவமனை டாக்டருடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளங்களில் பரவி வருகிறது.\nஇதுகுறித்து அஜித் தரப்பில் விசாரிக்கும்போது, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு மருத்துவமனை திறந்தபோது அஜித், விஜய் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, விஜய் அந்த மருத்துவமனையை பார்க்க காலையிலும், அஜித் மாலையும் சென்றிருக்கின்றனர்.\nஅப்போது, அந்த டாக்டர் தனித்தனியாக இருவருடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள்தான் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இதை வைத்து அஜித்தை தற்போது விஜய் சந்தித்துள்ளதாக தவறான தகவல்கள் பரவியுள்ளது.\nஅஜித்தை தற்போது விஜய் சந்தித்தார் என்ற செய்தி முற்றிலும் தவறு என்று கூறினர். அஜித் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக இருப்பதாகவும், 8 வார காலம் தொடர்ந்து சென்னையில் தனது வீட்டிலேயே ஓய்வு எடுக்கப்போவதாகவும், அதன்பின்னர், லண்டன் செல்லவிருப்பதாகவும் ���ஜித் தரப்பில் கூறினர்.\n▪ அஜித்-விஜய்யை ஒன்று சேர்த்த மேடை \n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-pragash-pencil-15-05-1627955.htm", "date_download": "2019-01-19T08:43:51Z", "digest": "sha1:CEZYCKI7O3MZI5YKB6HWQHA7RSMD4QM2", "length": 6589, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜி.வி.பிரகாஷ்க்கும் வந்த சோதனை - Gv Pragashpencil - பிரகாஷ்க்கும் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் சினிமாவுக்கு தற்போது சோதனை காலம் போல.கடந்த சில நாட்களாக புதுப்படத்தின் திருட்டு விசிடி, இணையத்தில் பதிவேற்றம் தொடர்ந்து வருகிறது.சமீபத்தில் 24 படத்தை பிரபல திரையரங்கில் எடுத்தது தெரியவந்து அந்த திரையரங்கின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்று வெளிவந்த ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பென்சில் படம் Hi Qualityயில் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால் பொலிஸ் கமிஷ்னரை சந்தித்து இப்படத்தின் தயாரிப்பாளரும், ஜி.வி.பிரகாஷும் புகார் கொடுத்துள்ளனர்.\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zhengmaoelec.com/ta/products/", "date_download": "2019-01-19T08:09:07Z", "digest": "sha1:37OQCQKQKAN35WI7PTIFX7MEETX6MTV2", "length": 4525, "nlines": 164, "source_domain": "www.zhengmaoelec.com", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா தயாரிப்புகள் தொழிற்சாலை", "raw_content": "\n2-மின்முனையைக் எரிவாயு வெளியேற்றம் குழாய்\n3-மின்முனையைக் எரிவாயு வெளியேற்றம் குழாய்\nSMD வாயு வெளியேற்ற குழாய்\n2-மின்முனையைக் எரிவாயு வெளியேற்றம் குழாய்\n3-மின்முனையைக் எரிவாயு வெளியேற்றம் குழாய்\nSMD வாயு வெளியேற்ற குழாய்\nZM 6 * 6 * 8mm 3-கம்பம் மேற்பரப்பு மவுண்ட் எரிவாயு வெளியேற்ற குழாய் (GDT)\nZM 7.5 * 11.5mm 230V 3-மின்முனையைக் வாயு வெளியேற்ற குழாய் (GDT)\nZM 8 * 6 600V எரிவாயு வெளியேற்றம் குழாய் (GDT)\nZM 8 * 6 2-துருவ மாற்றம் தீப்பொறி இடைவெளி 110V\nZM 8 * 6 2-மின்முனையைக் 450V ஸ்பார்க் இடைவெளி மாறுகிறது\nZM 6 * 8 மேற்பரப்பு மவுண்ட் SMD 90V வாயு வெளியேற்ற குழாய்\n12345அடுத்து> >> பக்கம் 1/5\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Hengxi டவுன் தொழிற்சாலை பகுதி, Yinzhou, நீங்போ, ஜேஜியாங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2019-01-19T09:29:15Z", "digest": "sha1:3WYIFHYFXYYTKL2TULYGH46UUET6A72Q", "length": 7814, "nlines": 75, "source_domain": "eettv.com", "title": "மனிதர்கள் வாழ்ந்திராத இத்தீவுப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் மியன்மார் அகதிகள் – EET TV", "raw_content": "\nமனிதர்கள் வாழ்ந்திராத இத்தீவுப்பகுதியில் சுமார் ஒர��� லட்சம் மியன்மார் அகதிகள்\nமியான்மருக்கு ஒட்டியுள்ள பங்களாதேஷ் பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் அகதிகள், வங்கதேசத்தின் கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு மாற்றப்பட இருக்கின்றனர்.\nவங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006ம் ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது.\nதற்போது, இத்தீவுப்பகுதியில் அகதிகளுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா எதிர்வரும் 3ம் திகதி திறந்து வைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅதைத்தொடர்ந்து, மழைக்காலம் தொடங்கும் முன்னர் படிப்படியாக ரோஹிங்கியா அகதிகள் இங்கு குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிய வருகின்றது.\n“முதல்கட்டமாக, அடுத்த மாதம் 50 முதல் 60 ரோஹிங்கியா குடும்பங்கள் இங்கு குடியேற்றப்படுவார்கள்” எனக் கூறியிருக்கிறார் பேரிடர் மேலாண்மை அதிகாரியான ஹபிபுல் கபிர் சவுத்ரி.\nகடல் மட்ட அதிகரிப்பால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் பங்களாதேஷ், கடுமையான புயல்களையும் மோசமான வானிலைகளையும் எதிர்கொள்கின்றது.\nகடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் ஆயிரக்கணக்கானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பாஷன் சர் தீவை சுற்றியுள்ள கடலோர பகுதியிலேயே இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.\nகடந்த ஆகஸ்ட் 2017ல் மியன்மாரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர்.\nஇந்த எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், இப்படியொரு திட்டத்தை பங்களாதேஷ் முன்வைத்த போது மனித உரிமை அமைப்புகள் கடுமையான எதிர்ப்பினை பதிவுச்செய்திருந்தன.\nஅதையும் மீறி, இத்தீவை மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த தீவாக மாற்ற தீவிரம் காட்டிய பங்களாதேஷ், அதற்காக 280 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருந்தது.\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகானாவில் கனமழை வெள்ளத்தால் 34 பேர் பலி\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகூட்டமைப்புடன் எந்த இரகச���ய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nமீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்\nபொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது – மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது போலீசாரை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகானாவில் கனமழை வெள்ளத்தால் 34 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/page/125/", "date_download": "2019-01-19T08:29:06Z", "digest": "sha1:Q5FWDIBECS7W7KXO7JL3G7YEQIVVKDHK", "length": 19399, "nlines": 153, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி – Page 125 – கிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டக்குப்பத்தில் முதல்வர் கருணாநிதிக்கு வரவேற்பு\nகோட்டக்குப்பத்தில் முதல்வர் கருணாநிதிக்கு வரவேற்பு தமிழக முதல்வர் கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேற்று புதுவை…\nவேலைவாய்ப்பை புதுபிக்க ஒரு அரிய வாய்ப்பு\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் . இதை உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். 1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ்,…\nசிறுபான்மையினர் கல்விக்கடன் புதுவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம் பாட்டு கழக மேலாண் இயக்குனர் மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: டெல்லி சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்திடமிருந்து பெறப்பட்ட…\nஅல் ஜாமியதூர் ரப்பானிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி மிண்டும் திறப்பு\nஅல் ஜாமியதூர் ரப்பானிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி மிண்டும் திறப்பு\nகோட்டகுப்பதில் நடந்த (சர்ச்சைக்குரிய) நபி வழி திருமணம்-போலீஸ் குவிப்பு ஓர் நேரடி ரிப்போர்ட்\nகோட்டகுப்பதில் நடந்த( சர்ச்சைக்குரிய ) நபி வழி திருமணம் போலீஸ் குவிப்பு ஓர் நேரடி ரிப்போர்ட் 19/09/2010 ஞாயிற்றுகிழமை அன்று கோட்டக்குப்பத்தில் சகோதரர்கள் A .S . அப்துல் வதூத் – M…\nஹஜ் யாத்திரை பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு ஊசி\nஹஜ் யாத்திரை பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு ஊசி (புதுவையில் ஹஜ் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடந்தது. அருகில் கமிட்டி தலைவர் நாஜிம்…\nகோட்டகுப்பம் ஜமாத்தார்கள் அனைவரும் அமைதி தொடர ஐக்கியம் காப்போம்\nகோட்டகுப்பம் ஜமாத்தார்கள் அனைவரும் அமைதி தொடர ஐக்கியம் காப்போம்\nகோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக 37 குடும்பங்களுக்கு ஜக்காத் மற்றும் பித்ரா வழங்கப்பட்டது\nகோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக 37 குடும்பங்களுக்கு ஜக்காத் மற்றும் பித்ரா வழங்கப்பட்டது\nதமிழக முஸ்லீம்களின் நிலை “இட ஒதுக்கீடு”. இதுதான் தீர்வு என்று முஸ்லீம்களில் பலர் எண்ணுகிறார்கள். இதைக் காரணமாகக் காட்டிக் கூட்டப்படும் மாநாடுகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டுவிடுகிறார்கள்.…\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்த���ு\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎந்த மாவில் என்ன சத்து\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் - தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎந்த மாவில் என்ன சத்து\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் - தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஆரோபீச்சில் ��ள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/12/7", "date_download": "2019-01-19T09:07:09Z", "digest": "sha1:V56OYP3H5OKXGKARI5PLOVHLM63NOFG6", "length": 4615, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜிஎஸ்டி சலுகையால் அரசுக்கு இழப்பு!", "raw_content": "\nஜிஎஸ்டி சலுகையால் அரசுக்கு இழப்பு\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,200 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nடெல்லியில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இப்பயனைப் பெறுவதற்கான ஆண்டு விற்றுமுதல் அளவு ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த நடவடிக்கையால் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,000 கோடி கூடுதல் இழப்பு அரசுக்கு ஏற்படும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் டி.என்.ஏ. இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வரி விலக்கு வரம்பு ரூ.75 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு உயர்த்தப்பட்டிருந்தாலும் அரசின் சுமை மேலும் அதிகரித்திருக்கும் என்று பி.டபிள்யூ.சி. நிறுவனத்தின் மறைமுக வரிப் பிரிவு பங்குதாரரான பிரதிக் ஜெயின் கூறுகிறார். அதேநேரம், பணமதிப்பழிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணிகளால் இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருவதாகவும், வரி விலக்கு வரம்பை ரூ.75 லட்சமாக உயர்த்தியிருக்கலாம் எனவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவரான சந்திரகாந்த் சலுங்கே தெரிவித்துள்ளார்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-16-04-34-39/2018-04-08-13-30-51", "date_download": "2019-01-19T08:13:05Z", "digest": "sha1:2CSB2LYT3RYCWTCY7MEDPJZKVBAJFJ3C", "length": 36134, "nlines": 499, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "சனந்தனர்-பத்மபாதர் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஒரு மலர் மலர்ந்து தன்னைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது இயற்கையின் பாடம் நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைதிற்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ளவேண்டும்\nஞாயிற்றுக்கிழமை, 08 April 2018 17:53\nமூவாச் சாவா முத்தா போற்றி\nஆவா எங்களுக்கு அருள்வாய் போற்றி\nஅமிழ்தாய் எம் அகத்தானாய் போற்றி\nகுழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி\nசோழதேசத்தில் பிறந்த சனந்தனர் ஒரு மகானிடம் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் பெற்றார். அந்த மந்திரத்தைக் கோடிக் கணக்கில் ஜபித்து மந்திர சித்தி பெற்று நரசிம்ம மூர்த்தியை தரிசிக்க வேண்டி தனிமையில் இருக்க ஒரு மலை அடிவாரத்தை தேர்ந்தெடுத்தார். அருகில் உள்ள குகையில் தவம் செய்ய ஆரம்பித்தார்.\nஉருவைக் கண்ட வேடன் - குரலைக் கேட்ட சனந்தனர்\nஅந்தக் காட்டில் வேட்டையாடும் வேடன் ஒருவன் நாம் வேட்டையாட காட்டில் சுற்றித் திரிகின்றோம். இவர் எதற்கு இங்கு அமர்ந்திருக்கின்றார் என நினைத்து சனந்தரை அனுகி நீ எதற்காக இந்தக் காட்டில் உட்கார்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றாய் என்றான். சனந்தர் தன் நோக்கத்தை அவனுக்குப் புரிய வைக்க முடியாது என்பதால் நான் நரசிம்மத்தைக் கான வந்திருக்கின்றேன் அது இடுப்பிற்கு கீழே மனிதனாகவும் மேலே சிங்க உருவத்துடனும் இருக்கும் என்றதும், அப்படி ஒரு மிருகத்தை நான் இதுவரை இந்தக் காட்டில் கண்டதில்லை. உண்மையாக அப்படி ஒரு மிருகம் இருந்தால் நாளை மாலைக்குள் இந்தக் காட்டில் அது எங்கிருந்தாலும் கட்டி கொண்டு வருகின்றென் அதற்காக நீ சிரமப் படவேண்டாம் எனக் கூறிச் சென்றான். உன் விருப்பம் போல் செய் என்றார் சனந்தனர்.\nவேடன், நரசிம்மத்தைத் தேடி காடு முழுவதும் சுற்றினான். குகைகள் மலை அடிவாரம் உச்சி எல்லா இடத்திலும் அது அவனுக்குத் தென்படவில்லை. அடுத்த நாள் மாலை வந்தது. அந்த அந்தணர் பொய் சொல்ல மாட்டார். நமக்குத்தான் திறமை போதவில்லை. அந்த அதிசய மிருகம் கிடைக்கவில்லை என்று தோல்வியை ஒப்புக் கொள்வதற்குப் பதில் உயிரை விடுவதுமேல் என்று காட்டுக் கொடிகளை எடுத்து தன்னைச் சுற்றிப் பிணைந்துக் கொண்டு உணவு உண்ணாமல் இறக்க முடிவு செய்தான். வேடனின் சத்ய நோக்கறிந்து நரசிம்மர் அங்கு தோன்றியதும் அதிசய மிருகத்தை கண்டமகிழ்வுடன் தன் கட்டுகளை அவிழ்த்து நரசிம்மத்தைக் கட்டி சனந்தனர் இருந்த குகைமுன் கொண்டு சென்று நிறுத்தி சனந்தரை அழைத்தான்.\nசனந்தர் வந்த பார்த்தபோது அவருக்கு காட்டு கொடிகள்தான் கட்டுண்டு இருப்பது தெரிந்தது. ஆனால் சத்தம் கேட்டது. நரசிம்மத்தைக் கூட்டிக்கொண்டு நாட்டிற்குச் செல் இந்தக் காட்டில் இருக்காதே என்று வேடன் சொன்னது காதில் விழுந்த்தும் சனந்தனருக்கு உண்மை புரிந்தது. வேடனுக்கு காட்சி கொடுத்த நரசிம்மரே எனக்கு தரிசனம் அளிக்கக்கூடாத என வருத்தத்துடன் கேட்டார் சனந்தர்,\nகோடி ஆண்டுகள் தவமியற்றி பெறும் சித்தியை வேடன் தொடர்ந்து இரண்டு நாளில் இடைவிடாத என் நினைவில் ஊண் உறக்கமின்றி இருந்து சித்தி பெற்று விட்டான். அவனுடன் உனக்கு தொடர்பு ஏற்பட்டதனால் என்னைக் காண முடியவில்லை என்றாலும் என் குரலைக் கேட்கும் பக்கியம் அடைந்தாய், உனக்கு மந்திரம் சித்தியாகிவிட்டது உனக்கு தேவையானபோது நான் உன்னிடம் வருவேன். நீ காசி சென்று உன் குரு சங்கரரை சந்திப்பாய் என அசரீரி கேட்டது.\nசோழநாட்டிலிருந்து சனந்தனர் காசிமாநகரில் சங்கரர் இருக்குமிடம் வந்து தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். உற்றுப்பார்த்�� சங்கரர் தன் ஞான திருஷ்டியால் வந்திருப்பது விஷ்ணுவே என்றறிந்தார். சங்கரரும் சனந்தரும் நெருக்கமாக பேசிக் கொள்வது மற்ற சீடர்களுக்கு சனந்தனர்மேல் பொறாமையை ஏற்படுத்தியது. இதைப் போக்க நினைத்த சங்கரர் அக்கரையில் ஒரு வேலையை செய்ய சனந்தனரை பணித்தார். அன்றைய பாடத்தை ஆரம்பித்தார். அப்போது திடிரென்று சனந்தனரை இங்கே வா என்று சைகை செய்தார். அதைக் கண்டதும் குரு அழைக்கின்றார் என்பதை தவிர இடையே கங்கை இருப்பதையும் மறந்து நடக்க ஆரம்பித்தார். சீடர்கள் அவர் கங்கையில் மூழ்கி விடுவார் என நினைத்தனர். ஆனால் கங்கை அவர் வைக்கும் ஒரு அடிக்கும் ஒரு கமலத்தை வைக்க அதன் மேல் காலடிவைத்து சங்கரரை வந்தடைந்தார். சனந்தனரின் பெருமையை உணர்ந்த சீடர்களின் பொறாமை அகன்றது. அன்றுமுதல் சனந்தனர் பத்மபாதர் என்றழைக்கப்பட்டார்.\nதன் சீடர்களுடன் ஸ்ரீசைலம் சென்ற சங்கரர் மல்லிகார்ஜுனர் மேல் சிவானந்தலஹரி பாடல்களைப் பாடினார். அந்தப் பகுதியில் இருந்த கபாலிகர்கள் பைரவரை வணங்கி நரபலி கொடுப்பவர்கள். அதிகாலை நீராடி கொஞ்சநேரம் ஈசுவர தியானத்தில் தனியாக இருக்கும் சங்கரரைக் கொல்ல கபாலிகன் கையில் வாளுடன் வந்தான். சங்கரரைப் பார்த்து சம்மதமா எனக்கேட்க சம்மதம் சொல்லியவர் கண்மூடி அமர்ந்தார். கை வாளை ஓங்கியவன் ஐயோ என்று அலற கண் விழித்தவர் நரசிம்மர் அந்த கபாலிகனை நாராய் கிழித்து போட்டிருக்கக் கண்டார். உடனே காட்சியும் மாறியது அந்த இடத்தில் நரசிம்மருக்குப் பதில் பத்மபாதர் நின்றிருந்தார். பத்மபாதருக்கு நரசிம்ம மந்திரம் உபதேசமாயிருப்பதை சங்கரர் அறிந்தார். தன் குரு பயணம் செய்த எல்லத் தலங்களுக்கும் அவருடன் சென்று இறைவனை வழிபட்டார்.\nபத்மபாதர் சங்கரருடன் சிருங்கேரியில் இருந்தபோது பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு விளக்க வுரை எழுத மண்டனமிஸ்ரர் விரும்ப சங்கரர் அதற்கு விளக்க வுரை தேவையில்லை என்றார். பத்மபாதர் சங்கரரிடம் அனுமதிகேட்க அவர் புன்னகைக்க பத்மபாதர் உரை எழுதி படித்துக் காண்பித்தார். அப்போதும் சங்கரர் புன்னகைப் புரிந்தார். பத்தமபாதர் தான் எழுதி உரையுடன் இராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார். வழியில் தன் தாய்மாமன் வீட்டில் ஓலைச் சுவடிகளை வைத்துவிட்டு இராமேஸ்வாம் சென்று திரும்பி வருவதற்குள் அவர் தாய்மாமன் கர்ம மார்���்கத்தைப் பின் பற்றுபவர் வீட்டில் இப்படி ஒரு நூலா என அதை எரித்துவிட்டு அது வைத்திருந்த வீட்டையும் எரித்துவிட்டார். சங்கரரிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி பாதங்களில் வீழ்ந்தவருக்கு நீ படித்துக் காட்டிய பாடல்கள் எனக்கு நினைவிற்கு வருகின்றது நான் சொல்கின்றேன் நீ எழுதிக் கொள் என்றார். அதற்கு ‘பஞ்சபாதிகா’ எனப் பெயர்.\nமண்டனமிச்சரரிடம் வாதிட்டபோது சரஸவாணி கேட்ட கேள்விக்கு ஒரு துறவியாக பதில் சொல்ல இயலாமையால் கூடுவிட்டுகூடு பாய்ந்து ஒர் அரசனின் உடலில் புகுந்து தன் ஆத்மாவிற்கு களங்கம் வரமல் பதிலை அறிந்து கொண்ட சங்கரர் மீண்டும் தன் உடலுக்கு வரும்போது அரசனின் மந்திரிகள் இட்ட தீயால் ஒரு கை கருகிவிட பத்மபாதர் விருப்பப்படி நரசிம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது.\nபின் தன் குரு சங்கரருடன், சிதம்பரம், திருவிடைமருதூர், திருச்சி, திருவானைக்கா, ஸ்ரீரங்கம், மதுரை, உப்பூர், திருவனந்தபுரம், திருக்கோகர்ணம், ஜயந்திபுரம்-திருச்செந்தூர், இராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருப்பதி, திரியம்பகேஸ்வரம், சோமநாதர் மற்றுமுள்ள எல்லா ஜோதிர்லிங்கத் தலங்களைத் தரிசித்துவிட்டு, கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள துவாரகை சென்றார். அங்கு காளிதேவியையும், சித்தேஸ்வரரையும் ஸ்தாபித்து காளிகாபீடம் நிர்மானித்த சங்கரர் அதன் முதல் ஆச்சார்யராக பத்மபாதரை நியமித்தார்.\nMore in this category: « ஜகத் குரு – ஆதிசங்கரர் ராகவேந்திரர்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/one-gst-rate-not-possible-next-reform-after-compliance-improves-fm-arun-jaitley/", "date_download": "2019-01-19T09:35:04Z", "digest": "sha1:GREWTJFUKC2JPGXEPLTIUMFQ7STHOKTA", "length": 12183, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை\" - அருண் ஜெட்லி - One GST rate not possible, next reform after compliance improves: FM Arun Jaitley", "raw_content": "\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\n\"எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை\" - அருண் ஜெட்லி\nஇந்தியா மற்றும் கொரியா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அவர்\nஏராளமான சமூக ஏற்ற இறக்கம் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம் இப்போதைக்கு சாத்தியமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nஎனினும் தற்போதுள்ள வரி செலுத்தும் அளவு அதிகரிக்கும்போது…, வரி செலுத்தும் கடமையில் நாம் தவறக்கூடாது என்ற எண்ணம் அதிகரிக்கும்போது அடுத்தகட்ட சீர்திருத்தங்களை அமலாக்க, அரசு முன்வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தியா மற்றும் கொரியா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அவர், தற்போது இந்தியாவில் ஜிஎஸ்டி வரி செலுத்துவதோடு முடிந்துவிடாமல், வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில அலுவலக நடைமுறைகளையும் செய்ய வேண்டியுள்ளது என்பது உண்மைதான். ஆனால், தற்போது மத்திய அரசின் வருவாய் துறை, இதுகுறித்து சில முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. அது நிறைவடையும்போது, இது எளிதாகிவிடும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\n17 வெவ்வேறு பெயர்களில் இருந்த வரிகள், 23 பெயர்களில் இருந்த கூடுதல் வரிகள் என அனைத்தும் ஒரே பெயரில் ஜிஎஸ்டி என ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும்போது ஒரே வரிவிகிதத்துக்குள் அடக்கி விட முடியாது. ஒரு சில பொருட்களுக்கு 28 சதவீதம் என, அறிவிக்கப்பட்ட வரி தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதற்காக, சொகுசுப் பொருட்களுக்கும் 5 சதவீத வரி என்ற விதிக்க முடியும் எனவும் அவர் வினவினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு அல்வா கொடுப்பது ஏன் என்று தெரியுமா \n2019 நாடாளுமன்றத் தேர்தல் : அமித் ஷா பிரித்துக் கொடுத்த வேலை… ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லிக்கு என்ன பொறுப்பு\nஜி.எஸ்.டி வரிக்குறைப்பு… கொண்டாடும் திரையுலகினர்… கொதித்தெழும் எதிர்க்கட்சிகள்.. வரவேற்கும் பாஜகவினர்…\nஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: டிவி., சினிமா டிக்கெட் விலை குறையும்\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nCustom Duty Hike : ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களின் விலை உயர்வு\nதேனா வங்கி மற்றும் விஜயா வங்கி, பரோடா வங்கியுடன் இணைப்பு\nநாட்டைவிட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன்\nஇன்று நிதித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்கிறார் அருண் ஜெட்லி\n”மேரேஜ் கிஃப்டில் வெடிகுண்டு வைத்து தரும் அளவிற்கு எங்களுக்கு யார் எதிரி என்று தெரியவில்லை”: கண்ணீருடன் புலம்பும் புதுப்பெண்\nமனநிலை பிரச்னையுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சலுகை : 10, +2 தேர்வு எழுத கம்ப்யூட்டர் அனுமதி\nகடும் வறட்சியை சந்திக்கிறதா சென்னை கவலைக்கிடமான நிலையில் நீர் இருப்பு\nவடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு ஏரிகளிலும், கடுமையான வறட்சி நிலவுகிறது\nவாசக தளத்தை மேம்படுத்தும் சென்னை புத்தக கண்காட்சி… நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகள் இது தான்…\nbook exhibition in chennai 2019 : ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறுகிறது புத்தக கண்காட்சி...\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nகொல்கத்தா மெகா பேரணி Live Updates : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது – மு.க. ஸ்டாலின்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\nhdfc internet banking : எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகு��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/billa-pandi-rk-suresh-upset-was-fans-reaction-3708.html", "date_download": "2019-01-19T08:59:29Z", "digest": "sha1:O4RVZQTA7VKJ47SL7ZLRGNEVPRXQ5SDK", "length": 6206, "nlines": 97, "source_domain": "www.cinemainbox.com", "title": "ரசிகர்களின் செயலால் அப்செட்டான ‘பில்லா பாண்டி’ ஆர்.கே.சுரேஷ்", "raw_content": "\nHome / Cinema News / ரசிகர்களின் செயலால் அப்செட்டான ‘பில்லா பாண்டி’ ஆர்.கே.சுரேஷ்\nரசிகர்களின் செயலால் அப்செட்டான ‘பில்லா பாண்டி’ ஆர்.கே.சுரேஷ்\nவிநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்த ஆர்.கே.சுரேஷ், ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி, விஜய், விக்ரம் ஆகியோரது படங்களில் வில்லனாக நடித்து வந்தவர், ‘பில்லா பாண்டி மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.\nமுதல் படடத்திலேயே அஜித் ரசிகர் வேடத்தில் நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், நிஜத்திலும் தீவிர அஜித் ரசிகர் என்பதால், அவரது படத்தை ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார். அஜித் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றாலும் அவர் புகழ்பாடும் ‘பில்லா பாண்டி’ யை அஜித் படமாகவே பாவித்து ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.\nஇந்நிலையில் பில்லா பாண்டி ஓடும் ஒரு திரையரங்கில் சரவெடி ஒன்றை வெடித்துள்ளனர். இதனால் படம் பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.\nஇந்த நிகழ்வை சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், இந்த சம்பவத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, இனி இதுபோல் செய்யாதீர்கள், என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த்துள்ளார்.\nஇனிமையான பயணத்திற்கு நடிகை சினேகா சொல்லும் ஐடியா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nஇனிமையான பயணத்திற்கு நடிகை சினேகா சொல்லும் ஐடியா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ ஹீரோ\n25 ஆம் தேதி வெளியாகும் ‘சார்லி சாப்ளின் 2’\n2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்\nசிம்பு ரசிகராக நடிக்கும் பிக் பாஸ் மகத் ராகவேந்திரா\nசன் டிவி-யை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் - இந்த சீரியலால் தான் சாத்தியமானது\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி\nஎஸ்.கே.பி வித்யாஸ்ரம் பள்ளி நடத்திய பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/11/aliyar.html", "date_download": "2019-01-19T08:25:21Z", "digest": "sha1:7WAVYE4O3TSRGJ6M4VUCYOMHPRXP7XMN", "length": 15566, "nlines": 57, "source_domain": "www.madawalaenews.com", "title": "கல்முனை ஸாஹிறாவுக்கு அலியார் என்ற ஒரு அற்புதமான ஆசிரியர். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகல்முனை ஸாஹிறாவுக்கு அலியார் என்ற ஒரு அற்புதமான ஆசிரியர்.\nகல்முனை ஸாஹிறாவுக்கு பல அதிபர்களும், ஆசிரியர்களும் வந்து கல்விப் பணியாற்றி மறைந்திருக்கின்றார்கள்.\nஆனால் கல்லூரியின் வரலாற்றில் \"ஒழுக்கம்\" (DISCIPLINE) என்றாலே ஞாபகத்திற்கு வரும் ஒரு ஆசிரியர் இருந்தார், அவர்தான் Poilce Aliyar என அழைக்கப்பட்ட மர்ஹூம் A.அலியார் Sir அவர் பற்றிய பதிவே இதுவாகும்.\nஅலியார் சேர் அவர்கள் காரைதீவு மாளிகைக்காட்டை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர். விவசாயம் மற்றும் தொழிநுட்ப கற்கை(Technical Subjects) என்பவற்றில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமல்ல; அக்கால Cadet Service ல் இணைந்து பணியாற்றியதன் மூலம் 2ஆம் LT தரத்தை உடையவர். அதனாலேயே பலரும் அவரை \"பொலிஸ் அலியார் சேர்\" என அழைத்தனர். அந்தக் கருத்துக்கேற்ப அவர் ஆர்வமிக்க துடிப்பான பொறுப்புணர்வுள்ள ஒரு ஆசிரியர் ஆவார்.\nஅலியார் சேர் பாடசாலையின் மீது மிகவும் பற்றுக்கொண்ட ஒருவர் மட்டுமல்ல, தான் பொறுப்பெடுத்த கடமையை சிறப்பாகச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர். பாடசாலையின் மாணவர்கள் தொடர்பான ஒழுக்கம் சார் விடயங்களைப் பூரணமாகப் பொறுப்பேற்று நடாத்திய ஒருவர். அவரது காலத்தில் தான் கல்முனை ஸாஹிறா பல்வேறு விடயங்களில் தனது இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் முன்னோக்கிச் சென்றது எனலாம். மட்டுமல்ல இப்பிரதேசத்தின் பாடசாலைகளில் இவரது செயற்பாடுகள் முன் உதாரணமாகவும் கொள்ளப்பட்டன.\nஅலியார் சேர் அவர்கள் ஸாஹிறா வில் உள்ள Board of Discipline என்பதை முறையாகக் கட்டமைத்தவர். அதன் பொறுப்பில் இருந்த \"Prefect Section\" என்ற பகுதியை மிகவும் திறமை உள்ள ஒரு பிரிவாக உருவாக்கி, பாடசாலையின் கட்டமைப்பில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தாருந்தார். அது மட்டுமல்லாது அவர் தானாகவே பல்வேறுபட்ட புதிய திட��டங்களை உருவாக்கவும், அதனைச் செயற்படுத்தவுமான ஆற்றலைக் கொண்டிருந்த ஒரு மிகத் திறமையான ஆசிரியர். அவரால் உருவாக்கப்பட்டு பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் முக்கியமான இரண்டு விடயங்கள் இன்றும் உள்ளன.\n1) பாடசாலை மாணவர்கள் தொப்பி அணிவது.\n2) அனைவரும் சப்பாத்து அணிவது.\nஇதில் சப்பாத்து விடயத்தில் அவர் மிக்க கவனமாகவும், கடுமையாகவும் இருப்பார். மாணவர்களுக்குத் தனது அறிவுரைகளின் மூலம் போதிக்கும் அவர், அவற்றை மாணவர்கள் செயற்படுத்த முடியாதவிடத்து பல வினோதமான தண்டனை முறைகளையும் பரிந்துரைப்பார். தன்னால் முன்னெடுக்கப்பட்ட \"அனைவரும் சப்பாத்து அணிதல்\" என்ற திட்டத்தை வெற்றி அடையச் செய்வதற்காக பல நூறு மாணவர்களுக்கு பழைய மாணவர்களின் உதவியுடன் இலவசமாக சப்பாத்துக்களை வழங்கி உதவியதுடன் தனது நோக்கத்தையும் வெற்றியடையச் செய்தார். இப்படி பல விடயங்களைச் சாவாலாகக் கொண்டு இவர் நடைமுறைப் படுத்தி இருந்தார்.\nஅலியார் சேர் அவர்கள் ஸாஹிறாவை ஒரு கொழும்பில் உள்ள உயர் பாடசாலைகளின் தரத்திற்கு அதன் ஒழுக்க புறக்கிருத்தியக் கட்டமைப்பை முன்னேற்ற வேண்டும் எனக் கனவு கண்ட ஒருவர். அதற்காக Cadet பிரிவு, First Aid பிரிவு போன்ற பல பிரிவுகளை தம்மோடு ஒத்துழைத்த ஆசிரியர்களின் உதவியுடன் உருவாக்கி செயற்பட்டவர்.\nஅலியார்சேரின் சிறப்பு, அவர் சொல்வதை தன் வாழ்விலும் கடைப்பிடித்த ஒருவர் மட்டுமல்ல; பல நூறு மாணவர்கள் கற்கும் பாடசாலையில் அவர் பாடசாலைக்கு வரும் நேரத்தையும் அவர் வீடு செல்லும் நேரத்தையும் யாரும் காண முடியாது. அந்தளவு நேரத்தோடு பாடசாலைக்கு வந்து, மிகவும் பிந்தியே வீடு செல்லக்கூடியவராக இருந்தார். அத்தோடு அவரது பெரும்பாலான நேரம் பாடசாலையிலேயே கழியும். குறித்த பாடசாலையில் மாணவனாகவும் ஆசிரியராகவும், கடமை புரிந்த வகையில் பல விடயங்களை அலியார் சேரிடம் இருந்து எனது தனிப்பட்ட வாழ்வில் படித்திருக்கின்றேன்.\nஅலியார் சேர் அவர்கள் 2000 த்தின் ஆரம்பத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிர் நீத்தார். அவரது மாரடைப்புக்கான காரணங்களில் ஒன்று பாடசாலை பற்றிய கவலையும், அதன் பொறுப்புணர்வாகவும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தளவு அவர் பாடசாலை மீது அக்கறை உடையவராக இருந்தார். அதுமட்டுமல்ல தனது வாழ்வில் நீண்ட கால���் பாடசாலைக்காகவே சேவை செய்து விட்டு தனக்கான வாழ்விற்காக இல்லற வாழ்வில் இணைந்து, ஓரிரு வருடங்களில் அவர் மறைந்தது, மிகவும் கவலையான விடயமாகும்.\nஅலியார் சேர் அவர்களின் ஆலோசனையும், அவர் முன்மொழிந்த நடைமுறைகளும் அன்று கடினமாக இருந்தாலும், இன்று பலரும் தமது வாழ்வின் முன்றேற்றத்திலும்,ஒழுக்கத்தன்மையிலும் அலியார்சேரின் பங்கு உண்டு என்பதைநினைத்துப் பார்க்கின்றனர். குறிப்பாக 80 களின் ஆரம்பத்திலும், 90களின் இறுதிப்பகுதியிலும் கற்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து ஏதோ ஒரு நன்மையைப் பெற்றவர்களாகவே இருப்பர். இன்னும் அவரது நேரம் தவறாமை என்ற கட்டளை பலரது University Life யில் நிறைய உதவி புரிந்து உள்ளது என்பதில் ஐயமில்லை. அந்தளவுக்கு அவர் மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டிருந்தார்.\nஇதுவரை ஈடு செய்யப்படாத இடைவெளி ..\nகல்முனை Zahira வரலாற்றில் அதன் கல்வி வளர்ச்சியில் பல ஆசிரியர்களின் இழப்புக்கள் பிற்காலத்தில் வந்தவர்களால் ஈடு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அலியார் சேர் அவர்களின் \"ஒழுக்கப் பொறுப்பிற்கான இடம்\" இன்னும் எவராலும் ஈடு செய்யப்படவில்லை என்றே கூறமுடியும்.\nஸாஹிறா விற்குள் நுழைந்ததும் Board of Discipline ஐக் காணும் போதெல்லாம் எங்கள் கண்கள் இன்றும் அலியார் சேரையும் சேர்த்தே தேடுகின்றன. ஒரு முன்மாதிரியான ஆசிரியர் மரணித்துப் பல வருடங்கள் கடந்தாலும் அவருக்காக அவரால் நன்மை பெற்ற பல நூறு மாணவர்களின் பிரார்த்தனைகள் இன்றும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.\nஅவரது மேன்மைக்காகப் பிரார்த்திக்க வேண்டுகின்றேன்.\nகல்முனை ஸாஹிறாவுக்கு அலியார் என்ற ஒரு அற்புதமான ஆசிரியர். Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\n(வீடியோ இணைப்பு) பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டநாய்.. ஒருவர் பொலிசாரால் கைது.\nசிறையில் சந்தித்த தமிழ் கைதியின் வீடு தேடி சென்று கோரிக்கையை நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ .\nஇந்த ஆண்டு இலங்கை செலுத்த வேண்டி இருந்த மிகப்பெரிய கடன் கொடுப்பனவில் 1 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.\nசேனா நாடு பூராவும் பரவும் அபாயம் தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..\n22 வயது இளைஞன் அடிகாயங்களுட��் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2010/12/5.html", "date_download": "2019-01-19T08:54:35Z", "digest": "sha1:MUISFSUL3GCBS42URWB2FIXS7NUDR2W6", "length": 47782, "nlines": 449, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5\nகபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின் முதல் வாசகர் இவர். அதாவது ஒரு தொடர் வாசகராக தன்னை பின்னூட்டங்கள் மூலம் காட்டிக்கொள்ள முன் வந்த முதல் வலைப்பதிவர். அது மட்டுமல்லாமல் தமது வலைப்பூவில் விரும்பிப் படிக்கும் வலைப்பூக்கள் பட்டியலில் இணைத்தும் அவ்வப்போது தமது இடுகைகளில் மேற்கோள் கொடுத்தும் பலருக்கு இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தியவர். ஆன்மீகத்திலும் இசையிலும் அளவு கடந்த ஆர்வம் உள்ளவர். ரமணரின் ஆத்மபோதத்தையும் கீதையின் சாரத்தையும் மிகவும் சிரத்தையாக விளக்கியவர். அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக இசைப்பாடல்களை எழுத்துருவுடன் இவருடைய வலைப்பக்கங்களில் கேட்டு ரசிக்கலாம். மார்கழி இசை உற்சவத்தை தம் பதிவுகளிலே இணைப்பு கொடுத்து இசையைக் கொண்டாடுபவர். ஆரம்ப காலங்களில் அவரே ”டாப் டென்” திரைப்படப் பாடல்களையும் சில வருடங்கள் தொகுத்து வந்தார். தமிழ் ஆர்வம் மிகுந்து வெண்பா எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.\nஅவருடைய வாசகம் “என் வாசகம்”. இதைத் தவிர அருள் என்னும் வலைப்பூவிலும், இசை இன்பம் என்ற வலைப்பக்கத்திலும் தன் எழுத்துப் பணியை நடத்திவருகிறார்.\nஜீவா வெங்கடராமனை அறியாத சீனியர் பதிவர்கள் இருக்க முடியாது. அவர் ஊட்டம் ஊட்டி வளர்த்த வலைப்பூவில் அவரே பங்கேற்க வந்திருப்பது மட்டில்லா மகிழ்ச்சி தருகிறது. கபீரை பற்றி அவர் எழுதுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கபீருடையக் கவிதைகள் பற்றி மூன்று நான்கு இடுகைகள் ‘என் வாசகத்திலும்’ ( மன ஊஞ்சல், இவ்வுலகம் ), ’அருள்’ வலைப்பூவிலும் வெளியாகியுள்ளன. எனவே அவருக்கு கபீரும் புதியவர் அல்லர். இம்முறை கபீர்தாஸாரின் மூன்று பாடல்களை எடுத்துக் கொண்டு நமக்காக அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.\nஅவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகவே இருக்கும். சுருங்கக் கூறின் இந்த வலைப்பூ அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.\nகபீரின் கனிவான கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.\nஎளிமையானவை. இரசிக்கத் தக்கவை. அவற்றுக்கு விரிவுரையோ, விளக்கங்களோ தேவையில்லை. இடராமல் ஓடி வரும் தெளிந்த சிற்றோடை.\nபொதிந்த கருத்துக்களை அள்ளித் தரும் வற்றா அருள் ஓடை.\n\"இது தான் என் மதம் இப்படித்தான் இருக்க வேண்டும்\" போன்ற தடைக்கற்களை தாண்டிய நீரோடை.\nஅக்கவிதைகளில் இருந்து எனக்குப் பிடித்த வரிகளின் தமிழாக்கம்.\n1. \"பழந்துணி வெளுத்த குரு\"\nசீடன் என்பவன் பழந்துணி போல,\nதியானம் என்னும் கல்லில் அடித்து அவர்\nதுவைக்கையில் துலங்குது என் சொரூபம்;\nஅஞ்ஞான அப்பழுக்குகள் அகன்றன முழுவதும்.\nஅன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;\nகருணையும், பக்தியும், நம்பிக்கையும் கூட.\nதனது குருவை மனிதனாய்ப் பார்ப்பவன் குருடன்;\nதன் வாழ்நாள் முழுதும் அவன் மகிழ்ச்சி அடையான்;\nஇறந்தபின்னும் அவன் இருளிலேயே இருப்பான்.\nகபீரா, குருடராய் இருக்கும் சீடர்களால்\nகுருவினை இறைவனாய்க் காண இயலுவதில்லையே.\nயாரால் என்ன செய்ய இயலும்\nகுருவின் பெருமையும், குருவருளின் இன்றியமையாமையும் இக்கவிதையில் தெளிவாகிறது.\nகுரு-சீடன், என்றவுடன் நமக்கு இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாமல் இருக்க இயலுமா மேற்சொன்ன கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். அந்த அளவிற்குப் பொருத்தம். அவர்களது வரலாற்று வரிகளை முன்னம் படித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.\nஎன்னுள் ஒளிரும் நிலவை என் குருட்டுக் கண்கள் அறியா.\nஅந்நிலவும் பகலவனும் கூட என்னுள்ளேயே இருந்தும்.\nஎன்னுள் ஒலிக்கும் ஓங்காரத்தை என் செவிட்டுச் செவிகளும் கேளா.\n\"நான், எனது\" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்\nஎப்போது \"நான், எனது\" என்னும் ஓசைகள் ஒடுங்குகிறதோ\nஅப்போது இறைவனின் வேலைகளும் ஓய்ந்துவிடும்.\nஏனெனில் இறைவனின் வேலையே நமக்கு\nஞானம் வந்தபின் நம்மிடம் அவனுக்கு வேலையுமில்லை.\nகாய்த்த பின் மலர் சருகாவதுபோல்.\n[ இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு இங்கே பார்க்கவும். ]\nஇக்கவிதையை முடித்த விதம் உங்களையும் ஏதோ செய்தால் அதற்கு கபீர் தான் பொறுப்பாவார்\n\" என்பதற்கு எத்தனை எத்தனையோ காரணங்களைச் சொல்லிடலாம்.\nஆனால் ஆத்திகனாவ���ற்கு, இயற்கையைத் தவிரை வேறெதைச் சொல்வது\nஅன்பெனும் நாரெடுத்து அதில் மனமெனும் மலர் கொண்டு தொடுத்த மாலையும் மணம் வீசும்.\nசுடர்கொடி கோதை சூடிக்கொடுத்த மாலை போலே.\nஇறைவனின் வேலை என்பார் சிலர்.\nஇரண்டும் வேறில்லை என்பார் இன்னும் சிலர்\nஎப்படி அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவேன்\nஇறைவன் - இப்படி, அப்படியென எப்படிச் சொல்வேன்\nஅவன் என்னுள் இருக்கிறான் என்றால்,\nஅவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.\nவேறுபாடுகளில்லாமல் 'ஒன்றென'ச் செய்பவன் அவன்.\nஅவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.\nஅவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.\nஅவனை முழுதாக உரைக்க வார்த்தைகளும் இல்லை.\n[இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு இங்கே பார்க்கவும். ]\nஉள்ளதெல்லாமிலும் உறைபவன், உள்ளையும் புறத்தையும் ஒன்றெனச் செய்பவன்.\nஒன்றென உறைபவன். ஒன்றென்றில் வேறில்லை. ஓம்.\nஇறைவன் யாரென வெளிப்படுத்தும் அழகான கவிதை.\nமேலோட்டமாக படித்துப் பார்த்தால் - ஈதென்ன, இதில் இயலாமை தானே இருக்கிறது எனலாம்.\nஇறைவன் வெளிப்படுத்தக்கூடாத இரகசியமோ, வெளிப்படுத்த இயலாத இரகசியமோ இல்லை.\nஆனால் அகத்தைச் சுற்றி புறம் எழுப்பிய சுவர்களால் மறைக்கப்பட்ட இரகசியம்.\nஅச்சுவர் இருக்கும் வரை அகத்தால் அனுபவிக்கப்படுவது இரகசியமாக பெரும்பாலும் இருப்பதால் மட்டுமே அது இரகசியம்.\nஅன்பால் மட்டுமே அச்சுவரினை இடித்து இறைவனை இவனேயென இன்புற்றிட இயலும்.\nகபீரைப் போன்ற மகான்கள், ஞானியர், பக்தியில் கரை கண்டவர் எனப்பலர், அவர்கள் கண்ட ஆனந்தத்தை இதுபோன்ற கவிதைகளிலும், பாடல்களிலும், கதைகளிலும், உபதேசங்களிலும் உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார்கள். உதாரணத்திற்கு பள்ளிப் பருவத்தில் படித்த வள்ளலாரின் பாடல் அப்படியே கபீரின் கருத்துகளை பிரதிபலிக்கிறது.\nஎங்கும் உளது உன் உருவம்\nஎங்கும் எழுவது உன் குரலே\nஅப்படிப்பட்டோர் போன பாதையை மறந்து போகலாமா\nஅவர்கள் கண்ட ஆனந்தம் என்றென்றும் நிலை பெற்றிருப்பது.\nதில்லைக்கூத்தன் எப்போதும் அம்பலம் என்னும் ஆனந்த வெளியில் தாண்டவம் ஆடுவதை ஒத்தது.\nஉலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\nநிலவு உலாவிய நீர்மலி வேணியன்\nஅலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\nபல அலுவல்களுக்கிடையேயும் நேரம் ஒதுக்கி ஒரு சிறப்பான பதிவை வழங்கிய ஜீவா வெங்கடராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.\nகண்ணன் காட்டும் கரும யோகம் என்கிற இடுகை ஒன்றில் அவர் இறுதியாக சொல்லியிருக்கும் வரிகள் :\nபிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.\nபிரசாதம் என்றே பலனை நினைத்தால்\nநானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்\nநமக்கு அருமையான பிரசாதமாக கபீரின் மூன்று பாடல்களை அளித்து இடுகையின் பலனை அற்புதமாக பூர்த்தி செய்திருக்கிறார். இப்படியே அவருடைய எழுத்துப் பணி மேன்மேலும் நல்லமுறையில் தொடரட்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துவோம்.\nLabels: இராமலிங்க அடிகள், கபீர்தாஸ், சிறப்புப் பதிவு\nகபீர்க் கடலில் ஒரு கூடை முத்தெடுத்து, அதிலும் மூன்று பெரிய முத்துகளை நுணுக்கி எடுத்து, அட்டிகையில் பதித்துக் கொடுத்திருக்காரு ஜீவா\n//அவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.\nஅவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.\nபதிவிலேயே நான் ரசித்த வரிகள் இல்லையில்லை என்னை மிகவும் பிடித்துக் கொண்ட வரிகள் இல்லையில்லை என்னை மிகவும் பிடித்துக் கொண்ட வரிகள்\nவிதையை விதைத்த போது மறைந்துள்ளது போல் இருந்தது மலர் காயாகி கனியாகிய போது, அதே விதை கனியில் வெளிப்பட்டது போல் இருந்தது மலர் காயாகி கனியாகிய போது, அதே விதை கனியில் வெளிப்பட்டது போல் இருந்தது கனி மீண்டும் விதையான போது மறைந்துள்ளது போல் ஆனது கனி மீண்டும் விதையான போது மறைந்துள்ளது போல் ஆனது ஆக இங்கு இறைவன் = வெளிப்படுவதா ஆக இங்கு இறைவன் = வெளிப்படுவதா\nதரங்க வெண் தடங் கடல்\nஆறும் ஆறும் ஆறுமாய் ஓர்\nஊறொடு ஓசை ஆய ஐந்து\n\"கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின்\" வாசகனுக்கு இடுகையளிக்கும் வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் நன்றிகள் கபீரன்பன்.\nஇவ்வலைப்பூ நான்காண்டுகள் நிறைவு செய்யப்போகும் தருணத்தில் - நல்லனவற்றை சொற்சுவையுடன் நறுமணமாய் அன்பர் நெஞ்சமெங்கும் நிறைத்து வந்ததை நினைத்துப் பார்க்கையில் - நிறைவன்றி வேறேதுமில்லை.\nஅன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் கே.ஆர்.எஸ்\nபிடித்துக் கொண்ட வரிகள் பிடித்தமான வரிகள்தான்\nவெளிப்படுவதா மறைவதா என சுழற்சியின் விடுகதைகளை விரிப்பதில்தான் எத்தனை வியப்புகள்\n\"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\"\n- வெளிப்பட்டு இல்லாததால் 'அரியவன்'\n\"நிலவு உலாவிய நீர்மலி வேணியன்\"\n- மறைந்து இல்லாததால் நி���வையும், நீரையும் அணிந்தவன் எனச் சொல்ல இயலும்.\n- அலகிலாதவன், சோதியாய் மறைந்து இருப்பவன் - வெளிப்படாமல் இருப்பவான்.\n\"அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி\"\n- மீண்டும் மறைந்து இல்லாமல் - வெளிப்பட்டு ஆடுவான்\n\"தாண்டவ தரிசனம் தாரும்\" என்று தொடங்கும் கோபாலகிருஷ்ண பாரதியின் வரிகளில் தான் எத்தனை பொதிந்த பொருள்:\nஆண்டவனே உன் மகிமையை யார்\nஅறியேன் நானொரு பேதை - ஐயா\nஅன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;\nகருணையும், பக்தியும், நம்பிக்கையும் கூட.\nவருவார், வருவார் இவரென வாயிலில் காத்திருந்த எனக்கு,\nவந்துவிட்டேன் எனச் சொல்லாமல் சொன்ன ஜீவா அவர்கள்\nலேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் .\nஜீவாவின் கருத்துக்கள், எப்பொழுதும் போல‌\nஜீவனுள்ள கருத்துக்கள்.விருந்துக்கு வருவோர் எளிதில்\nஜீரணிக்க எளியதாயும் உள்ள கருத்துக்கள்.\nகபீர் இறைவனை அன்று அவர் காலத்தே இருந்த வழிகளில் பார்க்காது தனக்கென ஒரு வழி அமைத்துக்கொண்டவர்.\nஅவர் வழி தனி வழி.\nஇறைவனை அன்பின் உருவாக, இலக்கணமாக பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்துச்சொன்னவர் கபீர்.\nஅன்பின் வழி ஒன்றினால் மட்டுமே இறைவனை அடைய இயலும் என திட்டவட்டமாகச் சொன்னவர் கபீர்.\nஅன்று இருந்த ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம், அனைத்தையும் விடுத்து, தனது குரு ராமானுஜர்\nவாயிலாகக் கிடைத்த உபதேச மந்திரமான ராம் என்பதைக்கெட்டியாகப்பிடித்துக்கொண்டு, தனது பக்தி வழிக்கு\nராம மந்திர உச்சாடனம் ஒன்றே போதும் என சொன்னவர் கபீர்.\nபக்தி ரசம் அதன் மையம் ப்ரேம ஸ்வபாவம். ராமனை நேசிப்பது ஒன்றே தனது லட்சியமாகககொண்டு,\nஅப் மோம்ஹி ராம் பரோஸோ தேரா, அவுர் கவுன் கா கரொளன் நிஹோரா\nராமனை நான் நம்பிய பிறகு, வேறு யாரை நான் பார்க்கவேண்டும் என்பார்.\nநிர்மல் நிர்மல் ராம் குண் காவை,\nஸோ ப்கதா மேரே மன் பாவை\nஉங்களுக்குப் பிடித்த வரிகளை எங்களுக்கும் பிடிக்கும் வண்ணம் தமிழில் அழகாகக் கோர்த்துத் தந்தமைக்கு மிக்க நன்றி, ஜீவா.\n//அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,\nஅவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.//\nமகான் கபீர் தான் எவ்வளவு அழகாகச் சொல்கிறார்.. என்னுள் அவன் இருக்கிறான் என்று சொன்னால் பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவாம்.\nஅவனில் நானில்லை என்றாலும் அது பொய்யாய்ப் போய் விடுமாம்.\nஆக அவனில் அத்தனையும் அடக்கம். பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய அவனில் அடக்கம். ஜீவன்கள் பிரபஞ்சத்தின் கூறாய் அவனில் உள்ளடங்கியிருக்கும்\nசூரி ஐயா, மற்றும் கவிநயாக்கா,\nதங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள்\n//சீடன் என்பவன் பழந்துணி போல\nஅருமையான பிரசாதமாக கபீரின் மூன்று பாடல்களை அளித்த\nஜீவா வெங்கடராமன் அவர்களுக்கு நன்றி.\nஅவர் வழங்கிய பிரசாதத்தை எங்களுக்கு அளித்த கபீரன்பனுக்கு நன்றி.\nஅருமை. ஆக, அவனைக் காணத்தான் மனம் மலர்வதே. மனம் மலர்வதே அதற்காகத்தான். காண்பதான அவன் உணர்தல் இல்லையென்றால் மலர்ந்தும் மலராத நிலையே. அவனது அருகாமையை உணராத பொழுதெல்லாம் விடிந்தும் விடியலை உணராத பொழுதுகளே\n\"நாராயணா என்னாத நாவென்ன நாவே\nகரியவனைக் காணாத கண் என்ன கண்ணே\" என்று சிலம்பில் இளங்கோவடிகள் சொன்னவாறு,\nகபீரின் வரிகளைப் பார்க்கத் தோன்றுகிறது.\nமுத்தான முத்துக்களாய் ஜீவா எடுத்துக் காட்டிய மூன்று முத்துகளும்\nமனத்தில் பதித்துக் கொள்ள தேர்ந்த நல்முத்துக்கள்\nவிருந்தினரை வரவழைத்து அமுதென விருந்து படைத்த கபீரன்பருக்கு மிக்க நன்றி.\nயாரால் என்ன செய்ய இயலும்\nஇங்க தான் நான் கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிச்சிட்டேன். :-)\n\"கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்\"\nஅப்படின்னு ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சிட்டு அவரையே குரு ஆக்கிட்டேன். எனது குரு பொதுவா ரொம்ப எளிமையா, விளையாட்டுத்தனமா இருப்பார். ஆனா கோபம் வரும்போது அவர் இறைவன் ஆயிடுவார். But no problem. இறைவனோட கோபத்தை தான் சரி பண்ணிடலாமே. :-)\nbtw, மற்றுமொரு நல்ல விருந்தினர் பதிவு. இந்த முறை கதை எதுவும் இல்லையா\n//இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாமல் இருக்க இயலுமா மேற்சொன்ன கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். அந்த அளவிற்குப் பொருத்தம். அவர்களது வரலாற்று வரிகளை முன்னம் படித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. //\nஎனக்கு அந்த லிங்க் வேலை செய்யவில்லையே.\n//எனக்கு அந்த லிங்க் வேலை செய்யவில்லையே.//\nஅந்த லிங்க் சில தொடர் இடுகைகளை ஒரே பக்கத்தில் வழங்குவதற்காக Label அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. சில சமயம் வேலை செய்யாது போலும். அதனால் அதை இடுகை அடிப்படையில் மாற்றி கொடுத்துள்ளேன். இப்போது வேலை செய்யும்.அதன் தொடர்புடைய பிற இடுகைகளையும் படிக்க மறக்காதீர்கள். :)\nபடிச்சா��்சு கபீரன்பன். மிக்க நன்றி. :-)\n And a very romantic Guru-Sishya relationship... A few year back, I too bought the entire set of Complete Works...\"உன் பொருட்டு வீடு வீடா போயி பிச்சை எடுப்பேன்னு\" பரமஹம்சர் ஏன் சொன்னார் அப்படின்னு விவேகனந்தரின் கடிதங்களை படித்த பிற்பாடு புரிந்தது. இவங்கல்லாம் பிறந்த மண்ணில் நானுமா அப்படின்னு ரொம்ப யோசிச்சிருக்கேன். :-)\nஜீவி ஐயா, கோமதி அரசு, ராதா சார், மற்றூம் கீதாம்மா - அனைவரின் வருகைக்கும் கனிவான பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nசிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு -7\nசிறப்பு இடுகை-6 : தொடர்ச்சி (2)\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nஎன்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்க...\nகல்லூரிகள் திறக்கும் நேரம் இ��ு. பெரும்பாலான புது மாணவர்களுக்கு உற்சாகத்தை விட கவலை அதிகம். அதுவும் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியவர்கள் ...\nபாண்டுரங்கனின் கோவிலே கதியென்று கிடந்தார் நாமதேவர். அவனோடு எப்பொழுது வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு அந்தரங்க பக்தி பெருகியிருந்தது அவரிடம். ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nஅமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம் . 1892- ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற...\nசிறப்பு இடுகை -விருந்தினர் படைப்பு -4\nஆசிரியர் அறிமுகம் இந்த இடுகைக்காக அறிமுகம் செய்யப்படும் ஆசிரியரின் ஆன்மீக ஈடுபாட்டை அவருடன் தொலைபேசி மூலம் உரையாடித் தெரிந்து கொண்டிருக்...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nவிளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு...\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5\nஆசிரியர் அறிமுகம் கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின் முதல் வாசகர் இவர். அதாவது ஒரு தொடர் வாசகராக தன்னை பின்னூட்டங்கள் மூலம் காட்டிக்கொள்...\nசிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு -7\nஆசிரியர் அறிமுகம் பள்ளி நாட்களிலும் கல்லூரி பருவத்திலும் படிக்கும் ஆர்வம் மிக இருந்தும் கதைகள், நாவல்கள் போன்றவை பல காரணங்களால் என் மனதை ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/category/practical-wisdom/page/2/", "date_download": "2019-01-19T08:28:34Z", "digest": "sha1:VK6Z7V4CDGPZ3BR47VOYD5JRK7KJVQ2Z", "length": 12554, "nlines": 98, "source_domain": "positivehappylife.com", "title": "நடைமுறை மெய்யறிவு Archives - Page 2 of 2 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nPosts in category நடைமுறை மெய்யறிவு\n இந்து மதம் முதலாவதாக, இந்து மதம் ஒரு “மதம்” இல்லை. அது ஒரு “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை” (. ஆனால் பொதுவில் இந்து மதம் என்று அழைக்கப் பட்டு வழங்கி வருகிறது. “மதம்” என்ற சொல்லின் உண்மையான பொருள் “சொந்த அபிப்ராயம்”. கடவுள்: சகுணமா நிர்குணமா உண்மையில், இந்து மதத்தில் மிக உயர்ந்த மேன்மையான இறைபொருள் என்னவென்றால், குணங்கள், இயற்பண்புகள் ஒன்றும் இல்லாத நிர்குணமான கடவுள் தான். எனவே, […]\n மொத்தத்தில் தியானம் செய்வதால் நமக்கு நன்மை தான். அதோடு, தியானம் செய்ய வயது, பாலினம், மதம் போன்ற விதி முறைக் கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். தனியாகச் செய்வது சிறந்த விதம் என்றாலும், முதன்முதலில் பயிற்சி செய்யும் போது, மற்றொருவருடனோ, மற்றும் பலருடனோ செய்வது எளிதாக இருக்கக் கூடும். அதுவும், ஜபிக்கும்போதோ, அல்லது இறை வழிபாடு செய்யும் போதோ, அல்லது தெய்வீகப் பாடல்கள் இசைக்கும் போதோ, […]\nகடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை\nகடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால், “அவர் இந்த குற்றம் செய்திருக்க முடியாதே, அவர் கடவுளை அஞ்சுபவராயிற்றே” என்று மற்றவர்கள் சொல்வார்கள். அதே மூச்சில் அவர்கள், “கடவுள் அன்பின் வடிவம். கருணையே உருவானவர்” என்றும் சொல்வார்கள். கடவுள் அன்பின் வடிவாகவும், கருணையே உருவானவராகவும் இருந்தால், நாம் கடவுளிடம் ஏன் பயப்பட வேண்டும்\nஆத்திச் சூடி – உயிர் மெய் வருக்...\nஅவ்வையார் – ஆத்திச் சூடி –...\nரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – ...\nரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – 10) ரமண மகரிஷி ஆழ்ந்து சிந்திக்கும் பக்தர்கள், சந்தோஷத்திற்காகவும் மன அமைதிக்காகவும் கேட்ட கேள்விகளுக்கு அறிவுரைகள் அளித்தார். சில அறிவுரை முத்துக்கள் இங்கே வழங்குகிறேன். உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் இவை மிகுந்த உதவி அளிக்கின்றன. Slide Show : 10 slides, 10 seconds each. You can also click on the slide to move to the next one. ” order_by=”sortorder” […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20171204216934-print.html", "date_download": "2019-01-19T08:59:57Z", "digest": "sha1:HUKMBIVHAE3466NFS6Z23BB25A4JHIUI", "length": 5429, "nlines": 38, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\n(இளைப்பாறிய ஆசிரியை- கொக்குவில் மேற்கு C.C.T.M, நயினாதீவு நாகபூசணி ஆரம்பப் பாடசாலை, அனலைதீவு வடக்கு ஆரம்பப் பாடசாலை)\nஅன்னை மடியில் : 22 ஓகஸ்ட் 1927 — ஆண்டவன் அடியில் : 3 டிசெம்பர் 2017\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி மருதப்பு அவர்கள் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகசபை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற கனகசபை மருதப்பு(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற தயாளன் மற்றும் தயாநிதி, தயாகரன், தயாகுணன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற பாலசுந்தரம், செல்வநாயகி(பிரான்ஸ்), குலேந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான துரைராஜா, அருளானந்தம்(அருணன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற புஷ்பகுமார் மற்றும் நிரஞ்சனா, ஸ்ரீஜினி, றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான உருக்குமணி(முன்னாள் ஆசிரியை), நல்லையா(முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர்) மற்றும் சித்திரா, இராஜநாயகி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, திலகவதி, சபாரட்ணம், தில்லையம்பலம் மற்றும் பரமேஸ்வரி, திருஞானம், திருச்செல்வம், ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகிரிஷான்குமார், சுதர்சன், நிதர்ஷனி, கௌசிகன், கௌசிகா, அனோஜ், அபிநயா, அன்னலட்சுமி, ஆரதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 07/12/2017, 09:30 மு.ப — 10:30 மு.ப\nதிகதி: வியாழக்கிழமை 07/12/2017, 10:30 மு.ப — 01:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 07/12/2017, 01:00 பி.ப — 02:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/30/", "date_download": "2019-01-19T08:24:48Z", "digest": "sha1:UMBZQHJACU4MNNPSWB6CDD3BI7X64Z4S", "length": 50478, "nlines": 259, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2017/10/30", "raw_content": "\nதிங்கள், 30 அக் 2017\nகாவல் துறையினரின் உண்ணாவிரதம் வெற்றி\nதமிழகக் காவல் துறையினர் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதில் வெற்றியடைந்துள்ளனர்.\nகோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: ஒடிசாவிலிருந்து ஓர் அழைப்பு\nகாலை செய்திகளைப் படித்துவிட்டு நிமிர்ந்தபோது செல்போன் அழைத்தது.\nவேலைக்காரன் படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக ராஜஸ்தான் சென்றுள்ள படக் குழு, அங்குள்ள அஜ்மீர் தர்காவில் வழிபாடு மேற்கொண்டுள்ளது. அதன் பின்னர் நடைபெற்ற பாடல் காட்சியின்போது எடுக்கப்பட்ட நயன்தாராவின் புகைப்படம் ...\nப்ளூ டூத் மூலம் பிட் அடித்த ஐபிஎஸ்\nஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் ப்ளூ டூத் மூலம் விடைகளைக் கேட்டு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி மீது 420 மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஜாகுவார்: 4,500 கார்களை விற்க இலக்கு\nஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 4,500 கார்களை இந்தியாவில் விற்றுத் தீர்க்க இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nதுறவிகளின் இலக்கணப்படி அவர்கள் அரசவைக்கு செல்லக் கூடாது என்ற விதிப்படி, முதலில் விடலதேவராயனின் அவைக்கு செல்ல மறுத்தார் ராமானுஜர்.\nசெய்தியாளர் சந்திப்பை அமைச்சர்கள் தவிர்க்கலாம்\nபிரதமர் பெயரே தெரியாத அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க முத���்வர் அறிவுறுத்தலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nதெர்மாகோலுக்கு வேலை வந்துருச்சு : அப்டேட் குமாரு\nஅடிக்குற மழையில சூடா ஒரு டீ சொல்லிட்டு ஹாயா பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போய் ஒரு விசிட் அடிக்கலாம்னு பார்த்தா இங்க ஒரே சாதிக்கலவரமா இருக்குப்பா. ஒரு மனுசன் நிம்மதியா ஸ்க்ரோல் பண்ணி பார்க்க முடியல. அம்புட்டு பயலுகலும் ...\nகான்பூரில் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா, 6 ரன்கள் வித்தியாசத்தில் `த்ரில்' வெற்றி பெற்றுத் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இந்த வெற்றியின் ...\nகூவம் என்பது சென்னையின் அவலம் என்பதை மாற்றி அது சென்னையின் பெருமை மிகு அடையாளம் என்பதை பிரகடனமாகவே செய்தார் மனித நேயர்.\nவிளம்பரப் பலகைகளுக்குத் தடை: உயர் நீதிமன்றம்\nசிக்னல்களில் விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆப்கானிஸ்தான் சென்ற இந்திய கோதுமை\nஇந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சபகர் துறைமுகம் வழியாக முதல் லோடு கோதுமை அனுப்பப்பட்டுள்ளது.\nகமல் குறித்த கேள்வி: ஊடகங்களைச் சாடிய அன்புமணி\nநடிகர்கள் செய்வது மட்டும்தான் உங்களுக்குச் செய்தியா என ஊடகவியலாளர்களிடம் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசிரித்தால் மட்டும் முகத்தைக் காட்டும் கண்ணாடி\nசிரித்தால் மட்டும் முகத்தைக் காட்டும் கண்ணாடியை, துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் புற்று நோயாளிகளுக்காக உருவாக்கியுள்ளார்.\nஅமைச்சரை விசாரிக்கத் தினகரன் மனு\n“பிரதமர் மோடி நமக்கு உறுதுணையாக உள்ளார், எனவே இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைத்துவிடும்” என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. ...\nஅமலா பாலை வளைக்க கிரண்பேடி உத்தரவு\nநடிகை அமலா பால் போலி முகவரியில் கார் வாங்கி ரூ. 20 லட்சம் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் விசாரணை நடத்தப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nபத்து லட்சம் பேருக்கு ரயில்வேயில் வேலை\nரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (அக்டோபர் 29) அறிவித்துள்ளார்.\nகமல் மீது வழக்கு இல்லை\nகமல் மீது தேவராஜன் என்பவர் அளித்த புகார் மனுவுக்கு பதிலளித்துள்ள காவல் துறையினர், 'கமல் மீது வழக்குப் பதிவு செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லாத காரணத்தினால் மனுவை முடித்து வைக்கிறோம்' என்று அறிவித்தனர்.\nடேப்லெட் உலகில் புதிய போட்டி\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆண்ட்ரோமெடா (Andromeda) என்ற மடிக்கக்கூடிய டேப்லெட் சாதனத்தை உருவாக்கிவருவதாகவும், இந்தச் சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nதொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை(அக்டோபர் 31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவள்ளூரில் ...\nவரி செலுத்துதலை எளிதாக்கப் பரிந்துரை\nஜி.எஸ்.டி. தொடர்பான உயர்மட்டக் குழுவின் கூட்டம் அக்டோபர் 29ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்றது. மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு அசாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமை வகித்தார். ...\nகிளாமருக்கு எண்டு கார்டு போட்ட பிரியா\nகிளாமர் காட்சிகளில் நடிக்க மாட்டேன், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் என்று தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் கூறியுள்ளார்.\nநிதிப் பற்றாக்குறை: வெள்ளத் தடுப்புப் பணிகள் பாதிப்பு\nநிதி பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் வெள்ளத் தடுப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகள் மழைக்காலத்தில் பாதிக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது.\nஉயரும் பொருளாதார வளர்ச்சி: அம்பானி\nஇந்தியப் பொருளாதாரமானது தற்போதுள்ள ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7 லட்சம் கோடியாக உயரும் என்று இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி பேசியுள்ளார்.\nமக்களின் வலியைப் பிரதமர் உணரவில்லை\nபணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ஆம் தேதி இந்தியாவிற்கே சோகமான தினம். ஆனால் அதனைக் கறுப்புப் பண எதிர்ப்பு தினமாக பாஜக கொண்டாடவ��ள்ளது வேதனை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ...\nஹார்வர்டு தமிழ் இருக்கை: ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி செய்துள்ளார்.\nகர்ப்பிணியைத் தாக்கிய காவல் துறை\nமதுபானங்களை வயிற்றில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறி காவல் துறையினர் கர்ப்பிணியைத் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக உ.பி. கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஏர்டெல்: அன்லிமிடெட் சலுகைத் திட்டம்\n28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன் 2 ஜி.பி. அளவிலான 4ஜி டேட்டாவை இலவசமாகப் பெறும் புதிய திட்டம் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் தனது பிரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.\nதமிழ் இருக்கைக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும்\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுழந்தையின் கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்கும் ஓவியங்கள்\nஓவியர் அலமேலு அண்ணாமலையின் ஓவியங்கள் சென்னை லலித் கலா அகாடமியில் படைவீரனின் நம்பிக்கை (Soldier of Hope) என்னும் தலைப்பில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஉதயம் NH4 படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை அஷ்ரிதா ஷெட்டி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு கௌதம் கார்த்திக்கு ஜோடியாக இந்திரஜித் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நவம்பரில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்குத் தரவரிசை பட்டியல்\nநாடு முழுவதும் உள்ள 1,094 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தரவரிசை அடிப்படையில் பட்டியலிட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக நேற்று (அக்டோபர் 29) அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தைப் பிரிக்க ஆலோசனைக் கூட்டம்\nதமிழ்நாட்டை, வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என இரு மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருத்தரங்கமும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.\nதிமுக என்ற கட்சிக்கு மட்டுமல்ல, தனது கூட்டுக் குடும்பத்துக்கும் இன்றும் தலைவராக விளங்கிக் கொண்டிருப்பவர் கலைஞர் மு.கருணாநிதி. அந்த வகையில் அவரது கோபாலபுரம் வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்திலுள்ள ...\nகௌதம் மேனன் படத்தில் அனுஷ்கா\nஇயக்குநர் கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று(அக்டோபர் 29) முதல் மழை பெய்துவருகிறது. இன்றும் (அக்டோபர் 30) அதிகாலை முதலே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.\nஜி.எஸ்.டி.: சிகரெட் விற்பனை பாதிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிகரெட் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் காலாண்டு வருவாய் நலிவடைந்துள்ளதாகவும் ஐ.டி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் , எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ...\nசரித்திரம் படைத்த மில்லரின் முதல் சதம்\nதென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தென்னாப்ரிக்காவில் நடைபெற்றது. இதில் தென்னாப்ரிக்க வீரர் மில்லர் 35 பந்துகளில் சதமடித்து சரித்திரம் படைத்துள்ளார்.\nஆம்புலன்ஸ் தாமதம்: சாலையில் பிரசவம்\nஉத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த பெண் ஒருவருக்குச் சாலையில் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடினமாகும் தொழில் தொடங்கும் நடவடிக்கை\nஇந்தியாவில் தொழில் செய்தல் எளிதாக இருப்பதில்லை எனவும், அதைச் சீர்செய்ய அரசு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்திலுள்ள லிப்ட் நடுவில் நின்றதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதில் சிக்கிக்கொண்டார். உடனடியாக அங்கு விரைந்து வந்த பணியாளர்கள் லிப்டில் ஏற்பட்ட பழுதை நீக்கி முதல்வரை மீட்டனர்.\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி மறைவு\nஎழுத்தாளர் ​மேலாண்​மை ​பொன்னுச்சாமி இன்று (அக்டோபர் 30) கா​லை 8 மணிக்கு ​சென்​னை, ராஜிவ் காந்தி மருத்துவம​னையில் காலமானார். அவருக்கு வயது 67.\nசிபிஎஸ்இ உதவித் தொகை : அவகாசம் நீட்டிப்பு\nபெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க, நவம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ நேற்று (அக்டோபர் 29) அறிவித்துள்ளது.\nவங்கிகளுக்கு நிவாரணம் மட்டும் போதாது\nஇந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 2.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை வழங்கியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான இத்திட்டத்திற்கான அறிவிப்பை ...\nஜெயலலிதா மரண விசாரணை தாமதம்\nஉடல்நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தேகம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து அணிகள் இணைய பன்னீர்செல்வம் தரப்பு வைத்த ...\nதமிழ் சினிமாவில் பாலிவுட் நடிகைகளுக்கே முக்கியத்துவம்\nதமிழ் சினிமாவில் வட இந்திய கதாநாயகிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் தமிழ் நடிகைகளுக்கு இல்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nசெம்பரம்பாக்கத்தில் அரசு பேருந்து விபத்து\nசெம்பரம்பாக்கத்தில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nபழைய நோட்டுகள்: தொடரும் எண்ணும் பணி\nபணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை இன்னும் எண்ணிக் கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஆதார் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nசெல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க கட்டாயப்படுத்துவது தொடர்பாக 4 வாரங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.\nசவுதி : விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள்\nசவுதியில் அடுத்த ஆண்டு முதல் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nதுறைமுகத்தில் முடங்கிய இறக்குமதி மணல்\nதூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 54 ஆயிரம் டன் மணல் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபிரெஞ்சு ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடி, ஜப்பானின் நிஷிமோட்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nகுஜராத் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு\nகுஜராத் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் நேற்று (அக்டோபர் 29) விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் இன்று (அக்டோபர் 30) காலை எளிமையான கோலாகலத்துடன் நடக்க இருக்கிறது அவரது கொள்ளுப் பேரனின் திருமணம்.\nமீண்டும் புயலைக் கிளப்பிய ரூபா\n‘சிறையிலிருந்து சசிகலா வெளியில் சென்று திரும்பியது உண்மைதான்’ எனச் சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.\nஇரட்டை இலையின் இறுதி விசாரணை இன்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ள நிலையில், இன்றுதான் கடைசி கட்ட விசாரணை நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது. இதில் இரட்டை இலை சம்பந்தமாகத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துவிடும் ...\nகீர்த்தி சுரேஷின் ‘சொடக்கு சொடக்கு’\n‘என்ன தம்பி கைல சுளுக்கு பிடிச்சிருக்கா’ என்று பார்ப்பவர்கள் கேட்குமளவுக்கு டீனேஜ்களின் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘சொடக்கு பாடல்’.\nகொசு இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவோருக்குப் பரிசு\n‘டெங்கு கொசு இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவோருக்குப் பரிசு தொகை வழங்கப்படும்’ என்று மதுரை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.\nசிறப்புக் கட்டுரை: லா.ச.ரா காட்டிக்கொடுத்த லயம்\nலால்குடி சப்தரிஷி ராமாமிர்தம். ‘சுருக்’ எழுத்தாக லா.ச.ரா என்றால் தமிழ் இலக்கிய எழுத்துலகம் நிமிர்ந்து கொள்ளும்.\nதென்னிந்திய சினிமாவிலிருந்து ஹாலிவுட் சினிமாவுலகில் தனது முதல் திரையுலகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் நடிகர் நெப்போலியன்.\nசென்னையில் இரண்டு ரூபாய் மருத்துவர்\nவடசென்னையைச் சேர்ந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மக்களுக்கு இரண்டு ரூபாய்க்குச் சிகிச்சை அளித்துவருகிறார்.\nஜி.எஸ்.டி: பிளாஸ்டிக் பொருள்களுக்கு அதிக வரி\nபிளாஸ்டிக் பொருள்களுக்கு அதிகமான ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுவதால் பிளாஸ்டிக் தொழில் மட்டுமல்லாமல் சாமானிய மக்களும் பாதிக்கப்படுவதாக ‘பிளாஸ்ட் இந்தியா’ அமைப்பு தெரிவித்துள்ளது.\nதினம் ஒரு சிந்தனை: பேனா\nவியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது.\nஒரு பொம்மலாட்டத்தின் கதை - 16\nமத்திய அரசின் கிடுக்கிப்பிடியில் தமிழக அரசு இருக்கிறது என்பதற்கு கண்கண்ட இன்னொரு உதாரணம் நீட் இந்த பொம்மலாட்டத்தில் களப் பலியாக அனிதா என்ற மாணவியின் உயிர் பறிக்கப்பட்டது.\n‘விழித்திரு’ படத்தில் நடிகர் டி.ராஜேந்தர் பாடியுள்ள பாடல் ஒன்று வெளியாகி தற்போது ட்ரெண்டாகி வருகிறது.\nதெலுங்கு தேசத்திலிருந்து விலகும் தலைவர்கள்\nஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசத்திலிருந்து வரிசையாக தலைவர்கள் விலகி வருகிறார்கள்.\nமனிதனைப் போல எந்த மிருகமும் சாப்பிடுவதில்லை. ஒவ்வொரு மிருகத்துக்கும் அதுவாகத் தேர்ந்தெடுத்த உணவிருக்கும். நீங்கள் எருமை மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில்விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும். ...\nவேலைவாய்ப்பு: பொதுத்துறை வங்கிகளில் பணி\nபொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...\nசிறப்புக் கட்டுரை: சைபர் க்ரைம் - உலகை அதிரவைத்த சைபர் ...\nதனிப்பட்ட மனிதர்கள் மற்றும் நாடுகளின் மீதான சைபர் தாக்குதல்கள் இங்கு சில பல வருடங்களாகவே நடந்துகொண்டிருக்கின்றன என்பது மிகவும் கசப்பான உண்மை. இன்றைய பதிவில் அப்படி உலகை அதிரவைத்த சைபர் தாக்குதல்களை பற்றி ...\nஇன்று உலக சிக்கன நாள் ​\n1924ஆம் ஆண்டு இத்தாலி - மிலான் நகரில் நடைபெற்ற பன்னாட்டு வங்கிகள் சிக்கன மாநாட்டில் மக்களிடம் சிக்கனம் சேமிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘உலக சிக்கன நாள்’ கொண்டாட தீர்மானம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து ...\nநானே ஹீரோ... நானே வில்லன்\nஅக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ள ‘பத்மன்’ திரைப்படம், அவர் வில்லனாக நடித்திருக்கும் ‘2.0’ படத்துடன் மோதுகிறது.\nபுதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்குத் துணைநிலை ஆளுநர் தகுந்த அனுமதி வழங்கவில்லை என்றுகூறி கறுப்புக் கொடி காட்ட முயன்ற அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை ...\nசுவையான சமையலுக்குச் ���ில டிப்ஸ்கள் - கிச்சன் கீர்த்தனா ...\nஒரு புதிய விஷயம் சொல்லிக்கொடுப்பது மட்டும் முக்கியமல்ல. அதை தொடர்ச்சியாக செய்வதற்கான விஷயங்களையும் சொல்லிக்கொடுத்தால்தான் அந்த விஷயம் முழுமையாகப் பூர்த்தியாகும். “என்னாச்சு கீர்த்தனா திடீர்ன்னு தத்துவமெல்லாம் ...\nசிறப்புக் கட்டுரை: அவசரகதியில் அமலான ஜி.எஸ்.டி\nவருவாய்த்துறை செயலாளரான ஹஸ்முக் அதியா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஜி.எஸ்.டி. வரி விகிதங்களில் முழு சீர்திருத்தம் தேவைப்படுகிறது. ஒரே வரி விகிதங்களில் இருக்கும் சில பொருள்கள் பிரிக்கப்படுவது சாத்தியம்தான்” ...\nஒரே நாளில் ஒன்பது குழந்தைகள் பலி\nகுஜராத்தில் ஒரே நாளில் புதிதாகப் பிறந்த ஒன்பது குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் தோல்வி எங்கே மாறியது\nநியூசிலாந்துடனான இறுதி ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வென்றதுடன் இந்திய அணி தன்னை கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய இடத்தில் கொண்டுபோய் நிறுத்திக்கொண்டது. ...\nஏகப்பட்ட நன்மைகளுடன் எலுமிச்சை: ஹெல்த் ஹேமா\nதினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்குச் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் 85 சதவிகித ஊதியம் ...\nமெர்சல் மேஜிக்: நடந்தது என்ன\nமெர்சல் திரைப்படத்தின் மீதான அத்தனை விமர்சனங்களுக்கும் ஏதாவது ஒரு சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பாரீஸுக்குள் நுழையும்போது, தமிழன் பெருமை பேசுவதற்கென வேட்டி காட்சியை வைப்பதற்கு, விமான நிலையப் பாதுகாப்பை ...\nகாஷ்மீர் விவகாரம்: சிதம்பரத்துக்கு மோடி கண்டனம்\nகாஷ்மீருக்குக் கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்ற ப.சிதம்பரத்தின் கருத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதுடுப்பு போல இடுப்பு இருக்கிற பெண்ணுக்கு - பியூட்டி ப்ரியா ...\nஉடல் மற்றும் மனதளவிலான ஆரோக்கியத்தைப��� பராமரிக்க விரும்புபவர்கள் ஜிம்களில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ‘பிட்’ ஆன உடல் ஜிம்களில் உடற்பயிற்சி செய்வதால் உடல் ஃபிட் ஆகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். ஜிம்முக்க்ச் ...\nஜான்வி - சுஹானா: பாலிவுட் வாரிசுகளின் மோதல்\nபாலிவுட் எதை மாற்றிக்கொண்டாலும் ‘புலி வருது புலி வருது’ என எதிர்பார்ப்பை எகிறவைத்துக்கொண்டிருக்கும் பூச்சாண்டித்தனத்தை மட்டும் மாற்றிக்கொள்வதே இல்லை. அப்படி இப்போது பாலிவுட்டிடம் சிக்கியிருக்கும் இருவர், ...\nதிங்கள், 30 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/02/13/14", "date_download": "2019-01-19T09:12:30Z", "digest": "sha1:F3Q5AWVIYFHX23755RQDWCWSJ7FI5QCF", "length": 20917, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: மீளாத் துயரில் தள்ளிய பணமதிப்பழிப்பு!", "raw_content": "\nசெவ்வாய், 13 பிப் 2018\nசிறப்புக் கட்டுரை: மீளாத் துயரில் தள்ளிய பணமதிப்பழிப்பு\nபணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலத்திலிருந்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் இந்தியாவின் பல பகுதிகளில் பணத்தட்டுப்பாடு நிலவியது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்திலும் பணத்தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த உருளைக்கிழங்கு உற்பத்தியில் உத்தரப்பிரதேசம் 30 சதவிகிதப் பங்கைக்கொண்டுள்ளது. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணப்புழக்கம் மீண்டும் மெதுவாகத்தான் சீரானது. கிராமப்புறங்களில் நகரங்களைவிட மிகவும் தொய்வாகவே பணப்புழக்கம் இருந்தது.\nபணப்புழக்கத்தைச் சீராக்கும் பணிகள் பொதுத் துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதிகாரி ஒருவர் கூறுகையில், “மேற்கு உத்தரப்பிரதேசப் பகுதிகளில் 2017ஆம் ஆண்டு மே மாதத்தில்தான் பணப்புழக்கத்தைச் சீராக்கும் பணிகள் முடிந்தன. இதனால் உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புறங்களிலுள்ள பலருக்குப் பணப்பற்றாக்குறை மிக மோசமான நிலையில் இருந்தது. 60 சதவிகித பணப்பற்றாக்குறையை இவர்கள் கண்டிருந்தனர். பெரும்பாலான வங்கிகளில் 2 மணிக்குப் பிறகு பணமே இருக்காது” என்றார்.\nபணப்பற்றாக்குறை எல்லாவிதமான சந்தைகளையும் கடுமையாகப் பாதித்திருந்தாலும், வேளாண் மொத்த விற்பனைச் சந்தையின் பாதிப்பு என்பது மிகவும் தீவிரமானது. அப்போது ரொக்கப் பணம் கைகளில் இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடிந்தது. உருளைக்கிழங்கு வர்த்தகம் ரொக்கப் பணம் இல்லாமல் வர்த்தகத்தையே முடக்கியது.\nஆக்ரா, ஹத்ராஸ் மற்றும் தென்மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மதுரா ஆகிய இடங்களில் உள்ள மூன்று ஒழுங்குமுறை சந்தைகளிலும் பணமதிப்பழிப்பு மேற்கொள்ளப்பட்ட காலத்திலிருந்து நடப்பாண்டு ஜனவரி வரையிலும் உருளைக்கிழங்கின் சராசரி விலை பாதியாகச் சரிந்துள்ளது. 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,000க்கு விற்ற உருளைக்கிழங்கு பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாய்க்கும் கீழாகச் சரிந்தது. நவம்பரில் உருளைக்கிழங்கின் சராசரி விலை ரூ.916ஆக இருந்தது. டிசம்பரில் இதன் விலை 44 சதவிகிதம் சரிந்து 532 ரூபாயாகக் குறைந்துவிட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு முதல் முழு மாதமான டிசம்பரில் ஏற்பட்ட இந்தச் சரிவானது இன்றுவரை மீண்டுவர இயலாததாக மாறிவிட்டது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தச் சரிவு மேலும் உயர்ந்து உருளைக்கிழங்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.399ஆக இருந்தது.\nடீமானிட்டிசேசன் புத்தகத்தின் எழுத்தாளரும், பொருளாதாரவியலாளருமான பேராசிரியர் அருண் குமார், பணமதிப்பழிப்பு நடவடிக்கை அந்தச் சமயத்தில் பொருள்களின் உற்பத்தி விலையைக் குறைத்ததில் பெரும் பங்காற்றியுள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில், “வர்த்தகர்கள் மிகக் குறைந்த மூலதனத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மிகக் குறைந்த விலைகளில் உற்பத்திப் பொருட்களை விற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அமைப்புசாராத் துறையில் பொருள்களின் தேவையும் பெருமளவில் குறைந்தது. வர்த்தகர்களும், விற்பனையாளர்களும் பரிவர்த்தனை முறைகளை மாற்ற வேண்டியிருந்ததே அமைப்புசாராத் துறையின் தேவை குறைந்ததற்குக் காரணமாக இருந்தது. தங்களுக்குப் போதுமான அளவில் உணவுப் பொருள்களை வாங்குவதற்குக்கூட இயலாத அளவுக்கு மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவியது. ஜூன் வரையிலும் பணத்தட்டுப்பாடு நீடித்தது. இதன் விளைவால் நீண்ட காலத்துக்கு இதன் பாதிப்பு நிலவியது” என்றார்.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஒருபக்கம் உருளைக்கிழ��்கின் விலை சரிந்தாலும், உத்தரப்பிரதேசம் பிப்ரவரியில் உருளைக்கிழங்கு அறுவடையில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருந்தது. 2016-17 நிதியாண்டில் உத்தரப்பிரதேசம் 155 லட்சம் டன் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்துள்ளது. “ஏற்கெனவே சந்தையில் கடுமையான விலை வீழ்ச்சி இருந்த நிலையில் உற்பத்தி அதிகரித்தது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. உருளைக்கிழங்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.150 வரை விலை சரிந்தது” என்கிறார் சுதிர் பன்வார். இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் கிசான் ஜக்ரிதி மன்ச் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் திட்டக்குழுவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.\nசமூக விஞ்ஞானியும், அரசியல்வாதியுமான யோகேந்திர யாதவ் கூறுகையில், “விவசாயிகள் ஏற்கெனவே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். சந்தை நிலைகள் விவசாயிகளுக்கு ஏற்றதாகவே இல்லை. அத்தகைய சூழலில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை விவசாயிகளின் நிலையை மேலும் மோசமாக்கியது. இன்றுவரை விவசாயிகளால் மீண்டுவர இயலாத அளவுக்கு வேளாண் துறையைச் சேதப்படுத்தியது” என்றார். 2014ஆம் ஆண்டிலிருந்து உருளைக்கிழங்கு விலை நிலவரத்தைப் பார்த்தோமானால், அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திலிருந்துதான் உருளைக்கிழங்கு அறுவடை தொடங்கியுள்ளது. சந்தை விலை நிலவரம் விவசாயிகளுக்கு அப்போது விலை நிலவரங்கள் ஏற்றதாகவே இருந்துள்ளது. 2017ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து இரு ஆண்டுகள் வறட்சி நிலவிய போதிலும் உருளைக்கிழங்கின் விலை இடைப்பட்ட இரண்டாண்டுகளில் குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாய்க்குக் கீழான விலைச் சரிவு சில காலம் கூட நீடிக்கவில்லை. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் 500 ரூபாய்க்குக் கீழாக விலைச் சரிவு ஏற்பட்டு வருடங்கள் தாண்டியும் மீண்டுவர இயலாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.\n2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் உருளைக்கிழங்கின் மாதாந்திர சராசரியை விலை குவிண்டாலுக்கு 958 ரூபாயாக இருந்தது. ஆனால், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு கடந்த 14 மாதங்களாக உருளைக்கிழங்கின் மாதாந்திர தோராய விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.436 ஆக மட்டுமே உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை நீக்கிப் பார்த்தால் உண்மையான விலைகள் இன்னும் மோசமாக இருக��கும். ஒவ்வொரு பருவமும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதத்தில் முடிகிறது. கடந்த நான்கு பருவங்களைக் கணக்கில் கொண்டால் 2017ஆம் ஆண்டு பருவத்தில்தான் மற்ற பருவங்களுடன் ஒப்பிடுகையில் விலை வீழ்ச்சி மிகக் கடுமையாக இருந்தது. 2014ஆம் ஆண்டில் உருளைக்கிழங்கு விலை தோராயமாக குவிண்டால் ஒன்றுக்கு 1,311 ரூபாயாக இருந்துள்ளது. ஆனால் 2017ஆம் ஆண்டில் இதன் தோராய விலை 427 ரூபாயாகச் சரிந்துவிட்டது.\nஆனால் 2015ஆம் ஆண்டில் விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் உருளைக்கிழங்கின் தோராய விலை குவிண்டால் ஒன்றுக்கு 570 ரூபாயாக இருந்தது. அந்த ஆண்டில் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு 883 ரூபாயாக இருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் அதிகபட்ச விலை 478 ரூபாயாக மட்டுமே இருந்தது. 2017ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வடக்குப் பகுதியில் உருளைக்கிழங்கின் விலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2017ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துக்குப் பிறகு கிராமப் பகுதிகளில் பணப்புழக்கம் சீராகிவிட்டது. இருப்பினும் விலை சீராகவில்லை ஏன்\nஅருண்குமார் இதுபற்றி விவரித்துப் பேசுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டினால் பொருட்களின் தேவை குறைந்தது. இதனால் உருளைக்கிழங்கு குவியல் குவியலாகத் தேங்கியது. சில மாதங்களுக்குப் பிறகு பணப்புழக்கம் சீரானது. ஆனால், அப்போது சந்தையின் தேவையைத் தேங்கியிருந்த உருளைக்கிழங்கு சமன் செய்தது. இதனால் விலை உயரவில்லை” என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், \"வர்த்தகர்களுக்குச் சந்தையில் உருளைக்கிழங்கு இருப்பு இல்லை என்று தெரியவரும்போது மீண்டும் உருளைக்கிழங்குவிலை உயரும். இங்கு வர்த்தகர்கள் தான் விலையில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். பணப்புழக்கம் சீரானால் மட்டும் விவசாயிகளுக்குப் போதாது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை தான் இதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும் மற்ற சில சிக்கல்களும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மற்ற காய்கறிகளை விவசாயிகள் விற்பதில் இருக்கிறது.\nவர்த்தகர்கள் கூட்டாக இணைந்து கொள்கிறார்கள். அவர்கள் தான் சந்தையில் விலையை நிர்ணயிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். விவசாயிகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதிலும் சிறு விவசாயிகளுக்கு இதை ஏற்றுக்கொள்வதைத் தவ��ர வேறு வழியில்லை. எவ்வளவு உற்பத்தியானது, சந்தைக்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்பது குறித்த சரியான திட்டமிடல் எதுவுமே அரசாங்கத்திடம் இல்லை. அப்படியிருந்தால் அது விவசாயிகளுக்கு உதவும். விரைவில் அறுவடைக் காலம் தொடங்கவுள்ளதால் நிலைமை மேலும் மோசமாகும். ஏற்கனவே உருளைக்கிழங்கு இருப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் இப்போது அறுவடையாகும் உருளைக்கிழங்குக்கு விலை மிகக் குறைவாகவே கிடைக்கும்\" என்றார்.\nவேளாண் துறை அமைச்சகம் அண்மையில் தோட்டக்கலை மூலம் 2017-18 பருவத்தில் 305 மில்லியன் டன் உருளைக்கிழங்கு உற்பத்தியாகும் என்று மதிப்பிட்டுள்ளது. தொடர்ந்து உணவு தானிய உற்பத்தியை விட அதிகமாகத் தோட்டக்கலை மூலம் உருளை உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nசெவ்வாய், 13 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/12/8", "date_download": "2019-01-19T08:22:05Z", "digest": "sha1:CWY6YTY6H5NVWO7CDTVB5443I2R2Q3WM", "length": 4701, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தாமிரபரணி நீர்: ஆலைகளுக்குத் தடை!", "raw_content": "\nதாமிரபரணி நீர்: ஆலைகளுக்குத் தடை\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள தாமிரபரணி நீரை தொழிற்சாலைகள் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.\nதாமிரபரணி ஆற்றின் மூலமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் இந்த ஆற்று நீரை நம்பியே உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தாமிரபரணி நீரை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றன 21 ஆலைகள். 2011ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை எதிர்த்து, திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.\n“ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எந்த தொழிற்சாலைக்கும் தாமிரபரணி நீரை வழங்கக் கூடாது. மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே, அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் வழங்கப்பட வேண்டும்” என்று தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணையின் முடிவில் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்ற��்தில் மேல்முறையீடு செய்தது.\nநேற்று (ஜனவரி 11) இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஇரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். தாமிரபரணி ஆற்று நீரைத் தொழிற்சாலைகள் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டனர். மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த வழக்கில் ஜனவரி 21ஆம் தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10705&ncat=4", "date_download": "2019-01-19T09:14:13Z", "digest": "sha1:OWBJJOHNQTKEIDNWLGA7MGJTHSU7ZIXE", "length": 21571, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்ன பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nபெண்கள் ஆன ஆண்கள்: கேரள அரசின் பித்தலாட்டம் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் பயனடையாத நுகர்வோர்கள் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nகூகுள் ட்ரைவ் குறித்த தகவல்கள் அருமை. ஆனால், அதில் பதியப்படும் பைல்களின் ரகசியத் தன்மை காக்கப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளதே இந்தக் குழப்பம் என்று தீரும்.\nடி.என்.எஸ். சேஞ்சர் மால்வேரினால், இந்தியாவில் அவ்வளவாகப் பாதிப்பு தெரியவில்லையே. இருந்தாலும், ஜூலை யில் பாதிப்பு இருக்கலாம் என்பது பயத்தை உருவாக்குகிறது.\nஆட்டோ ஷட் டவுண் புரோகிராம் மிகவும் பயனுள்ளது. பல வேலைகளைப் பார்த்துக் கொண்டு, கம்ப்யூட்டரையும் இணையத் தையும் இயக்குபவர்களுக்குப் பயனுள்ள தாய் உள்ளது.\nதீராத புதிர்கள் என்ற தலைப்பில் நீங்கள் தந்துள்ள தீர்வுகள் எங்களின் பல நீண்ட நாள் சந்தேகங்களுக்கு பதிலாய் அமைந் தது. இதனைக் கேட்டால் நம��மை தவறாக எண்ணிவிடுவீர்கள் என்று எண்ணிய சின்னஞ்சிறு விஷயங்களையும் மிக அருமையாகவும், ரத்தினச் சுருக்கமாகவும் விளக்கியுள்ளீர்கள். நன்றி.\nவெகுநாட்களாகக் கடிதங்களுக்குப் பதில் இல்லையே என்று எண்ணிய பல விஷயங் களைப் புதிர்கள் எனக் கொடுத்து, விடை யையும் தந்துள்ளீர்கள். இன்னும் பல முக்கிய சந்தேகங்களுக்கு தீர்வு தர வில்லையே. மீண்டும் எழுதுகிறேன்.\nகா. ஜெய மீனாட்சி, திருநகர்.\nரீசெட் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது என்ற திட்டத்தோடு தான், மொஸில்லா அதனை பல மெனு மற்றும் போல்டருக்குள் வைத்துள்ளது. அதைப் போய் தவறு என்கிற மாதிரி எழுதுகிறீர்களே.\nவி.எல்.சி. பிளேயரின் பிரபலத் தன்மைக்கு அது இயக்கும் பல்வேறு பார்மட்களே காரணம். இன்னும் பல ஆண்டுகளுக்கு இதுவே முதல் இடத்தில் இருக்கும்.\nகூகுள் நிறுவனத்தின் தகவல் வகைப் படுத்தும் முயற்சி, வளர்ந்து வரும் அறிவிய லில் சிறப்பான ஒன்றாகும். நுண்ணறிவியலில் வேகமாகப் பெற்று வரும் சாதனைக்கு இது ஒரு சாட்சி. கூகுள் இன்னும் இதனை உயர்த்தும் என எதிர்பார்க்கலாம்.\nடாக்டர். மா. பிரகாசம், சென்னை.\nஎம்.எஸ். ஆபீஸ் தொகுப்பிற்கு இணை யாக கூகுள் டாக்ஸ் வளர்ந்து, உயர்ந்து வருகிறது. அண்மையில் இணைக்கப்பட்ட எழுத்துருக்கள், வாடிக்கையாளர்கள் மீது கூகுள் கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகிறது.\nஎழுத்தின் அளவை அரைப் புள்ளி குறைக்கலாம் என்பதை, உங்கள் டிப்ஸ் படித்தே தெரிந்து கொண்டேன். எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தினால் என்ன கம்ப்யூட்டர் பயன்பாடுகள் இன்னும் ஆழமான கடல் தான் என்று உணர்த்து கின்றன.\nவிண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தொடர்ந்து வெளியிடவும். அப்போதுதான், சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியாகும் முன்னரே நாம் அதில் எக்ஸ்பர்ட் ஆக மாறி இருப்போம்.\nபோல்டர் பைல் தேர்வில், இன்வர்ட் செலக்ஷன் குறித்த டிப்ஸ் புதுமையானதாக உள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபிரசன்டேஷன் பைல்களை ஒரே வகையில் திறக்க\nஎப்4 - ரிபீட் செயல்பாடு\nயாஹு தரும் வெப் பிரவுசர் - ஆக்ஸிஸ்\nவிண்டோஸ் 8 ரீபூட் இல்லை\nஅதிகச் செலவு இழுக்கும் விண்டோஸ் எக்ஸ்பி\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதைய��ம் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/search.php", "date_download": "2019-01-19T08:26:26Z", "digest": "sha1:JGMZ63DZ6Q733Z522F5UHZU4HV6CSGWE", "length": 8579, "nlines": 137, "source_domain": "www.kallarai.com", "title": "தேடல் - LankasriNotice.com", "raw_content": "\nபகுதி: அனைத்தும் சாவு அறிவித்தல்கள் நினைவஞ்சலிகள்\nஅறிவித்தல்கள்: 1 - 20 (22491)\nபிறந்த இடம்: யாழ். கரவெட்டி\nவாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு\nபிரசுரித்த திகதி: 19 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். குருநகர்\nவாழ்ந்த இடம்: யாழ். குருநகர்\nபிரசுரித்த திகதி: 10 நவம்பர் 2018\nபெயர்: விக்ரர் டலஸ் கலிஸ்ரன்\nவாழ்ந்த இடம்: பெல்ஜியம் Kortrijk\nபிரசுரித்த திகதி: 11 நவம்பர் 2018\nபிறந்த இடம்: கிளிநொச்சி கணேசபுரம்\nபிரசுரித்த திகதி: 13 நவம்பர் 2018\nபெயர்: நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர்\nபிறந்த இடம்: யாழ். உரும்பிராய்\nவாழ்ந்த இடம்: யாழ். நவக்கிரி\nபிரசுரித்த திகதி: 10 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். ஏழாலை கிழக்கு\nவாழ்ந்த இடம்: ஜெர்மனி Essen\nபிரசுரித்த திகதி: 10 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். நவாலி\nவாழ்ந்த இடம்: யாழ். மட்டுவில், அவுஸ்திரேலியா Melbourne\nபிரசுரித்த திகதி: 9 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு ஊரதீவு 7ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 9 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு\nவாழ்ந்த இடம்: கனடா Brampton\nபிரசுரித்த திகதி: 9 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். கொடிகாமம் மீசாலை\nவாழ்ந்த இடம்: யாழ். கொடிகாமம் மீசாலை\nபிரசுரித்த திகதி: 10 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். காரைநகர் வலந்தலை\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 9 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். நவாலி\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 9 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். மறவன்புலவு\nவாழ்ந்த இடம்: கனடா Scarborough\nபிரசுரித்த திகதி: 9 நவம்பர் 2018\nவாழ்ந்த இடம்: பிரான்ஸ் La Courneuve\nபிரசுரித்த திகதி: 8 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். அளவெட்டி\nவாழ்ந்த இடம்: யாழ். வல்வெட்டி\nபிரசுரித்த திகதி: 9 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். புளியங்கூடல் ஊர்காவற்துறை\nவாழ்ந்த இடம்: முல்லை/ விஸ்வமடு, யாழ். புளியங்கூடல்\nபிரசுரித்த திகதி: 8 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். ஏழாலை மேற்கு\nவாழ்ந்த இடம்: யாழ். ஏழாலை தெற்கு\nபிரசுரித்த திகதி: 8 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். பண்டத்தரிப்பு\nபிரசுரித்த திகதி: 8 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். காரைநகர் கருங்காலி\nவாழ்ந்த இடம்: யாழ். அ���ாலி வடக்கு வட்டுக்கோட்டை\nபிரசுரித்த திகதி: 8 நவம்பர் 2018\nபிறந்த இடம்: யாழ். கரவெட்டி கிழக்கு\nவாழ்ந்த இடம்: யாழ். கரவெட்டி கிழக்கு\nபிரசுரித்த திகதி: 8 நவம்பர் 2018\nஅறிவித்தல்கள்: 1 - 20 (22491)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/45287-sunil-chhetri-to-lead-bengaluru-fc-in-2018-isl.html", "date_download": "2019-01-19T09:30:26Z", "digest": "sha1:NVZGV47NHTAF6ZY6DBS5RTT6EB3GANYR", "length": 9032, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "ஐஎஸ்எல்: சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி அறிவிப்பு | Sunil Chhetri to lead Bengaluru FC in 2018 ISL", "raw_content": "\nராணுவத்தில் 20 சதவீத பெண்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி \nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது- டெல்லி போலீசார் அதிரடி\nபொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.735 கோடி\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை தொடக்கம்\nஐஎஸ்எல்: சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி அறிவிப்பு\nசுனில் சேத்ரி தலைமையிலான 25 பேர் கொண்ட பெங்களுரு எஃப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியன் சூப்பர் லீகின் ஐந்தாவது சீசன் போட்டி வருகிற 29ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. 12 சுற்றுகளில் 59 போட்டிகள் இடம் பெறுகின்றன. துவக்க போட்டியில் இரண்டு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.\n30ம் தேதி நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனிடையே 25 பேர் கொண்ட பெங்களூரு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு சுனில் சேத்ரி தலைமை தாங்க உள்ளார். 5 இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். 12 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nகோல் கீப்பர்கள்: குர்ப்ரீத் சிங் சந்து, சோரம் போயிறேய் அங்கன்பா, ஆதித்யா பத்ரா (U21)\nதடுப்பாட்டக்காரர்கள்: ராகுல் பிஹெகே, அல்பேர்ஸ்ட் சேர்ரம், சைருட் கிமா, ஜூனான் கோன்சலேஸ், ஹர்மந்ஜோத் சிங் காப்ரா, ரினோ அன்டோ, நிஷு குமார், அஷீர் அக்தர், குர்சிம்ரத் சிங் கில்.\nநடுகள வீரர்கள்: எரிக் பார்தலு, கீன் பிரான்சிஸ் லெவிஸ், டிமாஸ் டெல்கடோ, பித்யானானதா சிங், போய்தங் ஹொக்கிப், பிரான்சிஸ்கோ க்ஸிஸ்க்கோ ஹெர்னாண்டஸ், அஜய் சேத்ரி (U21), அல்டமாஷ் சயீத்\nமுன்கள வீரர்கள்: நிக்கோலஸ் லடிஸ��லாவ் பெடோர் மிகு, சுனில் சேத்ரி, தொங்காசியம் ஹொக்கிப், உடந்தா சிங், செஞ்சொ கியெல்ட்ஷன்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவானூட்டு தீவில் கடும் நிலநடுக்கம்\nகம்யூனிசம் கலந்த இஸ்லாம் - சீனா புதிய சட்டம்\nஇந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாத பிரிவு; என்.ஐ.ஏ மீண்டும் சோதனை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n4. சிம் கார்டு தொலஞ்சு போச்சா\n5. சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \n6. சபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\n7. தோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nமோடியை வெகுவாக பாராட்டும் பில் கேட்ஸ்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மனு\nதோனி, ஜாதவ் அசத்தல் ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sexy-rugby.com/ta/", "date_download": "2019-01-19T08:50:13Z", "digest": "sha1:BTLER4LNUTJJZE7QFV7RHXY6YFZFTJTK", "length": 9594, "nlines": 34, "source_domain": "www.sexy-rugby.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி கடை மற்றும் ரக்பி ஆடை", "raw_content": "\nரக்பி கடை, ரக்பி ஆடை மற்றும் ரக்பி பாகங்கள்\nஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி கடை மற்றும் ரக்பி ஆடை | கவர்ச்சி ரக்பி\nஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி கடை மற்றும் ரக்பி ஆடை | கவர்ச்சி ரக்பி\nரக்பி பூட்டிக் கவர்ச்சியான ரக்பி, அதன் உயர் தரத்திற்கான பிரபலமான தயாரிப்புகளுடன் கூடிய 2013 என்பதிலிருந்து ஒரு பிராண்ட் உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதன் நிறங்கள் மற்றும் சரியான அச்சுத் தரத்தை கண்டறியவும்.\nரக்பி ஆடை, ரக்பி sweatshirt\nகவர்ச்சியான ரக்பி செய்தபின் அச்சிடப்பட்ட கட்டுரைகள் வழங்கும் ஒரு தரமான பிராண்ட் ஆகும். நீங்கள் ஒரு தெருவையொட்டி பாணியில் அல்லது மிகவும் உன்னதமானவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறீர்கள். அவர்கள் அனைத்து வகையான, கோடை மற்றும் குளிர்காலத்தில் உங்கள் விளையாட்டு பயிற்சி உங்கள் உடன் வரலாம். ரக்பி sweatshirt அனைத்து பரு���ங்களில் அதை அணிய விரும்புகிறேன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிறது. ஜீன்ஸ் மற்றும் அழகான ஸ்னீக்கர்கள் அல்லது குளிர் கோடை மாலைகளுக்கு ஷார்ட்ஸுடன் சேர்ந்து, ரக்பி sweatshirt அனைத்து பருவங்களிலும் அணியும்.\nஎல்லா சூழ்நிலைகளிலும் ஸ்டைலிஷ் மற்றும் வசதியான பொருட்கள்\nஆன்லைன் கடை கவர்ச்சி ரக்பி அவர்கள் உங்கள் மென்மையான தொடுதலுக்காக உங்கள் பாணியுடன் பொருந்தக்கூடிய ஸ்டைலான தயாரிப்புகளை வழங்குகிறது. இது ஒரு உண்மை துணை ஃபேஷன், உங்கள் பாணியில் தற்செயல் ஒரு பாராட்டத்தக்க தொடர்பு வழங்கும்.\nரக்பி ஆடைகளை கவர்ச்சியான ரக்பி தயாரிப்புகளுடன் பாணியை உருவாக்குவது\nகூடுதலாக, கடையில் இருந்து beanie வடிவ ஜெர்சி beanie செய்தபின் மற்ற துண்டுகள் பொருந்தும். மற்றும் குறிப்பாக ஆண்கள் ஹூடிஅல்லது கவர்ச்சி ரக்பி பெண்களுக்கு. எங்கள் வரம்புகள் மற்றும் வண்ணங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதனால் நீங்கள் சிறந்ததாக இருக்கும் பாணியை உருவாக்கலாம் இன்னும் சாதாரண தோற்றம் வேண்டுமா இன்னும் சாதாரண தோற்றம் வேண்டுமா நீங்கள் கவர்ச்சி ரக்பி உயர் தரமான பொருட்கள் உங்களுக்கு விவரிக்கும் அனைத்து தளர்வு வழங்கும் ஒரு தொப்பி தேர்வு\nஆண்கள் ரெட்ரோ குத்துச்சண்டை வீரர்\nபெண்களுக்கு உரிமை உண்டு என்றால் ஷார்ட்டிஅவர்கள் மதிப்பு, ஆண்கள் கூட வைக்கிறது யார் நாள் முழுவதும் பெரும் ஆறுதலையும் அளிக்கும்போது, ​​இந்த குத்துச்சண்டை செய்தபடியே ஆண்பால் வளைவுகளுக்கு மாற்றியமைக்கிறது. ஆனால் அது இல்லை. இது ஒரு தனித்த ரெட்ரோ பாணியையும் கொண்டுள்ளது, இது அனைத்து அழகுகளையும் வழங்குகிறது. எனவே, அதை முயற்சி செய்ய தயாரா\nரக்பி ஆடை, ரக்பி கடை\nஆண்கள் ரக்பி சட்டை,பெண்கள் ரக்பி டி-ஷர்ட்,பைகள் மற்றும் முதுகில் சுமை பையுடனும்,ரக்பி கடை,ரக்பி ஆடை,ஆண்கள் ரக்பி போலோஸ்,பெண்கள் ரக்பி போலோஸ்,ஆண்கள் ரக்பி வதந்திகள்,பெண்கள் ரக்பி வியர்வை,ஐபோன் வழக்குகள், சாம்சங் கேலக்ஸி வழக்குகள்,ரக்பி ஆடை,பெண்கள் ரக்பி sweatshirt\nஆண்கள் ரக்பி சட்டை, பெண்கள் ரக்பி டி-ஷர்ட், பைகள் மற்றும் முதுகில் சுமை பையுடனும், ரக்பி கடை, ரக்பி ஆடை, ஆண்கள் ரக்பி போலோஸ், பெண்கள் ரக்பி போலோஸ் ஆண்கள் ரக்பி வதந்திகள் பெண்கள் ரக்பி வியர்வை ஐபோன் வழக்குகள், சாம்சங் கேலக்ஸி வழக்குகள் ரக்பி ஆடை\nரக்பி ஆடை பூட��டிக்கை ரக்பி\nகவர்ச்சியான ரக்பி செய்யப்பட்ட பெண்களுக்கு ஷார்ட்\nஆண்கள் ரெட்ரோ பாக்ஸர், செக்ஸி ரக்பி மூலம் கிளாசிக்\nசமரசம் இல்லாமல் ஒரு கிளாசிக்: எஸ்ஆர் ஆண்கள் T- சட்டை\nயுனிசெக்ஸ் ரக்பி sweatshirt, காலமற்ற\nஆண்கள் ரெட்ரோ பாக்ஸர், செக்ஸி ரக்பி மூலம் கிளாசிக்\nசமரசம் இல்லாமல் ஒரு கிளாசிக்: எஸ்ஆர் (கவர்ச்சி ரக்பி) ஆண்கள் T- சட்டை\nரக்பி மீது கடைசியாக புதுப்பித்தல்\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203580?ref=archive-feed", "date_download": "2019-01-19T08:19:33Z", "digest": "sha1:UO72MN645DRBS4MM3X4WTPNL7LKSEM5N", "length": 7178, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் வீடுகளை சீர் செய்யும் பணி முன்னெடுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் வீடுகளை சீர் செய்யும் பணி முன்னெடுப்பு\nகிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் இன்று முன்னெடுக்கப்பட்டது.\nகிளிநொச்சி, மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமாகிய வீடுகளை புனரமைக்கும் பணியில் பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது சேதமாகிய வீடுகள் புனரமைக்கப்பட்டதுடன், மின்சார வசதிகளும் மீள ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை நாளை குறித்த பணிகள் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் ��ந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalkanth.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-01-19T08:06:06Z", "digest": "sha1:GC3DW5WJGSBPTFWFUHTJ3TP7LC7FN4HK", "length": 8612, "nlines": 122, "source_domain": "kamalkanth.blogspot.com", "title": "Citizen: ஆயிரத்தில் ஒருவன்....விமர்சனம்", "raw_content": "\nகலந்து கட்டி அடிப்பவன் :-)\nசெல்வராகவன் இயக்கத்தில் மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்து இன்று வெளிவந்திருக்கும் படம். இந்த மூன்று வருடங்களாக நான் ரொம்ப எதிர்பாத்தேன்...பாட்டு எல்லாம் கேட்ட பின்னாடியும் செம எதிர்பார்ப்பு இருந்தது....இன்னிக்கு காலேல பெங்களூர் இன்னோவேடிவ்ல பாத்தாச்சு....\nஎப்போ தமிழ்ல வரும் இது மாதிரி படம்னு கேபிள் சங்கர் கேட்ட கேள்விக்கு பதில்தான் இந்த படம். இந்த மாதிரி ஒரு \"Fantacy Adventure\" படத்த 35 கோடி பட்ஜெட்ல எடுக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்...ஆனா செல்வா இங்க இருக்குற வசதிகளை வெச்சு ஒரு அட்டகாசமான படம் கொடுத்திருக்கார்....இப்படி ஒரு கதையை யோசிச்சதுக்கே அவருக்கு ஒரு அவார்ட் குடுக்கணும்...\nஇந்த படத்துல மொத்தம் மூணு விஷயம் இருக்கு...\n1. செல்வாவோட திரைக்கதை: ஆரம்பத்தில் எங்கயோ ஆரம்பிக்கிற படம் interval போது வேற ஏதோ ஒரு உலகத்துக்கு போகுது...சத்தியமா செல்வாவோட உழைப்பும, அவர் பண்ண ஹோம் வொர்க்கும் படம் முழுக்க தெரியுது...\n2. ஒளிப்பதிவு,படத்தொகுப்பு அப்புறம் கலை...இந்த மூணு பார்ட்டும் ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க...\n3: ரீமா, பார்த்திபன் அண்ட் கார்த்தி....நடிப்புல ரீமா சும்மா பட்டாசு கிளப்பிருக்காங்க...முதல் பாதில அவங்க துப்பாக்கி சுடும் ஸ்டைலும் அந்த அலட்சியமான லுக்கும்..வாவ் அட்டகாசம்..அப்புறம் பார்த்திபன் இவர் இரண்டாம் பாதிலதான் வரார்...லேட்ட வந்தாலும் அதகளம் பண்றார்..கார்த்தி முதல் பாதில கலக்கிருந்தாலும், இரண்டாம் பாதில அவங்க ரெண்டு பேர் முன்னாடி எடுபடல...\nஆண்ட்ரியா அவங்க தான் பாவம்...ரொம்ப ஒன்னும் வேலை இல்ல...:( அவங்க பாடின \"ஒரு மாலை நேரம்\" பாட்டும் படதுதுல காணோம்... :((.\nஅப்புறம் இந்த படத்துல துநிசு செல்வா சில விஷயங்கள் பண்ணிருக்காரு...அது எல்லாம் வெட்டுலேந்து எப்படி தப்பிசுசுன்னு தெரியல...ஆனா அந்த காட்சிகள் எல்லாம் கண்டிப்பா தேவை...\nமொத்ததுல \"ஆயிரத்தில் ஒருவன்\"...தமிழ் திரையுலகை பெருமைப்படுத்துபவன் :)\nஎல���லாரும் தியேட்டர்ல போய் இந்த படத்த பாருங்க...மிஸ் பண்ண கூடாத ஒரு படம் இது.\nLabels: ஆயிரத்தில் ஒருவன், செல்வா.விமர்சனம்\nநன்றி தல நம்ம கட பக்கம் வந்திட்டு போனதுக்கு\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமகாபாரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது\nகமல்ஹாசன் - நிகழும் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/58-vada-maraikayar-pathilgal?limit=4&start=4", "date_download": "2019-01-19T08:12:47Z", "digest": "sha1:PCIWDMNEGXYHLNFAKTC5SOZMC7MRDRVO", "length": 5280, "nlines": 92, "source_domain": "makkalurimai.com", "title": "வட மரைக்காயர் பதில்கள்", "raw_content": "\nகலைஞர் மட்டும் முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கண்டிருப்பாரா\nகலைஞர் மட்டும் முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கண்டிருப்பாரா\nகமல்ஹாசனை டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில சேனல்களும் கூட தலைமேல் தூக்கி வைத்து கூத்தாடும் போக்கு எதுவரை செல்லும்\nகமல்ஹாசனை டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில சேனல்களும் கூட தலைமேல் தூக்கி வைத்து கூத்தாடும் போக்கு எதுவரை செல்லும்\nமோடி புல்லட் ட்ரெயின் அது குறித்த பில்டப்புகள் பற்றி\nமோடி புல்லட் ட்ரெயின் அது குறித்த பில்டப்புகள் பற்றி \nதிருச்சி பாஜக கூட்டத்தில் ‘நீட்’டாக இருந்த நாற்காலிகள் குறித்து... வடமரைக்காயர் குபிர் பதில்\nகடலே இல்லாத திருச்சிக்கு கடலை கண்டபடி இழுத்து வந்து கடல் அலையா மக்கள் தலையா என திணறிவிழும் அளவுக்கு கூட்டம் கூட்டி காட்டிய பாஜகவின் நீட் எதிர்ப்பு கூட்டம் குறித்து தங்களின் கருத்து யாதோ\nகிருஷ்ணசாமி பாஜக உறவால் அதிக நன்மை யாருக்கு கிட்டுவுக்கா, டவுசர் பார்ட்டிக்கா \nஜெயலலிதா மீண்டும் உயிரோடு வந்துவிட்ட��ல் (ஒரு கற்பனைக்காக) என்னவாகும்\nதமிழருவி மணியன் ரஜினிக்காக களமிறங்கி இருக்கிறாரே இதன் விளைவு எப்படி இருக்கும் \nபிரதமர் மோடி இது வரை 65 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளார் அத்தகை பயணம் நாட்டிற்கு பயனுள்ளதாக அமைந்துருக்கிறதா...\nபிரதமர் மோடி இதுவரை எத்தனை தடவை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்\nகலாம் கையில் வீணை திணிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main_spl.asp?id=17&page=2", "date_download": "2019-01-19T09:33:24Z", "digest": "sha1:ZTI2CFU7FUYFLGZD55T23WZ4JHY2DMPM", "length": 22956, "nlines": 309, "source_domain": "www.dinakaran.com", "title": "Latest tamil technology news, technology news, technology news in tamil - dinakaran|Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉச்ச நீதிமன்றம் மீது ஆர்எஸ்எஸ் பாய்ச்சல்ராமர் கோயில் விஷயத்தில் இந்துக்களை அவமதிக்கிறது: அவசர சட்டம் இயற்ற கோரிக்கை\nஉத்தன்: ‘ராமர் கோயில் வழக்கு விசாரணைக்கு முன்னுரிமை தராமல், இந்துக்களின் உணர்வை உச்ச நீதிமன்றம் அவமதிக்கிறது’ என ஆர்எஸ்எஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஆர்எஸ்எஸ் ....\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது புதிய வகையான ‘ஆட்டம்’\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது புதிய வகையான ‘ஆட்டம்’ என்ற விழாக்கால சிறப்பு விளக்குடன் கூடிய ஒலிபெருக்கி வகை, இதன் சுடர் ஒளி மற்றும் வயர்லெஸ் ஒலிப்பெருக்கி, ....\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர்\nIT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் ஆகியவற்றின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் ....\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை ....\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: டெல்லி, பஞ்சாப், பதுச்சேரியில் அரசு விடுமுறை\nடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து டெல்லி, பஞ்சாப், பதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், பாஜ மூத்த தலைவருமான வாஜ்பாய் ....\n8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆசஸ் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனா ஜென்ஃபோன் 5z என்ற ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வகைகளில் இன்று முதல் விற்பனைக்கு ....\nபுதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்\nடெல்லி: மாருதி சுஸூகி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 1,279 SWIFT மற்றும் DZIRE கார்களை திரும்பப் பெற உள்ளது. கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையிலான ....\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை\nடெல்லி: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என ....\nஜெப்ரானிக்ஸ் காளான் வடிவ LED விளக்குடன் கூடிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது.\nபிரத்யேகமான 'ZEB-5CSLU3' 5 போர்ட் சார்ஜிங் ஸ்டேஷன் உங்களை தனித்துவத்துடன் அடையாளப்படுத்துகிறது.\nதகவல் தொழில்நுட்ப பாகங்கள், சவுண்ட் சிஸ்டம்ஸ், மொபைல்/ லைஃப் ஸ்டைல் ....\nபெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nடெல்லி: லண்டனைச் சேர்ந்த தனியார் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் ....\nமிட்நைட் பிளாக் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மிரர் பிளாக், மிட்நைட் பிளாக், சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன், மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ....\nஎய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு\nடெல்லி: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. aiimsexams.org என்ற இணைய முகவரியில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ....\nஸ்மார்ட் டைம் 200, தொலைபேசி மற்றும் ஃபிட்னஸ் பேண்ட் அம்சங்கள் ஒருங்கிணைந்த ஒரு கைக்கடிகாரம்\nஸ்மார்ட் புரட்சி இப்போது நடக்கிறது, அது உங்களது வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றி அமைக்கிறது. நீங்கள் யார் மற்���ும் உங்களது வாழ்க்கையை நிர்வகிப்பதற்கு உதவுவதற்கு ....\nஇந்தியாவில் வெளியானது சியோமி நிறுவனத்தின் ரெட்மி Y2 ...\nடெல்லி; பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும் சவால் விட்டு நிற்க கூடிய சியோமி நிறுவனத்தின் ரெட்மி Y2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக ....\n6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போன்\nஹவாய் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனா ஹானர் பிளே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட ....\nவரலாற்றில் முதன்முறையாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகுந்து விளையாடிய முறைகேடு\nமதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டை நவீனமாக்கும் திட்டத்துக்கு இன்று அடிக்கல் அமைச்சர் விழாவுக்காக சாலையை மறித்து மேடை\nவிண்வெளி அரங்கில் சீனாவுக்கு இந்தியா சிறிதும் குறைந்ததல்ல : இஸ்ரோ தலைவர் பெருமிதம்\nமின்னல் தாக்குதல் குறித்து செல்போனில் எச்சரிக்கை : இந்திய வானிலை மையம் புது முயற்சி\n5 நாள் பொங்கல் விடுமுறையில் ரூ.735 கோடிக்கு மது விற்பனை\nமுதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க முன்வருபவர்களுக்கு சிறப்பு சலுகை\nநன்றி குங்குமம் தோழிமேக்ஸி குர்தாக்கள்பப்ளி, ஒல்லிபெல்லி என எப்படிப்பட்ட உடலமைப்புக் கொண்ட பெண்களையும் அழகான தோற்றத்திற்கு மாற்றிவிடும் மேக்ஸி குர்தாக்கள். லாங் குர்தாக்கள் என்பதால் ...\nநன்றி குங்குமம் தோழிபா.ஜீவசுந்தரி 50திராவிடப் பரம்பரையின் சொத்து சந்திரகாந்தாதமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர், தஞ்சைத் தரணியின் கலைக் குடும்பம் தந்த வாரிசு, 1950களின் இறுதியில் ...\nவேற்றுமைகளை மறக்க வேண்டும்: கொல்கத்தாவில் தேவகவுடா பேச்சு\nமண் சார்ந்த கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : நடிகர் சங்க தலைவர் நாசர்\nநாட்டின் அரசியல் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது; கொல்கத்தா கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு\nஓட்டப்பந்தய தேர்வில் 30 விநாடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிக்கு காவலர் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு\nபேசும் பிரதமரை விட நாட்டை நன்றாக நிர்வகிக்கும் பிரதமர் தான் தேவை; சந்திரபாபு நாயுடு\nதாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீது பாஜக ஆட்சியில் தாக்குதல்கள் அதிகரிப்���ு : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nஎப்படி செய்வதுவாணலியில் நெய் விட்டு பொடித்த முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் கோதுமை மாவை கொட்டி 10 நிமிடம் நிறம் மாறும் ...\nஅரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர்த்தி மாவாக அரைக்கவும். இந்த மாவை வெள்ளைத் துணியில் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் ...\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/11/blog-post_29.html", "date_download": "2019-01-19T08:23:18Z", "digest": "sha1:EFQBUN5P7N7DTJ2KMA34VT7KFNYKK4OS", "length": 20297, "nlines": 213, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nநாம் பல நாட்களில் நேரம் மற்றும் உழைப்பைப் பயன்படுத்தி உருவாக்கும் பைல்கள் எல்லாம் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க்கில் வைக்கப்படுகின்றன. ஹார்ட் டிஸ்க் எப்போது கிராஷ் ஆகி காலை வாரும் என்று யாரும் கணிக்க முடியாது. ஹார்ட் டிஸ்க் நல்ல கம்பெனி ஹார்ட் டிஸ்க் எனப் பலர் பேக் அப் எடுப்பதே கிடையாது. இவர்களின் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால் அதோ கதிதான். ஒரு சிலர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பேக் அப் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். என்னதான் பேக் அப் எடுக்கும் பழக்கம் இருந்தாலும் பலர் இதில் கோட்டை விட்டுவிடுகின்றனர். ஒரு நாள் பணி முடிக்கையில் தொடர்ந்து பேக் அப் எடுப்பது கட்டாயம் நாம் செய்ய வேண்டிய பணி ஆகும். இருப்பினும் இன்னொரு வழியிலும் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். ஏன் ஹார்ட் டிஸ்க்கை சரியான முறையில் பராமரித்து வரக் கூடாது. அதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.\nஹார்ட் டிஸ்க் நம் கம்ப்யூட்டரில் மிக மிக முக்கியமான ஒரு சாதனம் என்பதனை நா���் யாரும் மறுக்க முடியாது. சரியாகக் கவனிக்கப்படாத ஒரு ஹார்ட் டிஸ்க் மூன்று ஆண்டுகள் வரைதான் வரும் என்று தெரிய வந்துள்ளது. ஒரு ஹார்ட் டிரைவ் எந்த முன் எச்சரிக்கையுமின்றி கெட்டுப் போகும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. இதனால் தான் இதனை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.\n1. ஹார்ட் டிரைவில் உள்ள எர்ரர்களை கண்டறிய வேண்டும். இதற்கு Start >> My Computer சென்று சி டிரைவில் வலது கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.\n2. இந்த விண்டோவில் Tools என்னும்டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Check Now என்ற பட்டனைத் தட்டவும்.\n3. பின் இதில் கிடைக்கும் இரண்டு டிஸ்க் ஆப்ஷன்ஸ் இடத்திலும் செக் செய்திடவும். பின் ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்திடவும்.\n4. ரீ ஸ்டார்ட் செய்வதற்கு டயலாக் வந்தால் யெஸ் கிளிக் செய்திடவும்.\n5. இதன் பின் விண்டோஸ் ரீ ஸ்டார்ட் ஆகி டிஸ்க் முழுவதையும் டெஸ்ட் செய்து கரப்ட் ஆன பைல்களை ரிப்பேர் செய்திடும்.\nநம் பைல்கள் அனைத்தையும் பதிந்து வைத்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்.டி.எப்.எஸ். (NTFS) அல்லது பேட் 32 (FAT 32) பைல் வடிவத்தினைப் பயன்படுத்துகிறது. என்.டி.எப்.எஸ். பயன்படுத்துவதில் ஒரு அனுகூலம் உள்ளது. சிஸ்டம் கிராஷ் ஆனால் பைல்களில் ஏற்படும் பிரச்சினையை சிஸ்டம் தானாகவே தீர்த்துக் கொள்கிறது. டிஸ்க்கில் உள்ள பேட் செக்டார் எனப்படும் பழுதடைந்த பகுதிகளைக் கண்டறிந்து தானாகவே பைல் மேலும் எழுதப்படாத வகையில் ஒதுக்கி வைக்கிறது. பழைய FAT32 பைல் சிஸ்டத்தில் இந்த வசதி இல்லை. உங்கள் கம்ப்யூட்டர் என்.டி.எப்.எஸ். வகையைப் பயன்படுத்துவதனை உறுதி செய்திட கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொள்ளவும்.\n2) ரன் விண்டோவில் cmd என டைப் செய்திடவும். பின் என்டர் தட்டவும்.\n3) இப்போது டாஸ் ப்ராம்ப்ட் விண்டோ கிடைக்கும். இதில் convert j: /fs:nfs என டைப் செய்திடவும். இதில் J: என்பது நீங்கள் உங்கள் கட்டளைக்கு உள்ளாக்கும் டிரைவின் அடையாள எழுத்து.\nஒரு ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் பதியப்பட்டு பின் அழிக்கப்பட்டுப் பின் மீண்டும் பதியப்படுகையில் அங்கு பிராக்மென்டேஷன் என்னும் செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. பதியப்படும் பைல் வரிசையாகப் பதியப்படாமல் துண்டு துண்டாக ஆங்காங்கே பதியப்படுகிறது. இதைத்தான் பிராக்மென்டேஷன் (fragmentation) என அழைக்கிறார்கள். பைல்கள் இவ்வாறு துண்டு துண்டாக அமைக்கப்படுவதால் அந்த பைல்களைப் படித்துக் கொண்டு வருவதற்கு ஹார்ட் டிஸ்க் வழக்கமாக செயல்படுவதைக் காட்டிலும் அதிகமாகச் சுழன்று செயல்பட வேண்டியதுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் தாமதம் ஏற்படுகிறது. ஹார்ட் டிஸ்க் பயன்தரும் காலம் குறைகிறது. இதனைச் சரி செய்திட டிபிராக்மென்டர் என்னும் வசதி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இந்த டிஸ்க் டிபிராக்மெண்ட் பயன்பாட்டினைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர கீழ்க்கண்டவாறு செயல்படவும்.\n1. Start >> My Computer செல்லவும். சி டிரைவில் வலது கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.\n2. இந்த விண்டோவில் Tools என்னும்டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Defragment Now என்ற பட்டனைத் தட்டவும்.\n3. இனி டிரைவ் அனலைஸ் செய்யப்படும். இதன் பின்னர் Defragment என்பதில் தட்டவும்.\n4. இந்த செயல்பாட்டினை மாதம் ஒரு முறையாவது உங்கள் ஹார்ட் டிரைவில் மேற்கொள்ள வேண்டும்.\nமேலே குறிப்பிட்ட செயல்பாடுகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொண்டால் ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் கூடுதலாக இருக்கும்.\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\nஇறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nகருத்தரிக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பயணம்\nதுணியை சுடு ததண்ணீரில் அலசினால் என்ன ஏற்படும்…\nவாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் வாங்குவது எப்படி \nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=1917", "date_download": "2019-01-19T08:49:13Z", "digest": "sha1:FLI6TKF3QX6KB2J74ASQ5NQZ63RHY3NQ", "length": 3619, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட\nஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட\nஅன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார்\nநீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்)\nமனதுருகும்படி காத்திருப்பவர் – நீதி\nசீயோன் ம���்களே எருசலேம் குடிகளே\nகேட்ட உடனேயே பதில் தருகின்றார்\nஇன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே\nஉன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு\nவலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்\nவழிதவறி நாம் நடந்து சென்றாலும்\nஇதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்\nஎன்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/108-asiriyar-letter/162776-2018-06-05-09-56-12.html", "date_download": "2019-01-19T09:28:44Z", "digest": "sha1:RJMQ3HKV6JKFLE3FU3I6RAWBXPWJYGDS", "length": 9675, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "கைவல்யம் முதியோர் இல்லம்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nசெவ்வாய், 05 ஜூன் 2018 15:21\nபெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் செயல்படும் \"சாமி கைவல்யம் முதியோர் இல்லம்\" தந்தை பெரியாரின் மனிதநேய சிந்தனையால், அதன் பிறகு ஆசிரியர் அவர்களின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nகுடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த பெரியார் பெருந் தொண்டர்களது தகுந்த பாதுகாப்பு இல்லமாக பரிமளிக்கிறது. இல்லத்தில் ஒவ்வொருவருக்கும் கொசு வலையுடன் கூடிய படுக்கை கட்டில், சுகாதாரமான கழிவறைகள், குளியல் அறைகள், 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, மின் வசதி, இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுப்புறச் சூழ்நிலை, நேரம் தவறாமல் சிறப்பான உணவு இவ்வளவு வசதிகளுடன் கூடிய கொள்கை மணம் வீசும் முதியோர் இல்லம் வேறு எங்கும் பார்க்க முடியுமா அங்கு உள்ள ஆசிரியர் பெரு மக்கள், மாணவிகள் அனைவரும் அன்போடு பழகுகின்றனர்.\nஅங்கு பணியாற்றும் காவலர்கள் அன்புடன் பழகுகின்றனர். ஆசிரியரின் அன்பான அறிவுரைகள் உள்ள அரிய 'விடுதலை' அச்சாகும் அச்சகத்தில் முதியோர் அனைவரும் தினமும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 வரை 'விடுதலை' திருச்சி, தஞ்சை சந்தாதாரர்கள் இதழுக்கு முகவரி ஒட்டிடச் செய்யும் பணியை செய்து வருகின்றனர். இப்பணி எல்லோருக்கும் உற்சாகமாய் உள்ளது.\nதினமும் மாலையிலேயே \"விடுதலை\" படித்து விடுகிறோம். உடலுக்கும், உள்ளத்திற்கும் மன நிறைவான இடமாக அமைந்துள்ளது.\nஎங்களுக்கும், இயக்க உணர்வு, தந்தை பெரியாரின் கொள்கை வழி - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் கட்டுப்பாடு மிக்க தொண்டறப் பணி - இதுதான் எமது இறுதி மூச்சு அடங்கும் வரையிலான இன்பப் பணி\nவளர்க \"சாமி கைவல்யம் இல்லம்\"\nபெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி -21\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18934", "date_download": "2019-01-19T08:49:00Z", "digest": "sha1:MFI5GY5YIXXFIL2D424HCZCQKQ2OQ6VH", "length": 9340, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : கொட்டகலையில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : கொட்டகலையில் சம்பவம்\nரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : கொட்டகலையில் சம்பவம்\nகொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nகொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்தே குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 2 பிள்ளைகளின் தந்தையான வேலு சந்திரபோஸ் (வயது 40) கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலம் மரண விசாரணைகளின் பின் கொட்டகலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகொட்டகலை திம்புள்ளை ரயில் தற்கொலை தந்தை\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக ���ந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\nசில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.\n2019-01-19 11:40:21 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றம்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35863", "date_download": "2019-01-19T08:44:11Z", "digest": "sha1:AOGDB2TFGXMFCJGZOV3U5O5ZXRLZYDEX", "length": 8778, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இருவேறு இடங்களில் ஹெரோயினுடன் மூவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇருவேறு இடங்களில் ஹெரோயினுடன் மூவர் கைது\nஇருவேறு இடங்களில் ஹெரோயினுடன் மூவர் கைது\nகொழும்பில் இருவேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பெண்களை நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்த வகையில் பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீ.20 தோட்டம், பஸ்தியன் மாவத்தையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் 10.140 மில்லிகிராம் ஹெரோயினுடன் 50 வயதுடைய பெண் ஒருவரையும், மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்தியஉயன குடியிருப்பு பகுதியில் வைத்து 2.40 மில்லிகிராம் ஹெரோயினுடன் 45 வயதுடைய பெண் ஒருவரையும், 2.30 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதேபகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரையுமே இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.\nகொழும்பு மூவர் பெண்கள் கைது\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிற��ர் .குமாரவெல்கம\nசில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.\n2019-01-19 11:40:21 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றம்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36754", "date_download": "2019-01-19T08:47:38Z", "digest": "sha1:PCIDXVCKIS4G7QLAX72FVM7AB4UWGLQX", "length": 12596, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க நிலையான திட்டமில்லை - அநுரகுமார | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க நிலையான திட்டமில்லை - அநுரகுமார\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க நிலையான திட்டமில்லை - அநுரகுமார\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பாக அரசாங்கத்துக்கு நிலையான வேலைத்திட்டங்கள் கிடையாது என்பது அரசாங்கத்தின் கருத்துக்களின் மூலம் தெளிவாகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று 22/7 இன் கீழான நிலையியல் கட்டளை மீது கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த சரியான திட்டம் ஒன்று அரசாங்கத்திற்கு இல்லை. இதற்கு முன்னர் 1999, 2005, 2012 ஆண்டுகளில் வேலையில்லா பட்டதாரிகள் வேலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று பட்டதாரிகள் வீதிகளில் இறங்கி போரடிய பின்னரே வேலை வாய்ப்புகளை வழங்கும் நிலைமையே காணப்படுகின்றது. 2012 மார்ச் 31 ஆம் திகதியன்றே இறுதியாக பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஆனால் அதன்பின்னர் இது வரையான காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் வேலையில்லாதவர்கள் வரிசையில் இருக்கின்றனர். போரட்டங்களின் பின்னர் 2017 இல் வெளியான அறிவித்தலின் படி 57,000 பேர் வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு இன்றுவரை அரச வேலை வழங்கப்படவில்லை.\nவேலையில்லா பட்டதாரிகளின் இணைப்பு குறித்து அரசாங்கம் பல அறிவித்தல்களை விடுத்தது. வயது எல்லை 35 என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 2015 டிசம்பர் 31 வரையான காலப்பகுதி வரையே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 24,000 பேரை சேவையில் இணைத்துக்கொள்வதாக கூறப்பட்டது. இதில் அரச கட்சிகளின் கட்சி தலைமைகளில் கட்சி ஆதரவானவர்களை அடிப்படையாக கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.\nஎவ்வாறாயினும் இன்றுவரை அவர்களுக்கு என்ன நடக்குமென தெரியவில்லை. 2015 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னரானவர்களையும் தொழில்வாய்ப்புகளுக்கு இணைத்துக்கொள்வார்களா சகலருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்புகளை வழங்குமா சகலருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்புகளை வழங்குமா சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான தேசிய கொள்கையை அரசாங்கம் தயாரிக்குமா சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான தேசிய கொள்கையை அரசாங்கம் தயாரிக்குமா என கேள்விகளை எழுப்புகின்றேன் என்றார்.\nஅநுரகுமார பாராளுமன்றம் தொழில்வாய்ப்பு பட்டதாரி\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\nசில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.\n2019-01-19 11:40:21 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றம்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37645", "date_download": "2019-01-19T08:50:55Z", "digest": "sha1:KYIEUSYNN7FBP65CKDKNE5LWJLW4Y775", "length": 8980, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் - ஸ்டாலின் வேண்டுகோள் | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுக���ப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஉயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் - ஸ்டாலின் வேண்டுகோள்\nஉயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் - ஸ்டாலின் வேண்டுகோள்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருகிறது. தி.மு.க. தொண்டர்கள் யாரும் தங்களது உயிரை மாய்த்துக கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,\n‘தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருகிறது.\nகாவேரி வைத்தியசாலையில் கருணாநிதிக்கு வைத்தியர்கள் குழு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்ற அதிர்ச்சியால் 21 தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். தி.மு.க. தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉயிரை மாய்த்துக கொள்ளும் முயற்சியில் யாரும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தலைவா வா என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண் போகவில்லை.’ என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஸ்டாலின் கருணாநிதி தமிழகம் பலி\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார்\nடிரம்ப் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மொடல் அழகி ரஸ்யாவில் கைது-வீடியோ இணைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யா டிரம்ப் சார்பில் தலையிட்டமைக்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளன என அவர் குறிப்பிட்டிருந்தார்\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு\n2019-01-19 09:59:40 பொருளாதாரம் நீதிமன்றம் தமிழகம்\nபஸ் விபத்தில் 18 பேர் பலி - எத்தியோப்பியாவில் சம்பவம்\nஎத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்\n2019-01-18 11:50:04 குடைசாய்ந்தது விபத்து பயணிகள்\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-01-18 10:56:45 பிரித்தானியா இளவரசர் பிலிப்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39427", "date_download": "2019-01-19T08:44:18Z", "digest": "sha1:2C46IJF74QYRTCLY6RLGFFS3EFT2PKCG", "length": 9259, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு\nபெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரையும் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ���ோதே இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.\nமத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் அர்ஜுன் அலோசியஸ் கசுன் பலிசேன விளக்கமறியல் மத்திய வங்கி\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-01-19 13:28:35 சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர கட்சி\nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-01-19 12:55:33 ஐ.தே.க மாத்தளை சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\n2019-01-19 12:45:02 மகியங்கணை சடலம் பொதுமக்கள்\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nசிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.\n2019-01-19 12:47:00 ஹெரோயின் போதைப்பொருள் சிறைக்கைதி\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\nசில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.\n2019-01-19 11:40:21 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றம்\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உத���ியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும் - வலியுறுத்துகிறார் .குமாரவெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2019-01-19T09:07:31Z", "digest": "sha1:IGPPPKV5VG3RFD7LNL3YCTCSXEZGNBSY", "length": 7547, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கூகுள் | Virakesari.lk", "raw_content": "\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஐரோப்பிய ஒன்றியமானது கூகுள் இணையத்தள நிறுவன அன்ரொயிட் செயற்பாட்டு முறைமை தொடர்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமத...\nகூகுள் பலூன் ''வைபை'' யை வழங்காது -ஹரீன்\nகூகுள் பலூன் திட்டம் 4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே ஒழிய ''வை -பை'' வலயத்தை அமைக்கும் ந...\n கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலு...\n300 ஆண்டுகள் பழமையான புத்தகங்களை டிஜிட்டலாக மாற்றும் கூகுள்\nஉலகின் நம்பர் ஒன் தேடல் நிறுவனமான கூகுள் பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள 300 ஆண்டுகால பழமையான நூல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற...\nகூகுளுக்கு இன்று வயது 19\nஇன்றைய நவீன உலகு இணையவாசிகளின் காலமாக திகழ்கின்ற நிலையில் கூகுள் இல்லையென்றால் எதையும் தெரிந்து கொள்ளவோ, பார்க்கவோ முடிய...\nபேஸ்புக், கூகுள், மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 100 நிறுவனங்கள் டிரம்பிற்கு எதிராக வழக்கு\nபேஸ்புக், கூகுள், ஆப்பிள் நிறுவனம் உள்ளடங்கலாக 100 நிறுவனங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயண தடை உத்தரவு திட...\nஇலங்கைக்கு கூகுள் க��டுத்த கௌரவம்\nஇலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, கூகுள் நிறுவனம் இலங்கையைக் கௌரவித்துள்ளது.\nஉலக டிஜிட்டல் மாநாடு இலங்கையில் :கூகுள், பேஸ்புக் தலைவர்கள் பங்கேற்பர்\nஉலகின் முன்னணி நிறுவனங்கள் பங்கு பற்றும் டிஜிட்டல் மாநாட்டை இவ் வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nகூகுள் அனல்டிக்ஸ் சேவை நேற்று முதல் பாதிப்படைந்துள்ளது.\nகூகுள் வெளியிட்டுள்ள அசத்தலான புதிய செயளி (வீடியோ இணைப்பு)\nகூகுள் நிறுவனம் எண்ட்ரோய்ட் மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய டியோ (Duo) எனப்படும் புதிய வீடியோ உரையாடல் செயளி ஒன்றை அ...\nசந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் \nஎவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nசிறையிலிருந்த மகனுக்கு போதைப்பொருளை வழங்கிய தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/10/malaika-arora-latest-cute-stills/", "date_download": "2019-01-19T09:35:52Z", "digest": "sha1:DTGCBHAJWMBOFBE6ACDBY524LZ5DIB52", "length": 3682, "nlines": 119, "source_domain": "kollywood7.com", "title": "Malaika Arora Latest Cute Stills", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி\nஅப்போ ‘பேட்ட’ வசூல் இன்னும் 100 கோடி இல்லயா... : கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nபேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை...\n`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு\nஅஜித் மாமாவும் நானும் அழுதோம்.. டுவிட்டர் கணக்கு தொடங்கிய அனிகா\nஉண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cong-wants-speaker-dy-cm-post-from-jds-319884.html", "date_download": "2019-01-19T08:56:05Z", "digest": "sha1:VW5UY4G6TG2MTCA64DKEPDQEU32XS6MI", "length": 12794, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வராக பொறுப்பேற்கும் குமாரசாமியிடம் காங்கிரஸ் கேட்பதெல்��ாம் இந்த ரெண்டே ரெண்டுதாங்க...! | Cong wants speaker and dy CM post from JDS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை தேர்தல்: ஒரு சுதந்திர போராட்டம்- ஸ்டாலின்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமுதல்வராக பொறுப்பேற்கும் குமாரசாமியிடம் காங்கிரஸ் கேட்பதெல்லாம் இந்த ரெண்டே ரெண்டுதாங்க...\nகுமாரசாமியிடம் காங்கிரஸ் கேட்பதெல்லாம் இந்த ரெண்டே ரெண்டுதாங்க...வீடியோ\nபெங்களூரு: முதல்வராக பொறுப்பேற்கும் குமாரசாமியிடம் சபாநாயகர் மற்றும் துணை முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது.\nகர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜேடிஎஸ் கிங்மேக்கராகும் என்ற நிலை இருந்தது.\nஆனால் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸ் போட்ட திட்டத்தில் ஜேடிஎஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் முதல்வர் பதவி குமாரசாமிக்கு வழங்கப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் ஜேடிஎஸ் கட்சிக்கு எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தானாகவே இறங்கி வந்து குமாரசாமியை தூக்கி நிறுத்தியிருக்கிறது.\nஆனால் கவர்னர் கணக்கு வேறு\nஇதனிடையே பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கால அவகாசம் வழங்கியுள்ளார். பெரும்பான்மை பலம் கொண்ட காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணிக்கு அவர் வாய்ப்பளிக்கவில்லை.\nஒரு வேளை பெரும்பான்மையை நிரூபிக்க 4 எம்எல்ஏக்கள் ��ூடுதலாக வாக்களிக்காவிட்டால் பாஜக ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழக்கும். அந்த நேரத்தில் ஆளுநர் குமாரசாமிக்கு அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.\nஇதற்கிடையே குமாரசாமியிடம் 2 கோரிக்கைகளை மட்டும் காங்கிரஸ் வைத்துள்ளது. துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று குமாரசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளதாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress speaker deputy cm காங்கிரஸ் சபாநாயகர் துணை முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arun-vijay-thadam-teaser/", "date_download": "2019-01-19T09:04:35Z", "digest": "sha1:VERWTZPHWTNZTQX5QKFIWXJSSOIZ6SQ2", "length": 14631, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "அருண் விஜய்யின் க்ரைம் த்ரில்லர் தடம் டீஸர். - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅருண் விஜய்யின் க்ரைம் த்ரில்லர் தடம் டீஸர்.\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nமீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nஅருண் விஜய்யின் க்ரைம் த்ரில்லர் தடம் டீஸர்.\nஅருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குற்றம் 23’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவர் `தடம்’ படத்தில் நடித்து வருகிறார். ‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் ‘தடம்’.\nஇந்தப் படத்தின் டீஸர் பொங்கல் ஸ்பெஷல் ஆக வெளியாகியுள்ளது.\nஇந்தர் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜா இசையமைக்கிறார்.\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nமீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷ���் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜ��் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nசினிமா நட்சத்திரங்களின் பொங்கல் கொண்டாட்டம். சிலேபிரிட்டி பொங்கல் – போட்டோ ஆல்பம் உள்ளே.\nவிவசாயியாக கார்த்தி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிட்டார் சூர்யா \nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/msks-director-sairamani-complaint-against-maran/", "date_download": "2019-01-19T07:54:53Z", "digest": "sha1:QY6KCCTUOKTKIH54WPKAEBZSQ4NW4SPN", "length": 15808, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "புளு சட்டை மாறன் மீது மொட்ட சிவா இயக்குனர் சாய்ரமணி புகார்! இயக்குனர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவாரா? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nபுளு சட்டை மாறன் மீது மொட்ட சிவா இயக்குனர் சாய்ரமணி புகார்\nபுளு சட்டை மாறன் மீது மொட்ட சிவா இயக்குனர் சாய்ரமணி புகார்\n‘உயிர கொடுத்து படம் எடுக்கிறோம். ஆனா உட்கார்ந்த இடத்துல இருந்துக்கிட்டு நோகாம நோம்பு கும்புடுறானுங்க’ என்றொரு விமர்சனம் காலம் காலமாக விமர்சகர்கள் மீது இருந்து வருகிறத��. ‘முடிஞ்சா நீயும் ஒரு படத்தை எடுத்து காட்றா…. ’ என்று கொந்தளிக்கும் அத்தனை சினிமா படைப்பாளிகளும், “சினிமாவை அழிக்கிறதே இவனுங்கதான்” என்று பொத்தாம் பொதுவாக பிரச்சனையை தூக்கி விமர்சகர்கள் தலையில் வைக்கிற கொடுமையும் நடந்து வருகிறது.\nஇது ஒருபுறம் இருக்க, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இயக்குனர் சாய்ரமணி, தமிழ்டாக்கீஸ் மாறன் மீது கொலை வெறியில் இருக்கிறார் என்பதுதான் ஹாட் டாபிக்.\nஉதவி இயக்குனர்களுக்காக போடப்பட்ட தனி ஷோவில் பேசிய சாய் ரமணி, “நான் ஒரு கமர்ஷியல் படம் எடுத்துருக்கேன். மக்களும் தியேட்டர்ல வந்து படத்தை பார்த்து ரசிச்சுட்டு போறாங்க. இந்த புளுசட்டைக்காரன் மட்டும் படத்தை பார்க்க போகாதீங்கன்னு சொல்றான். இதனால் இன்னும் நல்லா ஓடவேண்டிய படம் பாதிக்கப்படுது. இத்தனைக்கும் அந்தாளு இயக்குனர் சங்கத்தில மெம்பரா வேற இருக்கான்”.\n“இவ்வளவுக்கு பிறகும் அந்தாளு நம்ம சங்கத்துல மெம்பரா இருக்கறதை அலோ பண்ணலாமா (கூடவே கூடாது என்று அங்கு வந்த உதவி இயக்குனர்கள் கூச்சலிடுகிறார்கள்) அந்த புளூ சட்டையை சங்கத்திலிருந்து நீக்க கோரி ஒரு மனுவை எழுதி அதை இயக்குனர் சங்கத்தில் கொடுக்கப் போறேன். எல்லாரும் அதில் கையெழுத்து போடுங்க” என்று கேட்டு வாங்கி சங்கத்தில் கொடுத்திருக்கிறார்.\nசங்கம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை கடும் ஆத்திரத்திற்குள்ளாகி மேற்படி புளு சட்டை ஆசாமியை சங்கத்திலிருந்து நீக்குவதுடன், “சங்க உறுப்பினர்கள் யாரும் எதிர்காலத்தில் புளு சட்டைப் போடக் கூடாது. அவர்கள் இயக்கும் படத்திலும் ஹீரோக்கள் யாரும் புளு சட்டை போட்டிருப்பது போல காட்சிகள் இருக்கக் கூடாது” என்று சொல்லுமோ\nஇருக்கிற எரிச்சலை பார்த்தால், சொன்னாலும் சொல்லும்\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nமோடிக்கும் எனக்கும் இடையில் இது இருக்கு- கவுதமி\nகூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ள��� சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/Rahul-Gandhi", "date_download": "2019-01-19T09:15:14Z", "digest": "sha1:U35326P5K5BPM4NLLXW7Y434PWREBRCV", "length": 9531, "nlines": 140, "source_domain": "www.maalaimalar.com", "title": "Rahul Gandhi News in Tamil - Rahul Gandhi Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nட்விட்டர் பிரபலங்களின் பட்டியலில் விஜய்க்கு 8-வது இடம்\nட்விட்டர் பிரபலங்களின் பட்டியலில் விஜய்க்கு 8-வது இடம்\nஇந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்டவர்கள் பட்டியலில் நடிகர் விஜய்க்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. #Vijay #TwitterTrend\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nபா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம்- எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் வலியுறுத்தல்\nஇடி, மின்னல்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்ய புதிய தொழில்நுட்பம்\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு\nசபரிமலை வந்த மேலும் இரு பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ்\n‘மக்கள் நீதி மய்யம்’ இந்து விரோத அமைப்பு- கமல் மீது எச்.ராஜா தாக்கு\nமம்தா நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டம்- ஒரே மேடையில் 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662863.53/wet/CC-MAIN-20190119074836-20190119100836-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}